நான் ஆதி
வயது 35 ஊர் கோயம்புத்தூர்
எனக்கு பெண்களின் மீது அவ்வளவு ஈடுபாடு கிடையாது
காரணம் என் மனைவி
அவள் பிடிவாதம் கன்ட்ரோல் பண்ண நினைக்கும் எண்ணம் அதுக்காக என்னை இழிவாகி மட்டம் தட்டி பேசுவது
நான் அவள் அப்படி பேசாமல் இருக்க அவளின் எண்ணத்திற்கு ஏற்றார்போல நான் நடந்து கொள்ள வேண்டும் என்ற அவளின் யூகம் என்பது போன்ற அவளின் நடவடிக்கைகளால் தான் நான் அமைதியாக இருக்கிறேன் என்ற அவள் ஆணவ சிந்தனை
ஆனால் நான் அமைதியாக பொறுமையாக வாழ்வது எனது குழந்தைகளுக்காக மட்டுமே என்பதை அவளுக்கு பலமுறை உணர்த்தியும் அவள் என் பொறுமையின் எல்லையை அவள் புரிந்துகொள்ளவில்லை
நான் மற்ற பெண்களிடம் பேச விருப்பம் இல்லாமல் போனதிற்கு காரணம் என் மனைவிதான்
பெண்கள் என்ற இனத்தையே நான் என் மனைவியின் மனநிலையில் வைத்து பார்த்து
ஒவ்வொரு பெண்களும் அவர்களின் இணையோடு பயணிக்கும் போது
அந்த இணை என்ற ஆண் அப்பாவியை அந்த பெண் என்ற பஜாரி எப்படி சீரழிக்கிறாளோ என்று அனுதாபப்படுவேன்
எனக்கு பெண்களின் மீது உள்ள மரியாதையே இல்லாமல் போனது
மாறாக நான் பெண்களை ஏறெடுத்தும் பார்க்காத அளவுக்கு பெண்களின் மீது வெறுப்பு ஆனது
பெண்களை கொண்டாடும் ஆண்களை கண்டால் அவன் நடிக்கிறான் என்ற மனநிலையில் யோசிக்கும் அளவுக்கு சென்றது
தெய்வ நம்பிக்கை உடையவன் என்றாலும் பெண் தெய்வங்கள் உள்ள கோவிலுக்கு கூட போவதை தவிர்த்தேன்
மிகவும் மன அழுத்தத்தில் இருந்தேன்
எனக்கு செக்ஸ் ஆசை அதிகம்
ஆனால் என் மனைவியை நினைத்தாலே அந்த செக்ஸ் கூட வெறுத்தது
காரணம் நான் விரும்பும் பெண்
அடக்கம் அமைதி பொறுமை ஆணின் மனதை புரிந்து கொண்ட ஒரு பெண்ணை
யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாத விஷயம்
அப்படி பகிர்ந்தால் அது நான் மனதில் நினைத்த படி இருக்கும் ஒரு பெண்ணாக இருக்க வேண்டும்
அவள் என்னை புரிந்து கொண்டு என்னுடன் செக்ஸ் வைத்துக்கொள்ள அவள் விரும்ப வேண்டும்
அப்படி ஒரு பெண் இந்த உலகத்தில் இருப்பதாக தெரியவில்லை என்ற மனநிலையில் இருந்தேன்
காரணம் பெண்களால் அப்படி இருக்கவே முடியாது
அவர்கள் எண்ணங்கள் செயல்பாடுகள் எல்லாம் ஒரு வட்டத்தில் மட்டுமே சுழலும் என்ற எண்ணம் எனக்கு
ஒரு நாள் நான் இந்த மனநிலை மாற்றம் அவசியம் என்று யோசித்தேன்
அதனால் பக்கத்து மாவட்டத்தில் ஒரு மிகப்பெரிய மருத்துவமனையில் மனநல மருத்துவர் ஒருவரை சந்திக்கலாம் என்று அந்த மருத்துவமனை சென்றிருந்தேன்
மருத்துவர் ஒரு பெண் என்றார்கள்
நான் அப்போதே கிளம்பி விடலாம் என்று யோசித்தேன்
பின்பு இருந்தாலும் பரவாயில்லை இந்த மருத்துவரிடமே ஆலோசனை கேட்போம் என்று முடிவு செய்து காத்திருந்தேன்
எனக்கான டைம் வந்தது
மருத்துவர் அறைக்கு சென்றேன்
அங்கே ஒரு பெண் மருத்துவர் நீல நிற சுடிதார் மீது டாக்டர் கோட் அணிந்தபடி
என்னை பார்த்ததும் ஹேய் ஆதி நீ எங்கடா இங்க வந்திருக்குற என்றாள்
எனக்கு அதிர்ச்சியாக இருந்தது
நம்ம மாவட்டத்தில் பார்த்தால் தான் நமக்கு கூச்சமா இருக்கும்னு பக்கத்து மாவட்டத்துக்கு வந்தால்
இங்கே டாக்டரே எனக்கு தெரிஞ்சவங்க போல பேரை சொல்லி பேசுறாங்களே என்று வெட்கத்தில் தலை குனிந்தேன்
அந்த டாக்டரை நன்றாக பார்த்தேன்
அடடே இவள் ரஞ்சிதாவாச்சே என்று ஆச்சரியமானேன்
ஆமாம் நான் பாய்ஸ் ஸ்கூலில் படிக்கும்போது
இவள் கேர்ள்ஸ் ஸ்கூலில் படித்தவள்
நான் பள்ளி முடிந்ததும் நேராக பெண்கள் பள்ளி முடிந்து வரும் வழியில் நின்று சைட் அடித்தவளில் இவளும் ஒருவள்
இவள் என்னை சைடு பார்வையில் பார்த்து செல்வது எனக்கு நன்றாகவே தெரியும்
இவள் பெயர் ரஞ்சிதா என்று மட்டும் தெரியும்
இவளிடம் நான் பேசியது கூட இல்லை
எல்லாம் கண்களால் சைட் அடிப்பதோடு அந்த பள்ளி வாழ்க்கை முடிந்து போனது
அப்புறம் கல்லூரி வாழ்க்கை எல்லாம் வேறு பக்கம்
ஆனால் இவள் என்னை நெருங்கி பழகியவள் போல பெயரை சொல்லி பேசுறாளே என்று கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது
நான் அவளிடம் ரஞ்சிதா நீங்க டாக்டரா என்றேன்
அவளோ டேய் என்ன வாங்க போங்கனு ரஞ்சினு கூப்பிடுடா என்றாள்
நான் இல்லை பரவாயில்லைங்க என்றேன் அவளோ டேய் விளையாடாதடா என்றாள்
நான் சரி ரஞ்சிதா நான் வயிற்று ரொம்ப நாளா இருக்கு அதான் பார்க்க வந்தேன் என்றேன்
அவளோ டேய் நான் மனநல மருத்துவர் டா என்றாள்
ஓ நான் ரூம் மாறி வந்துட்டேன்
சரி பா நீ அடுத்த பேஷண்ட்டை பாரு நான் வேற டாக்டரை பார்க்கிறேன் என்றபடி எழுந்திருக்க
ரஞ்சிதா ரிசப்ஷன்ல ரெஜிஸ்டர் பண்ணும் பெண்ணை அழைத்து
ஏம்மா இவரை வயிற்று வலி டாக்டர் கன்சல்ட் பண்ண வை என்க
அந்த பெண்ணோ மேடம் இவர் மனநல டாக்டரை தான் பார்க்க வேண்டும் என்று
சொல்லிதான் ரெஜிஸ்டர் பண்ணினார் மேடம் என்றாள்
ரஞ்சிதா என்னை பார்த்தவாறு சரிம்மா நீ போ என்று அந்த பெண்ணிடம் கூறிவிட்டு
டேய் ஆதி என்னடா ஏன்டா இப்படி மாத்தி பேசுற என்றாள்
நான் அமைதியாக இருந்தேன் அவளிடம் எதுவும் பேசாமல்
சரி ரஞ்சிதா நான் கிளம்புறேன் நீ மத்த பேஷண்ட்டை பாரு என்று கூறிவிட்டு அவளின் பதிலை எதிர்பார்க்காமல் வெளியே வந்து நான் பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பினேன்
பத்து நிமிடம் இருக்கும் அந்த மருத்துவமனையில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் சென்று கொண்டு இருக்கும் போது
எனது ஃபோன் அலறியது
நான் வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு
நம்பரை பார்க்க ட்ரூகாலரில் ரஞ்சிதா பெயர் வந்தது
நான் ஹலோ என்றேன்
டேய் ஆதி நான் ரஞ்சிதா பேசுறேன்டா என்றாள்
சொல்லு ரஞ்சிதா என்றேன்
எங்கே டா இருக்குற என்றாள்
நான் இரண்டு கிலோமீட்டர் தூரம் வந்துட்டேன் ஊருக்கு போறேன் என்றேன்
அவளோ டேய் இப்ப நீ திரும்பி வா நான் உனக்காக வெய்ட் பண்றேன்
எனக்கு டூட்டி முடிஞ்சுது உன்கூட பேசணும்னு சொன்னாள்
நான் இல்லை ரஞ்சிதா கொஞ்சம் வேலை இருக்கு நான் கிளம்புறேன் என்றேன்
அவளோ டேய் ஆதி பொய் சொல்லாத நீ அங்கேயே நில்லு நான் வர்றேன் என்றாள்
நான் வேண்டாம் ரஞ்சிதா நான் கிளம்பிட்டேன் என்றேன்
அவளோ இப்போ நான் அங்க வர்றேன் நீ அங்கேயே நிக்குற என்றாள்
நான் வேண்டாம் ரஞ்சிதா நானே வர்றேன் வை என்றபடி
வண்டியை திருப்பி மருத்துவமனைக்கு விட
அங்கே பைக் பார்க்கிங்ல பைக்கை போட்டுவிட்டு உள்ளே செல்ல நடந்தேன்
அப்போது கார் பார்க்கிங் ஒரு கார் அருகில் நின்றபடி ரஞ்சிதா ஆதி இங்க வா என்று அழைக்க
நான் கார் பார்க்கிங் சென்றேன் ரஞ்சிதா காரை எடுத்துக்கொண்டு வந்து என் அருகில் நிறுத்தி கார் ஏறச் சொல்ல நான் ஏறிக்கொண்டேன்
அவள் காரை ஓட்டிக் கொண்டே என்ன பார்க்க ரோட்டை பார்க்க என்று காரை ஓட்ட
நான் அமைதியாக அமர்ந்து இருந்தேன்
அவள் சிட்டியை விட்டு வெளியே வரும் வரை ஒன்றும் பேசவில்லை
சிறிது தூரத்தில் ஒரு மலை மீது கோவில் ஒன்று இருக்க
அங்கே காரை திருப்பினாள்
மலை அடிவாரத்தில் ஒரு மரத்தின் அடியில் காரை நிறுத்தி விட்டு இறங்கினாள்
நானும் இறங்கினேன்
என் அருகில் வந்து நின்று ஆதி என்ன பிரச்சினை டா
உன்கிட்ட இப்பதான் நானே பேசுறேன்
என் கிட்ட பேச விருப்பம் இல்லையா என்று கேட்டாள்
நான் ஒன்னும் இல்லை ரஞ்சிதா என்றேன்
அவளோ ஒன்னுமில்லாமதான் மனநல டாக்டரை பார்க்க வந்தியா என்று கேட்டாள்
நான் அமைதியாக இருந்தேன்
அவள் டேய் ஆதி உன்கூட படிச்சானே ரஞ்சித் தெரியுமா என்று கேட்டாள்
நானும் ஆமாம் என்றேன் அவனும் நானும் டுவின்ஸ் டா
உன்னை பத்தி அவன் என்கிட்ட நிறைய சொல்லியிருக்கான்
அப்போது நீ தான் ஸ்கூலில் சேட்டை பிடிச்ச பையன்
டீச்சர்ஸ் கூட உன் சேட்டைகளை ரசிப்பாங்கனு சொல்லியிருக்கான் டா
ஆனால் இப்போ உன்னை பார்க்கவே கஷ்டமா இருக்கு டா
எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் என்றாள்
ஆனால் எனக்கு இந்த விஷயம் எல்லாம் தெரியாது
அவள் சொல்லிதான் நானே என்னை உணர ஆரம்பித்தேன்
அவளிடம் எனது மனதில் உள்ள வருத்தங்களை ஒன்று விடாமல் சொல்லி முடிக்க
அவள் டேய் என்னடா இப்படி சொல்லுற
உன் மனைவி உன்னை எந்த பெண்ணும் அடைய நினைக்க கூடாதுனு ரொம்ப பொசிசிவ்வா இருக்கா
நீயும் அவளை தவிர யாரையும் திரும்பி பார்க்காமல் தான் இருந்திருக்குற
நீங்க ரெண்டுபேருமே லவ்ல தான் இருந்திருக்கீங்க
ஆனால் நீ என்னடா இப்படி மனசு விட்டுட்ட என்றாள்
நானும்
அதுவே வெறுப்பும் ஆகும்னு நீ படிச்சிருக்கியா என்று கேட்டேன்
அவள் அமைதியாக இருந்தாள்
ஏன் ரஞ்சிதா பேச மாட்டேங்குற என்று கேட்டேன்
அவள் இல்லை டா பல பேரு இந்த மனநிலையில் இருக்காங்க நான் நிறைய பேருடன் கவுன்சிலிங் பண்ணியிருக்கேன்
ஓவர் பொசிசிவ்வும் டோட்டல் வாழ்க்கையை வெறுக்க வச்சசிடுது
இது ஆண்களுக்கு மிகவும் வெறுப்பை கொடுத்து
அவர்கள் வாழ்க்கையே தடம் மாறி விடுகிறது என்று கூறினாள்
நான் இப்போது எனக்கு என்ன ஆலோசனை உன்னால் சொல்ல முடியும் ரஞ்சிதா என்றேன்
அவள் டேய் ஆதி நீ ஒழுக்கமா இருந்து உன் மனைவி ரொம்ப உன்னை கட்டுக்குள் வச்சிக்குறதா நினைச்சு அவள் நிகழ்கால வாழ்க்கையை இழந்துட்டு இருக்குறா
ஆனால் நான் ஒழுங்கீனம் இல்லாத கணவனுடன் வாழ பிடிக்காமல் விவாகரத்து வாங்கிட்டு வாழுறேன் டா
என்றாள்
ரஞ்சிதா சுத்தி வளைச்சு பேசாமல் நேரிடையாக பேசு என்றேன்
அவளோ டேய் ஆதி என்னடா ஒரு பொண்ணுகிட்ட இப்படி ரூடா பேசுற அளவுக்கு மாறிட்ட என்றாள்
ரஞ்சிதா எனக்கு இப்பெல்லாம் எல்லாமே வெறுத்து போச்சு
குழந்தைகள் மட்டுமே மனசுக்குள்ள இருக்காங்க
மத்தபடி என்னோட ஆசை கனவு எல்லாம் மறத்து போச்சு என்றேன்
அவள் என்னை பார்த்து கண் கலங்கினாள்
டேய் ஆதி துரு துரு னு இருந்த நீ இப்போது மிகவும் மனசளவில் பாதிக்கப்பட்டு இருக்குறடா என்றாள்
எனக்கு என் மனநிலை பற்றி ரஞ்சிதா சொன்னது கேட்டு கண்கள் கலங்கியது
நான் கண் கலங்கியதை பார்த்து ரோடு இடம்னு கூட பார்க்காமல்
ரஞ்சிதா என்னை கட்டியணைத்து ஆதி நான் இருக்கேன் டா உனக்கு
நீ என்னை முழுசா நம்பு குடும்ப வாழ்க்கையை சீரழிச்சுக்காத டா என்றாள்
நான் அவளை அணைக்காமல் இருந்தேன்
அவள் என்னை பார்த்து
வா வண்டில ஏறு என்று கூறினாள்
நான் மறுபடியும் காரில் ஏறி அமர்ந்தேன்
அவள் காரை மீண்டும் திருப்பினாள்
நான் எங்கே போறோம் ரஞ்சிதா ஹாஸ்பிடல் போனால் நான் பைக் எடுத்துட்டு வீட்டுக்கு போவேன்ல என்றேன்
அவள் என்னை பார்த்து ஆதி இன்னைக்கு நீ என் கூட இரு காலையில் போவியாம்
வீட்டுக்கு போன் பண்ணி சொல்லிடு என்றாள்
நான் எதுக்குபா உங்க வீட்டுல யாரும் தப்பா நினைப்பாங்க என்றேன்
அவளோ டேய் இங்கே நான் தனியாத்தான் வீடு எடுத்து தங்கியிருக்கேன்
ரஞ்சித் அம்மா அப்பா எல்லாம் ஒரு ஆக்ஸிடென்ட்ல இறந்துட்டாங்க உனக்கு தெரியாதா என்றாள்
நான் இது எப்ப ரஞ்சிதா என்றேன்
ஆமாம் ஒரு துக்க காரியத்துக்கு போய்ட்டு வரும்போது தூக்க கலக்கத்தில் கார் லாரியில் போதி மூன்று பேரும் ஸ்பாட் அவுட்
எனக்கு அப்ப கல்யாணம் ஆகி நாலு மாதம் இருக்கும்
ரஞ்சித்துக்கு பெண் பார்த்து மேரேஜ் அரேஞ்ச் பண்ணலாம்னு இருக்கும் போது இப்படி ஆகிடுச்சு
அதுக்கு அப்புறம் என் கணவர் நடந்துகிட்ட விதம் எனக்கு பிடிக்கல
விவாகரத்து வாங்கிட்டு
இங்கே வந்துட்டேன்
இப்போ எனக்குனு யாரும் இல்லை ஆதி என்றாள்
எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது
ரஞ்சிதா கவலை படாதே நான் இருக்கிறேன் என்று ரஞ்சிதாவிடம் கூறினேன்
ரஞ்சிதா காரை திடிரென்று நிறுத்த
நான் அப்போது தான் உணர்ந்தேன்
என் மனதில் ஒரு பெண் மீது ஒரு அன்பு உருவாகியது என்று
நான் முதன்முதலாக ரஞ்சிதாவிடம் தான் நான் இருக்கிறேன் என்று கூறியுள்ளேன்
ரஞ்சிதா மிகவும் மகிழ்ச்சியுடன் என் தலையை தடவி குட் ஆதி
இதான் நீ
இப்போ நீ பழைய ஆதியா மாறிட்ட என்றாள்
எனக்கு அவள் அப்படி சொன்னதும் எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது
நான் போனை எடுத்து வீட்டிற்கு போன் செய்து ஸ்பீக்கரில் வைத்தேன்
என் மனைவி ஹலோ எங்கே போய் தொலைஞ்ச என்றாள்
நான் திருச்சி வரை போய்ட்டு இருக்கேன் நாளைக்கு வர்றேன் என்றேன்
அவளோ நீ எல்லாம் திருந்தவே மாட்ட என்று திட்ட
நான் சரி நான் வைக்குறேன் என்றபடி போனை கட் செய்து விட்டு ரஞ்சிதாவை பார்க்க
அவளோ டேய் உன் மனைவி உன் மேல ரொம்ப பைத்தியம் டா என்றாள்
நான் பாத்தில்ல எப்படி திட்டுறானு என்றேன்
ரஞ்சிதாவோ டேய் அவள் திட்டுவதை போல உன்மேல அக்கறை படுறாடா அவளை நினைத்து நீ பெருமை படு என்றாள்
நான் அமைதியாக இருந்தேன்
ரஞ்சிதா அவள் தங்கியிருக்கும் வீட்டின் முன்பு காரை கொண்டு வந்து நிறுத்தினாள்
சுற்றியும் பல வீடுகள் இருந்தது நல்ல இடைவெளியில் இருந்தது
ரஞ்சிதா என்னை வாடா என்று வீட்டின் கதவை திறந்து உள்ளே அழைத்து சென்றாள்
உள்ளே வந்ததும் அவள் கதவை லாக் செய்தாள்
ஹாலில் ரஞ்சித் அம்மா அப்பா போட்டோவுக்கு பிளாஸ்டிக் மாலை போடப்பட்டிருந்தது
நான் அந்த போட்டோவை பார்த்து ஃபீல் பண்ணிட்டு இருந்தேன்
ரஞ்சிதா என்னிடம் வந்து ஃபீல் பண்ணாத ஆதி
எல்லாம் நிரந்தரமாகவே இருந்து விட முடியாது என்றாள்
நான் அவளை பார்த்தேன்
அவள் ஷோபாவில் அமர்ந்தபடி என்னை பார்த்து வந்து உட்காரு டா என்றாள்
நான் அவள் அருகில் சென்று அமர்ந்தேன்
நான் அவள் அருகில் அமர்ந்ததும்
அவளிடம் உனக்கு யாரும் இல்லைனு வருத்தப்படாதே ரஞ்சிதா
நான் என்றும் உனக்காக இருப்பேன் என்றேன்
அவளோ சிரித்துக்கொண்டே என் கூட இருந்துட்டா உன் மனைவிக்கு என்னடா பதில் சொல்லுவ என்று கேட்டாள்
நானோ அவளுக்கு நான் இருக்கிறேன் என்ற தைரியம் இருக்கு
ஆனால் எனக்கு நீதான் ஆறுதலாக இருக்குற என்றேன்
அவள் அமைதியாக இருந்தாள்
மீண்டும் ஏன் ரஞ்சிதா எதுவும் பேசாமல் இருக்குற என்றேன்
அவளோ டேய் ஆதி உன்னை நான் மிஸ் பண்ணிட்டேன் டா என்றாள்
நான் அவளை பார்த்தேன் அவள் என்னை பார்த்து ஆமாண்டா எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்
என் அண்ணனுக்கும் உனக்கும் சண்டை வந்துடும்னு நினைச்சு உன்கிட்ட சொல்லல
ஆனால் இன்னைக்கு அவுங்க யாரும் கூட இல்ல
நீயும் இந்த அளவுக்கு மனசு நொந்து இருக்குற
ஆனால் இப்போ நான் வருத்தப்பட்டுட்டு இருக்கேன் என்றாள்
நான் தலைகுனிந்து உட்கார்ந்து இருக்க
ரஞ்சிதா என்னிடம் ஆதி இனிமேல் எனக்கு ஆதரவாக நீ இருக்குற நம்பிக்கை வந்துருச்சு என்றாள்
நீ அடிக்கடி இங்க வா மனசு வருத்தப்படாத
நான் இருக்கிறேன் உனக்கு என்றாள்
அவளின் இந்த தனிமையான வாழ்வின் துன்பம் என் மனதில் இருந்த எண்ணங்களை மாற்றியது
இனிமேல் இவளுடன் நான் எந்த உறவுடன் பழகுவது என்று யோசித்துக் கொண்டு இருந்தேன்
அவள் இரு ஆதி காபி சாப்பிடலாம் என்று சமையல் அறை சென்றாள்
அவளை அப்போதுதான் நான் காம கண்ணோட்டத்தில் பார்க்க தோன்றியது
அவளின் நளின நடை சுடிதாரில் அவளின் அங்க அழகினை அசைவுகளை பார்த்ததும்
எனக்கு இவளிடம் நாம் நட்பு என்ற பெயரில் பழகுவதை விரும்பவில்லை
அதனால் அவள் என்னை பற்றி என்ன நினைத்தாலும் பரவாயில்லை
எனக்கு என்று உள்ள அவளை நான் இழக்க விரும்பவில்லை என்று முடிவு செய்து
சமையல் அறை சென்றேன்
அவள் மும்முரமாக காபி வைத்துக்கொண்டு இருந்தாள்
நான் சமையல் அறை உள்ளே வந்ததை அவள் கவனிக்கவில்லை
அவள் பின்னால் மெதுவாக சென்றேன்
அவள் பின்னால் இருந்தே அவளது பின்பக்கமாக இருந்து அவளது வயிற்றோடு சேர்த்து இறுக்கி அணைத்தபடி அவளது கழுத்தில் முத்தமிட்டேன்
அவள் அதிர்ச்சியுடன் அப்படியே சிலையாக நின்றாள்
எதிர்ப்பே காட்டவில்லை
நான் ஒரு கையால் கேஸ் அடுப்பை அணைத்து விட்டு
மீண்டும் அவளை பின்னாலிருந்து அணைத்தபடியே அவளது கழுத்து பகுதியில் முத்தமிட்டேன்
அவள் மூச்சு பெருமூச்சு எடுத்தது
அமைதியாக இருந்தாள்
நான் மெதுவாக அவளது இடுப்பை அழுத்திய படி அவளை திருப்பினேன்
நான் பின்னால் இருந்து கட்டி அணைத்த போது அன்னாந்து இருந்தவள்
அவளை முன்பக்கம் திருப்பும் போது தலையை குனிந்து கொண்டாள்
என் முகத்தை பார்க்கவே இல்லை
நான் இப்போது அவளை இறுக்கி அவளது பின்பக்க மேடுகளோடு அழுத்தி என்னோடு இறுக்கி அணைத்து அவளது கழுத்து பகுதியில் முத்தமிட்டேன்
அவள் ஒன்றுமே பேசவில்லை
நான் அவளது கன்னங்களை பிடித்து அவளது முகத்தை பார்க்க அவள் கண்கள் கீழே பார்த்தபடி இருக்க நான் அவளது கண்கள் மீது முத்தம் கொடுத்தேன்
அவள் கண்களில் கண்ணீர் வந்தது
நான் அவளை மேலும் இருக்க அவள் அமைதியாக இருந்தது எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது
நான் அவளது உதடுகளை கவ்வி உறிஞ்சினேன்
அவளை இறுக்கி அணைத்தபடி அவளது உதடுகளை சிறிது நேரம் சுவைத்துக் கொண்டே அவளது முதுகில் அழுத்தம் கொடுத்து தேய்க்க
அவள் எந்தவித பதில் உணர்ச்சிகளை காட்டாமல் இருந்தாள்
எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது
அவளை விட்டு விலகி ஹாலுக்கு வந்து விட்டேன்
ஷோபாவில் அமர்ந்து கொண்டேன்
அவள் ரொம்ப நேரம் வரவில்லை
ரஞ்சி காபி எடுத்துட்டு வர்றியா என்றேன்
மீண்டும் கேஸ் அடுப்பை பற்ற வைக்கும் சத்தம் கேட்டது
ஐந்து நிமிடத்தில் காபி எடுத்துக்கொண்டு வந்தாள்
வந்தவள் என்னை பார்த்தபடியே வந்து என் அருகில் அமர்ந்தாள்
காஃபியை கொடுத்துவிட்டு அவளும் காபி குடிக்க
நானும் காபி குடிக்க அவள் என்னை பார்த்துக்கொண்டே இருந்தாள்
நான் அவளிடம் நைட் டிபன் செய்யனுமா இல்லை ஆர்டர் பண்ணிக்கலாமா என்றேன்
அவள் ஒன்றுமே பேசவில்லை
நான் சரி அப்ப நான் கிளம்பவா என்றேன்
அவள் அமைதியாகவே இருந்தாள்
எனது பொறுமை எல்லை மீறி இருந்தது
ஏய் ரஞ்சி ஏதாச்சும் பேசு எதுவுமே பேசாம இருக்காதே என்றேன்
எனக்கு டென்ஷன் ஆகுது என்றேன்
அவள் காபி கப்புகளை எடுத்துக்கொண்டு மீண்டும் சமையல் அறை சென்றாள்
கப் கழுவும் சத்தம் கேட்டது
நான் டென்ஷனாக சமையல் அறை சென்று பார்த்தேன்
அவள் அமைதியாக நின்று கொண்டு இருந்தாள்
அவள் நின்ற தோரணையில் மிகவும் அழகாக இருந்தாள் அந்த தோரணையில் அவளை மீண்டும் கட்டியணைத்து முத்தம் கொடுக்க தோன்றியது
இந்த முறை நான் அவள் அருகில் வருவதை உணர்ந்து இருப்பாள் போல
நான் அருகே நெருங்க நெருங்க அவளது மார்பகங்கள் ஏறி இறங்குமளவுக்கு பெரு மூச்சு விட
நான் அவளிடம் நெருங்கி இந்த முறை நான் அவளது பின்பக்க மேடுகளை தடவியபடி அவளது இடுப்பை பிடித்தேன்
அவள் திடிரென கூச்சத்துடன் திரும்பி என்னை இறுக்கி அணைத்து கட்டிப்பிடித்து எனக்கு முத்தம் கொடுத்தாள்
எனக்கு இப்போதுதான் மனம் சந்தோசமாக இருந்தது
அவளை அப்படியே கட்டி பிடித்து அவளது உதடுகளை கவ்வி சுவைக்க அவளும் ஒத்துழைப்பு கொடுத்து நாக்கை நீட்ட நான் அவளிடம் ரொம்ப டேஸ்ட்டா இருக்கு என்றேன்
அவள் வெட்கத்துடன் கண்களை கீழிறக்க
நான் அவளது உதடுகளை கவ்வி சுவைத்தபடி அவளை சமையல் அறை ஸ்லாப் மேல் தூக்கி உட்கார வைத்து அவளது இரு கால்களுக்கு நடுவில் அவளது பெண் உறுப்பில் என் ஆண் உறுப்பு அழுத்தும் படி அவளை கட்டி அணைத்து
அவளது உதடுகளை உறிஞ்ச அவளுக்கும் காம் தாகம் உணர ஆரம்பித்தாள்
எனது மனதில் உள்ள பாரங்கள் இறங்கியது போல் இருந்தது
அவளும் என் முதுகில் விரல்களால் அழுத்தி கீறிய படி அவளது உணர்வுகளை வெளிப்படுத்த
அந்த பொசிஷனில் நாங்கள் இருவரும் நீண்ட நேரம் அப்படியே உதடுகளால் இணைந்து இருந்தது புதுமையான ஒரு சந்தோசத்தை கொடுத்தது
அவளும் விலக நினைக்கவில்லை நானும் விலகவில்லை
அடுத்த கட்ட உறவை தொடரவும் தோணவில்லை
பேசவும் இல்லை என் கண்களும் அவள் கண்களும் பார்த்துக்கொண்டு
எனது உதடுகளும் அவளது உதடுகளும் சண்டை செய்வதை போல போரிட
எங்கள் இருவருக்கும் அந்த போரே மிகவும் சந்தோசமாக இருந்தது
பல வருட ஏக்கம் கோபம் ஆதங்கம் வருத்தம் அதோடு சேர்ந்த சந்தோசம் என்று
ஒரு பிரளயத்தின் முடிவாக அந்த உதட்டு போர் நடத்திக்கொண்டு இருந்தோம்
நீண்ட நேரத்திற்கு பிறகு நான் அவளை அதே பொசிஷனில் அவளது தொடைகள் இரண்டையும் என் வயிற்றோடு சேர்த்து தூக்கினேன் ஆனாலும் அவளது உதடுகளை கவ்விக்கொண்டேன்
அவளும் என் மீது அமர்ந்தபடி உதடுகளை பிரிக்காமல் ருசித்தபடி இருக்க
நான் அவளை தூக்கிக்கொண்டு பெட்ரூமிற்கு சென்றேன்
பெட்ரூம் கதவை திறக்க வேண்டி அவள் உதடுகளை பிரித்தேன் அவள் மிகவும் மயக்கமான தாக காமத்தில் இருந்தாள்
அவள் உதடுகள் சிவந்திருந்தது
அவள் என் கழுத்தோரம் அவள் தலையை அழுத்தி இறுக்கி கட்டிக்கொள்ள
என் உலகமே அவளின் காலடியில் என்பதை போன்ற உணர்வு தோன்றியது
தொடரும்,,
ஏங்கி தவிக்கும் காம தாகம் கொண்ட பெண்கள் chat பண்ணுங்க
முடிந்த அளவு நேரில் சந்தித்து பேசலாம் வாட்ஸ்அப் சாட் பண்ணலாம்
30 to 45 வயதுள்ள பெண்கள்
varunv10101998@gmail.com