அன்றைய தினம் மிக அழகாக விடிந்திருந்தது. எனக்கும் கொஞ்சம் நேரத்துடனேயே முழிப்பு வந்துவிட்டது. அசதியில் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாம் என்று நினைத்து புரண்டு படுக்கும் பொழுது அன்றைய இரவு நடந்த குளுகுளு சம்பவம் எனது மனதினில் எட்டிப் பார்த்து காலை வணக்கம் கூறியது. அதனைப் பற்றி நினைக்கும் போதே உடம்பெல்லாம் கிறங்கிப் போனது. சோர்வுகள் எல்லாம் தூர விலகி புதுவிதமான ஒரு உற்சாகம் மனதினில் பொங்க ஒரே பாய்ச்சலில் துள்ளி எழுந்தேன்.
யட்சி 36
எனக்கு கீர்த்தனாவைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. இப்பொழுது அவள் என்னைப் பார்க்கும் பொழுது என்ன ரியாக்ஷன் குடுக்கப் போகிறாள் என்று பார்க்கவும் ஆசையாக இருந்தது.
வீட்டுக்குப் பின்புறமாக அவளும் அம்மாவும் பேசிக்கொண்டிருக்கும் சத்தம் கேட்டது. அவள் வெளியே அம்மாவுடன் ஏதோ வேலையாக இருந்தாள். நான் பாத்ரூம் சென்று காலைக்கடன்களையும் முடித்துவிட்டு குளித்துவிட்டு டவலுடன் ரூமுக்குள் வந்தேன். மேசையில் ஆவி பறக்க டீ கப் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அவள் தான் வைத்திருப்பாள் என்று நினைத்துக் கொண்டு, அதனை எடுத்துப் பருகியபடி நான் அவளது ரூமுக்குள் நுழைந்தேன். கட்டிலில் அமர்ந்திருந்தவள் என்னைக் கண்டதும் ஓடி வந்து கப்பில் இருந்த அரைவாசி தேநீர் கீழே சிந்தும் வண்ணம் என்னைக் கட்டி அணைத்துக் கொண்டாள்.
“என்னாச்சிடி?”
“ஏன்? நா உன்ன கட்டிப்புடிக்கக் கூடாதா என்ன?”
“அதுக்குன்னு இப்படியா பண்ணுவ? பாரு. டீயெல்லாம் கீழ கொட்டிரிச்சி.”
“நல்லா கொட்டட்டும்”
“ஹாஹா. அம்மா எங்க?”
“அம்மா வெளிய பெருக்கிட்டு இருக்காங்க.”
அம்மா வெளியே என்றதும் கப்பை மேசையில் வைத்துவிட்டு, நானும் அவளை இறுக்கமாகக் கட்டி அணைத்துக் கொண்டேன். எனது ராஜநாகம் டவலுக்குள் இருந்து உசும்பியது. அவளது நெருக்கமும் சூடும் என் மீது பரவ அது படம் எடுத்து ஆட ஆரம்பித்தது.
“டேய்ய். என்னடா இது? காலங்காத்தாலயே?”
“அதுக்கு நேரம் காலம் தெரியுமா என்ன? அது ஒரு சென்சர் மாதிரி. யாராச்சும் தொட்டாலே அப்டித்தான் ஆகும்.”
“ஹ்ம்ம். சாரி டா.”
“எதுக்கு சாரி?”
“நேத்து நைட் நா இத சரியா கவனிக்கவே இல்ல.”
“ஹாஹா. அதுக்கு என்ன இப்ப? இன்னைக்கு நைட் அந்த அரியர்ஸ் எல்லாம் க்ளியர் பண்ணி விட்று.”
என்றவாறு அவளைத் திருப்பி பின்புறமாக கட்டி அணைத்துக் கொண்டு அவளது கழுத்தில் முத்தமிட்டவாறு அவளது நைட்டிக்கு மேலால் அவளது முக்கோண மேட்டினைத் தடவினேன்.
“வலி இருக்கா இன்னும்?”
“ஹ்ம்ம். என்னால சரியா நடக்க கூட முடியல”
“ஹேய். சாரிடி”
என்றவாறு இன்னும் கொஞ்சம் அழுத்தித் தடவினேன்.
“அது சரியாயிடும். நீ இப்டி பண்ணும் போது கொஞ்சம் சுகமா இருக்கு.”
என்றவாறு அவள் என் நெஞ்சுடன் சாய்ந்து கொண்டாள். எனது ராஜநாகம் அவளது பின் புட்டங்களின் பிளவில் நிரம்பிக்கொண்டது.
“எனக்கும் ஆசையா தான் இருக்கு. ஆனா அம்மா வந்துருவாங்களோன்னு பயமாவும் இருக்கு.”
“ஹ்ம்ம். உன்னோட உடம்பு குளுகுளுன்னு சூப்பரா இருக்கு.”
“ஹ்ம்ம். குளிச்சிட்டு வந்தா அப்டித்தான் இருக்கும்.
“ஹ்ம்ம். அது சரி. இவ்ளோ நேரத்தோட குளிச்சிட்டு எங்க போகப்போற?”
“எங்கயும் போகல. உடம்பு அசதியா இருந்திச்சு. அதனால தான் குளிச்சேன்.”
“எனக்குத்தான் அசதியா இருக்கணும். உனக்கு என்ன அசதி?”
“ஹாஹா. நீ சும்மா படுத்துன்னு தானே இருந்த. நா தானே எல்லாமே பண்ணேன். எனக்குத் தான் அசதியா தான் இருக்கும்.”
“நைட் என்னால எதுவுமே பண்ண முடியல தான். ஆனா உனக்காக நா எவ்ளோ வலிய பொறுத்துக்கிட்டேன் தெரியுமா? அதுக்காகவே நா நாள் முழுக்க தூங்கணும் இன்னைக்கு.”
“ஹ்ம்ம். தேங்க்ஸ்டி. உனக்கு கஷ்டமா இருந்தா நல்லா படுத்து தூங்கி ரெஸ்ட் எடு. எதுக்கு நேரத்தோட எந்திரிச்ச?”
“அம்மா தூங்கவா விடுவாங்க? இந்த ஆறு நாளும் பண்ணாத வேலைகள இன்னைக்கு பண்ணனும்ன்னு நேரத்தோடயே எழுப்பிவிட்டாங்க. அவங்ககிட்ட இதெல்லாம் சொல்லவா முடியும்?”
“ஹ்ம்ம். சாப்டியா நீ?”
“இனிமே தான் சாப்டணும். நீ டிரஸ் சேன்ச் பண்ணிட்டு வா.”
“ஹ்ம்ம். குளிக்கலயா நீ?”
“காலங்காத்தால குளிச்சா அம்மா ஏதும் தப்பா நெனச்சிருவாங்களோன்னு தோணிச்சு. அதனால தான் இன்னும் குளிக்கல. வெளிய கொஞ்சம் வேல இருக்கு. அதெல்லாம் பண்ணிட்டு அப்புறமா குளிக்குறேன்.”
“ஹ்ம்ம். இன்னைக்கு அம்மா எங்கயாச்சும் போனா சூப்பரா இருக்கும்ல?”
“ஹாஹா. ஆச தான். ஆளப்பாரு.”
“ஏன்டி? உனக்கு ஆசையா இல்லையா என்ன?”
“ஆச இல்லாமத்தான் இப்டி வந்து கட்டிப்புடிச்சின்னு நிக்கிறேனா?”
“ஹ்ம்ம். சரி. சரி. ஏதாச்சும் ப்ளான் பண்ணி அம்மாவ எங்கயாச்சும் அனுப்பி வையேன். ப்ளீஸ்.”
“எனக்கும் ஆசையா தான் இருக்கு. ஆனாலும், எதுவா இருந்தாலும் அதுவாவே நடக்கட்டும். நாம எதுவும் ப்ளான் பண்ண வேணாம். அதுல ஒரு இன்டெரஸ்ட் இருக்காது.”
“ஹ்ம்ம்”
“மதியம் சமையலுக்கு வீட்ல பெருசா எதுவுமே இல்ல. ஒரு வேள இன்னைக்கு அம்மா மார்க்கெட் போனாலும் போவாங்க.”
“ஓஹ்ஹ்ஹ். போனா சூப்பரா இருக்கும்ல?”
“ஹாஹா. நீ டிரஸ் சேன்ச் பண்ணிட்டு வா. சாப்பிடலாம்.”
“ஹ்ம்ம்”
“முதல்ல இத எதையாச்சும் வச்சி இழுத்து கட்டிப்போடு” என்றபடி கையால் எனது சுன்னியை டவலுடன் சேர்த்து அழுத்தி திருகிவிட்டு சிரித்தபடி பாய்ந்து ஓடினாள்.
நான் சிரித்துக் கொண்டு ரூமுக்குள் சென்று ஆடைகளை மாற்றிவிட்டு வந்து சாப்பிட அமர்ந்தேன்.
சற்று நேரத்தில் அம்மாவும் களைப்புடன் வந்து எனக்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டார்.
“எதுக்குமா கஷ்டப்பட்டு வேலையெல்லாம் செய்றீங்க? இந்த கூட்டுற பெருக்குற வேலையெல்லாம் இவகிட்ட சொன்னா பண்ணுவா தானே?”
“இல்லப்பா. வழமையா அவ தான் பண்ணுவா. ஆரேழு நாளா பெருக்கல தானே. ரொம்ப குப்ப சேர்ந்துடிச்சு. அதனால தான் நானே பண்ணேன்.”
“ஹ்ம்ம். ஆனாலும் கஷ்டமான வேலைகள் எல்லாம் நீங்க பண்ண வேணாம்மா. நாங்க பாத்துக்குறோம்.”
“ஹ்ம்ம். சரிப்பா. நீ சாப்பிடு. மார்க்கெட் வரைக்கும் கொஞ்சம் போகணும். நா போய் குளிச்சிட்டு வந்துடுறேன்.” என்றபடி எழுந்தார்.
“நா போய் வாங்கிட்டு வாரேன்மா. நீங்க என்ன வேணும்ன்னு பாத்து எழுதித் தாங்க. நா போறேன்.”
“பரவால்லப்பா. இன்னைக்கு சமையலுக்கு வீட்ல எதுவுமே இல்ல. நா போனா எது எது இல்லன்னு பாத்து வாங்கிட்டு வருவேன்.”
“சரி. அப்போ நானும் வாரேன். ஆட்டோல போகலாம்.”
“இல்லப்பா. பக்கத்து வீட்டு மாலாவும் மார்க்கெட் போகணும் ன்னு சொன்னா. ரெண்டு பேரும் பொடி நடையா நடந்து போயிட்டு வந்துடுறோம். நீ எங்கயும் போகாம வீட்ல இரு.” என்றவாறு அம்மா பாத்ரூம் நோக்கிச் செல்ல கீர்த்தனா என்னைப் பார்த்து ஒரு கள்ளச் சிரிப்பு சிரித்தாள்.
“எதுக்கு சிரிக்கிற?”
“சாருக்கு ஒன்றுமே தெரியாது.”
“ஹாஹா”
“இப்பதான் அம்மாவ எங்கயாச்சும் அனுப்பனும்ன்னு சொன்ன. பாரு. அவங்களே போறேன்னு கிளம்புறாங்க.” கிசுகிசுத்தாள்.
“ஹாஹா. எல்லாம் நம்ம நேரம்.”
“நம்ம நேரம் இல்ல. உன் நேரம்ன்னு சொல்லு. எப்டியோ என்னையே உஷார் பண்ணிட்ட.”
“நா எங்க உன்ன உஷார் பண்ணேன். எல்லாம் அதுவாவே நடந்திச்சு. இன்டென்ஷனலா எதுவுமே நடக்கல.”
“ஹ்ம்ம்”
பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்துவிட்டு எழுந்தேன்.
“சரி. நா கொஞ்சம் வெளிய போய்ட்டு வாரேன்.”
“எங்க போற?”
“வந்து சொல்றேன்.”
“ஹ்ம்ம்”
நண்பனின் பைக்கை எடுத்துக்கொண்டு பக்கத்து ஊரில் உள்ள மெடிக்கல் ஷாப் ஒன்றிற்குச் சென்று தேவையான பாதுகாப்பு உபகரணங்களையும் மாத்திரைகளையும் வாங்கிக்கொண்டு, கீர்த்தனாவுக்கு பிடித்தமாதிரியான ஒரு கிப்ட்டும் வாங்கிக்கொண்டு அவசர அவசரமாக வீடு வந்து சேர்ந்தேன்.
வெளிக்கதவு திறந்திருந்தது. அம்மா இன்னும் போகவில்லையோ என நினைத்துக்கொண்டு உள்ளே சென்றால், ஹாலில் யாமினி அமர்ந்திருந்தாள். நான் கீர்த்தனாவைத் தேடினேன். அவள் பாத்ரூமில் குளித்துக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டது. எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவளைக் கண்டும் காணாதது போல ரூமினுள் நுழைந்தேன். இரண்டு மூன்று நொடி இடைவெளிக்குப் பின்னர் முன் கதவு ‘பளார்’ என அடித்துச் சாத்தப்படும் சத்தம் கேட்டது. உடனே நான் ஹாலுக்கு ஓடினேன்.
என் மீது இருக்கும் கோபத்தை கதவில் காட்டிவிட்டு வேகமாக வீடு நோக்கி நடந்துகொண்டிருந்தாள் அவள். அவளது நடவடிக்கைகளைப் பார்த்ததும் எனக்கு சிரிப்பினை அடக்கமுடியவில்லை. வேறு வழியின்றி நானும் அவள் பின்னால் ஓடினேன். பின்னால் நான் வருவதனைக் கண்டதும் வேகமாக ஓடிச்சென்று வீட்டினுள் நுழைந்து கதவினைச் சாத்தி உள்ளே தாழிட்டுக்கொண்டாள்.
“ஹேய்! என்னாச்சி? எதுக்கு இவ்ளோ கோவம்?”
“ஒண்டும் இல்ல. நீங்க எதுக்கு இங்க வந்தீங்க?” அவளது குரலில் கோபம் கொந்தளித்தது.
“ஒண்டும் இல்லன்னா கதவ தொற. எதுக்கு கதவ லாக் பண்ணியிருக்க?”
“நா உங்க வீட்டுக்கு வந்தா என்னன்னு கூட கேக்காம உள்ள போறீங்க? இப்ப எதுக்கு இங்க வந்தீங்க?”
“அதுக்கு கதவ அப்டி அடிச்சி சாத்திட்டு வருவியா நீ?”
“ஆமா”
“எதுக்கு இவ்ளோ கோவம் உனக்கு?”
“அது அப்டித்தான்.”
“சரி. கதவ தொற”
“முடியாது”
“என்னாச்சி உனக்கு? எதுக்கு இப்டி பண்ற?”
“எனக்கு எதுவும் ஆகல. நீங்க போங்க.”
“நீ கதவ தொற. உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.”
“என்ன பேசணும்?”
“நீ கதவ தொற. சொல்றேன்.”
“முடியாது. நீங்க சொல்லுங்க. எனக்கு காது நல்லாவே கேக்கும்.”
“இப்ப நீ கதவ தொறக்கலன்னா இனிமே நா இந்தப் பக்கமே வர மாட்டேன்.”
“உங்கள யாரு இங்க வர சொன்னா?”
“சரி ஓகே. நா போறேன்”
“………”
“நா போறேன்”
“……..”
அவள் அமைதியாகவே இருந்தாள். நான் அங்கேயே இருந்தால் அவளது கோபம் கரையப் போவதும் இல்லை, அவள் இரங்கிவந்து கதவை திறக்கப் போவதும் இல்லை. ஆகையால், கோபமாக வீட்டுக்கு வருவது போல வந்தால் ஒரு வேளை அவளாகவே இரங்கி வருவாள் என்ற நம்பிக்கையில் நான் அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு வந்தேன்.
கீர்த்தனா மீதான காமமும் யாமினி மீதான காதலும் ஒருசேரக் கலந்து என் மனதில் நாட்டியம் ஆடிக்கொண்டிருந்தன. என்ன செய்வது என்று அறியாமல் ஹாலில் அமர்ந்து யாமினியின் வருகைக்காக காத்திருந்தேன்.
அதற்குள் கீர்த்தனா குளித்து முடித்து விட்டு, மஞ்சள் நிறத்தில் ஒரு இறுக்கமான நைட்டியினை அணிந்துகொண்டு மஞ்சள் காட்டு மைனா போல அழகாக வெளியே வந்தாள்.
“யாமினி போய்ட்டாளா?”
“ஹ்ம்ம்.”
“என்ன சத்தம் கேட்டிச்சி?”
“கதவு”
“அவ்ளோ ஸ்பீடா சாத்துனியா என்ன?”
“நா இல்ல. யாமினி”
“எதுக்கு அவ்ளோ ஸ்பீடா சாத்திட்டு போறா?”
“தெரியல. நா வரும் போது அவ சோபால உக்காந்துட்டு இருந்தா. நா ஒண்ணுமே பேசாம ரூமுக்குள்ள போனேன். கோவத்துல அப்டி சாத்திட்டு போறா.”
“ஹாஹா. நீ பேசாம போனதுக்கே மேடம்க்கு அவ்ளோ கோவம் வருதா? அப்போ கான்போர்ம் தான்.”
“யாருக்குத் தெரியும்? நானும் பின்னாலயே போனேன். ஆனா அவ உள்ள போய் கதவ சாத்திகிட்டா. எவ்ளோ கேட்டும் கதவ தொறக்கவே இல்ல.”
“ஹாஹா. நீ ஜெய்ச்சிட்டா மாறா”
“நீ வேற. அவள நம்ப முடியாது. அவளா வாய தொறந்து சொல்ற வரைக்கும் வெயிட் பண்ணு.”
“ஹ்ம்ம். அது சரி. நீ எங்க போன?”
“மெடிக்கல் ஷாப்”
“ஹாஹா. நெனச்சேன். இந்தா.. தலைய நல்லா துவட்டி விடு” என்றபடி டவலை என்னிடம் தந்துவிட்டு பக்கத்தில் அமர்ந்தாள். நான் அவளது சோப், ஷாம்போ வாசனைகளை முகர்ந்தபடி அவளது கூந்தலை நன்றாகத் துவட்டிவிட்டேன்.
பின்னர் அவளை என் மடியில் படுக்க வைத்து அவளது கன்னங்களை வருட ஆரம்பித்தேன்.
“வலி ஓகேயா இப்ப?”
“இருக்கு”
“இன்னும் இருக்கா?”
“ஹ்ம்ம்”
“சரி. இப்டி வா. நா கொஞ்சம் மசாஜ் பண்ணி விடுறேன்.”
என்றபடி நான் கொஞ்சம் திரும்பி அமர்ந்து கொண்டு அவளை இழுத்து எடுத்து எனது நெஞ்சோடு சாய்த்துக் கொண்டு அவளது நைட்டிக்கு மேலால் அவளது முக்கோண மேட்டினை வருட ஆரம்பித்தேன். உள்ளே அவள் ஜட்டி அணிந்திருக்கவில்லை. லேசானா முடிகள் நிறைத்திருந்த சொரசொரப்பான அவளது முக்கோண மேடு இப்பொழுது முடிகள் இல்லாத வழுவழு மேடாக இருந்தது.
“ஜட்டி போடலயாடி?”
“எப்டியும் அத கழட்ட தானே போற? எதுக்கு போடணும்?”
“ஹாஹா. எல்லாத்துக்கும் ரெடியா தான் இருக்க போல?”
“ரெடியாலாம் இல்ல. அம்மா வேற வீட்ல இல்ல. இனி நீ சும்மாவா இருப்ப? அதனால தான் போடல.”
“ஹாஹா. குட்.. குட்.. அப்போ நைட்டி மட்டும் எதுக்கு?”
“அதுக்காக எதுவுமே இல்லாமலா இருக்க சொல்ற? யாராச்சும் வந்தா என்ன பண்றது? லூசு”
“ஹாஹா. என்னடி இந்த இடம் வழுவழுன்னு இருக்கு? ஷேவ் பண்ணியா?”
“ஹ்ம்ம்.”
“எதுக்கு?”
“என்ன இருந்தாலும் என்ன நீ இன்னைக்கு முழுசா பாக்க போற. அதனால தான்.”
“ஹாஹா. எனக்கு ஒரு மாதிரியா இருக்கு.”
“ஓவர் சீன் போடாத. நானே எல்லாத்துக்கும் ரெடியா இருக்கேன். நீ என்ன பொம்பள புள்ள மாதிரி ஓவரா பண்ற?”
தொடரும்..
Mail and Gchat:
ungalnanban101010@gmail.com
👌👌👌
Why bro ivlo late… Next episode konjam fast ah podunga… I am waiting eagerly
Bro, how do I get the previous chapters of your story? I am trying to read your story from the beginning but I cant’ see the first 7 chapters! Help. Jay
https://tamilsexstories.info/yatsi-1/
https://tamilsexstories.info/yatsi-part-2/
https://tamilsexstories.info/yatsi-part-3/
https://tamilsexstories.info/yatsi-part-4/
https://tamilsexstories.info/yatsi-part-5/
https://tamilsexstories.info/yatsi-part-6/
https://tamilsexstories.info/%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-7/
Y so late , 38 episode when u update pls brother can’t wait
Why late
Sethutan pola 😂
Next part varuma varatha
Enga bro 38 part
Brother episode continued pannung
Boss waiting for next episode 1 month aagudhu..
when will you send the next episode
உயிர ஓட இருக்கானா இல்ல செத்துட்டானா னு தெரியலையே
Hello bro where is episode 38 alredy 2 months finish
Bro plz ipavachi next story post pannunga
Waiting since last 9 months
Bro next story plz post pannunga, I am been Waiting since last 9 months