நாம் ஆசையுடன் காதலிக்கும் ஒரு அழகிய தேவதையின் ஓரக்கண் பார்வை படுவதே நம்மைக் கிளர்ச்சியடையச் செய்யும் பொழுது, நான் ஆசையுடன் அடையத் துடிக்கும் எனது ஆசை நாயகி ஹேமா எனது காலை எடுத்து அவளது மடியில் வைத்துக் கொண்டு எனது கால் விரலினை அவளது பூவிரல்களால் வருடிக்கொண்டிருந்தால் எப்படி இருக்கும்?நரம்பு மண்டலம் முழுவதும் கிளர்ச்சியடைந்து நான் ஆகாயத்தில் மிதந்துகொண்டிருந்தேன்.
அண்ணியன் – பாகம் 15
உண்மையில் அவளது வருடல்களில் ஒரு விதமான பாசத்தினை நான் உணர்ந்தேன். கடமைக்காக என்று இல்லாமல் மிகுந்த பாசத்துடன் அவள் எனது விரலினை வருடிக்கொண்டிருந்தாள். விரலில் இருந்த வலி முழுவதையும் ஸ்ட்ராவ் போட்டு உறிஞ்சுவது போல விரல்களால் உறிஞ்சி எடுத்துக்கொண்டிருந்தாள். எனது உணர்ச்சி நரம்புகள் மூளைக்கு அனுப்பிக்கொண்டிருந்த வலி என்னும் உணர்ச்சியை காமம் என்னும் உணர்ச்சி கொஞ்சம் கொஞ்சமாகத் தோற்கடித்து முன்னேறிக் கொண்டிருந்தது.
அவள் எனது ஆண்மை என்னும் இசைக்கருவியை அவளது விரல்கள் கொண்டு வாசிக்க வாசிக்க.. எனது ஆண்மையின் அடையாளம் வீரியம் கொண்டு பேண்ட்டினுள் முட்டிக்கொண்டு நிற்க.. நானோ என்னையும் எனது ஆண்மையின் வீரியத்தினையும் கட்டுப்படுத்த முடியாமல் பாம்பாக நெளிந்து கொண்டிருந்தேன். பஸ்ஸில் அபியை விரலினால் சீண்டியதனைப் போல இவளை என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை. ஏனென்றால், முன்னைய நாள் இரவு நான் அனுப்பிய கவிதையை வாசித்துவிட்டு என்னுடன் கோபித்தவள் இப்பொழுது தான் ஏதோ பாவம் பார்த்து என்னுடன் பேசிக்கொண்டிருக்கிறாள். கிடைத்த சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்துகிறேன் என்ற பெயரில் அவளை லேசாக சீண்டினாலும் அது மீண்டும் எனக்கே பெரிய ஆப்பாகி விடக்கூடும். ஆகையால் நல்ல பிள்ளை போல சற்று நேரம் அப்படியே அவள் தந்த சுகானுபவத்தில் மிதந்து கொண்டிருந்துவிட்டு அவளது மடியிலிருந்து காலை எடுத்து சீட்டில் மடித்தபடி வைத்துக் கொண்டு சௌகரியமாக சாய்ந்து அமர்ந்து கொண்டு ஃபோனை எடுத்து,
“தேங்க்ஸ்” என மெசேஜ் செய்தேன்.
“போதுமா?”
“ஹ்ம்ம். வலியெல்லாம் பறந்து போயிடிச்சி. ரொம்ப தேங்க்ஸ்”
“ஹ்ம்ம். வலிச்சா சொல்லுங்க. மசாஜ் பண்ணி விடுறேன்.”
“ஹ்ம்ம்.”
அதன் பின்னர் அவள் பேசாமல் சீட்டில் சாய்ந்தபடி கண்ணயர.. நானும் சற்று சாய்ந்து கொண்டேன். ஊருக்கு வந்ததும் அபியை அவளது வீட்டில் இறக்கிவிட்டு நாங்கள் வீட்டுக்கும் வந்து சேர்ந்தோம்.
அப்பா, அம்மாவிடம் நடந்தவற்றைக் கூறி சமாளித்துவிட்டு, அண்ணனின் உதவியுடன் ஆடைகளைக் களைந்து பாத்ரூம் சென்று லேசாக ஒரு குளியலையும் போட்டுவிட்டு லுங்கியொன்றையும் அணிந்து கொண்டு, ரூமுக்கு வந்து படுக்கத் தயாரானேன். சற்று நேரத்தில் கதவில் தட்டிவிட்டு, கதவைத் திறந்து கொண்டு அண்ணி உள்ளே வந்தாள். அவளது கையில் ஒரு சிறிய குப்பியும் ஒரு இறகும் இருந்தது.
“என்னது?”
“தைலம். வீக்கத்துக்கும் வலிக்கும் நல்லது. பூசி விடவா?”
“வேணாம் அண்ணி. இருக்கட்டும்.”
“பரவால்ல.. பூசிவிடுறேன்.”
“வேணாம் அண்ணி. நா இப்ப தான் குளிச்சேன். அதுல வைங்க. தேவப்பட்டா நானே எடுத்து பூசிக்கிறேன்.”
“ஹ்ம்ம்” என்று குப்பியை மேசை மீது வைத்துவிட்டு, எனது காலின் கீழ் ஒரு தலையணையையும் எடுத்து வைத்துவிட்டு,
“வந்ததும் வராததுமா இந்த நடு சாமத்துலையும் குளிக்கணுமா?” என்று கேட்டாள்.
“ஹ்ம்ம்.. கனவுல நிறைய கேர்ள்ஸ் வருவாங்கல்ல..! ஃப்ரெஷ்ஷா இருக்க வேணாமா?”
“ஆமா.. இவரு பெரிய..!”
“ஹாஹா..!”
“சரி.. நா கிளம்புறேன்.”
“ஹ்ம்ம். குட் நைட் அண்ணி. ரொம்ப தேங்க்ஸ்”
“எதுக்கு தேங்க்ஸ்?”
“என்ன ரொம்ப கேர் பண்றீங்க. அதுக்காக.”
அவள் பதில் கூறாமல், லேசாக என்னைப் பார்த்து புன்னகைத்துவிட்டுக் கிளம்பினாள். அவள் போனதும், அன்றைய நாளில் நடந்த விசித்திரங்களை மனதில் அசைபோட்டுக் கொண்டு அசதியில் அப்படியே தூங்கிப் போனேன்.
காலை எழுந்ததும் பரபரப்பாக ரெடியாகிக் கொண்டு நானும் அண்ணனும் ஹாஸ்பிடல் கிளம்பினோம். சிறிய சர்ஜரி என்பதனால் அன்று பகலே எல்லாமே முடிந்தது. ஆனாலும் சர்ஜரி முடிந்து ஒரு நாளாவது டாக்டர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்பதனால் அவர்கள் என்னை ஒரு வார்ட் ரூமுக்கு மாற்றினார்கள். அண்ணா மட்டும் பக்கத்தில் இருந்தான். எனக்கு மிகவும் போரிங்காக இருந்தது. கையில் ஃபோனும் இருக்கவில்லை. சர்ஜரி பற்றிய பயத்திலும் பரபரப்பிலும் ஃபோனைப் பற்றி சுத்தமாக மறந்து வீட்டிலேயே வைத்துவிட்டு வந்திருந்தேன்.
அன்று மாலை நேரம் வீட்டில் இருந்து எல்லோரும் என்னைப் பார்க்க வந்திருந்தனர். ஆனால், அண்ணியின் முகத்தில் மாத்திரம் வழமைக்கு மாறான ஒரு வித்தியாசம் தெரிந்தது. முன்னைய நாள் இரவு இருந்த அந்த பாசமுகம் மறைந்து கோபமுகமாகத் தெரிந்தது. அவள் என்னுடன் சரியாகப் பேசவில்லை. என்ன காரணமாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது அவள் எனது ஃபோனை என்னிடம் நீட்டினாள்.
நான் ஃபோனை வாங்கிப் பார்த்தேன். அதில் நிறைய மிஸ்ட் கால்கள் இருந்தன. யார் யார் என்று ஒவ்வொன்றாகப் பார்த்துக்கொண்டு இருக்கும் பொழுது, அதில் அபியின் நம்பரும் இருந்தது. இரண்டு மூன்று தடவைகள் அவள் கால் செய்திருந்தாள். எல்லோரும் போனதன் பின்னர் ஆறுதலாக அவளுடன் பேசிக்கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டு போனை ஓரத்தில் வைத்து விட்டு வந்தவர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். அண்ணி எனது முகத்தைக் கூடப் பார்க்காமல் அமர்ந்திருந்தாள். வீட்டுக்குச் செல்லும் போது கூட என்னிடம் எதுவுமே சொல்லாமல் சென்று விட்டாள்.
அவள் போனதும், “என்னாச்சி உங்களுக்கு? ஏதும் கோவமா?” என்று கேட்டு அவளுக்கு மெசேஜ் ஒன்றினை அனுப்பிவிட்டு, அபியின் நம்பருக்கு கால் செய்து அவளுடன் பேசினேன். அவள் என்னை நலம் விசாரிக்க கால் பண்ணியிருந்ததாகக் கூறினாள். கொஞ்ச நேரம் அவளுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு ஃபோனை கட் செய்துவிட்டு வாட்ஸாப் பக்கம் செல்ல.. அங்கு மிகப்பெரிய ஒரு அதிர்ச்சி எனக்குக் காத்திருந்தது.
“என்ன சார்? அபி கூட பேசுனீங்களா?” என்று கேட்டு அண்ணி எனக்கு ரிப்ளை செய்திருந்தாள்.
இவளுக்கு எப்படி அபியும் நானும் பேசுவது தெரியும் என்ற ஐயத்தில், “யாரு அபி?” என்று கேட்டேன்.
“நடிக்காதீங்க சார்.. நைட் நம்ம கூட கார்ல வந்த அந்த அபிய பத்தித் தான் நா கேக்குறேன்.”
“அவ கூட நா எதுக்கு பேசணும்?”
“அப்புறம் அவ எதுக்கு உங்களுக்கு கால் பண்ணியிருந்தா?”
“எப்போ?”
“உங்க மிஸ்ட் கால் லிஸ்ட்ல பாக்கலயா?”
“இல்லையே..!”
“இப்ப பாருங்க.. இருக்கும்.”
“ஆமா புதுசா ஒரு நம்பர் இருக்கு. அது அவளோடதா?”
“ஏன்? அது அவளோட நம்பர்ன்னு உங்களுக்கு தெரியாதா?”
“அந்த நம்பர் என்னோட ஃபோன்ல காண்டக்ட் லிஸ்ட்ல கூட இல்லையே.. உங்களுக்கு எப்புடி அது அபியோட நம்பர்ன்னு தெரியும்?”
“அது தான் அவ கால் பண்ணும் போது, ட்ரூ காலர்ல ‘அபிநயா’ ன்னு கொட்ட எழுத்துல விழுந்திச்சே..”
“சரி. இப்ப அதுக்கு என்ன?”
“அதுக்கு என்னவா? அவ கூட நீங்க கார்ல வச்சி எதுவும் பேசக்கூட இல்ல. எப்புடி உங்க நம்பர் அவளுக்குத் தெரியும்?”
“எனக்கென்ன தெரியும்? எப்புடியோ எடுத்திருப்பா.. அதுக்கு என்ன இப்ப?”
“அவ உங்க நம்பர எப்புடி எடுத்திருப்பா, உங்க ரெண்டு பேருக்குள்ளேயும் பஸ்ல என்ன நடந்திச்சின்னு எல்லாமே எனக்குத் தெரியும்..!”
அவள் சொன்னதைக் கேட்டதும், எனக்கு கைகால்கள் முழுவதும் உதற ஆரம்பித்தன.. பயத்தில் தொண்டை எல்லாம் வறண்டு போக, “என்னண்ணி சொல்றீங்க? பஸ்ல அப்புடி என்ன நடந்திச்சி?” என்று பயத்துடன் கேட்டேன்..
“நா உங்க போன்ல அவ பண்ணி இருந்த மெசேஜ் எல்லாமே பாத்துட்டேன்.”
“வாட்?”
“ஆமா..”
“எப்புடி பாத்தீங்க? ஃபோன் பாஸ்வேர்ட் உங்களுக்கு எப்புடி தெரியும்?”
“பெரிய பாஸ்வேர்ட்டு.. அதெல்லாம் எப்பவோ எனக்குத் தெரியும். வேல கெடச்சி போக முதல்ல வச்சிருந்த அதே பாஸ்வேர்ட தானே இன்னும் வச்சிருக்கீங்க..!”
“இருந்தாலும் இன்னொருத்தர்ட ஃபோன எடுத்து அவங்க பர்சனல் எல்லாம் பாக்குறது தப்புன்னு உங்களுக்கு தெரியாதா?” என்று நான் கோபமாகக் கேட்டேன்.
“உங்க ஃபோன ஆராய்ச்சி பண்ணனும்ங்கற நோக்கத்துல ஒண்ணும் நா பாக்கல. அபி எதுக்காக உங்களுக்கு கால் பண்ணுனான்னு தான் பாத்தேன். அதனால தான் உங்க குட்டு எல்லாம் வெளிய வந்திருக்கு.”
“என்ன குட்டு?”
“பஸ்ல நடந்தத பத்தி யார்கிட்டயும் சொல்ல வேணாம்ன்னு அவ உங்ககிட்ட சொல்லி இருக்கா..! அது என்ன?”
எனக்கு மயக்கமே வந்துவிடும் போல இருந்தது. அவள் எல்லாவற்றையுமே தெரிந்து கொண்டிருந்தாள். இனிமேல் எதுவுமே பண்ண முடியாது.. இருந்தாலும் ஏதாவது பொய்களைக் கூறி அவளை சமாளிக்கலாம் என்று முடிவு செய்து கொண்டேன்..
“அதத் தான் அவ யார்கிட்டயும் சொல்ல வேணாம்ன்னு சொல்லி இருக்காளே.. அப்புறம் எப்புடி உங்ககிட்ட சொல்றது?”
“நீங்க சொல்லித்தான் ஆகணும். இல்லன்னா இதெல்லாம் நா அண்ணாக்கிட்ட சொல்லிருவேன்.”
“அது நீங்க நினைக்கிற மாதிரி ஒண்டும் இல்ல அண்ணி.. அது அவ பத்தின ஒரு விஷயம்..”
“ஓஹோ..! அப்போ.. ‘பஸ்ல அப்புடி ஒரு அருமையான சம்பவத்த பண்ண எனக்கு ஹெல்ப் பண்ணதுக்கு ரொம்ப தேங்க்ஸ்’ன்னு நீங்க சொல்லி இருக்கீங்களே.. அது எதுக்கு?”
“அது வேற ஒரு மேட்டர் அண்ணி.. அதப் பத்தி நா அப்புறமா சொல்றேன். இப்போதைக்கு அத பத்தி எதுவும் கேக்காதீங்க.. ப்ளீஸ்..”
“இந்த மதிரி ஒரு தப்ப பண்ண நா எப்புடி ஒத்துகிட்டேன்னு எனக்கு தெரியல. ஆனா, நா பண்ணுன தப்புனால தான் என் புருஷனுக்கு இப்புடி ஆய்டிச்சின்னு நெனைக்கிறேன்.’ அப்புடின்னு அவ சொல்லியிருக்கா.. அது என்ன தப்பு?”
“அப்புறமா சொல்றேன் அண்ணி.. ப்ளீஸ்..”
“இங்க பாருங்க கிருஷ்ணா.. எனக்கு எல்லாமே தெரியும்.. நீங்க அவ கூட ஏதோ தப்பா நடந்திருக்கீங்க. அதனால தான் அவ உங்ககிட்ட இந்த மாதிரி பேசி இருக்கா.. எதுக்காக இந்த மாதிரியெல்லாம் பிஹேவ் பண்றீங்க நீங்க? அவ கல்யாணம் ஆன பொண்ணு.. இதெல்லாம் தப்புன்னு உங்களுக்கு தோணலையா?”
“ஐயோ.. அண்ணி.. அங்க தப்பாலாம் எதுவுமே நடக்கல.. ப்ளீஸ் புரிஞ்சிக்கோங்க..”
“நா ஒண்டும் சின்னக் குழந்த இல்ல கிருஷ்ணா.. எனக்கு எல்லாமே புரியும்.. நீங்க என்கிட்டயே நடிக்காம பஸ்ல என்ன நடந்திச்சின்னு உண்மைய சொல்லுங்க..”
இதற்கு மேலும் அவளை சமாளிக்க முடியாது என்று எனக்குத் தோன்றியது. ஆனாலும் நான் பண்ணிய சில்மிஷங்களைப் பற்றியெல்லாம் அவளிடம் கூறி அவளிடம் கேட்ட பெயர் வாங்குவதற்கும் எனக்கு விருப்பம் இல்லை. அப்போதைக்கு அவளை சமாளிப்பதற்காக ஒரு பொய்யை அடித்து விட்டேன்.
“சரி.. சொல்றேன்.. ஆனா இதையெல்லாம் பத்தி தயவு செய்து நீங்க யார்கிட்டயும் சொல்லிடாதீங்க.. ப்ளீஸ்..”
“ஹ்ம்ம்.. சொல்லமாட்டேன்.. சொல்லுங்க..”
“பஸ்ல வரும் போது அவ எனக்குப் பக்கத்துல தான் உக்காந்திருந்தா.. அவ ஹஸ்பண்ட்க்கு சீட் கிடைக்கல.. அப்புறமா பின்னாடி ஒரு சீட் கெடச்சதும் அவன் அங்க போய்ட்டான்.. அப்புறமா பஸ் கொஞ்சம் கொஞ்சமா க்ரவுட் ஆக.. அவ பக்கத்துல ஒருத்தன் வந்து நின்னான். அவன் இவள ஒரசிக்கிட்டே வந்தான். இவளும் அவனுக்கு நல்லாவே சப்போர்ட் பண்ணா.. அப்புறமா சில பல விஷயங்கள் அவங்களுக்குள்ள நடந்திச்சி.. அதையெல்லாம் நானும் பாத்துட்டேன். ஆனாலும் அவ அத கண்டுக்கல.. ஆக்சிடென்ட் ஆனதுக்கு அப்புறமா ஹாஸ்பிடல்ல வச்சி நா யாருன்னு தெரிஞ்சதுக்கு அப்புறமா தான் பயந்து போயி அவ என்கிட்ட நம்பர வாங்கி இந்த மாதிரி மெசேஜ் பண்ணி சமாளிச்சிருக்கா.. அவ்வளவு தான்..”
“நம்புற மாதிரி ஏதாச்சும் சொல்றீங்களா?”
“ஏன்? உண்மையிலேயே இது தான் நடந்திச்சி..”
“அப்புறம் எதுக்கு ‘நாம பண்ணுன தப்புனால தான் பஸ்ல வந்த எல்லாருக்குமே அடி பட்டிச்சா?’ ன்னு அவக்கிட்ட கேட்டிருக்கீங்க? நாம மீன்ஸ் நீங்களும் அபியும் தானே..!”
“அது.. பொதுவா சொன்னேன்.”
“நோ.. நீங்க சொன்ன அந்த ஒருத்தனே நீங்க தான். நீங்க தான் அவகிட்ட அந்த மாதிரி தப்பா நடந்திருக்கீங்க..”
“இல்ல அண்ணி.. நா அந்த மாதிரி பண்ற ஒருத்தனா? என்ன பாத்தா உங்களுக்கு அப்புடியா தெரியுது?”
“ஆமா.. நீங்க பண்ணக்கூடிய ஆள் தான்.”
“பண்ணக்கூடிய ஆள்ன்னு எத வச்சி சொல்றீங்க? இன்னைக்கு வரைக்கும் நா உங்க கூட ஏதாச்சும் தப்பா பிஹேவ் பண்ணி இருக்கேனா? எத வச்சி அப்புடி ஒரு முடிவு பண்ணீங்க?”
“என்கூட தப்பா பிஹேவ் பண்றதுக்கு நா உங்கள அனுமதிக்கல.. அதனால பயத்துல எதுவும் பண்ணாம இருக்கீங்க.. இல்லன்னா என்னையும் ஏதாச்சும் பண்ணித்தான் இருந்திருப்பீங்க.. யார் கண்டா?”
“ஐயோ.. அண்ணி.. அந்த அளவுக்கு என்ன நீங்க தப்பா நினைக்காதீங்க.. நா ஒண்டும் அவ்வளவு மோசமானவன்லாம் கிடையாது..”
“ஐயோ..! நடிக்காதீங்க சார்.. நீங்க எவ்வளவு மோசமானவன்னு உங்க ஃபோன பாத்தாலே தெரியுது..”
“அது தான் பஸ்ல என்ன நடந்திச்சின்னு எல்லாமே சொல்லிட்டேனே.. அப்புறம் என்ன?”
“நீங்க மீரா கூட என்னென்ன பேசி இருக்கீங்கன்னு கூட பாத்தேன். அவ ஒண்டும் நீங்க சொன்ன மாதிரியெல்லாம் மோசமானவ கிடையாது. அவ ரொம்ப நல்லவ.. நீங்க சொன்னது எல்லாமே பொய்.. என்ன இம்ப்ரெஸ் பண்றதுக்காக என்கிட்ட என்னென்னமோ பொய்யெல்லாம் சொல்லி இருக்கீங்க..”
என்னுடைய ‘மிஷன் ஹேமானிகா’ திட்டமிடல்கள் எல்லாமே என்னுடைய சிறிய ஒரு கவனயீனத்தினால் அவளது கைகளில் மாட்டி சுக்குநூறாக உடைந்துவிட்டிருந்தன.. என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்தேன்.
“ஐயோ.. அண்ணி.. அப்புடிலாம் எதுவும் இல்ல.. நா ஏதோ விளையாட்டா மீரா பத்தி அப்புடி சொன்னேன்.. மத்தப்படி நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் நினைச்சி சொல்லல.. ப்ளீஸ்.. டோன்ட் மிஸ்டேக் மீ..” ஏதோ சமாளித்தேன்..
“பண்றதெல்லாம் பண்ணிட்டு இப்ப நல்ல புள்ள மாதிரி பேச வேணாம். இப்பவாச்சும் உங்களப் பத்தி எல்லாமே புரிஞ்சிதே.. அது வரைக்கும் சந்தோசம்.. இனிமே அண்ணின்னு சொல்லிக்கிட்டு என்கிட்ட வர வேணாம். இனிமே நீங்க யாரோ.. நா யாரோ..! இதெல்லாம் எனக்குத் தெரியும்ன்னு சொல்றதுக்காகத் தான் நா இப்ப உங்களுக்கு மெசேஜ் பண்ணேன். இனிமே என்கூட பேசாதீங்க. இது தான் நா உங்க கூட கடைசியா பேசுறது.. குட் பை..”
“ஐயோ.. அண்ணி.. நா சொல்றத கொஞ்சம் கேளுங்க.. ப்ளீஸ்..”
“இனிமே நீங்க எனக்கு மெசேஜ் பண்ண வேணாம்.. அப்புடி பண்ணுனா நா உங்க அண்ணாகிட்டயும் உங்க அப்பா அம்மாக்கிட்டயும் சொல்லிருவேன்.. ஜாக்கிரத..”
நான் சுக்குநூறாக உடைந்து போனேன். எல்லாமே ஒரு சினிமா பாணியில் எனக்கு சாதகமாகவே நடைபெறுவது போல நடந்து, இறுதியில் முற்றுமுழுதாக பாதகமாக முடிந்திருந்தது.. எனக்கு அழுகையே வந்துவிடும் போல இருந்தது.. கால் வலியை விட மனதின் வலி பெரிதாகி கண்களில் இருந்து கண்ணீர்த் துளிகள் சொட்டு சொட்டாக வழிந்து கன்னங்களில் ஓடி கீழே விழுந்து மறைந்தன..
தொடரும்..
mrr.anniyan@gmail.com

Super bro next part please do it soon 😊
Krishna romba paavam bro..anyway Hemanika thirumba varuvanga..adhavadhu kushi jothika mari🤣..pada pada nu ellam pesuradhu…anyway bro waiting for next part
Please bro next part seekirama yeluthunga
Seikiram next part upload panuga bro
Bro konjam seekirama yeluthunga bro please 🥺
Sir indha story eludhunadhaiye marandhutingala
Bro seekirama intha story a yeluthunga bro please 🥺
இந்த கதைய எழுத மாட்டிங்களா ப்ரோ
Ada loosu enkada next part
Bro please bro next part yeluthunga bro 😞
Bro next part upload pannunga
How long we wait for next part bro?
Bro please next part upload pannunga bro 🥺
Please bro next part yeluthunga bro