உன் மேல இருக்கிற ஆசை அப்படி 20

Posted on

வீட்டை விட்டு வெளியேறி அடுத்து இரண்டு நாட்கள் முழுவதும் பாலாவுடன் வெறித்தனமாக கலவி கொண்டேன். மூன்றாவது நாள் பாலா வேலைக்கு கிளம்பிட, எனது உடல் இன்னும் அதிகமாக கலவி வேண்டுமென்று அடம் பிடித்தது. நான்கு மாதங்களாக அடக்கி வைத்திருந்த வெறியை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று என்னை தூண்டியது. உடனே எனது தொலைபேசியை திறந்து பார்த்தேன்.

அதனை திறந்த சில நொடிகளில் நிறைய தவறிய அழைப்புகள், குறுஞ்செய்திகளும் வந்திருந்தது. எனது கணவர் அதிகமுறை அழைத்திருந்தார். எனது தோழியும் அழைத்திருந்தாள். அவற்றைப் படித்து எனது கணவர் என்னைத்தேடி எனது தோழி வீட்டிற்கு சென்றது தெரியவந்தது. அதுமட்டுமில்லாமல் வீட்டிற்கு வரும்படி சில குறுஞ்செய்திகளை அனுப்பி இருந்தார்.

“அங்க வந்து என்னால நிம்மதியா இருக்க முடியாது. உன்னோட சந்தேகம் எப்பவுமே போகாது. உன்கிட்ட அடிவாங்கி என்னால வாழ முடியல. நீ மாறுவதற்கு வாய்ப்பில்லை. ஆனா நீ மாறாத வரைக்கும் என்னால அங்க வர முடியாது” என்று ஒரு குறுஞ்செய்தி அனுப்பி வைத்துவிட்டு உடனடியாக ரஞ்சித்தை அழைத்தேன்.

“ஹலோ சொல்லுங்க கனி, ப்ராப்ளம் எல்லாம் முடிஞ்சதா”.
“மீட் பண்ணலாமா டா”.
“எப்ப”.
“இன்னைக்கு….. இப்ப…. ”
“இப்பவா….. ”
“சரி, வர முடியலைன்னா விடு”.
“இல்ல முடியும். எங்க வரணும்”.
“உனக்கு லொகேஷன் அனுப்பறேன். சீக்கிரமா வா” என்று கூறி அழைப்பை துண்டித்ததும் வாட்ஸப்பில் நான் இப்போது இருக்கும் இடத்தை அவனுக்கு அனுப்பினேன். அவனும் ஒரு மணி நேரத்தில் வந்துவிடுவதாக செய்தி அனுப்பினான்.

இதற்கு முன்பு சிலமுறை அவனை சந்தித்துள்ளேன். ஆனால் இந்த சந்திப்பு அதுபோன்று இல்லை என்று எனக்கு மட்டும்தான் தெரியும். நான் எழுந்து காலை வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு வேறு உடை இல்லாததால் பாலாவின் ஷார்ட்ஸ் மற்றும் டி-ஷர்ட்டை அணிந்துகொண்டேன்.

அந்த நேரத்தில் சிலமுறை எனது கணவர் அழைத்திருக்க நான் அதனை கண்டுகொள்ளவில்லை. ஒருமணி நேரத்திற்கு முன்பே ரஞ்சித் நான் அனுப்பிய இடத்திற்கு அருகில் வந்து எனக்கு தொலைபேசியில் அழைத்தான். அவனுக்கு நான் இருக்கும் வீட்டின் அடையாளத்தை தெளிவாக கூறி அலைபேசி அனைத்து வைத்தேன்.

அவன் எளிதாக கண்டுபிடிக்க, நான் வீட்டு வாசலில் நின்று கொண்டேன். ரஞ்சித் என்னை பார்த்ததும் புன்னகையுடன் எனை நோக்கி வர, நான் அவனை உள்ளே அழைத்து கதவை சாத்தினேன். அவன் “யார் வீடு இது, அவ்ளோ அவசரமா வர சொன்னீங்க.

ஏதாவது ப்ராப்…….” என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே, அவனை அனைத்து உதட்டில் முத்தமிட்டேன். இருவரும் அப்படியே தடுமாறி கட்டிலில் விழ, நான் சிறிது பிரிந்து அவனது கண்களை பார்த்தேன். அவனது கண்களில் சிறிது அதிர்ச்சி தெரிந்தது. ஆனால் எனது கண்களில் காமம் நிறைந்திருக்க, அதனை அவன் புரிந்து கொண்டான். உடனே என்னை அணைத்து உதட்டை சுவைக்க துவங்கினான்.

அப்படியே என்னை அவன் மீதிருந்து புரட்டி, என் மீது ஏறி அமர்ந்து உதட்டை சுவைத்தான். நான் அப்படியே அவனது சட்டை பொத்தானை வேகமாக அவிழ்த்துக் கொண்டிருக்க, அவன் சிறிது விலகி, அவனது சட்டையை அவிழ்த்து எறிந்தான்.

நன்றாக உடற்பயிற்சி செய்து செதுக்கிய உடல். நான் அதனை தடவிக் கொண்டே அவனது உதட்டை சுவைக்க, அவன் அப்படியே கீழே சென்றான். எனது டி-ஷர்ட்டை சிறிது மேலே உயர்த்தி, எனது தொப்புளில் முத்தமிட, நான் உணர்ச்சி மிகுதியில் அவனது தோள்பட்டையை பிடித்து அழுத்தினேன்.

பிறகு அவன் எனது டி-ஷர்ட்டை கொஞ்சம் கொஞ்சமாக மேலே உயர்த்தி, முத்தமிட்டுக் கொண்டே வந்தான். இறுதியாக டி-ஷர்ட்டை எனது கழுத்தில் சுருண்டு கிடக்க, திரை இல்லாத எனது மார்புகளை அவனது உதடுகள் தீண்ட துவங்கியது.

மார்பு பரப்பை சிறிது நேரம் தீண்டிய அவனது உதடுகள், மார்பு காம்பை அடைந்ததும் சிறிது வன்முறையில் இறங்கியது. நான் இருந்த நிலைக்கு, அந்த வன்முறை தேவைப்பட, எனது நெஞ்சை உயர்த்தி அவனது தலையை எனது மார்புகளுடன் வைத்து அழுத்தினேன்.

அந்த வன்முறை வெறியாட்டம் சிறிது நேரம் எனது இரு மார்பு காம்புகளையும் மாற்றி மாற்றி சூறையாடியது. பிறகு அவன் மீண்டும் எனது உதட்டை சுவைக்க, நான் அவனது கால்சட்டையை அவிழ்க்க துவங்கினேன்.

வேகமாக அவனது கால் சட்டை பொத்தானை அவிழ்த்து, ஜட்டியை விலக்கி, அவனது ஆண்மையை வெளியே எடுத்தேன். முழு விறைப்பில் இருந்த அவனது ஆண்மையை கைகளால் பிடித்து அதன் அளவுகளை அளந்து கொண்டேன்.

செல்வத்தின் ஆண்மை அளவிற்கு இவனது ஆண்மையும் இருந்தது. அப்படியே ஒரு கையால் அவனது ஆண்மையை பிடித்து ஆட்டிக்கொண்டே மற்றொரு கையால் அவனது கால் சட்டை மற்றும் ஜட்டியை பின்புறத்தில் இழுத்து கீழே இறக்கினேன். உடனே ரஞ்சித் என்னைவிட்டு விலகி அவனது உடையை முழுவதுமாக அவிழ்த்து அம்மனமாக நின்றான்.

நானும் அந்த நேரத்தை பயன்படுத்தி கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்திருந்த ஆணுறையை எடுத்துக் கொடுத்தேன். அவன் அதனை வாங்கிக்கொண்டு அவனது ஆண்மையில் அணிய, நான் எனது டீ-சர்ட்டை அவிழ்த்தேன்.

அப்போது அவன் எனது ஷார்ட்சை பிடித்து இழுக்க நானும் அம்மணமாக கட்டிலில் அமர்ந்திருந்தேன். அவன் என்னை கட்டிலில் தள்ளி கால்களை விரித்துப் பிடித்தான். பிறகு அவனது கையால் எனது பெண்மையை தடவி கொடுத்தான். நான் புழுவாக துடித்துக் கொண்டிருக்க, ரஞ்சித் அப்படியே அவனது நடுவிரலை என்னது பெண்மைக்கு உள்ளே செலுத்தினான்.

அப்படியே வெளியே எடுத்து உள்ளே நுழைத்து புணர்வது போல செய்து கொண்டிருந்தான். எனது மார்புகளை பிசைந்து கொண்டே முனங்கிக் கொண்டிருந்தேன். ரஞ்சித் அப்படியே தனது இரண்டு விரல்களை உள்ளே நுழைத்து ஆட்டிக்கொண்டே மற்றொரு கையின் பெருவிரலால் எனது பெண்மை மொட்டை மெல்லமாக அழுத்தி தடவினான். அவனது இரண்டு கைகளும் எனது பெண்மையை பாடாய் படுத்த, எனது உடல் மேலும் கீழும் ஏறி இறங்கியது.

என்னால் அடக்க முடியாமல் எனது இடையை நன்றாக தூக்கி அவனுக்கு வசதியாக கொடுக்க, ரஞ்சித் இன்னும் வேகமாக செய்யத் துவங்கினான். எனது உள்ளங்கால்கள் தலை மற்றும் முதுகின் மேல் பகுதி மட்டும் கட்டிலில் ஊன்றி, அப்படியே உடலை வளைத்துக்கொண்டு எனது மார்புக்காம்புகளை தீண்டிய படியே சத்தமாக முனகிக்கொண்டிருந்தேன்.

அதே நிலையில் உச்சமடைய, எனது உடல் சோர்வடைந்து பொத்தென்று கட்டிலில் விழுந்தது. அடுத்த சில வினாடிகளில் எனது பெண்மையின் உள்ளே அவனது ஆண்மை நுழைய, நான் காம வேதனையில் சத்தமாக கத்தி விட்டேன். உச்சம் அடைந்தவுடன் சிறிது நேரம் எனது பெண்மையின் உணர்ச்சித் திறன் மிகவும் அதிகமாக இருக்கும்.

அந்த நேரம் அவனது ஆண்மை நுழைந்ததால் ஏற்பட்ட சுக வேதனையால் என்னை அறியாமலே சத்தமிட்டேன். நான் சுதாரிப்பதற்குள் அவன் தனது தாக்குதலை ஆரம்பிக்க, அவனது இசைக்கு ஏற்ப எனது தொண்டையிலிருந்து ராகம் வெளிவந்து கொண்டிருந்தது.

எனது கால்களை இறுக்கமாக பிடித்துக்கொண்டு, நிதானமாகவும் அழுத்தமாகவும் புணர்ந்து கொண்டிருந்தான். அவனது ஆண்மை எனது பெண்மையில் இடியாய் இறங்கிக் கொண்டிருக்க, அவனது ஒவ்வொரு அசைவிற்கும் மின்னல்கள் எனது மூளையில் தாக்கிக் கொண்டிருந்தது.

அப்போது என்னால் சத்தமாக பிதற்றிக் கொண்டிருக்க மட்டும்தான் முடிந்தது. அவன் தந்த சுகத்தின் தாக்கத்தால் எனது பெண்மை அவனது ஆண்மையை கவி பிடித்துக்கொண்டது. ரஞ்சித் அதனை உணர்ந்ததும் முழுவேகத்தில் இன்னும் அழுத்தமாக புணரத் தொடங்கினேன்.

அந்தக் காம சுகம் இன்னும் நீடிக்க வேண்டுமென்று நான் உச்சம் வருவதை கட்டுப்படுத்த முயற்சி செய்து கொண்டிருந்தேன். ஆனால் அவனது அசுர தாக்குதலால் எனது பாதுகாப்பு அரண் உடைக்கப்பட்டு, எனது பெண்மையிலிருந்து நீர் வெளியே பீச்சி அடித்தது.

அதேநேரம் அவனும் உச்சமடைய அவனது ஆண்மை எனது பெண்மையின் இறுதி சுவற்றில் முட்டிக்கொண்டு நிற்கும்படி அவனோடு சேர்த்து பிடித்துக்கொண்டு நின்றான். நானும் எனது கால்களால் அவனது இடையே சுற்றிப் பிடித்து என்னோடு சேர்த்து இருக்கினேன்.

அவனது ஆண்மை எனது பெண்மையின் உள்ளே துடித்து அடங்க, நானும் அதனுடன் சேர்ந்து அடங்கினேன். பிறகு ரஞ்சித் அவனது ஆண்மையை மெதுவாக வெளியே எடுக்க, எனது பெண்மையிலிருந்து எனது காம நீர் வடிந்து கொண்டிருந்தது.

நான் பெரு மூச்சு வாங்கிக்கொண்டு அப்படியே படுத்து இருக்க, ரஞ்சித்தும் என் அருகில் படுத்துக்கொண்டான். அவன் மூச்சு விடும் சத்தம் கொஞ்சம் அதிகமாகவே கேட்டது. அவன் உடல் முழுவதும் வியர்த்து வியர்வை துளிகள் உடல் முழுவதும் பரவிக்கிடந்தது.

நான் அவன் புறமாக திரும்பிப் படுத்துக் கொண்டு எனது கையால் அவனது கட்டுடலை தடவிப் பார்த்தேன். அவன் தலையை மட்டும் என் பக்கமாக திருப்பி எதையோ சாதித்தது போல புன்னகை செய்தான்.

“உன்ன இப்படி ஓக்கணும்னு எத்தனை நாளு எதிர் பார்த்துட்டு இருந்தேன் தெரியுமா…. ஆனால் நீதான் சிக்காம தப்பிச்சுட்டே இருந்த”
“அதான் இப்ப மாட்டிக்கிட்டேனே” என்று கூற இருவரும் சிரித்துக் கொண்டிருந்தோம்.

பிறகு அவனது தொலைபேசியில் இருந்து உணவை ஆர்டர் செய்துவிட்டு மீண்டும் எங்களது காம விளையாட்டை ஆரம்பித்தோம். இந்த முறை கொஞ்சம் ரசித்து ருசித்து மெதுவாக துவங்கி, வேகம் எடுத்தது, நான் மண்டியிட்டு குனிந்து நிற்க, ரஞ்சித் எனது பின்னாடி நின்றுகொண்டு புணர்ந்து கொண்டிருந்தான். அந்த நேரம் உணவு வந்திட எங்களது காம விளையாட்டு தடைபட்டது.

உடனே ரஞ்சித் எனது உடலிலிருந்து தூக்கி எறியப்பட்ட டிஷர்ட்டை எடுத்து அணிந்துகொண்டு கதவை கொஞ்சமாக திறந்து உணவை வாங்கிக் கொண்டான்.

அதனை வாங்கியதும் மேசை மீது வைத்துவிட்டு வேகமாக வந்து எனது கால்களை விரித்து அவனத ஆண்மையை எனது பெண்மையின் உள்ளே செலுத்தினான். அப்படியே என் மீது படர்ந்து வேகமாக புணர்ந்து கொண்டிருந்தான். அவன் காட்டிய அதிரடியில் அணை உடைந்த வெள்ளம் வடிந்து முடிந்தது.

இருவரும் களைப்பாக படுத்திருக்க கதவு திறக்கும் சத்தம் கேட்டது. உடனே இருவரும் அதிர்ச்சியாக வாசலை பார்க்க கதவு மெல்லத் திறந்து முன்னும் பின்னும் சிறிதாக ஆடிக்கொண்டிருந்தது. உடனே ரஞ்சித் ஓடிச்சென்று கதவை பூட்டினான்.

உணவு வாங்கிய பொழுது காமமயக்கத்தில் அவன் கதவை தாழிட மறந்ததை எண்ணி தலையில் அடித்துக்கொண்டு சிரிக்க, நானும் அவனைப் பார்த்து சிரித்தேன். பிறகு இருவரும் சாப்பிட்டு முடித்து சிறிது நேரம் ஓய்வு எடுத்தோம்.

ஆனால் சில நிமிடங்களிலேயே ரஞ்சித் மீண்டும் தனது வேலையை துவங்கினான். இந்த சுகம் அடிக்கடி வேண்டும் என்று எனது உடல் ஏங்கும் அளவிற்கு காமசுகத்தை அள்ளிக் கொடுத்தான். பிறகு பாலா வருவதற்கு முன்பு அவனை அனுப்பி வைத்தேன்.

அவன் சென்ற பிறகு உடல் சோர்வால் நான் நன்றாக உறங்கினேன். இரவு பாலா வந்து அழைத்த பிறகுதான் எழுந்துகொண்டேன். பாலா வரும்பொழுது இருவருக்கும் உணவு வாங்கிக் கொண்டு வர இருவரும் சாப்பிட்டோம். ரஞ்சித்தின் வேலைகளால் எனது உடல் மற்றும் பெண்மை வலுவிழந்து இருக்க, நானே பாலாவிடம் இன்று ஒரு நாள் எதுவும் வேண்டாம் ஓய்வெடுக்கலாம் என்று கூறினேன்.

அவனும் அதற்கு ஒப்புக்கொள்ள, இருவரும் பேசிக்கொண்டே படுத்திருந்தோம். அப்போதுதான் அவன் எனது பிரச்சினைகளை பற்றி கேட்டுக்கொண்டிருந்தான். நானும் அதே கதையை அவனிடம் கூறத் துவங்கினேன்.

“எல்லாம் என்னோட தப்பு தான் எல்லாரையும் நல்லவன்னு நெனச்சு பழகிட்டேன். சந்துருன்னு ஒரு பையன்கிட்ட ஃபிரண்டா பேசிட்டு இருந்தேன். ஆனா அவன் என்கிட்ட எதிர்பார்த்தது வேற. அது என்கிட்ட கிடைக்காதுன்னு தெரிஞ்சதும் வேற வழியில ட்ரை பண்ணுனா.

எங்க ரெண்டு பேரு போட்டோவையும் சேர்ந்து இருக்க மாதிரி எடிட் பண்ணி மிரட்டிப் பார்த்தான். ஆனா நான் உன்னால முடிஞ்சத பாத்துக்கோன்னு தெளிவா சொல்லிட்டேன். அவனுக்கு அதுக்கு மேல என்ன பண்ணனும்னு தெரியல, கடைசியா தப்பு பண்ணிட்டேன்னு சொல்லி என் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டான்.

நானும் ஏதோ வயசுக்கோளாறு இப்படி பண்ணிட்டான்னு மன்னிச்சு மறுபடியும் ஃப்ரெண்டா பேசுனேன். என் நேரம், அவன் அப்ப அனுப்புன போட்டா என் மொபைல்ல எங்கயோ கெடந்திருக்கு. அத என் ஹஸ்பண்ட் பாத்ததால இவ்வளவு ப்ராப்ளம்.

இது எல்லாத்தையும் என் ஹஸ்பண்ட் சொல்லிட்டேன். அவரும் எல்லாத்தையும் மறக்க ட்ரை பண்ணுனாரு. ஆனா அவன் அப்பவும் விடலை. எனக்கு அடிக்கடி கால் பண்ணி மெசேஜ் பண்ணி தொல்லை பண்ணிக்கிட்டு இருந்தான்.

இதெல்லாம் அவர் பார்த்துட்டு நான் சொன்னதெல்லாம் பொய்யினு நெனச்சுட்டாரு. அதனால இத்தன மாசமா பிரச்சன முடியாம, இப்படியே போய்கிட்டு இருக்கு. அவனும் திரும்பத் திரும்ப டிஸ்டர்ப் பண்ணிட்டு தான் இருக்கான்…” என்று கதையை கூறி முடித்தேன்.

உடனே அவன் “எனக்கும் இப்பதான் ஞாபகம் வருது, கொஞ்ச நாளுக்கு முன்னாடி எவனோ ஒருத்தன் எனக்கு மெசேஜ் பண்ணிருந்தான். இனி உன் கூட பேசக்கூடாது. ஏற்கனவே உனக்கு நிறைய ப்ராபளம் இருக்கு, நான் உன் லைஃப்ல இருந்தா இன்னும் அதிகமா பிரச்சனை தான் வரும். அதனால இனி உன் பக்கமே போக வேண்டா. அப்படின்னு அனுப்பியிருந்தான்.

நான் யாருன்னு கேட்டதுக்கு எந்த பதிலும் பண்ணாம பிளாக் பண்ணிட்டு போய்ட்டான்..” என்று கூறியதும் எனது மனதில் பல எண்ணங்கள் ஓடத்துவங்கியது. எப்படி அவனுக்கு பாலாவின் தொலைபேசி எண் கிடைத்தது என்று தெரியவில்லை. வேறு யாரிடம் எல்லாம் இப்படி செய்திருக்கிறான் என்று குழம்பிப் போயிருந்தேன். ஆனால் அதனை அவனிடம் காட்டிக்கொள்ளவில்லை. பிறகு இருவரும் சிறிது நேரம் பேசிவிட்டு அப்படியே உறங்கினோம்.

காலை விடிந்ததும் பாலா எனது பெண்மையை அவனது நாக்கால் வருடி என்னை எழுப்பினான். காலை நேரம் உறங்கி எழுந்ததும் கலவி கொள்வது ஒரு தனி வகை சுகம். அந்த சுகத்தை எனக்கு கொடுத்துவிட்டு, பாலா வேலைக்கு கிளம்பினான்.

செல்லும் முன்பு எனது செலவிற்காக சிறிது பணம் கொடுத்துவிட்டு சென்றான். எனக்கு அந்த பணம் தேவைப்படாது. ஏனென்றால் செலவழிக்க எனக்குத்தான் இன்னொருவன் இருக்கிறானே. அதனால் அந்த பணத்தை பத்திரமாக வைத்துக்கொண்டேன். அப்போதுதான் சந்துருவை நினைவு வந்தது. உடனே எனது தொலைபேசியை ஆன் செய்து அவனது தொலைபேசிக்கு அழைத்தேன்.

நான் அழைத்ததும் அவன் சந்தோசமாக பேசத் துவங்கினான். அது எனது கோபத்தை இன்னும் அதிகப்படுத்த, நான் கோபத்தில் அவனிடம் கத்தினேன். அவனை திட்டி விசாரிக்க, அவன் கூறுவதை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அன்று இருவரும் சென்னையில் விடுதியில் தங்கியிருந்த பொழுது, சந்துரு எனது தொலைபேசியை எடுத்து ஆராய்ந்துள்ளான்.

நான் உறங்கிக் கொண்டிருந்ததால் எனக்கு அது தெரியாது. எனது வாட்ஸ்அப் உரையாடலை பார்த்து அவனுடன் பழகுவதை போல மற்ற சிலருடன் பழகிக் கொண்டிருப்பதை தெரிந்து கொண்டான். அப்போதே அவர்களது தொலைபேசி எண்களையும் அவன் எடுத்துக்கொண்டான்.

அதில் கவி மற்றும் பாலாவிற்கு மட்டும் மெசேஜ் செய்திருப்பதாக கூறினான். இதனை கேட்டதும் ஒரு நிமிடம் தலை சுற்ற ஆரம்பித்தது. பிறகு சுதாரித்துக்கொண்டு கோபத்தில் மீண்டும் கத்த துவங்கினேன்.

“ஏன்டா நாயே, எல்லாம் தெரிஞ்சு கிட்டு என்ன பழி வாங்க தான் இவ்வளவும் பண்ணிக்கிட்டு இருக்கியா….”
“இல்ல பாப்பா எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும். நான் மட்டும்தான் உனக்கு இருக்கணும்னு நினைச்சேன். நா உன்ன ரொம்ப சந்தோசமா பாத்துக்கணும்னு தான் ஆசைப்படுறேன்.”

“ஓ……. அதுக்குதான் அடிக்கடி கால் பண்ணி என் ஹஸ்பண்ட் கிட்ட என்ன அடி வாங்க வச்சியா”
“அப்படியில்ல பாப்பா…. நீ எப்படி இருக்க, நல்லா இருக்கியா, இல்லையான்னு யோசிச்சு யோசிச்சு எனக்கு பைத்தியமே புடிக்கிற மாதிரி இருக்கு. அதான் எப்படியாவது உன்கிட்ட பேசி தெரிஞ்சுக்க கால் பண்ணுனேன்”

“நான் தான….. ரொம்ப நல்லா இருக்கேன். சாகல அவ்வளவுதான். நீ பண்ணுன எல்லாத்துக்கும் நான் ரொம்ப நல்லா இருக்கேன். என்ன டிஸ்டர்ப் பண்ணது மட்டுமில்லாம, என்னோட ஃப்ரெண்ட்ஸ்க்கும் மெசேஜ் பண்ணி டிஸ்டர்ப் பண்ணிட்டு இருக்க.

உன்ன கொஞ்சம் கொஞ்சமா கழட்டி விடணும்னு தான் நினைச்சேன். ஆனா இதுக்கு மேல என்னால முடியாது. இத்தோட எல்லாமே முடிஞ்சுது. இனி உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. திரும்ப எனக்கு கால் பண்ணிடாத ப்ளீஸ், கெஞ்சிக் கேக்குறேன்” என்று கூற, அவன் அழுதுக் கொண்டே சரி பாப்பா, இனி உன்ன டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் என்று கூறினான். “ரொம்ப நன்றி” என்று கூறி நான் அழைப்பை துண்டித்தேன்.

அதன் பிறகு சிறிது நிம்மதியாக இருந்தது. இருந்தாலும் அவன் என்னை பற்றி தெரிந்து கொண்டது மற்றும் மற்ற விடயங்களை நினைத்து எனது மனம் அழுத்தமாக தெரிந்தது. உடனே அதற்கு தீர்வு காண, ரஞ்சித்தை மீண்டும் அழைத்தேன்.

314022cookie-checkஉன் மேல இருக்கிற ஆசை அப்படி 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *