நான் காட்டிய ராஜசுகம்-30

Posted on

என் அன்பு தோழன் தோழிக்களுக்கு உங்களின் ஆதரவு , உங்களின் comments என்னை இவ்வளவு தூரம் ஆழைத்து வந்து இருக்கிறது .முதலில் உங்கள் அனைவருக்கும் நன்றி..இந்த பகுதியை எத்தனை பேரு விரும்புவீங்க தெரியலவில்லை , எனினும் எழுதி இருக்கிறேன்.தவறுகளை காண்டீப சொல்லுங்க , உங்கள் coments தான் என்னோட சம்பளம் உங்கள் அன்பை சொன்னேன்.
என்னோட மெயில் id tamilarasan13101995@gmail.com

சரி வாங்க கதைக்குள் போலாம்….

நான் காட்டிய ராஜசுகம்-29→

நித்யா வெள்ளை உடையில் கழுத்தில் ஸ்டீதேஷ்கோப் மாட்டி கொண்டு எங்களை பார்த்து நின்று கொண்டு இருந்ததால் ,

யமுனா:வாங்க அக்கா ,
நித்யா:தூங்கினியா இப்போது எதுவும் பிரச்சனை இல்லையே ..
யமுனா:நல்ல தூங்கினா அக்கா ,நீங்க
நித்யா: இல்லாம தூங்கணும் இனிமேல்,கொஞ்ச வேலை அதிகம் ஆகிடுச்சு …
நான்:இப்போ இங்க என்ன நடக்குது ,நீ எதுக்கு வந்த டி அத பாரு ,இப்போ தான் நலம் விசாரிச்சுக்குறகுங்க
யமுனா:மாமா வாயா மூடு,
நான் அமைதிக அவளை பார்க்க
நித்யா:பாரா பொண்டாட்டி ஒன்னு சொன்னதும் வாய மூடிட்டான் ..பயம் இருக்கட்டும் …
யமுனா:என் மாமனா விடு அக்கா ,அவரு இப்படி தான் ..கண்டிப்பாக ஒரு நாள் நீங்க எங்க வீட்டுக்கு வரணும் ..என் மாமா உங்களை அவன் தேவைக்கு பயன் படுத்திட்டான். காண்டிப்பாக அதுக்கு மன்னிப்பு கேட்கணும் ..

அப்போது தான் நியாபகம் வந்தவளாக நித்யா வாயை தொறக்க போக
நான்:நித்யா ஸ்ரீ எப்படி இருக்க பாரு அப்பறம் பேசலாம் ..
அவளும் சரி என்பது போல பரிசோதனை செய்தால்,5 நிமிடம் பார்த்து விட்டு ட்ரிப்ஸ் பாட்டில் ல ஒரு இன்ஜெக்ஷன் போட்டால்

நித்யா:தமிழ் அவ நல்ல இருக்க இன்னும் 4 மணி நேரத்தில் எழுந்துடுவா ,ஆனால் அதுக்கு அப்புறம் தான் பிரச்சனையே தொடங்க போகுது..

யமுனா:என்ன அக்கா சொல்றிங்க ,என்ன பிரச்சனை

நித்யா:தமிழ் நீ எதுவும் சொல்லலியா

யமுனா:என்ன மாமா என்ன பிரச்சனை என்று அப்பாவியாக கேட்க

நித்யா: இங்க பாரு யமுனா, ஸ்ரீ முன்னா போல இருக்க மாட்ட , அவளுக்கு பண்ணி இருக்குறது ஒரு முலை மாற்று அறுவை சிகிச்சை ,எப்படி சொல்றதுன்ன இன்னொருத்தர் முலைய தான் ஸ்ரீக்கு வச்சி இருக்கோம் , அவ எழுந்த அந்த இருந்த பொண்ணு முலையில என்ன என்ன இருந்துச்சோ அதான் இருக்கும் , உடல் மட்டும் தான் ஸ்ரீ மத்த எல்லாம் அந்த இறந்த பொண்ணோட பயக்க வழக்கம் தான் இருக்கும் …

யமுனா:அப்போ நாங்க யாருனு அவளுக்கு தெரியாத

நித்யா:ஆமாம் …இப்போ அவ பயப்பட கூடாது, நீங்க யாரும் ஸ்ரீ பத்தி சொல்லி அவள் நினைப்பை திணிக்க கூடாது..நான் சொல்ற அது வரை அவளை அவள் போக்குல விட்ட தான் அவளுக்கு சீக்கிரம் குணம் ஆகும் . எல்லாம் குணம் ஆனதும் தான் அவளுக்கு எடுத்து புரிய வைக்க வேண்டும்…

இப்படி அவள் சொல்ல எனக்கும் யமுனாவுக்கும் கண்கள் கலங்கியது .

நித்யா:.நீங்கள் என் இப்படி கண் கலங்குறீங்க எல்லாம் சரி ஆகிடும்..

நான்:இறந்த பொண்ண பற்றி எதுனா தெரிந்த்தா

நித்யா:தெரியல ,ஆனால் பொண்ணு இந்தியா அது மட்டும் தெரியும் ..அவள் அடி பட்டு ரோம்ப சீரியஸ் கண்டிஷன் ல தான் கூடிடு வந்தாங்க..மாற்ற எதுவும் தெரியல

நான்: சரி அந்த பொண்ண பாக்க முடியுமா ?

நித்யா:இப்போ வேணா , நான் கண்டிப்பா இன்று எவ்விங் கூடிடு போறே ..அப்புறம் சொல்ல மறந்துட்டா ஸ்ரீ வீட்ல வந்து இருக்காங்க …

நான்:என்ன சொல்ற

நித்யா:என்ன டா பாத்ரூரா, அவங்களுக்கு உங்க விசியம் எல்லாம் தெரியும் .ஸ்ரீ எல்லாத்தையும் அவங்க கிட்ட சொல்லிட்டா

நான்:அதை பற்றி என்னிடம் ஒன்னும் சொல்லவில்லையே ..

நித்யா;எனக்கும் தெரியாது, அவங்க அப்பா கிட்ட பேசும் போது தான் எனக்கு தெரியும் , ஊருக்கு போயிடு உன கூடிடு போறத சொல்லிடு வந்தாலம் ..நான் அவளுக்கு ஆபரேஷன் பண்ணதை சொன்னதும் கெளம்பி வந்துடு இருக்காங்க …

நான்:சரி பார்த்துகொள்ளம்..வேற பிரச்சனை எதுவும் வராது தானே ..

நித்யா: அவளை யாரும் தொந்தரவு பண்ணாமல் இருந்தால் சீக்கிரம் குணம் ஆகிவிடுவாள் ..மே பி 10 நாளில் காயம் அறிவிடும் …அதற்கு அப்புறம் தான் அவளை பற்றி ஜோசிக்க முடியும்…

யமுனா: நான் பார்த்து கொள்கிறேன்.எனக்கு ஸ்ரீ ரோம்ப பிடிக்கும் .அவளுடன் காலம் முழுக்க இருக்கணும் தான் இந்த போராட்டம் எல்லாம் ..நல்லபடியா குணம் ஆகி விட்டால்…

நித்யா:சரி நீங்க ரெஸ்ட் எடுங்க,அப்புறம் கேட்கணும் நெனச்ச அந்த 5 பேருல நானும் ஒருத்தினு சொன்னியே என்னமா அது

யமுனா:யமுனா சிரித்து கொண்டே ,அதுவா அக்கா என் மாமாகு 8 பொண்டாட்டி ,அதுல நீங்களும் ஒண்ணு

நித்யா: 8 பொண்டாட்டியா?

நான்:அம்மு என்ன சொல்ற ,

யமுனா : நீ பண்ணவங்க எல்லாம் உன்கிட்ட கடைசியா சொன்ன வார்த்தை என்ன ?

நான்: I love you , கட்டுன உன போல ஒருத்தன கட்டணும் சொன்னாங்க ..அதுல என்ன டி

யமுனா:அதான் 8 சொன்னேன்.

நான்:அப்படினு பார்த்தால் 7 தானே

யமுனா;மாமா என் அக்கா வா பறந்துட்டியா , அவ தான் உன்ன முதல் முதலுல காதல் பண்ன, அவ உன பத்தி அப்படி இப்படினு சொல்ல சொல்ல எனக்கு உன்ன ரோம்ப பிடிச்சிடுச்சி , நீயும் என்ன அடிக்கடி பார்த்து சிரிச்ச அதனால நான் முந்திகிட்டே சோ எனக்கு கெடச்சிட்டா அவ்வளவு தான் …நீ அக்கா கூட இருந்தது எனக்கு தெரியும் மாமா .ஆனால் நான் எதுவும் சொல்லா

நான் அவள் நெத்தியில் முத்தம் கொடுத்தேன்.

நித்யா:ஹெய் ஹெய் என்ன நடக்குது இங்க …உன் புருஷான் இத்தனை பெற ஒத்து இருக்க நீ என்னடினா சாதாரணமா சொல்ற ,

நாங்க இருவரும் சிரிக்க அவள் எங்களை முறைத்து கொண்டு இருக்க ..

நித்யா:ஹெய் சிரிக்காதிங்க ஒழுங்க உண்மையா சொல்லுங்க

யமுனா:அக்கா நான் சொல்வதை கேட்டு கோவம் படாதீங்க..என்று ப்ரியாக்கு நடந்தது ,பிரியாவும் நானும் நடத்திய நாடகம் அதில் மாட்டிக்கொண்டா 3 பேரு , அவர்களால் கிடைத்த ஸ்ரீ, ஸ்ரீ யால் எங்களின் திருமணம் ,ஸ்ரீ யால் நீங்கள், என்னால் என்னோட வரட்டான் அப்படினு எல்லாத்தையும் சொல்ல அவள் வாயை பிளந்து கொண்டு கேட்டால் …

நித்யா என்னை அடிக்க வர நான் ஓட யமுனா தடுத்தாள். .அக்கா அவர மன்னிச்சிடுங்க அடிக்காதிங்க.

நித்யா:அப்போ நீயும் ஸ்ரீயும் என்ன

நான்:ஆமாம் நீ வராது முன்னால தான் நாங்க ஒன்ன இருதோம் .நீ மூடு எத்த தான் சும்மா நடிச்சோம் .நீயும் எங்க வலையில விழுந்துட்டா

நித்யா:என் டா இப்படி ,

நான்:எல்லாம் உங்க அண்ணா பையன் ப்ரியா வா பண்ணது தான்

நித்யா: ஒன்னும் சொல்லாமல் , அப்போ கணக்கு குறையுதே

யமுனா:என்ன கணக்கு குறையுதா?என்னை முறைக்க

நான் நித்யா முறைத்தேன் …
நித்யா ; உன் புருஷா ஸ்ரீ க்கு ஆபரேஷன் பண்ண டாக்டர் ரா பண்ணிட்டான்..

யமுனா: மாமா ,………

நான்: எல்லாம் இவ தாண்டி என்று நித்யா காட்ட

நித்யா:தேவையில்லாமல் சொல்லிட்டோம்னு எல்லாத்தையும் சொல்லி விட்டால்

யமுனா:ஆனால் யமுனா ஒன்னும் சொல்லனால் , என் மாமா க்கு எங்கையோ மச்சம் இருக்கு போற இடம் எல்லாம் பொண்ணு கிடைக்குது என்று கலைத்தால்

நித்யா:யம்மா யாருமா நீ இப்படி ஒரு பொண்டாட்டி எல்லாருக்கும் கிடைக்கணும் .விளங்கிடும் …

யமுனா:என் மாமா தப்பானவரு இல்ல , அவர் எல்லாத்துக்கும் காரணம் இல்லாம செய்ய மாட்டாரு …

நித்யா:அப்படியா அப்போ எனக்கும் உன் புருஷா வேணும் கொடு

யமுனா:உங்களுக்கு இல்லாமலா எடுத்துக்கோங்க , ஆனால் ஊருக்கு போனதும் பாக்கலாம் ..

நித்யா :தமிழ் நீ கொடுத்து வச்சவான், ரோம்ப நல்லவடா இவ …யமுனா உண்மையாவே உன் புருஷன் போல எல்லாருக்கும் கெடச்ச எந்த பொன்னும் சந்தோச படுவ ..நீங்க மூணு பெரும் கடைசி வர சந்தோசமா இருக்கணும் …இப்போ நாமலும் ஒன்ன ஆகிடோம் காண்டீப அடிக்கடி வீட்டுக்கு வரே நாம என்ஜோய் பண்ணலா என்று சிரிக்க நாங்களும் சிரித்தோம்..
தமிழ் இப்போ ஸ்ரீ வீட்ல வந்து எதுனா சொன்ன கோவம் படாத , உனக்கு பொறுமை ரோம்ப முக்கியம் சரியா …

யமுனா:நான் பார்த்து கொள்கிறேன் அக்கா ,நீங்க கவலை படாதீங்க ..அப்புறம் அந்த பொண்ணு வீட்டுக்கு நாங்க நன்றி சொன்னாத சொல்லுங்க..

நித்யா:கண்டிப்பா மா ,எனக்கு இன்னும் டீடெயில்ஸ் தெரியல ,தெரிஞ்சதும் சொல்றே மா..
நீங்க ரெஸ்ட் எடுங்க நான் 8 மணி போல வரேன் ..

நான் நேரம் பார்க்க 5.30 சரி கொஞ்ச நேரம் தூங்காலம் என்று உறங்க போக

யமுனா :ஸ்ரீ எப்போ எழுந்துப்பா

நான்:தெரியல செல்லம்.4 மணி நேரம் சொன்னாங்க பாக்கலாம் .சரி நீ தூங்கு வா..

நான் சொன்னது தான் தாமதம் என்னை இருக்க கட்டிப்பிடிச்சு கன்னத்தில் முத்தம் கொடுத்து என்னை அனைத்து கொண்டாள் …

நான்:என்னடா செல்லம்

யமுனா:மாமா உன ரோம்ப மிஸ் பண்ணேன் மாமா , நீ என்கூடவே இருக்கணும்

நான்:கண்டிப்பா டி ,உன்ன விட்டு இனி நான் எங்க போக போறேன் …

யமுனா:மாமா நான் ஒண்ணு கேட்பேன் ,உன்னால செய்ய முடியுமா?

நான்:நீ தானே என் உலகம் செல்லம் ,உன தவிர வேறு யாரு இருக்க

யமுனா:மாமா உனக்கு என்ன எவ்வளவு பிடிக்கும்

நான்:இது என்ன கேள்வி ,இந்த உலகத்திலே உன தவிர எனக்கு யாரையும் பிடிக்காது டி

யமுனா:அப்போ ஸ்ரீ

நான்:நீ தான் முதல் அப்புறம் தான் அவள்

யமுனா: i love you மாமா …உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா

நான்:love you செல்ல பொண்டாட்டி

அப்போது யமுனா மொபைல் சிணுங்க எடுத்து பார்த்தவள் ,அவள் அப்பா தான் அழைத்து இருந்தார் .அதனால் எடுக்காமல் இருந்ததால் .நான் என்ன என்பது போல கேட்க உன் மாமனார் தான் எங்கே இருக்கானு கேட்க பண்றார் என்று சிரித்தால், நானும் அவளுடன் சிரிக்க இருக்கும் இடம் அறிந்து சிரிப்பதை நிறுத்தினோம்…

யமுனா:மாமா ,நாம அப்பா கிட்ட எல்லாத்தையும் சொல்லிடலாமா

நான்:இரு செல்லம் எல்லாம் நேரம் வரட்டும் சொல்லாம் .இப்பொழுது நீ படிச்சிட்டு இருக்க இன்னும் ஒரு வருஷம் நீ முடிச்சதும் நானே சொல்ற சரியா .நீ அது வர கொஞ்சம் அவங்களுக்கு தெரியாம பார்த்துக்கோ

யமுனா:சரி மாமா ,அக்கா வேற இருக்க அவளை விட்டு நான் கல்யாணம் செய்தென்னு தெரிஞ்ச காண்டீப பிரச்சனை வரும் …

என் போன் அடிக்க யாருனு பார்த்தால் யமுனா அப்பா தான் , நான் செய்வது என்று தெரியாமல் இருக்க யமுனா போன் எட்டி பார்த்து சிரிக்க என்ன நான் உங்க மாமுனரா சொல்ல நானும் சிரிக்க எங்கள் அறையின் கதவு திறக்க நான் யாருனு பார்த்தேன்…

2 பேரு வந்து இருந்தாங்க , நாங்க உள்ள வரலாமா என்று கேட்க வாங்கனு சொன்னேன்..

ஒருவருக்கு 50 வயது இருக்கும், ஒருத்தவங்களுக்கு 43 இருக்கும் , இருவரின் கண்களிலும் கண்ணீர் ,நானும் யமுனவும் திரு தீருனு முழிக்க ..அப்போ நித்யா உள்ளே வந்தால் ,

நித்யா :தமிழ், இவங்க ஸ்ரீ அப்பா அம்மா

நான் :வணக்கம் என்றேன்.

நித்யா ; அங்கிள் இவரு …

ஸ்ரீ அப்பா:தெரியும் மா , ஸ்ரீ ஊருக்கு போரது முன்னால என்ன பாக்க வந்த அவள் எல்லாவற்றையும் என்னிடம் சொன்னாள் .
.நான் இன்னும் எவ்வளவு நாள் இருப்பேன் என்று தெரியாது , நான் இருக்கும் வரை அவருடன் இருக்க ஆசை படுறேன் ,நான் யாரு என்னனு எதுவும் தெரியாம எந்த பலனும் எதிர் பக்கமா என்னோட கடைசி காலம் நல்ல இருக்கணும் அப்படினு ரெண்டு உசுரு எனக்க எல்லாம் விட்டு கொடுத்தாங்க அவங்க நல்ல இருக்கணும் அவங்க கூடவே இருந்து என்னோட கடைசி நாள் போகணும் ..அவங்களுக்கு நான் எதுனா செய்யணும் அப்படினா நான் இல்லை என்றாலும் அவர மருமகன எதுகிட்டு நான் இருக்குற வீடு அவர் பேருக்கு எழுதி கொடுங்க அப்படினு எழுதி வாங்கிட்டு , நான் இருந்ததும் கொடுங்க அப்படினு வந்துடா…
ஆனால் இன்று என் பொண்ணு மறுவாழ்க்கை வாழ போற அதுக்கு எல்லாமே நீ தான் காரணம் என்று அனைத்து கொண்டு அழுதார். ..

இப்போது தான் புரிந்தது ஒவ்வொரு தந்தைக்கும் அவர்கள் குழந்தை எவ்வளவு முக்கியம் என்று

நான்:நீங்க கவலை படாதீங்க என்னோட கடமையை நான் செய்தென்.

ஸ்ரீ அம்மா:அவளை 21 வருடமாக வளர்த்த எங்களால் ஒண்ணுமே செய்ய முடியவில்லை ஆனால் நீங்க 5 நாளில் உங்களால் என் பொண்ணுக்கு மறுவழக்கை கெடச்சி இருக்கு pa எல்லாம் நீ தான் காரணம் இந்த இதை வைத்து கொள் இனி நீ தான் என் குடும்பத்துக்கு எல்லாம் …

நான்;என்ன இது

ஸ்ரீ அம்மா :எங்க சொத்து எல்லாம் உன் பேருல எழுதி வச்சி இருக்கோம்

நான்:சிரித்து கொண்டே …என்ன பண்றிங்க நான் என் மனைவிக்கு செய்ய வேண்டியதை செய்தேன் ..அதற்கு இப்படி செய்தால் நான் நன்றி கடன்பட்டது போல மாறிவிடும்..அதனால் எனக்கு இது எல்லாம் வேண்டாம் ..எனக்காக ஒண்ணு மட்டும் பண்ணுங்க நாங்க மூணு பேரும் கடைசி வரை வாழ அந்த வீட்டை ஸ்ரீ பேருல எழுதி கொடுங்க அது போதும் ….

ஸ்ரீ அப்பா:மாப்பிளை ,எங்களுக்கு அப்புறம் எல்லாமே நீங்க தான் பார்த்து கொள்ள வேண்டும் .எங்களுக்கு அப்புறம் எல்லாமே நீங்க தான் ..

நான்:எனக்கு புரியுது .ஆனால் அதுக்கு இப்போ நேரம் இல்லை ..என் மனைவி நல்ல படியா கண் விழிக்க வேண்டும்.அவ உங்க எல்லாவற்றையும் பார்த்து கொள்வாள் ….நான் நானாகவே இருக்க விரும்புற ..

ஸ்ரீ அம்மா:தம்பி அது

ஸ்ரீ அப்பா :துர்கா அமைதியா இரு , அதான் மாப்பிளை அவர் விருப்பத்தை சொல்லிட்டாருல. எது நடக்குமோ அது அப்போ அப்போ நடக்கும் ….சரி மாப்பிள்ளை .யமுனா தானே உன் பேரு..

யமுனா:ஆமா அப்பா

ஸ்ரீ அப்பா: யாரும் செய்யாத விசயத்தத்தை நீ செஞ்சி இருக்க ரோம்ப நன்றி மா ..

யமுனா:அதல ஒண்ணுமே இல்ல அப்பா …

எல்லாம் ஒன்ன சேர்ந்து ஸ்ரீ கண் விழிப்புகாக காத்திடு இருந்தோம் …

8 மணி ஆனது நாங்க எல்லாம் வெளியே உட்கார்ந்து எங்கள் குடும்ப கதை எல்லாம் பேசி கொண்டு இருக்க யமுனா உள்ளே இருந்து வெளியே ஓடி வந்து ஸ்ரீ கண் விழித்தை சொல்ல நான் எல்லாம் ஓடினோம் ….

நானும் யமுனவும் ஒரு புறமும் , ஸ்ரீ அம்மா அப்பா ஒரு பிறமும் ,நித்யா அவள் கால் அருகில் இருந்தாள். .

கொஞ்சம் கொஞ்சமாக கண் விழித்தவள் முதலில் நித்யாவை பார்த்து விட்டு , என் பக்கம் திரும்பி

தமிழ் , யமுனா என்று சொல்லி கண் கலங்க
எல்லோருக்கும் ஆச்சிரியமாக இருந்தது ..யாருக்கும் ஒண்ணுமே புரியல எப்படி இவளுக்கு என் பேரு , யமுனா பேரு தெரியும் நான் நித்யா பார்க்க நித்யா எங்களை எனக்கு தெரியவில்லை என்பது போல பார்த்தால்……

ஸ்ரீ அதற்கு மேல் எதுவும் பேசவில்லை ,அவள் கண்களில் அழுகை மட்டுமே வந்தது .யாருக்குக்கும் ஒன்னும் புரியவில்லை .

ஸ்ரீ:தமிழ் நான் உன்கிட்ட தனியா பேசணும் எல்லாம் கொஞ்சம் வெளிய போக சொல்றியா

எல்லாம் வெளிய போக , ஸ்ரீ என்னை அருகில் வர சொல்லி அவள் சொன்ன ஒவ்வொரு விசயத்தை கேட்க்கும் போது கண்களில் கண்ணீர் அருவியாக ஓடியது எனக்கு என்ன செய்வது கூட தெரியவில்லை .பிறகு என்னிடம்

ஸ்ரீ:தமிழ் நீ அழதே விதி அவ்வளவு தான் .எனக்கு ஒரு சத்தியம் பண்ணு ,எப்பபும் யாரிடமும் இதை சொல்லமாட்டேன் என்று…

நான் எதுவும் அறியாமல் சிலை போல நிற்க , என் கைகளை குளிக்கி சத்யம் கேட்டாள், நானும் வேறு வழி இல்லாமல் சத்யம் செய்தேன்…

தொடரும்……..

காமத்தை நாடிய நண்பர்கள் மன்னிக்கவும்….

361221cookie-checkநான் காட்டிய ராஜசுகம்-30

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *