அண்ணியின் காதல் – Part 2

Posted on

“புரியாம பேசாதீங்க அண்ணி. நீங்க எப்படி என்னோட இருக்க முடியும். ?”

“ஏன். ? நீயும் என்னை லவ் பண்றேல்ல. ? இல்லைன்னு மட்டும் பொய் சொல்லாத. ”

“சரி. லவ் பண்றேன். அதுக்காக. ?”

“நாம சேந்து வாழலாம் சிவா. ”

“அதுலாம் நடக்காது அண்ணி. ”

“அதான் ஏன்னு கேக்குறேன். ?”

“என்ன அண்ணி பேசுறீங்க. ? நாம எப்படி சேந்து வாழ முடியும். ? நம்ம வீட்டுல ஒத்துக்குவாங்களா. ? கனவுல கூட அதுலாம் நடக்காது அண்ணி. ‘நாங்க லவ் பண்றோம்’னு சொன்னா. நம்மளை எவ்வளவு கேவலமா நெனைப்பாங்க தெரியுமா. ?”

நான் சொன்னதும் அண்ணி என்னை நிமிர்ந்து பார்த்தாள். ஓரிரு வினாடிகள் எதையோ யோசித்தவள், பின்பு மெல்ல சொன்னாள்.

“எனக்கு நீ மட்டும் போதும் சிவா. என் அப்பா, அம்மா, சொந்தக்காரங்க யாரும் எனக்கு வேணாம். நாம எங்கேயாவது போயிடலாம் சிவா. யாரைப்பத்தியும் கவலைப்பட வேணாம். ”

அண்ணி அப்படி சொன்னதும் எனக்கு சுள்ளென்று கோபம் வந்தது. அந்த கோபத்தை குரலில் சேர்த்துக்கொண்டு சொன்னேன்.

“ஓடிப்போயிரலாம்னு சொல்றீங்களா அண்ணி. ? அது இந்த ஜென்மத்துல நடக்காது. நீங்க வேணா யாரைப்பத்தியும் கவலைப்படாம இருக்கலாம். என்னால முடியாது அண்ணி. உங்களுக்காக அம்மாவ விட்டுட்டு. அப்படி ஒரு காரியத்தை நான் பண்ணவே மாட்டேன். ”

நான் கோபமாக சொல்ல, அண்ணி என் முகத்தையே பரிதாபமாக பார்த்தாள். தழுதழுத்த குரலில் கேட்டாள்.

“அ. அப்போ. அப்போ. எனக்கு என்னதான் வழி. ?”

அப்பொழுது அம்மா கதவை திறந்து உள்ளே வந்தார்கள். நானும் ரம்யா அண்ணியும் திடீர் என்று அம்மா உள்ளே வந்தை அதிர்ச்சியாக பார்த்தோம்.

அம்மா “ஏன் வழி இல்லை. ?. என்ன பிரச்சனை ?. ஏன் ரம்யா கண்கள் கலங்கியிருக்கு ?”
நான் அம்மாவுக்கு இந்த விஷயம் தெரியக்கூடாது என்று பயந்து ,” ஒன்றுமில்லை அண்ணி கண்களில் தூசி விழந்துவிட்டது. அதுதான் கண்ணீர்”.

அம்மா என்னை முறைத்துப்பார்த்து ,” நீ பொய் சொல்லாதே , கம்முனு இரு “ என்று என்னை அடக்கிவிட்டு , அண்ணியிடம் ,” எதுவாக இருந்தாலும் நீ சொல்லு ?”

அண்ணி ,” இனி மேல் என்னால் மறைத்து வைத்து வாழ முடியாது. நான் உங்க சின்ன பையன் சிவாவை விரும்புகிறேன். அவருடன் தான் வாழ விரும்புகிறேன். அவர் இல்லாமல் இருக்க முடியாது. ராமை விகாரத்து பண்ணி விடுங்கள் “ என்று அம்மா காலில் விழுந்தாள்.

அம்மா அண்ணி சொன்னதை சகஜமாக எடுத்துக்கொண்டு, “ நானும் கொஞ்ச நாளாக பார்த்துக் கொண்டு தான் வருகிறேன். நீங்க இரண்டு பேர்கள் அடிக்கும் கூத்தை. எனக்கு உங்கள் விசியம் தெரியும். நானே உங்க முன்று பேர்கள் ஜாதகத்தை ஜோசியரிடம் காட்டினேன். அவர் உங்க ஜாதகத்தை பார்த்துவிட்டு உனக்கு ராம், சிவா இருவரையும் மணந்துக்கொள்ளும் ராசியிருக்கு. நீ அதிர்ஷ்டம் உள்ள பெண். உன் தாலி பாக்கியம் வலுத்து இருக்கு. இருவரை மணந்தால் உங்க முன்று பேர் வாழ்கை சிறப்பாக இருக்கு. நீ இவர்களுக்கு சக்தி. நீ இல்லை என்றால் அவர்கள் அதிர்ஷ்டம் இல்லை. ராம் எதுவும் சாதிக்க முடியாது. உன்னை மனத்தால் மட்டும் இருவர் உயிருக்கும் ஆபத்து இல்லை. இல்லை என்றால் இரட்டை பிறவிகளில் ஒருவர் இருக்க மாட்டான் என்று சொன்னார்” என்றாள்.

அண்ணி இதை கேட்டு நிம்மதியடைந்தாள். அம்மாவிடம் அண்ணி,” ஆனால் இருவர் கூட எப்படி குடும்பம் நடத்த முடியும் ?. ராமுக்கு தான் என்னை பிடிக்கவில்லையே ?. சமுதாயம் தப்பாக பேசாதா ?. ”

அம்மா ,” வேறு வழியில்லை உனக்கு. நீ இல்லை என்றால் இவர்கள் இல்லை. நீ தான் என் பசங்க உயிரை காப்பத்தவேண்டும். அவர்களை முன்னேற வைக்கவேண்டும். நீ சரி சொல்லு மற்றதை நான் பார்த்துக்கொள்ளுகிறேன்”.

அண்ணியும் நீண்ட நேர விவாதற்கு பிறகு ,” இவர் கிடைத்தால் போதும். நீங்க என்னம்மோ பண்ணிக்குங்க “
அம்மா அண்ணி எங்கள் இருவரையும் மணக்க சம்மதம் தந்ததுக்கு சந்தோஷப்பட்டு ,” இனி பார் நான் எப்படி ராமை சரி பண்ணுகிறேன் என்று “

அம்மா அண்ணன் ராமனை போனில் பேசி வரச்சொன்னாள். அண்ணியை அண்ணன் வரும் சமையம் அண்ணிக்கு மேக்கப்பண்ணி அழகாக அழங்கரித்து ,” இப்போ நீ பார்த்தால் சூப்பராக இருக்கே ,என் பையன் ராம் உன்னை பார்த்தால் மாங்கி உன் காலடியில் கிடப்பான் “

அண்ணி ,” சரி வரட்டும் பார்க்கலாம் “ என்று தலை குனிந்துக்கொண்டாள்.

அண்ணியை அண்ணனையும் என்னையும் மணக்க சம்மதம் சொன்னதில் அம்மாவுக்கு தாங்க முடியாத சந்தோஷம். வீட்டில் எல்லோருக்கும் பெருமையாக சொன்னாள். சந்தோஷத்தில் தத்தளித்தார்கள்.
அப்புறம் இரவு. மணி பத்து, பத்தரை இருக்கும். நான் மாடியில் என் ரூமுக்கு வெளியே இருந்த பால்கனியில் நின்று தம்மடித்துக் கொண்டிருந்தேன். அண்ணியின் நினைவுகள்தான் என் நெஞ்சமெல்லாம் நிறைந்திருந்தது. அவள் எப்படி எங்கள் இருவர் கூட வாழ்ந்து நாட்களை நகர்த்தப் போகிறாள் என்று ஒவ்வொரு வினாடியும் என்னை நானே கேட்டுக் கொண்டிருந்தேன்.

திடீரென எனக்கு பின்னால் ‘ம்க்கும்’ என்ற செருமல் ஒலி கேட்க, நான் திரும்பி பார்த்தேன். அண்ணிதான் நின்றிருந்தாள். அமைதியாக, முகத்தில் எந்த சலனமும் இல்லாமல், சேலை கட்டிய சிலையாய் நின்றிருந்தாள். அவளைப் பார்த்ததும் நான் அழகில் மயங்கி நின்றேன்.

அண்ணி ஓரிரு வினாடிகள் அமைதியாக என்னையே பார்த்தாள். கண்களில் காதலும் ஏக்கமும் பொங்க பார்த்தாள். பின்பு மெல்ல சொன்னாள். ” எப்படியோ அத்தை நாம் காதலுக்கு சம்மதம் தெரிவித்து விட்டாள். உன் அண்ணன் ராமையும் வைத்துக்கொள்ள சொல்லுகிறாள். என்ன பண்ணுவது ?“

நான் ,” அம்மா சம்மதம் சொல்லி விட்டாள். அம்மா சொன்ன படி எங்க இருவரையும் கல்யாணம் பண்ணி ,குடும்பம் நடத்துவதை அண்ணன் கேட்டால் என்ன நினைப்பான் என்று தெரியவில்லை. ஆப்பிளைக்கு இரண்டு பொண்டாட்டி இருந்தால் தப்பில்லை. ஆனால் ஒரு பெண்ணுக்கு இரண்டு கணவர் இருந்தால் இந்த சமுதாயம் என்ன பேசும் ?. நாம் எப்படி மூவரும் ஒன்றாக வெளியில் சுற்றுவது?. முடியவே முடியாது ”. என்று புலம்பினேன்.

அண்ணி ,”சிவா ப்ளீஸ். முடியாதுன்னு மட்டும் சொல்லிடாத. அண்ணியால அதை தாங்கிக்கவே முடியாது. இத்தனை நாளா நான் பொத்தி பொத்தி வச்ச என் அழகை. என் மனசுக்கு புடிச்ச உன்கிட்டதான் முதல்ல காட்டணும்னு நான் நெனைக்கிறேன் சிவா. என் கன்னித்தன்மையை உன்கிட்டதான் இழக்கனும்னு நான் ஆசைப்படுறேன். ப்ளீஸ். ”

சொல்லிக்கொண்டே அண்ணி என்னை இன்னும் இறுக்கி அணைத்துக் கொண்டாள். அப்படியே என்னுடன் கலந்துவிட துடிப்பவள் போல அவளுடைய அணைப்பு இருந்தது. எனக்கு அண்ணியை விலக்கிவிட தோன்றவில்லை. அசையாமல் அப்படியே நின்றேன்.
அம்மா வர உடனே விலகினோம்.

61982cookie-checkஅண்ணியின் காதல் – Part 2

1 comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *