உணர்வுகளின் வேட்கை தீராது ,,,,
தெரியாமல் இருந்த வரை தவறு என்று எண்ணியது ,,,
தெரிந்த பிறகு அது தவறல்ல சரியாக செய்யவில்லையே என்று உணர வைத்து ,,,
தவறை சரியாக தவறில்லாமல் செய்ய வைத்தது ,,,
இந்த கதை பலருக்கும் புரியாமல் இருக்கலாம் ,,,
ஆனால் உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து உங்களை சுற்றியும் உங்களுக்கு நடந்த அனுபவங்களும் யார் யாருக்கு எந்த விதத்தில் இந்த கதையின் அம்சம் உங்களோடு அல்லது உங்களை சுற்றியோ ஒருங்கிணைகிறது என்பதை சிந்தித்து எண்ணிப்பார்த்து உணருங்கள் ,,,
இந்த கதையை படிப்பவர்கள் உங்கள் வாழ்க்கையில் உங்களை சுற்றி ஏன் இப்படி நடக்கிறது எதற்காக உங்களை சுற்றி இப்படி ஒரு உணர்ச்சி தாக்கங்கள் விதைக்கப்படுகிறது
இதில் உணர்ச்சி வசப்பட்டு உங்கள் உணர்வுளை ஆசைகளை அனுபவித்த பிறகு ,,
அந்த உணர்ச்சிபூர்வமான இனிமையான சம்பவங்கள் உங்களை அச்சுறுத்தி உங்களை முடக்க நினைக்கிறதா அல்லது உங்களை மேலும் அந்த உணர்ச்சிகளின் வேகத்தை அதிகரிக்க செய்து உங்களை பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறதா ? என்பதை உங்களுக்குள் இருக்கும் உங்களின் உண்மையான மனநிலையுடன் உண்மையான மனசாட்சியுடன் சிந்தித்து
அந்த உணர்ச்சியின் தாக்கங்களை உங்களுக்கு பணிய வைக்கும் வல்லமையுடன் சிந்தித்து இந்த உலகத்தை உங்களின் உள்ளத்தின் தகுதியுடன் அணுகி ,,,
குற்ற உணர்ச்சிகளில் இருந்து சரி எது தவறு எது எங்கு தவறு என்பதை உணர்ந்து
காம இச்சையை துளியும் குற்ற உணர்ச்சி இன்றி
முழுமையான காமக்கலையை பரஸ்பர இச்சையை உணர்ந்து உணர்ச்சிகள் ததும்ப ஆராதித்து அனுபவியுங்கள் ,,,
காமம் என்பது ஒரு உயிரை உருவாக்கும் கலாச்சாரம் தாம்பத்ய உறவுக்கு கட்டுப்பட்டது மட்டுமல்ல ,,,
மனித உயிர்களை அழிக்கும் பிரபஞ்சத்தின் ஆயுதமும் கூட ,,,
இந்த கதையில் அமானுஷ்ய சக்திகளை கொண்டு
ராஜ்யத்தை ஆள ஆசை கொண்டவர்கள்
பொன் பொருள் செல்வம் ஆடம்பரம் என்று ஆசை கொண்டவர்கள்
காமத்தையும் அமானுஷ்ய சக்திகளையும் பயன்படுத்தி எப்படி அவர்களின் எண்ணத்தை பூர்த்தி செய்து கொள்கிறார்கள்
பின்னர் அவர்கள் செய்த தவறுகளில் இருந்து தப்பிக்க எப்படி அதே காமத்தையும் அமானுஷ்ய சக்திகளையும் கொண்டும் தங்களது தவறுகளை மறைத்துக் கொள்ள நடிக்கிறார்கள் என்பதையும்
அவர்களின் மத்தியில் மக்கள் எப்படிப்பட்ட மனநிலையில் காம இச்சையை தீர்க்க வழியின்றி அடக்கவும் முடியாமல் ,,,
பரிதவித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதையும் உணர்ந்து
காமம் உணர்ச்சி எவ்வளவு புனிதமானது
அதை வைத்து யாரும் யாரையும் ஆட்டிப்படைக்க நினைத்தால் அது எவ்வளவு சாபத்தையும் அழிவையும் கொடுக்கும் என்பதையும் கூறும் கதை ,,,
இது கற்பனை கதை இல்லை கதை வடிவில் உள்ள உண்மைகள் ,,,
கதையை படித்து புரிந்து உணர்ந்த ஆண்களும் பெண்களும்
சாதி மதம் பேதம் இன்றி காதல் செய்யுங்கள் காமம் செய்யுங்கள்
யாரையும் காயப்படுத்தவோ அழிக்கவோ தவறாக காதலையும் காமத்தையும் பயன்படுத்தாதீர்கள் ,,,
அதன் பின்விளைவுகள் பற்றி கதையில் முழுமையாக உணர்வீர்கள்
பழங்கால கதையை இந்த காலத்திற்கு ஏற்ப கலந்து
வார்த்தைகள் புரியும்படியாக எழுதப்படுகிறது
கதை தொடங்குகிறது ,,,
நான் பிரபஞ்ச விக்கிரமாதித்தன்,,,
அடர்ந்த காடு வழியே இயற்கையின் அழகை ரசித்தபடி சென்று கொண்டே இருந்தேன்
மனதிற்கு மிகவும் அமைதியையும் சந்தோசத்தையும் தந்தது
சுற்றியும் ரசித்தபடி அங்கே மரங்களின் உயரமும் பாறைகளும் நிழல்கள் நிறைந்த அந்த இடத்தின் அழகும் அங்கே ஊற்று சுனையுடன் தேங்கிய குளமும் அருகில் கல்தூணால் உருவாக்கப்படிருந்த சுற்றியும் மறைப்பு இல்லாத ஓய்வு சத்திரமும் அந்த அழகான சூழ்நிலையும் ஆன்மீகத்தை விரும்புபவர்கள் தியானம் செய்து வாழ ஏற்ற இடமாக கருதிக்கொண்டு இருந்த போது,,,
எனக்குள் இருந்த வேதாளம் விரைத்து துடிக்க ஆரம்பித்தது
மனம் நல்ல சூழ்நிலையை விரும்பி ரசிக்கும் போது நம்ம வேதாளம் ஏன் இப்படி தூக்கிட்டு துடிக்கிறான் என்று மனம் வேதாளத்தின் மீது கோபம் கொண்டு ,,,
எனது வேதாளம் சாதாரணமாக துடிக்காது
இந்த இடத்தில் வேதாளம் எழுந்து ஆட ஏதோ காரணம் இருக்கும் என்று சிந்தித்த படி இருக்கும் போது
கல்தூண் மண்டபத்தில் இருந்து சிறிது தூரத்தில் ஒரு பாறையின் மீது சிறிய சுண்ணாம்பு கலவை மண்ணால் கட்டப்பட்ட கோவில் தெரிந்தது
அங்கே ஒரு மனித உருவம் தெரிந்தது ,,,
அந்த இடத்திற்கு அருகில் சென்று அவன் கண்களுக்கு தெரியாதவாறு மறைந்து நின்று அவனை கவனிக்க ஆரம்பித்தேன்
இந்த அடர்ந்த காட்டில் இவன் இங்கே என்ன செய்கிறான் என்று யோசித்தேன்
அவன் கைகளில் இரு குடுவைகள் இருந்தது
அதை அந்த கோவில் முன் வைத்து விட்டு அந்த மனிதன் பேச ஆரம்பித்தான்
இறைவா நான் நேர்மையாக உண்மையாக இருக்கிறேன்
ஆனால் என்னால் வாழ முடியாத அளவுக்கு என் வாழ்கையை பல துன்பங்கள் சூழ்ந்து விட்டது
வாழவே வழி இல்லை நான் இந்த விஷத்தை மதுவில் கலந்து குடித்துவிட்டு
உன்னிடம் அனைத்து விஷயங்களையும் வெளிப்படையாக கூறிவிட்டு மரணித்து விடுகிறேன்
எனக்கு ஆத்ம சாந்தியை கொடுத்துவிடு எனது குடும்பத்தையும் குழந்தைகளையும் நீதான் காப்பாற்ற வேண்டும் என்று கண்ணீர் மல்க வணங்கியபடி வாய்விட்டு கதறி அழுதான்
அவனின் இந்த விபரீதமான வேண்டுதலை கேட்டு என் மனம் பதறியது
அவன் அந்த இரு குடுவைகளையும் எடுத்துக்கொண்டு
கோவிலின் அருகில் இருந்த மரத்தின் அடியில் உள்ள பாறை மீது வைத்துவிட்டு
மீண்டும் அந்த கோவிலுக்கு சென்றான் ,,,
நான் அவன் கோவிலுக்கு சென்ற நேரத்தில்
அந்த இரு குடுவைகளையும் முகர்ந்து பார்த்து
மது வாசம் வந்த குடுவையை விட்டுவிட்டு
விஷம் இருந்த குடுவையை எடுத்து விஷத்தை கீழே ஊற்றிவிட்டு
அதில் மண்ணை நிரப்பி வைத்து விட்டு மீண்டும் ஒளிந்து கொண்டு அவன் நடவடிக்கைகளை கவனிக்க ஆரம்பித்தேன்
அவன் திரும்பி வந்து அந்த இரு குடுவைகளுக்கும் விபூதியை தூவினான்
பிறகு மேலே பார்த்து ஆண்டவா இது நான் செய்த தவறுகளின் தண்டனையாக ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறிவிட்டு
அவன் குடுவைகளை திறந்தான்
அதில் விஷம் இருந்த குடுவையில் மண் இருப்பதையும் மது இருந்த குடுவையில் மது இருப்பதையும் கண்டு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் மது குடுவையை தூக்கிக் கொண்டு
கோவிலை நோக்கி ஓடினான்
கோவிலுக்கு சென்று இறைவா நான் இறப்பதை நீ ஏன் தடுக்கிறாய்
நான் சாக கூடாது என்றால் இந்த மதுவையும் மண்ணாக்கி இருக்கலாமே என்றான்
நான் அடடே தவறு செய்து விட்டேனே அதிலும் மண்ணை நிரப்பி விட்டிருக்கலாமோ என்று யோசித்தபடி அவனை கவனிக்க ,,,
அவனே ஒரு முடிவுக்கு வந்தவனாக
இறைவா இந்த மதுவை குடித்துவிட்டு என் மனதில் உள்ள துன்பங்களை உன்னிடம் கூற வேண்டும் என்பது தான் உன் உத்தரவா என்று அவனுக்கு அவனே கூறியபடி
கூறுகிறேன் இறைவா அனைத்தையும் கூறுகிறேன் என்றபடி
மதுகுடுவையை எடுத்து மடக்மடக்கென்று குடித்து காலி செய்தான்
எனக்கு அவனின் செய்கைகள் சிரிப்பாக இருந்தாலும்
அவனின் மனதில் உள்ள துன்பங்களை கேட்டு அவனுக்கு உதவமுடியுமா என்று பார்க்கலாம் என்று தோன்றியது
சிறிது நேரம் மது அருந்திய போதை ஏறும் வரை தியானம் செய்வதை போல அமர்ந்து இருந்தான்
பிறகு கண்ணீர் விட்டபடி எழுந்தான்
மீண்டும் மரத்தின் கீழ் இருந்த பாறையின் அருகில் கீழே அமர்ந்தான்
கைகளால் மண்ணை கிளறி குழியை தோண்டினான்
பிறகு சுற்றும் முற்றும் பார்த்து ஒரு சிறிய அளவு கல்லை எடுத்து அந்த குழியில் வைத்து விட்டு ,,,
வாய்விட்டு கத்தி அழுதான்
அவனின் அந்த அழுகை என் மனதில் மிகவும் அவன் மீது அனுதாபத்தை ஏற்படுத்தியது,,,
சரி அவன் அப்படி என்னதான் துன்பத்தை அனுபவித்தான் என்று அறிந்து கொள்ள வேண்டும் பிறகு உதவலாம் என்று முடிவு காத்திருந்தேன்
அவன் அழுதபடியே பேச ஆரம்பித்தான்
ஏய் கல்லே ,,,
நீ தான் என் மனசாட்சி நான் உன்னிடமே கேட்கிறேன் ,,,
நான் என்ன தவறு செய்தேன் ,,,
எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் கொடுமைகள் நடக்கிறது என்றபடி
எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து
யாருக்கும் எந்த தீங்கும் செய்ததில்லையே நினைத்ததும் இல்லையே பிறகு ஏன் என் உணர்ச்சிகளின் மீது மட்டும் அசிங்கத்தையும் அவமானத்தையும் ஏற்படுத்தி என்னை குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கி இருக்கிறாய்
நானும் சாதாரண மனிதன் தானே
எனக்கும் ஆசைகள் உணர்ச்சிகள் இருக்காதா ,,,?
குடும்பத்தில் இருந்தும் சொந்தங்கள் நண்பர்கள் என்று அனைவரையும் அன்பாக தானே நேசித்தேன்
ஏன் எனக்கு மட்டும் இப்படி துரோகங்களே நடக்கிறது
கட்டிய மனைவி பெற்ற தாய் என்று அனைவரும் என்னை வெறுத்து என்னை எங்கேயாவது சென்று செத்து தொலை என்று சபிக்கிறார்களே என்று கத்தினான்
நான் என்ன பாவம் செய்தேன்
உண்மையாக இருப்பது குற்றமா,,,?
என் உணர்ச்சிகளை மட்டும் ஏன் வெளிப்படுத்த வழியில்லாமல் என்னை தனிமைப்படுத்தி அவஸ்தையை உண்டாக்குகிறாய் என்று அந்த கல்லிடம் கோபமாக கத்தினான்
எனக்கோ ஆர்வம் அப்படி என்னதான் செய்தான் இவன் என்று தெரிந்துகொள்ள ,,,
அனைவரையும் சந்தோசமாக அன்பாக பார்த்துக்கொண்டேனே,,,
ஆனால் யாரும் என் மீது அன்பை காட்டவில்லையே என்று அவன் ஆத்திரமாக கத்தினான்,,,
எனக்கு மேலும் ஆர்வம் கூடியது ,,,
என் கஷ்டத்தை கேட்க எனக்கென்று யாருமே இல்லாதது போல மனதை வெறுக்க வைத்து விட்டாயே என்று புலம்பினான் ,,,
நான் நம்பியவர்கள் அனைவருமே என்னை ஏமாற்றி விட்டார்களே ,,
நான் இனி வாழ்ந்து என்ன பயன் என்று மனமுருகி அழுதான் ,,,
நான் இனி எங்கே செல்வது எனக்கென்று என்னை புரிந்து கொள்ள யார் இருக்கிறார்கள் என்று கண்ணீர் விட்டு கதறினான் ,,,
என் உணர்வுகளை எத்தனை நாள் தான் அடக்கி வைப்பது ,,,
இப்படி கொடுமையான வாழ்க்கையை வாழ்வதை விட ,,,
சாவதே மேல் என்று கதறி அழுதான் ,,,
அவனின் உள்ளக்குமுறல் வெளியே கூறமுடியாத அளவுக்கு காயம்பட்டிருப்பதை உணர முடிந்தது,,,
சரி இவனை பின்தொடர்ந்தே இவனை வாட்டி வதைக்கும் துன்பங்களை அறிய முடிவு செய்தேன்
அவன் அந்த குழியில் இருந்த கல்லை மண்ணை போட்டு மூடினான் ,,,
பிறகு மீண்டும் கோவிலுக்கு சென்று படுத்துக்கொண்டான்
போதை மிகுந்ததால் தூங்கிவிட்டான்
நானும் அவன் எழுந்திருக்கும் வரை காத்திருந்தேன்
மாலை நேரம் நெருங்க ஆரம்பித்தது
அவனும் போதை சற்று தெளிய எழுந்து சுற்றியும் பார்த்துவிட்டு
எழுந்து ஊர் பகுதியை நோக்கி நடக்க ஆரம்பித்தான்
அவனை பின்தொடர்ந்து செல்ல ஆரம்பித்தேன்
மாலை நேரத்தில் ஆங்காங்கே பெண்களும் நின்று பேசிக்கொண்டு இருக்க
ஆண்களும் ஆங்காங்கே பேசிக்கொண்டு இருக்க ,,,
அந்த கூட்டங்களில் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று கவனிக்க ஆரம்பித்தேன்
அதில் அவன் வயதை உடைய ஆண்கள் ,,,
அவனை பார்த்து இங்கே பாருங்கடா காட்டுக்குள்ளே போய் கையடிச்சுட்டு வரான் என்று அவனை பார்த்து கிண்டல் செய்து கொண்டிருக்க ,,,
அவனுக்கு அவர்கள் கிண்டல் செய்வதை பற்றி தெரிந்தும் தலைகுனிந்தபடி அவர்களை கடந்து சென்றான் ,,,
அவன் வயதை விட மூத்த வயது ஆண்களோ அவனை பார்த்து,,
பாருங்கய்யா மாமியாரையே கரெக்ட் பண்ணி ஓத்துருக்கான் இவன் என்று பேசி சிரித்தார்கள்,,
அவன் அவர்களையும் கடந்து சென்றான்
வயதான கிழவர்கள் அவனை பார்த்து சின்னாத்தாளையே ஓத்துட்டான்யா இவன் என்று கூறி சிரித்தார்கள் ,
அவன் அதையும் கடந்து பெண்கள் நின்ற பகுதியை கடக்கும் போது ,,,
அவன் மனைவி வயது பெண்கள் கூட்டத்தினர்
அவனை பார்த்தபடி பாருங்கடி பொண்டாட்டியோட சேர்த்து கொழுந்தியாளையும் சேர்த்து ஓத்தவன்டி இவன் என்று கூறி சிரித்தார்கள் ,,
அவன் மனதை கல்லாக்கிக்கொண்டு கடந்து சென்றான்
நடுத்தர வயது பெண்கள் இடத்தை கடக்கும் போது அந்த பெண்களோ பாருங்கடி அக்கா தங்கச்சிகளை கூட விட்டு வைக்காம ஓத்தவன்டி என்று கூறி சிரித்தார்கள்,,,
அவன் கண்ணீர் கலங்க கடந்து செல்ல,,,
வயதான கிழவிகள் நின்றிருந்த பக்கம் அவன் கடந்த செல்லும் போது
கிழவிகளோ தாயுக்கும் மகளுக்கும் வித்தியாசம் தெரியாம ஓத்தவன் போறான் பாரு என்று கேலி செய்து பேச
அவன் கண்ணீரை அடக்க முடியாமல் அழுது கொண்டே வீட்டிற்குள் செல்ல ,,,
அவன் மனைவியோ இன்னைக்கும் சாராயத்தை குடிச்சுட்டு வந்துட்டான் இவன் பெத்த பிள்ளையை கூட விடமாட்டான் என்று கத்தினாள் ,,,
அவனது தாயோ எங்காச்சும் போய் செத்து தொலையலாம்லடா ,,,
உன்னை எல்லாம் எப்பவோ விஷத்தை வச்சு கொன்னுருக்கோனும் டா என்று கத்தினாள் ,,,
நான் இவையனைத்தையும் ஒட்டுக் கேட்டபடி ,,,
ஏன் இவன் மீது இவ்வளவு வன்மத்தை காட்டுறாங்க என்று நினைத்துக்கொண்டு,,,
சரி இவனை சுற்றி ஏன் இப்படி நடக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டி
அந்த ஊர் பகுதியை ஒட்டி இருந்த கோவில் மண்டபத்தில் தங்கினேன் தூக்கம் வரவில்லை மறுநாள் எழுந்து கோவில் அருகில் இருந்த தெப்பத்தில் குளித்துவிட்டு
அவனை தொடர்ந்து கண்காணிக்க ஆரம்பித்தேன்
அவன் தான் உண்டு தன் வேலை உண்டு என்று அவனது தனது வேலையை உண்மையாக நேர்மையாக செய்து வந்தவன் தான் ஆனாலும் ஏன் இவன் வாழ்க்கை இப்படி ஆனது என்று ஆராய ஆரம்பித்தேன்
அவன் பிறர் பொருள் மீதோ பெண்கள் மீதோ ஆசை கொண்டவன் இல்லை ,,,
பலருக்கு உதவிகளை தேடி செய்து நல்ல விஷயங்களை மட்டுமே அணுகி அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எளிமையாக வாழ்ந்து வருபவன்
அதன்பிறகு தான் அவனை பற்றி முழுமையாக ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தேன்
அவன் வாழ்க்கையில் பல அமானுஷ்ய சக்திகளை பயன்படுத்தி அவன் உணர்வுகளை திட்டமிட்டே தவறாக பயன்படுத்தி
குற்ற உணர்ச்சியில் அவனை அவனே அழித்துக்கொள்ள ஏற்படுத்தப்பட்ட சூழ்ச்சிகள் அவனை சுற்றியும் அரங்கேற்றம் செய்யப்பட்டு
அந்த ஊர் மக்கள் அனைவருமே அவனுக்காகவும் அவன் உணர்வுகளை கட்டுப்படுத்தும் மன பக்குவத்திற்காக அவனை அவ்வாறு பேசி வருவதும் உணர முடிந்தது
ஆனால் அந்த மக்களின் அணுகுமுறையில்
ஒரு கோபமும் உணர முடிந்தது
அதை பற்றியும் தெரிந்து கொள்ள தினமும் மதுக்கடை சென்று அறிய ஆரம்பித்தேன்
அங்கே பேசிய ஒவ்வொரு மனித உணர்வுகளிலும்
அவனை போன்றே பலரும் பல புலம்பல்களை புலம்பியதில் பல விஷயங்களை தொன்று தொட்டு கடந்து வந்துள்ள பல உண்மைகளை உணர முடிந்தது ,,,
பிறந்தோம் வளர்ந்தோம் ஓத்தோம் மகிழ்ந்தோம் துயரத்தை அடைந்தோம் துன்பத்தை அடைந்தோம் இறந்தோம் என்றே பழக்கப்படுத்தப்பட்ட மக்களின் அறியாமையின் குற்ற உணர்ச்சியும்
மானம் கௌரவம் என்ற போர்வையில் தங்கள் உயிரை அழித்துக்கொண்டும்
மற்றவர்கள் உயிரை அழித்தும் வாழும் ஒரு மறந்து போன சமுதாயம் குற்ற உணர்ச்சிகளுக்கு அஞ்சி வாழ்ந்து கொண்டு இருப்பது புரிந்தது,,,
இனி அவனுக்கு உதவ என்னால் முடியும்
மக்களையும் மீட்டெடுக்கவும் என்னால் முடியும் என்ற நம்பிக்கை உருவானது ,,,
அவன் பெயர் மன்மதன்
அந்த மன்மதனை சுற்றி நடந்தேறிய அமானுஷ்ய சக்திகள் சுழலும் அதற்கு காரணமான சூழ்ச்சியும் விளங்கியது ,,,
ஒவ்வொரு நாளும் அவன் மறுபடியும் அந்த காட்டிற்குள் செல்வானா ,,,? என்று அவனை தொடர்ந்து கண்காணிக்க ஆரம்பித்தேன்
அவன் குடிகாரனும் இல்லை
அவனை சூழ்ந்துள்ள துன்பங்களினால் அவனுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லாமலும் அவனின் தனித்துவம் உணர விடாத அமானுஷ்ய சக்திகளின் தாக்கத்தினாலும் அவன் ஆறுதலின்றி மதுவை ஆறுதலாக எண்ணி அவன் அடிமையாகிக்கொண்டு இருக்கிறான்
அந்த மதுவும் அவனுக்கு ஆறுதலாக இல்லாமல் அவனுக்கெதிரான சூழச்சிக்கும் சாதகமாக இருந்துள்ளது அவன் அறியாமல் இருக்கிறான்
அவன் கூறும் விஷயங்களில் இருந்தே அவனது குணநலன்களின் பெருமையை அவனே உணர முடியும்,,,
அதை உணராத வரை அவன் மீண்டு வர முடியாது ,,,
பிரபஞ்சத்தின் மகிமையே அதுதான்,,,
இயற்கையை நேசிக்க வைப்பதிற்கான காரணங்களை உருவாக்குவதும் ,,,
உலகத்தின் இன்பங்களை வெறுக்க வைப்பதற்கான காரணங்களை உருவாக்குவதும்
தங்களை தாங்களே அழித்துக்கொள்ளவும்
காரணமானவர்களை அழிக்கவும் உண்டான மனநிலையை ஏற்படுத்துவதும்
மற்றவரை நம்பி அன்பு செலுத்தியோ பாசம் செலுத்தியோ அல்லது காம இச்சைக்கு பணிந்து செல்வதாலோ ஏற்படும் ஏற்படுத்தும் ஒரு பிணைப்பான எண்ணங்களை பொருத்தே அமைகிறது ,,,,
நம்மை நம்ப வேண்டும்
நம் மனதின் எல்லைகளை நம்ப வேண்டும்
அதில் உணர்வுகளின் எல்லையை காப்பாற்ற வேண்டும்
அதில் உறுதியுடன் அணுகும் போதே ,,,
காமம் உண்மையான பிணைப்பில் சுகத்தை அள்ளிக்கொடுக்கும் காம கலையாகும் ,,,
இவ்வாறான பல விதமான சூழ்ச்சிகளில் சிக்கி தவிக்கும் மன்மதனின் நிலையை எண்ணி வேதனையடைந்தேன்
அவனது உள்ளம் தூய்மையானது போல ,,,
அடுத்த நாளே அவன் மிகுந்த மன உளைச்சலுடன்
மது குவளைகள் இரண்டை வாங்கிக்கொண்டு அந்த கோவிலை நோக்கி நடப்பதை பார்த்தேன்
அவனை பின் தொடர்ந்தேன்
அவன் ஒரு குவளை மதுவை குடித்தாலே மயக்கமடைந்து விடுகிறான்
இரண்டு குவளை வாங்கி செல்கிறானே என்று நினைத்தபடி அவனை பின் தொடர்ந்தேன்
அவனிடம் மதுவை குடிக்கும் முன்பே அவனிடம் பேச வேண்டும் என்று முடிவு செய்தேன்
அவன் நேராக கோவிலின் அருகில் இருந்த மரத்தின் கீழ் இருந்த பாறையின் மீது மது குவலைகளை வைத்து விட்டு கோவிலுக்கு சென்றான்
நானும் அவனுக்கு தெரியாமல் மறைந்து நின்று அவனை கண்காணித்தேன்
அவன் இறைவா என்னை ஒரேயடியாக கொன்று விடு நான் ஏன் வாழ வேண்டும்
என்னை ஏன் இப்படி சீரழித்துக்கொண்டே இருக்கிறாய் என்று அழுக ஆரம்பித்தான் ,,,
நான் அவனிடம் செத்துப்போ என்று அவன் காதுபட கூறினேன்
அவன் சுற்றியும் முற்றியும் பார்த்துவிட்டு
இறைவா நீயா பேசினாய் என்று கேட்டான்
நான் இல்லை பின்னாடி வந்து பார் என்றேன்
அவனும் மெதுவாக பின்பக்கம் வந்தான்
என்னை பார்த்ததும் யார் நீங்க என்னை ஏன் சாக சொல்றீங்க என்று கேட்டான்
நான் அவனிடம் உன்னை நான் ரொம்ப நாளா கவனிச்சுட்டு இருக்கேன்
ஆமா உனக்குள்ள என்னதான் பிரச்சினை எதுக்கு செத்து போறேன் செத்து போறேன்னு அழுது புலம்பிட்டு இருக்குற என்று கேட்டேன்
அவனோ உங்களுக்கு சொன்னா புரியாது என்றான்
நீ முதலில் சொல் எனக்கு புரிஞ்சுதா இல்லையான்னு நான் சொல்றதை வைத்து அப்புறம் சொல்லு என்றேன்
அவன் மரத்தின் அடியில் பாறைமீது இருந்த மது குவலைகளை பார்த்துவிட்டு என்னை பார்த்தான்
நான் ஏன்டா குடிச்சாத்தான் தைரியமாக சொல்லுவியா என்று கேட்டேன்
அவன் தலையை குனிந்தபடி அப்படிலாம் இல்லைங்க என்றான்
அப்புறம் என்ன என்றேன்
அவன் வாங்க இரண்டு பேருமே சேர்ந்து குடிச்சுட்டே பேசுவோம் என்றான்
நான் பேசி முடிச்சதுக்கு அப்புறம் குடிக்கலாமே என்றேன்
அவன் மனசு ரொம்ப வலிக்குது அதான் என்றான்
சரிடா நாம் முதலில் பேசலாம் அப்புறம் மனசு துக்கத்துல குடிக்கலாமா ,,,?
இல்லை உன் மனது சந்தோசத்துல குடிக்கலாமான்னு
சொல்லு அப்புறம் சேர்ந்தே குடிப்போம் என்றேன்
அவன் என் வார்த்தைகளை உற்று கவனித்துவிட்டு ,,,
நீங்க யாருன்னே தெரியாது உங்ககிட்ட எப்படி என் மனசுல உள்ளதை சொல்வது என்று கேட்டான்
நான் அப்போ நான் கேட்குற கேள்விகளுக்கு பதில் சொல்லு
உன் மனசுல இருக்குறது உன் துன்பமா இல்லை நீயா நினைச்சுட்டு இருக்குற முட்டாள்த்தனமானு சொல்லுறேன்
அப்புறம் நீயா பேசுவ என்றேன் ,,,
அவனும் இதுநாள் வரைக்கும் எனக்குனு கேட்க யாருமே இல்லைனு நினைச்சுட்டு இருந்தேன்
இப்போ நீங்க உரிமையாக கேட்குறதை பார்க்கும் போது சந்தோசமா இருக்கு என்றான்
சரி கேட்கவா என்றேன் ,,,
அவனும் இங்கே வேணாம் கோவில் இருக்கு
வாங்க அந்த பாறையில் உட்கார்ந்து பேசுவோம் என்றான்
நானும் சரி இறைவன் இருக்கும் இடத்தில் பேசக்கூடாத விஷயங்கள் என்பதால் சரி வா என்று பாறைக்கு சென்றோம்
அவன் முகமும் ஒரு சந்தோசத்தை உணர்வதை போல உணர்ந்தேன்
இருவரும் பாறை மீது அமர்ந்து கொண்டோம்
அவனை பார்த்தேன் அவனோ மது குவலைகளை பார்த்தபடி இருந்தான்
நான் அவனுக்கு மதுவின் மீது கவனம் செலுத்த விடாமல் இருக்க,,,
அவனிடம் ஏன்டா எத்தனை பேரை தான்டா ஓத்து தள்ளின என்று கேட்டேன்
அவன் முகம் பேரதிர்ச்சியாகி என்னை பார்த்து
என்னங்க இப்படி கேட்குறீங்க என்றான்
வேற எப்படிடா கேட்குறது உன்னை ஊரே உன்னை எப்படி பேசுறாங்க தெரியுமா என்றேன்
உடனே அவன் அழுக ஆரம்பித்தான்,,,
நான் முதலில் அழுவதை நிறுத்துடா என்றேன்
அவன் அழுவதை நிறுத்திவிட்டு என்னை பார்த்தான்
எதுக்குடா அழுதுட்டே இருக்குற அழுதா மட்டும் நீ நல்லவனாக முடியுமா என்றேன்
அவன் உடனே திரு திருவென என்னை பார்க்க ,,,
சொல்லுடா எத்தனை பேரை ஓத்து தள்ளின என்று கேட்டேன்
அவன் சொல்ல சொல்ல எனக்கு ஆச்சரியமாக இருந்தது
சரிடா உன்னை இவுங்க தான் துன்பப்படுத்துறாங்களா என்று கேட்டேன்
அவனோ இல்லை என் மனைவி தான் என்னை துன்படுத்துகிறாள் என்றான்
ஏன்டா அவளுக்கு எல்லாம் தெரியுமா என்று கேட்டேன்
தெரியல ஆனா நான் ஓத்த இந்த பெண்களை பற்றி அவள் கேட்டாலும் அதன் சூழ்நிலைக்கு நான் காரணம் முழுவதும் இல்லை
ஆனால் என் மனைவி என்னை பேசுவது தான் மனதிற்கு வலியை ஏற்படுத்துகிறது என்றான்
நான் அவனிடம் உனக்கு நடந்த ஒவ்வொரு சம்பவத்திற்கு பின்னாடியும்
முன்னாடியும் ஏதாவது ஒரு காரணத்தை நீ என்னைக்காவது புரிஞ்சுக்க முயற்சி செஞ்சுருக்கியா என்று கேட்டேன்
அவனும் என்ன காரணம் இருக்கும் நான் நம்பிக்கை வைத்தவர்களே என்னை கேவலமாக பேசுறாங்க சாக சொல்றாங்க என்றான்
அதுதான் ஏன் அப்படின்னு ஒருநாளாவது நீ கோர்வையாக யோசிச்சு பாத்துருக்கியா என்று கேட்டேன்
அவன் முகம் பிரகாசமானது ,,,
அட ஆமாங்க எனக்கு விவரம் தெரிஞ்ச நாளில் இருந்தே எனக்குள்ள ஒரு கேள்வி இருந்துட்டே இருக்குது ஆனால் அது எனக்கு மட்டும் இல்லை எல்லோருக்கும் அப்படித்தான் போலன்னு நினைச்சுட்டு கடந்து போய்டுவேன் என்றான்
என்னடா அது என்று அவன் கூற ஆரம்பித்தான்
அப்போதுதான் புரிந்தது
அவனது உணர்வுகள் மட்டும் உடம்பிலும் மட்டுமல்ல அவனது குழந்தை பருவத்தில் இருந்தே
திட்டமிட்டே அமானுஷ்ய சக்திகள் மற்றும் சூழ்ச்சிகள் செய்யப்பட்டு அவனால் ஏதோ ஒரு தேவைக்காக அவனை ஏதோ ஒரு சில சக்திகள் அவனது உணர்வுகளை பங்கு போட்டு அவனை அவனே அழித்துக் கொள்ளும் காரணங்களுக்கு உட்படுத்தி வந்துள்ளது என்று புரிந்து கொண்டேன்,,,
இது ஒரு தொடர்கதையாக ஒருவரை ஒருவர் தெரியாத புரியாத மறைமுகமாக ஏற்படுத்தப்பட்ட சதி வலைகள்
அதில் தான் இவன் மட்டுமல்ல
இதனைச் சுற்றி உள்ள உறவுகள் மற்றும் குடும்பம் நண்பர்கள் என்று அனைவரையும் அவனுக்கு எதிரிகளாகவும் துரோகிகளாகவும் மாற்றி அவனை அவனே அழிக்கும் அளவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி மது போதைக்கு அடிமையாக்கி இப்படி வேதனையில் தள்ளி வேடிக்கை பார்க்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது
பிறகு அவனே அனைத்தையும் கூற ஆரம்பித்தான் ,,,
அவன் கூற கூற அவனுக்கு தெளிவும் அவன் மனதிற்கு சந்தோசமும் ஏற்பட ஆரம்பித்து
அதை கண்டு எனக்கு சந்தோசம் ஆனாலும் ,,,
எனக்கோ அவன் கதைகளை கேட்க கேட்க என் வேதாளம் விரைத்து சூடேற ஆரம்பித்தது
நான் சரி அவன் இனி அனைத்தையும் புரிந்து கொள்ள ஆரம்பித்து விடுவான்
இனி அவன் வாழ்கையை அவன் தேர்த்தெடுப்பான் என்ற நம்பிக்கை ஏற்ப்பட்டது
நான் அவன் கூறிய உண்மைகளை கேட்க ஆரம்பித்தேன் ,,,
தொடரும்,,,
nothingelsefeelings69@gmail.com
