நான் சமரன். சந்தியா எனும் குடும்ப பெண்னை மையமாக வைத்து நடக்கும் கற்பனை நிகழ்வுகளே இந்த கதைத் தொடர். ஆகாஷின் காதலி யாஸிரா, அவனது நண்பன் யாசருடன் உடலுறவு கொள்ளும் போது சப்தங்களை மட்டும் கேட்டு தெரிந்து கொண்டாள். உள்ளே பேசுவதை கேட்டு சில விஷயங்களையும் தெரிந்து கொண்டாள். அதற்காக மறுநாள் காத்திருக்க, அந்த நேரமும் வந்தது.
samaranstories@gmail.com
இரவு 12 மணிக்கு அலாரம் அடிக்க சந்தியா விழித்து மற்ற அனைவரும் உறங்குவதை உறுதி செய்து கொண்டாள். பிறகு மேலே சென்று யாஸிரா இன்னும் வரவில்லை என்பதையும் தெரிந்து கொண்டு, அவளது வாசல் கதவை சிறிது மட்டும் திறந்து காத்திருந்தாள். சிறிது நேரத்தில் யாஸிரா அவளது வீட்டை கடந்து செல்ல, சந்தியா ஒரு ஐந்து நிமிட இடைவெளியில் மேலே சென்றாள். ஒரு பாதுகாப்பிற்காக, சப்தமில்லாமல் யாசரின் அறைக் கதவை தாழிட்டு, கழிவறைக்குள் நுழைந்தாள். அங்கு ஜன்னல் சற்று உயரத்தில் இருந்தது. அதனால் சப்தம் வராமல் அங்கிருந்த பழைய பெயிண்ட் வாலியை கவிழ்ந்து, அதன் மீது ஏறி நின்றாள். இப்போது ஜன்னல் அவளது முகத்திற்கு நேராக இருக்க, அதில் இருந்த சிறு அட்டையை விலக்கி உள்ளே பார்த்தாள் சந்தியா.
உள்ளே யாசர் நிர்வாணமாக நிற்க, யாஸிரா நைட்டியுடன் மண்டியிட்டு அவனது ஆண்மையை சுவைத்துக் கொண்டிருந்தாள். யாசரின் ஆண்மை முன் தோல் நீக்கப்பட்டு சற்று பெரியதாகவே இருந்தது. அதனை யாஸிரா ஆசையாக சுவைக்க, சந்தியா ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ஸ்ஸ்ஸ்ஸாஆ……. நேத்து ஊம்ப முடியாதுன்னு சொன்ன…. இப்ப இவ்வளோ சூப்பரா ஊம்புற…. ஸ்ஸ்ஸ்…. செம்மயா இருக்கு…..” என்று அவளது தலையை பிடித்து தனது இடுப்பை முன்னும் பின்னுமாக அமைத்துக் கொண்டிருந்தான்.
பிறகு தனது ஆண்மையை வெளியே எடுத்து, அவளது உதட்டில் முத்தமிட்டான். இருவரும் அப்படியே எழுந்து கட்டி அணைத்து உதடுகளை சுவைத்துக் கொண்டிருந்தனர். பிறகு யாஸிராவின் நைட்டியை யாசர் அவிழ்க்க, அவளும் முழு நிர்வாணமாக நின்றாள். பிறகு மீண்டும் கட்டி அணைத்து முத்தமிட்டுக் கொண்டே தரையில் படுத்தனர். யாஸிரா கீழே படுத்திருக்க, யாசர் அவள் மீது படுத்திருந்தான். பிறகு அவன் தலைகீழாக திரும்பி அவளது பெண்மையை கவ்வினான். உடனே யாஸிரா “க்ஹாஆ….” என்று வாய் திறந்து முனங்க, யாசர் தனது ஆண்மையை அவளது வாயில் நுழைத்தான்.
யாசர், அவளது வாயில் புணர்ந்து கொண்டே, பெண்மையை சுவைத்துக் கொண்டிருப்பதை பார்த்து, சந்தியா தனது பெண்மையை தடவிக் கொண்டிருந்தாள். அவர்களது வாய் விளையாட்டை பார்த்தே, சந்தியா உச்சத்தை அடைந்தாள். அதனால் அவளது கால்கள் வலுவிழக்க, வாலியில் இருந்து இறங்கி, சிறிது நேரம் அதில் அமர்ந்தாள். பிறகு மீண்டும் மேலே ஏறி பார்க்க, இப்போது யாசர் அவனது ஆண்மையை, யாஸிராவின் பெண்மையின் உள்ளேயும் வெளியேயும் மெதுவாக அசைத்துக் கொண்டிருந்தான். யாஸிரா தனது வாயை ஒரு கையால் மூடிக்கொண்டு இன்பத்தில் துடித்துக் கொண்டிருந்தாள்.
யாசர் அவளது இரு கைகளையும் பிரித்து, தரையில் அழுத்தி அப்படியே புணர, யாஸிரா “க்ஆஆஆ….. க்ஆஆஆ ம்ம்….. ஃஉஉஊ….” என்று சிறிது சப்தமாக முனங்கிக் கொண்டிருந்தாள். அவன் வேகத்தை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து புணர, யாஸிரா நன்றாக முனங்கிக் கொண்டிருந்தாள். இதனை பார்த்துக் கொண்டே சந்தியா மீண்டும் தனது பெண்மையை தீண்டிக் கொண்டிருந்தாள்.
சிறிது நேரம் அப்படியே புணர்ந்து கொண்டிருந்தான். பிறகு அவளது கால்களை தனது தோல்களில் போட்டுக் கொண்டு, அவளது இரு புறங்களிலும் கைகளை ஊன்றி கொண்டு இன்னும் வேகமாகவும் ஆழமாகவும் புணர துவங்கினான். யாஸிராவின் சப்தம் இன்னும் அதிகமாக கேட்டது. அந்த அறையை தாண்டி, மாடிப்படி அருகில் யாராவது நின்றால் கூட அவர்களுக்கு அந்த சப்தம் கேட்டிருக்கும். அவ்வளவு சப்தமாக முனங்கினாள். சிறிது நேரத்தில் யாஸிரா உச்சம் அடைய, அவனை தள்ளி விட்டாள்.
“ஏஏ…. எனக்கு இன்னும் வரல….. நேத்தும் இப்டிதா பண்ணுன…. இன்னைக்குமா….?” என்று அவன் கேட்டுக் கொண்டே எழுந்து நின்றான்.
“ஒரு டூ மினிட்ஸ்” என்று யாஸிரா சற்று இளைப்பாறினாள்.
“நேத்து மாதிரி இன்னைக்கும் கைதா அடிக்கனுமா” என்று அளுத்துக் கொண்டு தனது ஆண்மையை பிடித்து குலுக்க துவங்கினான். சிறிது நேரத்தில் யாஸிரா அவன் முன்பு மண்டியிட, யாசர் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தான். உடனே யாஸிரா வாயை திறந்து அவனது ஆண்மையை விழுங்கி, தலையை முன்னும் பின்னுமாக அசைத்தாள். அதனால் யாசர் காமம் தலைக்கேறி, அவளது தலையை பிடித்துக் கொண்டு வேகமாக அவளது வாயில் புணர்ந்தான்.
“ஆஆஆஆ…. வரபோதுஉ……” என்று யாசர் கூற, அவள் தனது கண்களால் அனுமதி கொடுத்து, அவனது பின்புறத்தை பிடித்துக் கொண்டே, அவனது அசைவுகளுக்கு எதிராக அசைத்தாள். அதனால் இன்னும் வேகம் அதிகரிக்க, சில வினாடிகளில் அவனது ஆண்மை முழுவதும் அவளது வாயினுள் மறைந்தபடி அசைவு நின்றது. அவன் உச்சம் அடைய, அவனது விந்துக்கள் உள்ளே இறங்குவதை தொண்டை அசைவுகள் காட்டிக் கொடுத்தது. பிறகு யாஸிரா அவனிடம் இருந்து விலக, சுத்தமான அவனது ஆண்மை கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கியது. அப்போது தான் சந்தியா சுய நினைவிற்கு வந்தாள்.
யாஸிரா செய்ததை சந்தியாவால் நம்ப முடியவில்லை. இத்தனை வருட கலவி வாழ்க்கையில், கார்த்திக் பல முறை அவளது வாயில் உச்சம் அடைந்திருந்தாலும், அதனை சுவைக்க விரும்பியதில்லை. வேகமாக அதனை துப்பிவிட்டு வாயை சுத்தம் செய்வதுதான் வழக்கம். ஆனால் யாஸிரா அந்த விந்துக்களை விழுங்கிவிட்டு புன்னகையுடன் இருந்தது சந்தியாவிற்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது.
அந்த சிந்தனையுடன் சப்தமில்லாமல் கீழே இறங்கி, கழிவறையில் இருந்து வெளியே சென்று, அந்த அறையின் தாழ்ப்பாளையும் திறந்து விட்டு சென்றாள். சந்தியா காமத்துடனும், கால்களுக்கு நடுவில் மிகுந்த ஈரத்துடனும் அவளது வீட்டிற்குள் சென்றாள். உறங்கிக் கொண்டிருந்த கார்த்தியையும், அவனது ஆண்மையையும் எழுப்பிவிட்டு தனது காமத்திற்கு தீனி போட துவங்கினாள். அப்போதும் அவளது கவனம் அவ்வப்போது ஜன்னலில் இருந்தது. கார்த்திக் அவளை புணர துவங்கும் போது, ஒரு நிழல் அந்த ஜன்னலை கடந்து சென்றது. அது இடப்பக்கத்தில் வந்ததால், யாஸிரா தான் மேலிருந்து கீழே இறங்கி சென்றிருப்பாள் என்று புரிந்து கொண்டாள்.
கார்த்திக் சிறிது நேரம் சந்தியாவை புணர்ந்துவிட்டு உச்சம் அடைந்தான். பெரும் பசியில் இருந்த சந்தியாவிற்கு தண்ணீர் குடித்து போல்தான் இருந்தது. ஆனால் அவளுக்கு வேறு வழியில்லை. இருவரும் கட்டிலில் படுத்திருக்க, அப்போது ஒரு நிழல் மீண்டும் அந்த ஜன்னலை கடந்து சென்றது. ஆனால் இந்த முறை நிழல் வலது பக்கத்தில் இருந்து இடது புறமாக சென்றது. “இப்ப யாரு மேலே போறது” என்று சிந்தித்துக் கொண்டே படுத்திருந்தாள். கார்த்திக் உறங்கும் வரை காத்திருந்து, பிறகு தனது உடையை அணிந்து கொண்டு மேலே சென்றாள். அங்க அந்த அறையினுள் வெளிச்சம் தெரிய மீண்டும் கதவை தாழிட்டு, கழிவறைக்கு சென்றாள். முன்பு போல அங்கிருந்து உள்ளே எட்டிப் பார்க்க, யாசர் மற்றும் யாஸிரா நிர்வாணமாக படுத்து பேசிக் கொண்டிருந்தனர்.
“அதலா ரொம்ப ரேர்…. எனக்கா தோனுச்சுனா மட்டும்தா பண்ணுவேன்”
“பட் அப்ப செம்மயா ஊம்புனீங்க….. அதனாலதா கேட்டேன். பரவாயில்ல விடுங்க. நெக்ஸ்ட் சான்ஸுக்கு ரொம்ப நாள் ஆகும்னு நெனச்சேன். பட் அடுத்த கொஞ்ச நேரத்துல கெடச்சது சந்தோஷம்தா.”
“ஓஓஓ…… இப்ப இன்னொரு சான்ஸுக்கு நீ ரெடியா” என்று அவனது ஆண்மையை தொட, அது மீண்டும் விரைக்க துவங்கியது. “ரெடியாதா இருக்கு போல…. ரெண்டாவது ரௌண்ட் போலாமா…..?”
“ரெண்டாவது இல்ல, மூனாவது……” என்று யாசர் எழுந்திருக்க முயற்சி செய்ய, யாஸிரா அவனை கீழே அழுத்தினாள். பிறகு அவன் மேலே ஏறி அமர்ந்து, அவனது ஆண்மையை அவளது பெண்மையால் கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கினாள். யாசர் அவளது மார்புகளை அழுத்த, அவளும் அவனது கைகளுடன் சேர்த்து அழுத்திக் கொண்டே தனது இடுப்பை அசைத்தாள். அப்படியே அவன் மேல் அமர்ந்து சிறிது நேரம் புணர்ந்து கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் யாஸிரா அவன் மீதிருந்து எழுந்து, திரும்பி மண்டியிட்டு குனிந்து தனது கைகளை தரையில் ஊன்றி நின்றாள்.
“டேய் லூசு கூதி, ஓக்க வெத்தல பாக்கு வச்சி கூப்டனுமா” என்று யாஸிரா கூற, யாசர் வேகமாக எழுந்து அவனது ஆண்மையை அவளது பெண்மையின் உள்ளே பின்னால் இருந்து நுழைத்தான்.
“க்அஆஆஆஆஆ……. அப்டிதா…. வேகமா பண்ணு…. ம்ம்ம்ம்……” என்று அவள் கூற கூற அவன் வேகமாக புணர துவங்கினான். அப்படியே அவளது மார்புகளை பிடித்துக் கொண்டு புணர, இப்போது இரு நாய்கள் புணர்வது போல இருந்தது. இப்படியே சிறிது நேரம் நன்றாக புணர, யாசர் உச்சத்தை நெருங்கினான். அப்போது அவன் தனது ஆண்மையை வெளியே எடுக்க விந்துக்கள் யாஸிராவின் பின்பகுதியில் தெளித்தது. இருவரும் சோர்வாக கீழே விழுந்தனர்.
“எப்ப பாத்தாலும் மேலயே அடிச்சு விடுற. ஊருக்கு போய்ட்டு வரும் போது நெறைய காண்டம் வாங்கி வச்சிக்க. தேவப்படும்……. அதுக்கு ஆகாஷ்கு தெரியாம……” என்று கூறிக் கொண்டிருக்க, சந்தியா முன்பு போல இப்போதும் மெதுவாக அங்கிருந்து கிளம்பி சென்றாள்.
இப்போதும் அவளது காமமும் பெண்மையும் நிரம்பி வழிந்தது. இருந்தாலும் வேறு வழியின்றி வீட்டிற்குள் வந்து படுத்தாள். ஏற்கனவே நேரம் மூன்றை தாண்டியிருக்க, சந்தியா கண்களை மூடி உறங்கினாள்.
samaranstories@gmail.com
தொடரும்…………

Thalaiva negga theruba eluthunathu super …. Nalla adichen bro….. Ne nalla eluthuriga bro…
Nanba daily story podu bro …. Night adikalmnu vantha …ippadi emathuriye nanba …. Nalla oluggura mari eluthu nanba