நண்பன் அம்மா உடன் ஒரு ஆட்டம் -1

Posted on

வணக்கம் வாசகர்களே

என்னுடைய கதைகளை எல்லாம் படித்து இருப்பீர்கள். அதற்கு மெசேஜ் செய்த அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து பேசுமாறு கேட்டு கொள்கிறேன். பெண்களின் விவரம் கேட்பவர்கள் தயவு செய்து மெசேஜ் செய்ய வேண்டாம். ஆண்கள் உங்கள் கருத்துக்களை தெரிவிக்க நினைத்தால் மட்டுமே மெசேஜ் செய்யவும். நான் யாருடையும் விவரங்களையும் பகிர மாட்டேன். மெசேஜ் செய்து தொல்லை செய்ய வேண்டாம்.

சிலர் பெண்கள் போல ஆண்கள் ஐ டி வைத்து கொண்டு மெசேஜ் செய்கிறீர்கள். தயவு செய்து அதை தவிர்க்கவும்.

வாருங்கள் கதைக்கு செல்லலாம்.

என்னுடைய கதை ஒன்று அப்லோட் செய்து இருந்தேன். அதை படித்து விட்டு ஒரு பெண்ணின் ஐ டி ல் இருந்து எனக்கு மெயில் வந்து இருந்தது. நானும் அதற்க்கு பதில் ரிப்ளை செய்தேன். அப்போது என்னை பற்றி கேட்டார்கள். நான் முதலில் உங்களை பற்றி சொல்லுங்கள் என்று சொன்னேன்.

அவர்கள் பெங்களூர் ல் வசிப்பதாக சொன்னார்கள். அவர்கள் பெயர் மீனா. வயது 42. கணவர் மற்றும் மகன் இருவரும் அங்கு தான் வேலை செய்வதாக சொன்னார்கள். நானும் சரி என்று சொன்னேன்.

மீனா: உங்களோட கதை கற்பனை என்று சொன்னாலும். அது உண்மையா நடந்த மாதிரி எழுதி இருக்கீங்க

நான்: ஆமா. அப்போது தான் எல்லோருக்கும் பிடிச்சு இருக்கு மற்றும் சந்தோசமா இருக்காங்க.

மீனா: சரி ம்ம்.

அப்படியே எங்கள் பேச்சு கொஞ்சம் அரட்டை என்று சென்று கொண்டு இருந்தது.

நான் : உங்களோட வாழ்க்கை எல்லாம் எப்படி போகுது?

மீனா: ஹ்ம்ம். ஏதோ போகுது

நான்: என்ன ரொம்ப சலிப்பாக சொல்றிங்க

மீனா: வேற என்ன சொல்றது

நான்: ஏன்? என்னோட கதை எல்லாம் படிச்சு அதெல்லாம் பண்ணது இல்லையா?

மீனா: எனக்கு எந்த சின்ன பையன் கூடவும் பண்ண தைரியம் இல்லை. அதுவும் நம்பிக்கை இல்லை. கொஞ்சம் பயமாவும் இருக்கு

நான்: நான் கதை ல வர மாதிரியே பண்ண சொல்லல. உங்க கணவர் கூட சந்தோசமா இருக்கலாம் ல என்று சொன்னேன்.

மீனா: அட வேற. அவரு என்னை பார்க்கிறது கூட இல்லை. வார கடைசில ஏதாவது பார் அப்படி எங்கேயாவது போய்டுவாரு. என்னை கண்டுக்கவே மாட்டாரு

நான்: அப்படினா கதை எல்லாம் படிச்சுட்டு என்ன பண்ணுவீங்க?

மீனா: வேற என்ன எல்லோரும் பண்ணுவாங்களோ அதே போல விரல் அல்லது கேரட் தான் விட்டு தனிச்சுட்டு இருக்கேன்.

நான்: கேட்கவே ரொம்ப கஷ்டமா தான் இருக்கு.

மீனா: என் கஷ்டத்தை யார் கிட்ட சொல்றதுன்னு எனக்கு தெரியல. அதான் உனக்கு மெசேஜ் அனுப்பினேன்.

நான்: நன்றி. நீங்க வேற யாருக்காவது மெசேஜ் அனுப்பி இருக்கீங்களா?

மீனா: இல்லை ப. உனக்கு தான் முதல் தடவை அனுப்புறேன்.

நான்: ஏன் மத்தவங்க கதை எல்லாம் படிச்சது இல்லையா? புதுசா படிக்கிறீங்களா?

மீனா: அதெல்லாம் இல்லை ப. எல்லோரும் எடுத்த உடனே காமம் இருக்கும் அல்லது ரொம்ப கெட்ட வார்த்தை பயன்படுத்தி கதை எழுதி இருப்பாங்க. அதெல்லாம் எனக்கு பிடிக்காது. உன் கதைல அந்த பெண்களை திட்டுற மாதிரியோ அல்லது கட்டாய படுத்தி பண்ற மாதிரி அல்லது மிரட்டி பண்ற மாதிரி னு எதுவும் இருக்காது. அதனால தான் உனக்கு மெசேஜ் அனுப்பினேன்.

நான்: ரொம்ப நன்றி. எனக்கு அந்த மாதிரி எழுதுறது பிடிக்காது. மிரட்டி பண்றது மற்றும் பிடிக்காத பொண்ணை தொடுறது அந்த மாதிரி எல்லாம் நான் எழுத மாட்டேன்.

மீனா: அதான் உன் மேல கொஞ்சம் நம்பிக்கை வந்துச்சு. உனக்கு மெசேஜ் செய்தேன்.

நான்: என்கூட பேசுறவங்களுக்கு எப்பவும் நம்பிக்கை இருக்கனும். அந்த நம்பிக்கை எப்பவும் காப்பாற்றுவேன்.

மீனா: ஹ்ம்ம்

நான்: நான் ஒன்னு கேட்கட்டுமா? தப்பா எடுத்துக்காதீங்க

மீனா: என்ன வேணும் சொல்லுப்பா . என்னோட போட்டோ வேணும் னு கேட்க போறயா?

நான்: அதெல்லாம் இல்லை. அது உங்களுக்கு விருப்பம் இருந்தால் மட்டும் பண்ணுங்க.

மீனா: அப்புறம் வேற என்னது கேட்க போற?

நான்: உங்க கிட்ட ஆடியோ கால் பேசலாமா?

மீனா: நம்பர் எல்லாம் உடனே கேட்காத ப எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு.

நான்: ச்சீய் . நம்பர் எல்லாம் வேண்டாம். கூகுள் சேட் லேயே பேசலாம்.

மீனா: எப்படி ப? ஏன் என் மேல நம்பிக்கை இல்லையா?

நான்: நம்பிக்கை இருக்கு. நெறய போலி ஐ டி ல இருந்து பேசுனாங்க . அடுத்து போலி னு தெரியும் போது மனசு ரொம்ப வருத்தமா இருக்கும். அதான் கேட்டேன்.

சிறிது நிமிடம் கழித்து கூகுள் மீட் லிங்க் ஒன்று வந்தது. அதை எடுத்து பேசினேன். மறு முனையில் இருந்து ஹலோ என்று ஒரு பெண்ணின். குரல்.

நான்: ஹலோ சொல்லுங்க

மீனா: ஹலோ இப்போ உன்னோட சந்தேகம் தீர்ந்து விட்டதா? நான் பொண்ணு தாணு நம்புறாயா

நான்: தேங்க்ஸ் நம்புறேன்.

மீனா: அப்படினா நான் போன் வச்சிரட்டுமா

நான்: ஏன் அதுக்குள்ள போன் வைக்குறீங்க . உங்கள் குரல் நல்ல இருக்கு. நீங்க பேசும் விதம் எல்லாமே தான்.

மீனா: எனக்கும் நீ நேரடியா பேசுறது பிடிச்சு இருக்கு. எனக்கு உன்கூட பேசணும் தான் தோணுது. ஆனால் எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. அப்புறம் பேசலாம்.

நான்: சரி. நீங்க உங்களோட வேலை எல்லாம் முடிச்சுட்டு சொல்லுங்க. நம்ம பேசலாம்.

அப்படியே இரண்டு நாட்கள் எங்கள் இருவருக்கும் நேரம் கிடைக்கும் போது எல்லாம் பேசி கொண்டு இருந்தோம். பின்னர் ஒரு நாள் பேசி கொண்டு இருக்கும் போது அவங்களோட புகைப்படம் பாதி மட்டும் உள்ள படம் அனுப்பி இருந்தார்கள்.

கழுத்துக்கு கீழே உள்ள படம் தான் அனுப்பி இருந்தார்கள். நானும் அதை பார்த்து விட்டு நீங்க பார்க்க ரொம்ப நல்ல அழகா தான் இருக்கீங்க. உங்களை பார்க்கும் போது அப்படியே இறுக்கமா கட்டி பிடித்து கொண்டே இருக்க தோணுது என்று சொன்னேன்.

மீனா: வேற எதுவும் தோனலய?

நான்: எல்லாமே தோணுது.

மீனா: எல்லோரும் காமம் மட்டுமே தான் பேசிட்டு இருப்பாங்க. நீ மட்டும் தான் ஆரம்பித்தில் இருந்து இப்போ வரைக்கும் நானா பேசுற வரைக்கும் நீ காமம் பத்தி பேசவே இல்லை. நல்ல நட்பாக பேசிட்டு இருக்க.

நான்: காமம் மட்டுமே வாழ்க்கை கிடையாதுல. அதையும் தாண்டி அன்பு பாசம் எல்லாமே இருக்குல்ல. அதை தான் மனசு முதலில் தேடும்.

மீனா: நீ சொல்றது சரி தான். என்கிட்ட அன்பா பேசி பழக ஒரு நண்பர் இல்லை. அதான் நான் கதை படிக்க வந்தேன். உன் கதை படிச்சு உன்கூட பேசிட்டு இருக்கேன்.

நான்: ஹ்ம்ம்.

மீனா: ஒரு நாள் நீ பெங்களூர் வா. நம்ம சந்திக்கலாம். நமக்கு பிடிச்சு இருந்தால் நம்ம அடுத்தது பற்றி யோசிக்கலாம்.

நான்: நான் நேரம் கிடைக்கும் போது வரேன். நம்ம ரெண்டு பேரும் ஒரு பொது இடத்தில சந்திக்கலாம்.

மீனா: நீ சொல்றது சரி தான். நம்ம ஒரு மால் ல சந்திக்கலாம். அங்க வா அப்புறம் பேசலாம்.

நானும் சரி என்று சொன்னேன். ஒரு வார இறுதியில் பெங்களுர் ல் அவங்க சொன்ன ஒரு மால் சென்றேன். அது பெரிய மால். பெங்களூர் சொல்லவே வேண்டாம். மாலில் அழகான பொண்ணுங்க குட்டை பாவாடை மற்றும் ஷார்ட்ஸ் டி ஷர்ட் , ஜீன்ஸ் என்று அணிந்து வருவார்கள். அதிலும் சிலர் ஜோடியாக வருவார்கள். அவர்களை எல்லாம் பார்த்து சைட் அடித்து கொண்டே. மீனா ஆண்ட்டி வருகைக்காக காத்து கொண்டு இருந்தேன்.

அப்போது ஒருவரை பார்க்கும் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதே என்று உற்று பார்த்தேன். அது வேறு யாரும் இல்லை. என்னுடன் கல்லூரி வரை படித்த எனது நண்பனின் அம்மா வந்து கொண்டு இருந்தார்கள். என்னை பார்த்த உடனே என் அருகே வந்தார்கள். ஐயோ ஆண்ட்டி வர போகும் நேரத்தில் நண்பனின் அம்மா வேற என்னை பார்த்து விட்டார்களே. இவர்களிடம் என்ன சமாளிப்பது என்று யோசித்து கொண்டு இருந்தேன்.

நேராக என்னை பார்த்து வந்து எப்படி இருக்க? என்ன இங்க பண்ற எல்லாம் கேட்டு கொண்டு இருந்தார்கள். நான் சும்மா இங்க ஒருத்தரை பார்க்க வந்தேன் என்று சொல்லி சமாளித்தேன். அப்படியே பேசி கொண்டே இருந்தார்கள். நான் போன் எடுத்து மீனா ஆண்ட்டி கு மெசேஜ் செய்தேன். நான் மால் வந்துட்டேன். சீக்கிரம் வாங்க என்று சொன்னேன்.

சில வினாடிகள் கழித்து நண்பனின் அம்மா போன் எடுத்து பார்த்து விட்டு சுற்றும் முற்றும் பார்த்து கொண்டு இருந்தார்கள். யார ஆண்ட்டி தேடுறீங்க என்று கேட்டேன். அவங்க அதற்க்கு என் தோழியை தேடி கொண்டு இருக்கேன் என்று சொன்னார்கள்.

மீனா ஆண்ட்டி கு நான் போட்டு வந்த டிரஸ் கலர் எல்லாம் சொன்னேன்.

மீனா: நீ சொன்ன டிரஸ் ல நெறய இருக்காங்க . அதுவும் இல்லாம என் பையன் நண்பன் இங்க தான் இருக்கான்.

நான்: அப்படினா நம்ம பார்க்க முடியாத என்று கேட்டேன்.

மீனா: 3வது மாடிக்கு வா.

நான்: சரி என்று சொன்னேன்.

நண்பனின் அம்மா விடம் சரி நான் போயிடு வரேன் என்று சொல்லி விட்டு மூணாவது மாடிக்கு சென்றேன்.

மீனா: நீ உன்னோட போட்டோ அனுப்பு. நான் அதை பார்த்து விட்டு உன்ன தேடி வரேன்.

நான்: சரி என்று எனது போட்டோ அனுப்பினேன்.

மூன்றாவது மாடியில் மீனா ஆண்ட்டி காக காத்திருந்தேன். பின்னாடி இருந்து ஒரு கை என் தோள் தட்டியது. யார் என்று திரும்பி பார்த்தேன். திரும்ப நண்பனின் அம்மா இருந்தார்கள். என்ன ஆண்ட்டி என்று கேட்டேன்.

நீதான் அந்த கதை ஆசிரியரா என்று கேட்டார்கள். எந்த ஆசிரியர் ஆண்ட்டி என்று கேட்டேன்.அப்போது தான் ஆண்ட்டி போன் எடுத்து காட்டினார்கள் . நான் அனுப்பிய போட்டோ அவங்க போன் ல் இருந்தது. என் போட்டோ எப்படி ஆண்ட்டி உங்க கிட்ட என்று கேட்டேன். அதற்க்கு அந்த ஆண்ட்டி நான் தான் மீனா என்று சொன்னார்கள். அப்போது எனக்கு நினைவுக்கு வந்தது இவங்க பெயர் கூட மீனா தானே என்று.

நான்: சாரி ஆண்ட்டி நீங்கன்னு தெரியாது.

மீனா: அப்படினா உனக்கு நான் பிடிக்கலையா?

நான்: இல்லை ஆண்ட்டி. நீங்க என் நண்பனோட அம்மா

மீனா: அதுக்கு என்ன?

நான்: இதெல்லாம் தப்பு தானே

மீனா: ஓ நான் உன்னோட நண்பனோட அம்மா இல்லைனா உனக்கு ஓகே ஆ ?

எனக்கு பதில் சொல்ல தெரிய வில்லை.

மீனா: ரொம்ப யோசிக்காத. எனக்கு உன்னை பிடிச்சு இருக்கு. நீ பேசுனது எல்லாமே பிடிச்சு இருந்துச்சு. எனக்கு கூட ஒரு பக்கம் பயமா தான் இருந்துச்சு. ஆனால் அது இப்போ இல்லை. நீ எனக்கு தெரிஞ்சவனா தான் இருக்கு. இனிமே அந்த பயம் கூட எனக்கு இல்லை.

நான்: என்ன சொல்றிங்க. உங்களுக்கு ஓகே ஆ

மீனா : ஓகே னு தான உன்னை வர சொன்னேன். வா ஏதாவது சாப்பிட்டு கிட்டே பேசலாம்.

இருவரும் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தோம். அப்போது ஆண்ட்டி பேச ஆரம்பித்தார்கள்.

மீனா: எத்தனை வருஷமா கதை எழுதுற

நான்: கொஞ்ச நாட்களாக தான் எழுதுறேன்.

மீனா: எத்தனை பேரு கூட பேசியிருக்க

நான்; பேசுவாங்க அடுத்து நான் பதில் அனுப்பும் போது அவங்க கிட்ட இருந்து எந்த பதிலும் வராது .

மீனா: அப்படினா யார் கூடவும் பண்ணது இல்லையா?

நான்: அதெல்லாம் கதை எழுதுறது மட்டும் தான் மத்தபடி வேற ஒன்னும் பண்ணது இல்லை.

ஒரு பக்கம் நண்பனின் அம்மா என்று யோசித்தாலும் அவங்க அணிந்து வந்து இருந்த கவர்ச்சி சேலை பார்க்கும் போது காமம் அதிகமா வந்து கொண்டு இருந்தது.

இருவரும் சாப்பிட்டு முடித்தோம். அவங்களோட அப்பார்ட்மெண்ட் கு வர சொன்னார்கள். நானும் சரி என்று அவங்க பின்னே சென்று கொண்டு இருந்தேன்.

அவங்க அப்பார்ட்மெண்ட் எல்லாம் ரொம்ப பெரியதாக தான் இருந்தது. அங்கு உள்ளே சென்று பார்த்தேன் ரொம்ப அழகாக இருந்தது. பின்னர் ஆண்டியுடன் சேர்ந்து லிப்ட் ல் அவங்க பிளாட் சென்றேன். ஆண்ட்டி எனக்கு முன்னே நின்று கொண்டு வீட்டின் கதவை குனிந்து திறந்து கொண்டு இருக்கும் போது அவங்களின் பின்னழகை பார்த்தேன்.சூத்து அப்படியே தூக்கி கொண்டு இருந்தது. மெதுவா சூத்தில் பட்டும் படாமல் தடவினேன். ஆண்ட்டி கதவை திறந்து விட்டு என்னை பார்த்து ஒரு காம புன்னகை வீசினார்கள். இருவரும் உள்ளே சென்றோம். இப்போது ஆண்ட்டி இடுப்பை ரசித்து கொண்டு இருந்தேன். உள்ளே சென்றவுடன் ஆண்ட்டி கதவை மூடினார்கள்.

உள்ளே சென்ற உடன் வீட்டின் உள்ளே பார்த்த எனக்கு ஓரே திகைப்பாக இருந்தது. அப்படியே உறைந்து போய் நின்றேன்.

நான் உறைந்து போய் நிற்க என்ன காரணமாக இருக்கும் என்று யோசித்து சொல்லுங்கள். உங்களின் கருத்துக்கள் மற்றும் பதிலுக்காக காத்திருக்கேன். அதன் பின்னர் நான் அதை விரிவாக அடுத்த பாகத்தில் சொல்கிறேன்.

தொடரும்.

என்னுடன் பேச விரும்பும் பெண்கள் மற்றும் ஆண்ட்டிகள் எனது மெயில் ஐ டிtamiltalkingchat@gmail.com மற்றும் கூகுள் சேட் tamiltalkingchat@gmail.com தொடர்பு கொள்ளவும். உங்களுக்கு ரிப்ளை கண்டிப்பாக வரும்.

336577cookie-checkநண்பன் அம்மா உடன் ஒரு ஆட்டம் -1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *