நிழலின் உருவங்கள் – 6

Posted on

நான் சமரன். சந்தியா எனும் குடும்ப பெண்னை மையமாக வைத்து நடக்கும் கற்பனை நிகழ்வுகளே இந்த கதைத் தொடர். சந்தியாவின் இந்த புதிய பாதையின் பயணத்தில், ஹரி, ஆகாஷ் மற்றும் யாசருடன் நெருக்கம் அதிகரித்தது.

நிழலின் உருவங்கள் – 5

ஹரியுடன் கொஞ்சம் அதிகமான நெருக்கம். அவளது நடவடிக்கைகள் மொத்தமாக மாற, அதனால் சுதா, யாசருடன் கலவியில் ஈடுபடுவதை பார்க்க முடிந்தது. அந்த நிகழ்வு அவளது மூளையில் புதைத்து வைத்திருந்த நினைவுகளை சிறிது தோண்டி எடுக்க, சந்தியா அதனை மேலும் தோண்டினாள். இதுவரை தோண்டப்பட்ட நினைவுகளில், சந்தியா நிர்வாணமாக படுத்திருக்க, அதற்கு காரணமான உருவத்தை பார்க்கிறாள்.

நிர்வாணமாக படுத்திருந்த சந்தியாவின் கண்களுக்கு தெரிந்தது சுதாவின் உருவம் தான். மழையில் நனைந்த சந்தியாவின் உடலை துடைத்து விட்டு, வேறு நைட்டியை அணிவிக்க முயற்சி செய்தாள். அவிழ்ப்பது எளிதாக இருந்தாலும், மீண்டும் உடுத்துவது சற்று கடினம். அரை மயக்கத்தில் இருந்தாலும், அவள் ஒத்துழைப்பு கொடுக்க, நைட்டியை அணிவிக்க முடிந்தது.

பிறகு சுதா மருத்துவரை தொலைபேசியில் அழைக்க, அவர் சிறிது நேரத்தில் வந்து சேர்ந்தார். சந்தியாவை ஆய்வு செய்துவிட்டு, “தலைல அடிபட்டதால கொஞ்சம் மயக்கத்துல இருக்காங்க. அப்படியே ரெஸ்ட் எடுக்கட்டும். ரத்த காமமும் எதுவும் இல்ல. தலைல இருக்குற வீக்கமும் காலைல சரி ஆகிடும். இப்போதைக்கு ஒரு இன்ஜெக்சன் மட்டும் போட்ருக்கேன். மார்னிங் எதுக்கும் ஹாஸ்பிடல் வந்து செக் பண்ண சொல்லுங்க” என்று கூறி சென்றார்.

ஊசி போட்ட பிறகு சிறிது தூங்கிய சந்தியா, ஏதோ சப்தம் கேட்டு கண் விழிக்க முயற்சி செய்தாள். இன்னும் அதே மயக்கத்தில் இருக்க, அவர்கள் பேசும் சப்தம் கேட்டது.

“சந்தியா இருக்குறாடா….”

“அவங்களே மயக்கத்துல இருக்காங்க. அப்றம் என்ன உனக்கு”

“முழிச்சிட்டா…..”

“அதலா காலைலதா எந்திப்பாங்கனு டாக்டர் சொன்னாங்கல. அப்ப உனக்கு இது வேண்டாம்…”

“இப்டி ஏதாவது பண்ணியே எல்லாத்தையும் சாதிக்கிற”

சிறிது நேர அமைதியால், சந்தியா முயற்சி செய்து கண்களை மெதுவாகத் திறந்தாள். அப்போது சுதா யாசரின் ஆண்மையை மண்டியிட்டு சுவைத்துக் கொண்டிருந்தாள். யாசர் அவளது தலையை பிடித்து, வாயில் புணர்ந்து கொண்டே சந்தியாவை பார்த்துக் கொண்டிருந்தான். சுதா யாசரின் ஆண்மையை சுவைக்க, அப்போது யாசர் சந்தியாவை பார்க்க, இந்த காட்சி தான் சந்தியாவின் கனவில் வேறு மாதிரி தெரிந்தது. ஆனால் உண்மை இப்போது அவளுக்கு தெளிவாக தெரிகிறது.

அப்போது சந்தியா பாதி மயக்கத்தில் இருந்தாள், ஆனால் அது நினைவு வரும் இந்த நேரம், ஏற்கனவே அவர்களது காம ஆட்டத்தை மாடியில் பார்த்து ஈரமான ஜட்டியை அவிழ்த்து நிர்வாணமாக இருக்கிறாள். அதனுடன் சேர்த்து அன்று மறந்த நினைவுகள் திரும்பி வர, கால்களுக்கு நடுவில் நீர் வழிய, கையால் தீண்டிக் கொண்டே, அந்த பழைய நினைவுகளை தொடர்ந்தாள்.

யாசர் சந்தியாவை பார்த்துக் கொண்டே, சுதாவின் வாயில் புணர, சுதா அதனை கவனித்தாள். அதனால் அவனை அழைத்துக் கொண்டு ஹாலுக்கு சென்றாள். ஆனால் கதவு திறந்தே இருந்ததால், அங்கு நடப்பதையும் சந்தியாவால் காண முடிந்தது. சுதா தரையில் படுத்திருக்க, அவளது நைட்டி இடுப்புக்கு மேலே ஏறி இருந்தது.

“சீக்கிரம் உள்ள விடு……” என்று கூற, யாசர் அவள் மீது படுத்து, அவனது ஆண்மையை உள்ளே நுழைத்தான்.

“சீக்கிரம் வேகமா பண்ணு…. பக்கத்து ரும்ல பசங்க வேற இருக்காங்…… ஆஆஆ….. ஆஆஆ…. ம்ம்ம்…..” என்று கூறி முடிப்பதற்குள் வேகமாக புணர துவங்கினான்.

இப்போது அதை நினைத்து வேகமாக தனது பெண்மையை தீண்டும் சந்தியா, அப்போது தன்னை அறியாமல் உறங்கினாள். அவள் மீண்டும் கண் விழிக்கும் போது, சுதா சுவற்றை பிடித்துக் கொண்டு குனிந்து நிற்க, யாசர் பின்னால் நின்று புணர்ந்து கொண்டிருந்தான்.

“க்கும்ம்….. ம்ம்ம்…. எத்தன டைம்ம்…. பண்ணுவ…… விடிய போஓஓஓ… குது…. ஆஆஆ….”

“இந்த மாதிரி சான்ஸ் இனி எப்ப கிடைக்குமோ…… நீயும் தான அத்தன டைம் விரிச்ச…. மூடிட்டு வாங்குடி” என்று வேகமாக புணர்ந்து கொண்டிருந்தான். அதற்கு மேல் சந்தியாவிற்கு நினைவில் இல்லை.

ஆனால் அதற்கு மேலும் கற்பனை செய்து உச்சம் அடைந்தாள். ஆனால் அவளுக்கு அது போதவில்லை. உண்மையான உடலுறவு சுகம் அவளுக்கு தேவைப்பட்டது. ஆனால் வேறு வழியின்றி மீண்டும் சுயஇன்பம் செய்து சோர்வில் உறங்கினாள்.

காலை அலங்காரம் அவளை எழுப்ப, உடைகளை அணிந்து கொண்டு, வழக்கமான வேலைகளை துவங்கினாள். ஆனால் அவளது நினைவுகளில் அந்த இரண்டு இரவுகள் தான் திரும்ப திரும்ப ஓடிக் கொண்டிருந்தது. 42 வயதிலும் சுதா காமத்தை இந்த அளவிற்கு அனுபவிப்பதும், அது யாரிடம் இருந்து அனுபவிக்கிறாள் என்பதும் வியப்பாக இருந்தது. சுதாவை விட தான் பத்து வயது குறைவாக இருந்த போதிலும், அவளுக்கு எதுவும் இல்லை என்ற‌ பொறாமையும் இருந்தது.

அதே நினைவுகளுடன் அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தாள். அப்போது பெனாசீர் அழைக்க, அவளது கவனம் மாறியது.

“ஏதோ யோசிச்சிட்டே போற மாதிரி இருக்கு. ஒருத்தி நிக்கிறத கூட பாக்கல”

“அது ஒன்னுமில்லக்கா….. ஏதோ யோசிச்சிட்டு இருந்தேன். மறந்துட்டேன்” என்று சமாளித்து பேச துவங்கினாள். இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்க

“ஆமா….. அந்த ஹரி பையன் கல்யாணத்துக்கு என்ன பண்ண போற”

“எந்த ஹரி” என்று சிறிது பதற்றத்துடன் கேட்டாள் சந்தியா.

“எந்த ஹரியா? இங்க என்ன 1008 ஹரியா இருக்காங்க. அதா கீழ மொத வீட்டுக்கு வாடகைக்கு வந்தானே. அவனுக்கு நாள்கழிச்சு கல்யாணம் நியாபகம் இருக்கா?”

அப்போது தான் சந்தியாவிற்கு நினைவிற்கு வந்ததது. அவன் பெயர் ஹரிகிருஷ்ணன். இப்போது ஆகாஷ் மற்றும் யாசர் தங்கியிருக்கும் அறையில் தான் முதலில் வாடகைக்கு இருந்தான். அவனுக்கு எல்லோரிடமும் இயல்பாக பழகும் குணம். அதனால் அனைவரும் சிறு சிறு வேலைகளுக்கு அவனை பயன்படுத்திக் கொள்வர். சில மாதங்களுக்கு முன்பு, முதல் தளத்தில் உள்ள ஒரு குடும்பம், வெளிநாட்டிற்கு செல்வதால் அந்த வீட்டை வாடகைக்கு விட திட்டமிட, அந்த நேரம் ஹரிகிருஷ்ணனுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தால் அவனே அங்கு வாடகைக்கு மாறினான். அரசாங்க வேலையில் இருந்ததால் 25 வயதிலேயே திருமணம் முடிவானது. நாளை மறுநாள் தான் அவனது திருமணம்.

“அதலா இருக்குக்கா…..”

“சரி…. நீ என்ன பண்ண போற. கிஃப்டா இல்ல மொய் வச்சிடலாம்னு இருக்கியா”

“மொய் வச்சிடலாம்னு இருக்கேன். ஆனா கல்யாணத்துக்கு போக முடியுமானு தெரியல”

“ஏன்டி…. அதா நமக்கு வேன் அரேஞ்ச் பண்ணிருக்கான். காலைல போனா ஈவ்னிங் வந்திடலாமே”

“இல்லக்கா….. பசங்களுக்கு வேற எக்சாம் டைம். அவங்கள ஸ்கூலுக்கு அனுப்பிட்டு, அவசர‌ அவசரமா கிளம்பி போகனும். அப்றம் ஈவ்னிங் லேட் ஆகுமானு தெரியாது. அதா செட் ஆகாது. நான் மொய் உங்கட்ட குடுத்திடுறேன் நீங்க குடுத்திடுங்க”

“என்னவோ போ…. சுதா அக்காவும் வர முடியாது. பசங்கள மட்டும் கூட்டிட்டு போக சொல்லிருக்காங்க. கீழ் வீட்டு ஐரின் டெலிவரிக்கு போனவ இன்னும் வரல. அவளோட மாமனார் மாமியார் தா வாராங்க. நா மட்டும் இந்த பசங்கள வச்சிட்டு கஷ்டபட்டு போய்ட்டு வரனுமா….”

“அதா இங்க இருந்து ஆள் வரும்லாக்கா…” என்று பக்கத்து வீட்டை காட்டினாள்.

“ஜானகி வந்தாலும் வரலனாலும் ஒன்னுதா. அவ புருசன‌ பத்தி சொல்லவே வேண்டாம். வேற வழி இல்ல…. ஹரி மூஞ்சுக்காக சமாளிச்சுதா ஆகனும்.”

“அதலா நீங்க ஈசியா சமாளிச்சிடுவீங்கக்கா….”

“இப்டி சொல்லியே ஏமாத்துங்க” என்று கூறி சிறிது நேரம் பேசிவிட்டு சென்றனர். சந்தியா படி ஏறி வீட்டிற்கு வருவதற்குள் ஒரு திட்டம் தீட்டினாள். அந்த திட்டத்தை செயல்படுத்த துவங்கினாள்.

வழக்கம் போல கதாசிரியர் ஹரிக்கு செய்தி அனுப்ப, சிறிது நேரத்தில் அவனும் பதில் அனுப்பினான். சிறிது நேரத்தில் அவர்களது அரட்டை வீடியோ அழைப்பாக மாறியது. சந்தியா தனது முகத்தை மட்டும் காட்டிக் கொள்ளாமல் பேச துவங்கினாள். ஆனால் வழக்கத்தை விட அதிகமாக தனது அங்கங்களை தற்செயலாக தெரிவது போல உருண்டு பிரண்டு காண்பித்து காமத்தை தூண்டினாள். பிறகு அவர்களது பேச்சு காமத்திற்கு செல்ல, சந்தியா தனது நைட்டியை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தி தனது தொடை வரை காண்பித்து அழைப்பை துண்டித்தாள்.

ஹரியின் காம உணர்ச்சி தூண்டப்பட, அவன் சந்தியாவை அழைத்தான். ஆனால் அவள் அவனை சற்று அழைய வைத்தாள். அவனை கெஞ்ச வைத்து பிறகு பேச துவங்கினாள். அன்று இரவு வரை இப்படியே தனது அங்கங்களை கொஞ்சம் கொஞ்சமாக காட்டி மறைத்து அவனை அவளது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டாள். இரவு அனைவரும் உறங்கிய பிறகு, அவர்களது பேச்சின் காமம் உச்சத்தில் இருந்தது. அப்போது சந்தியா எதிர்பார்த்ததும் நடக்க, அவளும் அதனை பயன்படுத்திக் கொண்டாள்.

அதனால் இருவரும் மகிழ்ச்சி மற்றும் காமத்தில் மிதந்தனர். சந்தியா ஜட்டி மற்றும் ஃப்ராவுடன் கட்டிலில் படுத்திருக்க, ஹரி நிர்வாணமாக இருந்தான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே சுயஇன்பம் செய்து கொண்டிருந்தனர். அப்போது சந்தியாவின் ஜன்னலோரம் நிழல் படர்வதை சந்தியா கவனித்தாள். அதனால் அவளது காமம் இன்னும் அதிகரித்தது. உடனே அவளது கால்களை நன்றாக விரித்து, ஜட்டியின் உள்ளே கையை வேகமாக அசைத்து சுயஇன்பம் செய்தாள். சிறிது நேரத்தில் சந்தியாவும் ஹரியும் உச்சம் அடைந்தனர். சந்தியா ஜன்னலின் வழியாக தெரிந்த நிழலை பார்த்துக் கொண்டே உறங்கினாள்.

காலை எழுந்ததும் அவளுக்குள் இருந்த‌ மகிழ்ச்சி புன்னகையாக வெளியே வந்ததும். அதே மகிழ்ச்சியுடன் அன்று முழுவதும் கடந்தது. மறுநாள் விடிந்ததும் ஒரு பதற்றம் அவளை தொற்றிக் கொண்டது. அதே பதற்றத்துடன் நேரம் நகர துவங்கியது. சந்தியா தனது தொலைபேசியில் செய்திகளை அனுப்பிக் கொண்டே வேலைகளை முடித்து, அவளது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்தாள். சிறிது நேரத்தில் ஹரி திருமணத்திற்காக அனுப்பி வைத்த பேருந்து வர, அதில் பெனாசீர் மற்றும் அவளது குடும்பம், சுதாவின் இரு மகன்கள் மற்றும் ஜானகியும் அவளது கணவனும் சென்றனர். மீதம் இருப்பவர்களும் வேலைக்கு செல்ல, அந்த கட்டிடம் வெறிச்சோடி இருந்தது.

சந்தியா மிகவும் பதட்டத்துடன் வீட்டினுள் அமர்ந்தாள். அப்போது ஏதோ நினைவுக்கு வர, தனது தொலைபேசியில் மெசேஜ் அனுப்பிவிட்டு மாடிக்கு சென்றாள். அங்கு உள்ள அறையின் கதவு திறந்திருப்பதை படிகளில் நின்றபடியே பார்த்து தெரிந்து கொண்டாள். உடனே அவளது வீட்டிற்கு சென்று சிறிது நேரம் யோசித்து விட்டு, சில துணிகளை முழுவதும் ஈரமாக்கி, அதனை எடுத்துக் கொண்டு மேலே சென்றாள். அவள் அந்த துணிகளை கொடியில் காய வைத்துக் கொண்டிருக்க, யாசர் மற்றும் ஆகாஷ் வெளியே வந்தனர். அப்படியே அவர்களது பேச்சு துவங்கியது.

“என்னடா நீங்க மேரேஜ்க்கு போகலயா…..”

“எங்களுக்கு அவர்கூட அவ்வளவா பழக்கம் இல்ல…. அப்றம் ப்ராக்டிகல் எக்சாம் வேற இருக்கு, அதா….”

“எக்சாம்னு சொல்றீங்க…. யாரும் கிளம்புன மாதிரி தெரியல.”

“எக்சாம் மதியம்தா. ஒரு 12கு கிளம்புனா போதும்”

“ஓஓ…. சரி”

“நீங்க போகலயா”

“பசங்களுக்கு எக்சாம் இருக்குல… அங்க போனா‌ வர‌ நைட் ஆகிடும். அதா…”

“எல்லாரும் மேரேஜ்கு போய்ட்டாங்கலா”

“சுதா அக்காவும் அவங்க ஹஸ்பண்ட் தவிர எல்லோரும் போயாச்சு. அவங்க வேலைக்கு போய்ருக்காங்க”

“அப்டினா இப்ப நாம மட்டும் தான் இங்க இருக்கோம் போல” என்று யாசர் அவளை சாதாரணமாக நெருங்கினான்.

ஆனால் சந்தியாவிற்கு அன்று இரவு பார்த்தது தான் நினைவுக்கு வந்தது. “ஆமா…” என்று கஷ்டப்பட்டு சிரித்தாள்.

அப்படியே மூவரும் பேசிக் கொண்டிருக்க, கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து சென்றனர். இப்போது சந்தியா சுவற்றில் சாய்ந்தபடி நிற்க, யாசர் மற்றும் ஆகாஷ் அவளின் இருபுறமும் நெருங்கி நின்றனர். சிறிது இடைவெளி இருந்தாலும் அவ்வப்போது அவர்களது உடல் உரசிக் கொண்டிருந்தது. அதனால் சந்தியாவின் உடல் அனலாக கொதிக்க துவங்கியது. அவளது பேச்சில் தடுமாற்றம் இருப்பதை அவர்கள் அறிந்து, வேண்டுமென்றே அவளை சூடேற்றினர். அதற்கு மேல் அவளால் அங்கு நிற்க முடியவில்லை.

“சரி டைம் ஆச்சு… கொஞ்சம் வேலை இருக்கு, குளிச்சிட்டு பாக்கனும்” என்று கூறி அங்கிருந்து கிளம்பினாள்.

வேகமாக வீட்டினுள் நுழைந்து மூச்சு வாங்கினாள். அவளது உடல் முழுவதும் வியர்த்து வழிந்தது. பிறகு தொலைபேசியில் மீண்டும் மெசேஜ் அனுப்பிவிட்டு குளியலறைக்குள் சென்றாள். தனது உடை ஒவ்வொன்றாக அவிழ்த்துக் கொண்டிருந்தாள். அவளது ஜட்டியை அவிழ்த்து பார்க்க, அது ஈரமாக இருந்தது. அவள் தனது தலையில் அடித்துக் கொண்டு குளிக்க துவங்கினாள். அவள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள். அப்படியே குளித்து விட்டு உடலில் துண்டை சுற்றிக் கொண்டு வெளியே வந்தாள். அவளது அறையில் இருந்து உடைகளை எடுத்துக் கொண்டு பக்கத்து அறைக்கு சென்றாள்.

ஜன்னல் பக்கமாக திரும்பி பார்த்தாள். “குளிக்க போறேன்னு ஹிண்டு குடுத்துட்டு வந்தும் பிரயோஜனம் இல்ல” என்று நினைத்துக் கொண்டு தனது துண்டை அவிழ்த்தாள். இப்போது சந்தியா நிர்வாணமாக நிற்க, ஜன்னலை பார்த்துக் கொண்டே உடைகளை அணிந்து கொண்டிருந்தாள். அவளது உள்ளாடைகளை மட்டும் அணிந்திருக்க, அப்போது ஜன்னலில் நிழல் தெரிந்தது. அதனை பாத்ததும் சந்தியாவிற்கு ஏதோ மகிழ்ச்சி. அதனை வெளியே காட்டிக் கொள்ளாமல் “இந்தா வந்திட்டானுலா…. பாத்தா ஒருத்தன்தா நிக்கிற மாதிரி தெரியுது. எவனா இருக்கும். ஆகாஷா இல்ல யாசரா. யாசாரா இருந்தா இப்ப சுதா அக்காவ பண்ணுன மாதிரி, என்னையும் எப்டி பண்ணலாம்னு கற்பன பண்ணிட்டு இருப்பானோ… சந்தியா கண்ட்ரோல்…. இந்த ஜட்டியையும் நெனச்சிடாத” என்று நினைத்துக் கொண்டே, தனது பாவாடை, ஜாக்கெட் மற்றும் புடவையையும் அணிந்து கொண்டாள்.

பிறகு அந்த நிழல் அங்கிருந்து அகன்று செல்ல, சந்தியாவும் சிரித்துக் கொண்டே கட்டிலில் விழுந்தாள். பிறகு தனது தொலைபேசியை எடுத்து பார்த்தாள். சிறிது நேரம் அப்படியே படுத்திருந்தாள். பிறகு மெல்ல எழுந்து வீட்டில் உள்ள வேலைகளை செய்ய துவங்கினாள். நேரம் 12 ஐ நெருங்கியதும் வெளியே சென்றாள். சிறிது நேரம் வெளியே நிற்க யாசர் மற்றும் ஆகாஷ் இறங்கி வந்தனர். சந்தியாவை புடவையில் பார்த்து “ரொம்ப அழகா இருக்கீங்க” என்று சிறிது நேரம் விழிந்து பேசிவிட்டு சென்றனர். இப்போது அந்த கட்டிடத்தில் சந்தியா மட்டும் தனியாக இருக்கிறாள். சந்தியாவிற்கு மகிழ்ச்சியும் சிறிது பயமும் தொற்றிக் கொண்டது.

அவர்கள் சென்றதை உறுதிப்படுத்திக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள். தனது தொலைபேசியை எடுத்து மெசேஜ் செய்துவிட்டு கட்டிலில் படுத்தாள். அவளது மார்பகங்கள் மேலும் கீழுமாக சென்று கொண்டிருந்தது. சிறிது நேரம் கண்களை மூடி தன்னை அமைதிப்படுத்தினாள். அப்போது அவளது வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது. உடனே சந்தியா எழுந்து தனது தொலைபேசியை பார்த்தாள்.

“வெளியதா நிக்கிறேன்” என்று மெசேஜ் வந்திருந்தது. இப்போது அவளது இதயம் வேகமாக துடிக்க துவங்கியது. உடனே சந்தியா “கதவு தொறந்துதா இருக்கு. உள்ள வந்துட்டு லாக் பண்ணிடு. நான் ஃபர்ஸ்ட் ரூம்ல இருக்கேன். அதோட கதவும் தொறந்துதா இருக்கு. நான் சொன்ன மாதிரியே உள்ள வா” என்று அனுப்பினாள். சந்தியா மிகுந்த பதட்டத்துடன் இருந்தாள். அப்போது அந்த வீட்டின் கதவு திறந்தது……

samaranstories@gmail.com

தொடரும்…………

864070cookie-checkநிழலின் உருவங்கள் – 6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *