நிழலின் உருவங்கள் – 7

Posted on

நான் சமரன். சந்தியா எனும் குடும்ப பெண்னை மையமாக வைத்து நடக்கும் கற்பனை நிகழ்வுகளே இந்த கதைத் தொடர். சுதா மற்றும் யாசர் மொட்டை மாடியில் நிகழ்த்திய காம ஆட்டத்தை பார்த்த பிறகு, அவளது வீட்டில் அவர்கள் நிகழ்த்திய காம ஆட்டமும் நினைவிற்கு வந்தது. சுதா இந்த வயதில் தன்னைவிட பாதி வயதிருக்கும் ஆணிடம் உறவு வைத்து இன்பமாக இருக்கும் போது, தான் ஏன் இன்பம் இல்லாமல் இருக்க வேண்டும் என்று நினைத்தாள். அதற்கான வாய்ப்பு கிடைக்க, அதற்கு அவள் தீட்டிய திட்டத்தின் முடிவு அவளது வாசலில் நின்றது.

நிழலின் உருவங்கள் – 6

samaranstories@gmail.com

சந்தியா வீட்டின் கதவு மெல்ல திறந்தது. அவன் உள்ளே நுழைந்து கதவை தாழிட்டான். சந்தியா கதவு தாழிடும் சப்தம் கேட்டு உறுதி செய்தாள். சிறிது நேரம் வீடே அமைதியாகவும் இருள் நிரம்பியும் இருந்தது. அவன் தடுமாறிக் கொண்டே உள்ளே நுழைந்தான். சந்தியா ரசித்து படித்த கதைகளை எழுதிய ஹரியை முதல் முறையாக நேரில் பார்க்கிறாள்.

ஆம்…. அது கதாசிரியர் ஹரி தான். கட்டிடத்தில் உள்ள அனைவரும் ஹரிகிருஷ்ணனின் திருமணத்திற்கு செல்வதை அறிந்ததும், அவள் தீட்டிய திட்டம் இந்த ஹரியை வர வைப்பது தான். அந்த நாள் இரவில் வீடியோ அழைப்பின் வழியாக அவனது காமத்தை தூண்டி, அவனே அவள் வேண்டும் என்று கேட்க வைத்தாள். பிறகு சில நிபந்தனைகளுடன் இன்று வர வைத்தாள்.

“அப்படியே கொஞ்சம் ரைட் சைடா வரனும்” என்று சந்தியா கூற, அவன் அதை கேட்டு கட்டிலை நோக்கி நடந்தான். சிறிது தூரம் மெதுவாக நடந்து செல்ல, கட்டிலின் காலில் அவனது கால் இடித்து தடுமாறி கீழே விழுந்தான். அவன் கட்டிலை பிடிக்க முயற்சி செய்து அதற்கு பதிலாக, சந்தியாவின் தொடையை பிடித்தான். அதே நேரம் அவன் கீழே விழுவதை பார்த்து அவனுக்கு உதவ முயன்ற சந்தியா, அவனது கை பட்டதும் உறைந்தாள். உடனே அவளது கை அவனது கையை பிடிக்க, அவனது மற்றொரு கை அவளது இடுப்பை பிடித்தது.

இப்போது சந்தியா கட்டிலில் அமர்ந்திருக்க, ஹரி சந்தியாவிற்கு முன்பு தரையில் மண்டியிட்டு அவளது தொடை மற்றும் இடையை பிடித்துக் கொண்டிருந்தான். இதனால் சந்தியாவின் உணர்ச்சிகள் தூண்டப்பட்டு காமத்தில் தவித்தாலும், என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே இருந்தாள். அவன் மெல்ல எழுந்து நிற்க, அவனது கைகளும் மேலே நகர்ந்து, அவளது முகத்தில் நின்றது. அவளது முகத்தை கைகளால் உணர்ந்து, இரு கன்னத்தையும் பிடித்து அவளது உதட்டில் அவனது உதட்டை பொருத்தினான்.

அதற்கு மேல் தாங்க முடியாமல், சந்தியா அவனை பிடித்து இழுக்க, இருவரும் கட்டிலில் விழுந்து முத்தமிட துவங்கினர். சந்தியா அவனை இறுக்கமாக அணைத்துக் கொள்ள, அவனும் அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான். இருவரது உதடுகளும் சண்டையிட்டுக் கொண்டிருக்க, அப்படியே கட்டிலில் உருண்டு கொண்டிருந்தனர். அப்படியே அவனது கைகள் சந்தியாவின் உடல் முழுவதையும் ஆராய்ந்து கொண்டிருந்தது. அவளது முதுகு, பின்புறம் என்று மேலும் கீழுமாக சென்று தடவி பிசைந்து கொண்டிருந்தது. சந்தியா தனது சுய நினைவை இழந்தாள். ஐந்து நிமிடங்களுக்கு பிறகு தான் அவர்களது உதடுகள் பிரிந்தது. இருவரும் மூச்சு வாங்க கட்டிலில் பின்னி படுத்திருந்தனர். அப்போது ஹரி சந்தியாவின் முந்தானையை விளக்கிவிட்டு அவளது மார்பில் கை வைத்தான். அவளது மிருதுவான மார்புகளை உடைகளுக்கு மேலே தனது கைகளால் உணர்ந்து பிசைந்தான்.

சந்தியா தன்னிலை மறந்து கண்களை மூடிக் கொண்டு காமத்தை மட்டும் அனுபவித்துக் கொண்டிருந்தாள். அவனது கை சந்தியாவின் மார்புகளை தடவி அப்படியே கீழே இறங்கியது. அவளது வயிறு, பின்புறம் பிறகு கால்களை தடவினான். அப்படியே மெல்ல அவளது புடவை மற்றும் பாவாடையை மேலே உயர்த்த துவங்கினான். அவளது உடை முட்டிக்கு மேல செல்ல, சந்தியாவின் கை அவளை அறியாமல் வேகமாக சென்று ஹரியின் கையை பிடித்தது. அதற்கு மேல் அவளது உடையை மேலே உயர்த்த முடியாமல் தடுத்தாள். உடனே ஹரி அவளது உதட்டை கவ்வினான். அவன் அதனை உறிந்து ருசிக்க மெல்ல சந்தியாவின் எதிர்ப்பு அடங்கியது.

அவளது கை ஹரியின் தலைக்கு செல்ல, உடனே ஹரி அவளது உடையை மேலே உயர்த்தினான். இப்போது சந்தியாவின் உடைகள் கலைந்து, இடுப்பில் அவளது புடவை மற்றும் பாவாடை சுருண்டு கிடந்தது. இடுப்பிற்கு மேல் ப்ரா மற்றும் ஜாக்கெட், இடுப்பிற்கு கீழே ஜட்டி மட்டும் அவளது உடலை மறைத்திருந்தது. அந்த நிலையில் ஹரியின் தலையை சந்தியா தடவிக் கொண்டிக்க, ஹரி சந்தியாவின் ஜட்டியின் எல்லையில் ஊர்ந்து கொண்டிருந்தது. அப்படியே இருவரும் உதடுகளை ருசித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஹரி அவன் தேடிய புதையலை அடைய, சந்தியா சற்று விலகி “க்ஹா…..” என்று சிறிது சப்தம் எழுப்பினாள்.

ஹரி சந்தியாவின் கழுத்தில் முகத்தை புதைத்து, அவளது ஜட்டியின் ஈரமான பகுதியை வருடினான். சந்தியாவின் உடல் மெல்ல அதிர்ந்தது. ஹரி அவளது கழுத்தில் முத்தமிட்டுக் கொண்டே, ஜட்டியை விலக்கி பெண்மையை தொட்டான். உடனே சந்தியா அவளது கால்களை சேர்த்து அவனது கையை இறுக்கிப் பிடித்தாள். உடனே ஹரி தனது விரல்களை மட்டும் அசைத்து அவளது பெண்மையை வருட, சந்தியாவின் உடல் துடிக்க துவங்கியது. விரலை மெல்ல அசைத்துக் கொண்டே அவளது கழுத்து முழுவதும் முத்தமிட்டு, மார்புகளை ஜாக்கெட்டிற்கு வெளியேவும், ஜாக்கெட்டின் மேலும் நாக்கால் வருடி சுவைத்துக் கொண்டிருந்தான்.

அவளது கால்களின் இறுக்கம் கொஞ்சம் கொஞ்சமாக தளர, ஹரியால் சந்தியாவின் பெண்மையை நன்றாக வருட முடிந்தது. சந்தியாவின் காம உணர்ச்சி கொந்தளிக்க, அவள் தனது ஜாக்கெட்டின் கொக்கிகளை அவிழ்த்தாள். அப்படியே அவளது ப்ராவை மேலே தள்ள, அவளது மார்புகள் வெளியே வந்தது. உடனே ஹரியின் தலையை பிடித்து தனது மார்பில் அழுத்த, அவனது முகம் சந்தியாவின் ஆடை இல்லாத மார்பகத்தை உணர்ந்தது. ஒரு மார்பை கையால் தீண்ட, மற்றொரு மார்பை நாக்கால் தீண்டினான்.

தனது நாக்கால் அவளது காம்பை வட்டமிட்டு, அப்படியே பல் படாமல் வாயால் அந்த காம்பை கவ்வினான். அதே நேரம் அவளது பெண்மையில் ஒரு விரலை நுழைக்க “ம்ம்கும்…..” என்ற சப்தம் வந்தது. சந்தியா அவனது தலையை அவளது மார்பில் நன்றாக அழுத்தினாள். சிறிது நேரம் ஹரி சந்தியாவின் இரு மார்புகளையும் சுவைத்து சிவக்க வைத்தான். பிறகு ஹரி கட்டிலில் இருந்து இறங்கி சந்தியாவின் கால்களை பிடித்து இழுத்தான். சந்தியா அடுத்து என்னவென்று ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்க, அவளது பெண்மையை ஜட்டிக்கு மேலே அழுத்தமாக முத்தமிட்டான்.

அப்படியே அவளது ஜட்டியை அவிழ்த்து மேல் உதட்டை கவ்வியது போல, கீழ் உதடுகளையும் கவ்வினான். உடனே சந்தியா உடலை சற்று வளைத்து, உதட்டை கடித்துக் கொண்டு “ம்ம்ம்” என்று சப்தமிட்டால். இப்போதும் சந்தியாவின் புடவை மற்றும் பாவாடை இடுப்பில் சுருண்டு கிடந்தது. இடுப்பிற்கு மேலே, ஜாக்கெட் திறந்து, ப்ரா கழுத்தில் படர்ந்து, மார்பகங்கள் சுதந்திரமாக இருந்தது. இடுப்பிற்கு கீழே நிர்வாணமாக கால்களை மேலே தூக்கிக் கொண்டு விரித்து கட்டிலில் விளிம்பில் படுத்திருக்க, ஹரி கட்டிலுக்கு கீழே மண்டியிட்டு அவளது பெண்மையை ருசித்துக் கொண்டிருந்தான். அவன் தனது நாக்கை அவளது பெண்மையில் நுழைத்து சுவைக்க, அவளது பெண்மையுடன் சேர்த்து உடலும் உருகியது.

பல வருடங்களுக்கு பிறகு சந்தியா இந்த இன்பங்களை அனுபவிக்கின்றாள். மேலே தூக்கிக் கொண்டிருந்த அவளது கால்கள் மெல்ல கீழே இறங்கி, ஹரியின் தோள்பட்டையில் இறங்கியது. அவனது வாய் வேலையால் சிறிது நேரத்தில் சந்தியா உச்சத்தை நெருங்க, அவள் தனது பின்புறத்தை உயர்த்தி அவனது தலையை பிடித்து பெண்மையில் அழுத்தினாள். அவன் அதனை புரிந்து கொண்டு, வேகமாக தலையை ஆட்டி நக்கினான். சந்தியா தனது மார்பை அழுத்திக் கொண்டு, பின்புறத்தை நன்றாக உயர்த்தி உச்சம் அடைந்தாள். அது சில வினாடிகள் தொடர, அதுவரை ஹரியின் தலை அவளது கால்களுக்கு நடுவில் மாட்டிக் கொண்டது.

பிறகு அவளது உடல் வலுவிழந்து கட்டிலில் விழுந்தது. இருவரும் சிறிது நேரம் மூச்சு வாங்கினர். பிறகு ஹரி எழுந்து நின்று தனது உடைகளை அவிழ்க்க துவங்கினான். அவன் தனது டீசர்டை அவிழ்க்க, அவனது மயிர் நிறைந்த பரந்த மார்புகள் வெளியே தெரிந்தது. சந்தியா கட்டிலில் எழுந்து அமர்ந்து அதனை ரசிக்க துவங்கினாள். அவன் தனது பேண்ட்டையும் அவிழ்த்து முழு நிர்வாணமாக நின்றான். அவனது உடல் முழுவதும் முடிகள் இருந்தது. சராசரியான உடல் அமைப்பு. ஆண்மை ஏறக்குறைய அவளது கணவனின் அளவுதான். சந்தியா அதனை பார்த்து எச்சில் விழுங்கினாள்.

ஹரி தனது கையை நீட்ட, அவனது கைகளில் இருந்து சந்தியா அந்த பொருளை வாங்கினாள். அப்படியே அவனை இன்னும் நெருக்கமாக பிடித்து இழுத்தாள். பிறகு அதனை பிரித்து அவனது ஆண்மைக்கு அணிவித்தாள். ஆணுறை அணிந்து உடலுறவில் ஈடுபட வேண்டும் என்பது அவளது நிபந்தனைகளில் ஒன்று. அதனால் ஹரி வரும் போது ஆணுறைகளை வாங்கி வந்தான். பிறகு சந்தியா இதற்கு முன்பு படுத்திருந்தது போல, படுத்து கால்களை விரிக்க, ஹரி அவளை நெருங்கினான். ஒரு கையால் அவளது கால்களை பிடித்துக் கொண்டு, மற்றொரு கையால் அவனது ஆண்மையை பிடித்து, சந்தியாவின் பெண்மை மீது வைத்தான்.

உடனே சந்தியா அவனது ஆண்மையை பிடித்து, தனது பெண்மையின் வாசலில் வைக்க, ஹரி உள்ளே அழுத்தினான். அப்போது சந்தியா “ஆஆஆ” என்று சப்தமிட, “வலிக்குதா….” என்று ஹரி கேட்டான். இந்தியாவிடமிருந்து “இல்லை” என்ற பதில் வர, அவனது ஆண்மை முன்னோக்கி நகர்த்தது. சந்தியாவின் வாய் திறந்து காற்று வந்ததே தவிர, சப்தம் வரவில்லை. அவன் மெல்ல சந்தியாவை புணர துவங்கினான். பெரிதாக அதிர்வுகள் எதுவும் இல்லாமல் எளிதாக சந்தியாவின் பெண்மைக்குள், ஹரியின் ஆண்மை சென்று வந்தது. சந்தியா அதனை கண்கள் மூடி ரசித்துக் கொண்டிருந்தாள்.

பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை அதிகரித்து புணர துவங்கினான். சந்தியாவின் இரு புறமும் கைகளை ஊன்ற, சந்தியா அவனது கைகளை பிடித்து அவளது மார்புகளின் மீது வைத்தாள். ஹரி அவளது மார்புகளை பிடித்துக் கொண்டே வேகமாக புணர துவங்கினான். சிறிது நேரம் இது தொடர, சந்தியா உச்சத்தை நெருங்கினாள். அப்போது ஹரி புணரும் வேகத்தை குறைத்தான். கட்டிலில் மீது மண்டியிட்டு, சந்தியாவின் மீது படர்ந்து புணர துவங்கினான். இரண்டு நிமிடங்கள் வேகத்தை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து புணர்ந்து மீண்டும் நிறுத்தினான்.

இப்போது சந்தியாவை கட்டிலில் நடுவில் நன்றாக படுக்க வைத்து, அவனும் அவள் மீது நன்றாக படுத்துக் கொண்டான். சந்தியா அவனது ஆண்மையை, அவளது பெண்மையின் வாசலில் வைக்க, அவன் மீண்டும் புணர துவங்கினான். மீண்டும் வேகம் அதிகரித்து சந்தியா உச்சத்தை நெருங்கினாள். ஏற்கனவே இரண்டு முறை உச்சத்தை நெருங்கும் போது அவன் நிறுத்தியதால், அவள் உடல் அது வேண்டும் என்று ஏங்கியது. அதனால் அவனது கைகளை இறுக்கி பிடித்து, “நிறுத்தாத….. ஆழமா….. வேகமா….” என்று கூற, ஹரி நிறுத்தாமல் வேகமாக புணர துவங்கினான்.

சந்தியா உணர்ச்சியின் எல்லையில் இருந்தாள். உடனே அவனது கண்கட்டை அவிழ்த்தாள். அப்போது தான் ஹரி சந்தியாவின் முகத்தை முதன்முதலாக பார்க்கிறான். ஹரி இந்த அறையில் நுழைவதற்கு முன்பு கண்களை மூடிக் கொண்டு வர வேண்டும் என்பது சந்தியாவின் நிபந்தனைகளில் ஒன்று. தன் முகத்தை காட்டாமல் இன்பம் அனுபவித்து அவனை அனுப்பி விடுவது தான் அவளது திட்டம். அதனை அவளே தகர்த்தாள். இருவரது கண்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டது. அந்த சந்தோசத்தில் அழுத்தமாகவும் வேகமாகவும் புணர துவங்கினான்.

அப்படியே சந்தியாவின் உதட்டை சுவைக்க, சந்தியா அவனது உடலை தனது கை மற்றும் கால்களால் வளைத்து பிடித்துக் கொண்டாள். ஹரியும் அவளை இறுக்கி அணைத்துக் கொண்டு வேகமாக புணர, சந்தியா உச்சம் அடைந்தாள். அவள் உச்சம் அடைந்து அடங்க, அவளது பிடி தளர்ந்து கை மற்றும் கால்களை கட்டிலில் விரித்தபடி படுத்திருந்தாள். ஆனால் ஹரிக்கு அப்போது தான் உச்சத்தை நெருங்கியது. அதனால் விடாமல் அதே வேகத்தில் புணர்ந்து கொண்டிருந்தான். போதும் என்று கூற சந்தியாவின் உடலில் வலு இல்லாததால், அப்படியே படுத்திருந்தாள். சிறிது நேரத்தில் உணர்ச்சியும் இன்பமும் திரும்பியது. ஆனால் அதே நேரம் உச்சம் அடைந்து சந்தியா மீது விழுந்தான்.

அப்படியே அவளுக்கு அருகில் படுத்துக் கொண்டான். சிறிது நேரம் இருவரது மூச்சு சப்தம் மட்டும் கேட்டது. சிறிது நேரத்திற்கு பிறகு ஹரி சந்தியாவை அணைத்து மெதுவாக முத்தமிட்டு நகர்ந்தான். அவனது ஆணுறையை அவிழ்த்து, அதற்குறிய சிறிது பையில் வைத்தான்.

“இத எங்க போடுறது…..”

“கிட்சன்ல டஸ்ட் பின் இருக்கும்” என்று கூற அவன் வெளியே சென்றான்.

சந்தியா தனது ப்ராவை கீழே இழுத்து, பிறகு ஜாக்கெட் கொக்கிகளை அணிந்து கொண்டாள். பிறகு கட்டிலில் இருந்து இறங்கி, தனது பாவாடை மற்றும் புடவையை கீழே இறங்கினாள். முந்தானையை எடுத்து போர்த்திக் கொண்டு கழிவறைக்கு சென்றாள். சிறுநீர் கழித்துவிட்டு தனது பெண்மையை சுத்தம் செய்துவிட்டு வெளியே வந்தாள். அங்கு ஹரி உடையை அணிந்து கொண்டு, கட்டிலில் அமர்ந்தான்.

“பாத்ரூம் போகனுமா”

“வெளிய இருக்குற பாத்ரூம் யூஸ் பண்ணிக்கிட்டேன்” என்று கூற, அவளும் சரி என்று கூறி கட்டிலில் அமர்ந்தாள்.

இப்போது தான் சந்தியாவிற்கு முழு நினைவு திரும்பியது. இவ்வளவு நேரம் அவள் இன்பமாக இருந்தது நினைவில் இருந்தது. ஆனால் என்னவெல்லாம் நடந்தது என்று தெளிவாக அவளது எண்ணத்தில் இல்லை. அவள் என்ன செய்தாள் என்று கூட நினைவில் இல்லை. இது தான் அவளுக்கு முதல் முறை என்பதால் பயமும் பதட்டமும் அதிகமாக இருந்தது. அதனால் மூளை செயல்படாமல் மனது முழு உடலையும் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தது. இப்போது அவளது பயம் குறைய, மூளை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. என்ன பேசுவது என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது நேரம் 1:30.

“உன் ஃப்ரெண்டு கரெக்டா எப்ப வருவாங்க”

“4 மணிக்கு கிட்ட வந்திடுவாங்க”

“ஓஓஓ….‌ இன்னும் 2 அவர்ஸ் 30 மினிட்ஸ்தா இருக்கு. அப்ப நான் எப்ப கிளம்பனும்”

“இப்ப…..” என்று ஆரம்பித்து பிறகு நிறுத்தினாள். சிறிது நேரம் யோசித்து விட்டு, “இப்ப மதியம் ஆயிடிச்சு. ஃபர்ஸ்ட் சாப்டு. அதுக்கு அப்றம் கிளம்பலாம்”

“சூப்பர்….. உங்களுக்கு ஓக்கேவா…..”

“என்ன ஓக்கேவா…..”

“செக்ஸ்…..?”

“குட் தான்….. கொஞ்சம் பயம் இருந்துச்சு, இப்ப பெட்டர்.”

“புரியுது….. பட் நீங்க சாட்டிஸ்ஃபைடா?”

“எஸ்…. ரொம்ப வருஷத்துக்கு அப்புறம்”

“அப்டினா சூப்பர்தா……”

“சரி சாப்பாடு எடுத்து வைக்கிறேன், சாப்டலாம்” என்று எழுந்து சமையலறைக்கு சென்றாள்.

சந்தியா புடவை அணிந்திருந்தாலும் அது அலங்கோலமாக தான் இருந்தது. அது இன்னும் அவளை கவர்ச்சியாக காண்பித்தது. ஹரி அவளது பின்னால் சென்று, அவளுக்கு உதவினான். இருவரும் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்தினர். பிறகு அனைத்தையும் இருவரும் சேர்ந்தே எடுத்து வைத்தனர். அப்போது நேரம் 02:15. சந்தியாவும் ஹரியும் உடலுறவில் ஈடுபட்ட பிறகும், அவளுக்குள் ஏதோ தயக்கம் இருந்தது. அதனால் ஏதாவது செய்ய வேண்டும் என்று சமையலறையில் பாத்திரங்களை சுத்தம் செய்ய துவங்கினாள்.

சிறிது நேரமாக சந்தியா சமையலறையில் இருந்து வெளியே வரவில்லை என்று ஹரி உள்ளே நுழைந்தான். அவன் வருவதை கூட சந்தியா கவனிக்கவில்லை. வியர்த்து வழிய சந்தியா பாத்திரங்களை சுத்தம் செய்து கொண்டிருந்தாள். ஹரி சந்தியாவிற்கு பின்னால் இரண்டு அடி இடைவெளியில் நின்று அவளை பார்த்தான். அவளது கழுத்து, முதுகு மற்றும் இடையில் வியர்வை துளிகள் ஆங்காங்கே நின்றது. அவள் அசையும் போது சில துளிகள் வழிந்து அவளது உடைக்குள் சென்று மறைந்தது.

samaranstories@gmail.com

தொடரும்…………

864660cookie-checkநிழலின் உருவங்கள் – 7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *