இன்பத்தின் உச்சகட்டம் Part 5

Posted on

சில்லென்ற குளிர்ந்த நிர் எனது மேனியின் மீது விழுந்து பரவி தனது பயணங்களை என்னுடைய அனைந்து பாகங்கள் வழியாக முடித்து தரையில் ஓடிக்கொண்டிருந்தது.

இந்த விமல்க்கு என்னாச்சு வர வர ரொம்பதான் ஆசை ஆசைன்னுட்டு உசுர வாங்குரான். குளித்தபடி நான் யோசித்துக்கொண்டிருந்தேன்.

கல்யாண நாள் முடிந்து இன்றோடு ஐந்து நாட்கள் கடந்துவிட்டது.

ஈரோட்டிலிருந்து சென்னைக்கு வந்தது முதல் அவனது யோசனைகள் மீண்டும் அதிகமாகிக் கொண்டே செல்வதை அவனது முகம் அடிக்கடி காட்டிக்கொண்டு வருகிறது. எனக்கென்னவோ நடப்பவை நல்லதா? கெட்டதா? என்பதை ஊகிக்க இயலவில்லை.

“ஷாலு உன்னது அந்த ரெண்டும் செம்மடி அது எப்படி அப்படி செதுக்குன சிலைக்கு இருப்பது போல இருக்கு, ரோட்ல போரப்பல்லாம் எல்லாரும் அங்கதான்டி முறைச்சு முறைச்சு பார்க்கறானுங்க செம்ம்ம்ம கிக் தெரியுமா!!!” ஈரோட்டிலிருந்து வந்த அன்றைக்கு இரவு ஆட்டத்திற்கு பிறகு போர்வைக்குள் விமல் குடைந்துக்கொண்டே சொன்னது நினைவிற்கு வந்தது. தலையை குனிந்து எனது அந்த இரண்டையும் உற்று பார்த்தேன்.

‘நிஜமாகவே அப்படிதான் இருக்கம் போலருக்கு..’ நினைவோடு அவன் அடுத்தவர்கள் ரசிப்பதை கிக் என சொன்னது நினைவுக்கு வந்தது.

‘ச்சீ அதுக்காக அடுத்தவன் தன் பொண்டாட்டிய ரசிக்குறரதெல்லாமா ஒரு ஆம்பள ரசிப்பான்?!!!’ கைகள் தான் பாடி லோசனை உடலில் தடவியதே தவிர மூளையோ விமலின் ரசனைகளையும், அவனது விருப்பங்கள் மற்றும் உளரல்களையும் நினைத்து சிந்தனையில் இருந்தது. அறைக்குள் குயிலின் ஓசை கேட்டது.

அழைப்பு மணி யாரது இந்த நேரத்தில்?… மனதில் கேள்வியோடு வேகமாக குளியலை முடித்து ஒரு நைட்டியை ஈர உடம்பிலேயே அணிந்துக்கொண்டு பாத்ரூமிலிருந்து வெளியே வந்த போது மறுபடியும் குயில் கூவியது.

“வர்ரேன் வெய்ட்”

வார்த்தைகளை தொடர்ந்து வேகமாக சென்று கதவின் தாழ்ப்பாள்களை நீக்கி கதவை திறந்தேன். வெளியே சுமார் 25 வயது மதிக்கத்தக்க அந்த இளைஞன் நின்றிருந்தான். கதவை திறந்ததும் அவனது பார்வை எனது முகத்தில் முதலில் நிலைத்தது. பிறகு சற்று கீழே இறங்கிய அவனது விழிகள் ஏன் அப்படி விரிந்தன என புரியாமல் அவனை பார்த்த நான்.

“யாரு நீங்க? என்ன வேணும்?”, அவன் நிலை தடுமாறியது போல் தோன்றியது வெறித்த அவனது விழிகளை பார்த்தேன். குணிந்து அவன் பார்வை சென்ற இடத்தையும் பார்த்தேன். எனது முன்னழகு பெட்டங்கள் இரண்டும் ஈரத்தால் நைட்டியோடு ஒட்டி லேசாக துருத்திக்கொண்டிருந்தது.

ச்சீ வெட்கங்கெட்டவன்… எப்படி பார்க்கிறான் பார்.. பொம்பலைங்களை இப்படியா பார்பார்கள் ஆண்கள் அனைவருமே இப்படிதான் போல் தெரிகிறது.

“ஹலோ மிஸ்டர்…”, சற்று அழுத்தமாக நான் அழைத்ததும் சுதாரித்தவன்.

“கொரியர் மேடம்”, என்றபடி ஒரு கவரையும் கையேழுத்துக்கான டிஜிட்டல் மிஷினையும் காட்டினான். அவனை கோபமாக முறைத்தபடி கையெழுத்தை போட்டுவிட்டு கதவை அவன் முகத்தில் அறைவதாய் நினைத்து வேகமாக சாத்தினேன். முன்ன பின்ன பொண்ணுங்கள பார்த்தே இருக்க மாட்டான் போல.

‘உன் செதுக்கின அம்சங்களோட மகிமைடி கண்டிப்பா உன்ன பார்த்தா எவனும் அப்படி நகரவே மாட்டானுங்க ஷாலு’ இரண்டு நாட்களுக்கு முன்பு விமல் கூறியதை இந்த கொரியர் நிருபித்துவிட்டானே ச்சே எனக்கெதுக்கு அந்த நினைப்பு வருது.

கவரை ஷோபாவில் வீசிவிட்டு துணி மாற்றி அறைக்குள் நுழைந்தேன்.

விமலுக்கு எப்பவும் பிடித்த சிவப்பு நிற காம்பினேசனில் ப்ராவிலிருந்து அனைத்தும் சிவப்பு என மாற்றிய பிறகு ஹாலுக்கு வந்து கடிகாரத்தை பார்த்தால் மணி 6 ஐ காட்டியது. இன்னும் இரண்டு மணி நேரங்கள் உள்ளதே ச்சீ இன்னிக்குன்னு பார்த்து இந்த கடிகாரம் நேரத்தை மெதுவா கொண்டு நகருதோ?. என்னுடைய என்னத்தை கண்டு எனக்கே சிரிப்பாய் வந்தது.

‘இது இந்த சிரிப்பிற்கு தான் அவனவனன் மயங்கிக் கிடப்பானுங்க’ ச்சை என்ன இது நமது ஒவ்வொரு செயலுக்கு பின்னும் விமலின் வார்த்தைகளே நினைவுக்கு வருகிறது.

ஷோபாவில் கிடந்த அந்த கவர் என் கண்களுக்கு தெரிய அதை எடுத்து டூ அட்ரஸ் பார்க்க விமல் பெயரில் இருந்தது. என்னை பார்த்து பரவசமடைந்ததில் அந்த கொரியர் ஆசாமி யாருக்கு வேண்டும் என்றாலும் கவரை கொடுத்திருப்பான் விமல் பற்றி விசாரிக்காமலேயே கொடுத்துவிட்டு சென்றுவிட்டான். கவரை பிரிக்கலாமா? வேண்டாமா? அப்படி என்ன இவ்வளவு தட்டையாக அவனுக்கு பார்சல்? ஆனது ஆகட்டும் பாப்போம்… கவரை பிரித்து உள்ளே பார்த்தால் ஒரு டிவிடி இருந்தது டிவியை ஆன் செய்து ப்ளேயரில் அதை போட்டேன்.

சற்று நேரத்தில் திரையில் காட்சிகள் வர அதை பார்த்த எனது விழிகள் இரண்டும் மேலும் மேலும் விரிவடைந்தன. ஒரு பக்கம் இனம் புரியாத ஒரு உணர்வும், மறுபுறம் கோபமும், மற்றொரு புறம் இப்படியுமா என்ற சிந்தனையும் மூம்முனை தாக்குதல்களை எனது மூளைக்குள் நடத்த ஆரம்பித்தன.

அரசு மருத்துவமனை, இராயப்பேபட்டை..

ஜீப் அந்த வளாகத்திற்குள் நுழையும் போதே ஆங்காங்கே என பல வெள்ளை வேட்டிகளும் கதர் சட்டைகளுமாக கும்பல்கள் காட்சி அளித்தன.

“போச்சுடா இதுல அரசியல் வாதிங்க வேறையா விளங்கிடும்” வால்டர் சொல்லிக்கொண்டே ஜிப்பிலிருந்து இறங்க மற்றொருபுரம் சூர்யா சிகரெட்டை அணைத்தபடி இறங்கினான்.

போலீஸ் வாகனத்தை கண்டவுன் ஆங்காங்ககே தனித்தனியாக பேசிக்கொண்டிருந்த கதர் சட்டைகள் தங்களது வேட்டிகளை மடித்துக்கட்டியபடி ஒன்றுகூடி இவர்களை நோக்கி வந்தன.

“வாங்க போலிஸ்…. எல்லாம் முடிஞ்சப்பறம் நிதானமா வந்து சவ அடக்கம் பன்ன வந்தீங்களா?”, ஒரு கதர்வேட்டி மீசையை முறுக்கியபடி கேட்க.

“இவனுங்களுக்கு இதே தான் மாமு வேலை… சொல்ல முடியாது ஆள செட் பன்னி இவங்களே கூட போட்ருப்பாங்க மாமு தலைவரு சொன்னதுக்காகதான் சைலன்டா இருக்கோம். கொன்னது மட்டும் யாருன்னு தெரியட்டும் மவனே நெஞ்சுல இல்ல …. கு…. ல இருக்குற மஞ்சா சோத்தையும் தனியா எடுத்துறோம்”

இன்னோருவன் முழு போதையில் இருந்தான் என்பது அவனது ஆட்டத்தையும், கால்கள் இரண்டும் ஒரு இடத்தில் நிற்காமல் பேசியதில் இருந்தே சூர்யாவிற்கு புரிந்தது.

“சார் நெஞ்சில ஓகே அங்கயுமா மஞ்சா சோறு இருக்கும்…..”, சந்தேகம் கேட்க வால்ட்ரை முறைத்த சூர்யா அவர்களது பேச்சை காதில் விழாததது போல் காட்டிக்கொண்டு உள்ளே பிணவறையை நோக்கி நடக்க வால்டரும் மூக்கில் கர்சீப்பை கட்டியபடி அவனை பின்தொடரந்தான்.

“யார் சார் செத்தது பைல் படிச்சுட்டீங்களா”

“பிரபல இராயப்பேட்டை ரவுடி பாபு”, சூர்யாவின் பதிலுக்கு சற்று கண்களை அகல விரித்தான் வால்டர்.

“அப்புறம் கமிஷ்னரும் நம்ம டிபார்ட்மென்டல, நம்ம ஸ்டேஜ்லயிருந்து சர்வீஸ் பன்னவர், தேவையில்லாம இந்த கேஸ நம்மிக்கிட்ட தர்ர அளவுக்கு அவர் முட்டாள் இல்லன்னு புரிஞ்சிக்க வால்டர்”.

வால்டர் புரியாமல் சூர்யாவின் முகத்தை பார்க்கும் போதே இருவரும் பிணவரையின் வாசலில் இருந்தனர்.

“வணக்கம் சார்”, காவலாளி, பிணத்தை தூக்குபவன், என பல பட்டங்களை சுமந்துக்கொண்டிருந்த அவன் வாயில் அடிக்கும் மட்டமமான சரக்கு வாடையோடு வணக்கத்தை வைக்க அதை ஆமோதித்தபடி இருவரும் உள்ளே நுழைந்தனர்.|கதையை படி கையை அடி தமிழ்செக்ஸ்ஸ்டோரீஸ்.இன்போ|

“எங்க இருக்க பாடி” சூர்யாவின் கேள்விக்கு அவன் மேடையின் மீது கிடத்தப்பட்டு வெள்ளைதுணியால் முகத்தை மட்டும் விட்டுவிட்டு மற்ற பாகங்களை முழுமையாக கட்டப்பட்டிருந்த அந்த உடலை காட்டினான். இருவரும் சற்று நேரம் அந்த முகத்தையும் அதில் டாக்டர்கள் போடப்பட்டிருந்த தையல்களையும் பார்த்துவிட்டு வெளியே வந்தனர்.

லோக்கல் எஸ்.ஐ இவர்களுக்காக காத்திருந்தார்.

சூர்யாவிற்கு அவர் வைத்த சல்யூட்டை ஆமோதித்தவன்.

“பாடிய எந்த இடத்துல பாத்தீங்க”

“ரோட்டோரத்துல ஒரு மரத்துக்கு பின்னாடி புதர்ல இருந்துச்சு சார், முதல்ல முகம் அடையாளம் தெரியல அப்புறம் தான் தண்ணிய அடிச்சு முகத்துல இருக்குற இரத்தத்தை அகற்றினதும் அடையாளம் தெரிஞ்சது”.

“செத்தவனோட வீட்டு ஆளுங்களுக்கு சொல்லியாச்சா”

“அவனுக்குன்னு குடும்பம் குட்டில்லாம் கிடையாது சார், பேர் போன ரவடி, தினம் ஒருத்தின்னு கூத்தடிப்பான், கொலை, கொள்ளை, கடத்தல், ஆள்மாறட்டம்ன்னு அத்தனை கேசும் அவன் மேல இருக்கு பல நாள் தலைமறைவிலேயே இருப்பான் இப்ப சமீபத்துலதான் மினிஸ்டர் சப்போர்ட்ல கவுன்சிலர் ஆனான், இது கூட அரசியல் ரீதியான கொலையோன்னு டவுட் இருக்கு”

அவருடைய வார்த்தைகளை சூர்யாவின் மைன்டில் பதிவாகிக்கொண்டிருந்த அதே நேரம் வால்டரின் டேப்பிலும் பதிவாகிகொண்டிருந்தது.

“ஐ.சி, பாப்போம் கண்டுபிடிச்சா தெரிஞ்சுரும் அரசியலா ரவுடி கோஷ்டி மோதலான்னு, ஆமா யாரு இந்த கதர் கோஷ்டிங்க”

“மினிஸ்டர் ஆளுங்க சார் இப்போ இத அரசியலாக்க பாக்கராங்க”

“ஓஹோ, பாடிய யார்கிட்ட ஒப்படைக்க போறீங்க?”

“செத்தவன் கிட்ட அரசியல் பணம் நிறை இருக்கு அதனால திடீர்‘ன்னு நான்தான் தம்பி, நான்தான் அவன் கூத்தியான்னுட்டு ரெண்டு மூனு கோஷ்டி கும்பலோட வந்திருக்கு எங்களுக்கும் குழப்பம் தான்”, சொல்லிவிட்டு அவர் பெருமூச்சு விட வால்டர் உள்ளுக்குள் சிரிப்பதை சூர்யாவின் மூளை உணர்ந்தது.

“ஓகே டாக்டர் பிஎம் ரிப்போட்ஸ் வந்தாச்சா?”

“வந்தாச்சு சார் அத கொடுக்கதான் காத்திட்டுருக்கிறேன்”, என்றபடி ஒரு கவரோடு ரிப்போர்டை நீட்டினார் அந்த எஸ்ஐ.

ஏற்கனவே க்ரைம் சீன் ரிப்போர்டை முழுமையாக சூர்யா படித்திருந்தான் கமிஷ்னர் அளித்த பைலில்.

தற்போது பிஎம் ரிப்போர்டை படித்தவன்.

“பாடில மொத்தம் 29 எடத்துல வெட்டப்பட்டு ஸ்பாட்ல மரணம் அப்படின்னு இருக்கு.. நீங்க பாக்கும்போது ஏதாவது வேற தடயங்கள் ரிப்போர்ட்ல இல்லாம இருந்ததா?”

“நத்திங் சார், அந்த ஏரியாவ முழுசா அலசிட்டோம் இவன் பக்கத்துல நின்னுட்டு இருந்த கார தவிர வேற எதும் அங்க கிடைக்கல”.

சற்று சிந்தித்த பின் சூர்யா அந்த எஸ்ஐ க்கு நன்றியோடு கைகுழுக்கிவிட்டு இருவரும் லோக்கல் போலிஸ் ஸ்டேசனை நோக்கி ஜீப்பை விரட்டினர். ஜீப்பில் அமைதியாக இருந்த சூர்யாவை பார்த்த வால்டர்…

“சார் எனக்கு தெரியாத ஏதோ ஒன்னு பைல்ல உங்களுக்கு புரிஞ்சுருக்கு என்னன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?”

“ம்ம் எஸ்ஐ கடைசியா ஒன்று சொன்னாரே கவனிச்சியா”

“சுற்றி ஒரு கார் தவிர எதும் கிடைக்கலன்னு அதான சார்?”

“ஆமாம், அந்த கார் கலர் சிவப்பு, மாடல் ஹோன்டா ப்ரையோ”, சொன்ன சூர்யாவை வாய் பிளந்தபடி வால்டர் பார்க்க சூர்யா ஜீப்பின் அடுத்த கியரை போட்டு வேகத்தை கூட்டினான்.

//////////////////
தடம் எண் 1.4
மூன்று முறை அழைப்பு மணியை நான் அழுத்தியும் ஷாலு கதவை திறக்காததை கண்டு பயம் எழுந்தது. என்னாச்சு இவள் நான் வருவதை மனதாலேயே உணர்ந்து கதவை திறப்பவள் ஆயிற்றே…

நான் நினைத்துக்கொண்டிருக்கும் போதே கதவு திறந்து என் எதிரே ஷாலு நின்றாள்.

மனம் முழுக்க மகிழ்ச்சியோடு அவளை நான் பார்க்க… அவளது முகத்தில் மகிழ்ச்சியோ அல்லது வழக்கமான குறும்போ இல்லை மாறாக கடுரமான கோபம் தெரிந்தது.

கதவை திறந்து சற்று நேரம் கோபமாக பார்த்தவள். பேசாமல் உள்ளே சென்று ஷோபாவில் அமர்ந்துக்கொண்டாள். நான் புரியாமல் நேராக அறைக்கு சென்று குளித்துவிட்டு உடைமாற்றிக்கொண்டு ஹாலுக்கு வந்தேன். ஷாலு இன்றைக்கு சிவப்பு நிற உடையில் ஆளை அசத்தும் அழகியாக காட்சியளித்தாள்.

“என்னாச்சு ஷாலு” அமைதியாக இருந்தாள் பதிலைக் காணோம். அவள் முன்பு கிழிக்கப்பட்ட கொரியர் கவர் இருந்தது. அதை எடுத்து ப்ரம் டூ வை பார்த்தேன்.

டூ வில் என் முகவரியும், ப்ரம்மில் என்னுடைய பால்ய நண்பன் ஒருவனுடைய முகவரியும் இருந்தது. அவன் பெயரை பார்த்ததும் எனக்கு போன மாதம் அவனோடு தொலைபேசியில் பேசியது நினைவிற்கு வந்தது.

அவனும் திருமணம் ஆனவன், அவன் மனைவி மிக அழகி என்றும் அவனுக்கு எல்லா விதத்திலும் ஒத்துழைப்பதாகவும் கூறினான்.

பிறகு அவன் கூறியதை கேட்டு முதலில் நம்ப முடியாமல் நான் அதிர்ந்து நின்றேன். அதாவது அவன் மனைவியோடு அவனது தற்பேதைய சில நண்பர்கள் கூடி கூலாவி பற்பல பலான வேலைகளையெல்லாம் இவன் முன்னால் வைத்து அவர்கள் செய்ததை இவன் மிக ரசித்து படம் எடுத்து அவ்வப்போது அதை பார்த்து பார்த்து ரசிப்பதாகவும் கூறினான்.

நான் அந்த வீடியோவை அனுப்பு பார்த்துட்டு சொல்லுறேன் என சொல்லியிருந்தேன்.

ஷாலுவின் கோபத்திற்கு காரணம் புரிந்தது. நிமிர்ந்து அவளை பார்த்தேன்.

என்னை முறைத்துக்கொண்டிருந்தாள்.

“பாத்துட்டியா”. பேசவில்லை.

“அடுத்தவங்க தபாலை பிரிப்பது தவறுன்னு தெரியாதா செல்லம்”, அவள் மேலும் முறைக்க துவங்கிளாள்.

“மாடர்ன் உலகம் இது சகஜம் ஷாலு, எனக்கு புரியல நீ சிட்டில வளர்ந்தியா இல்ல பட்டுக்காட்ல வளர்ந்தியான்னு எப்ப பார்த்தாலும் எதுக்கெடுத்தாலும் கோவம் பேசி புரிஞ்சுக்க மாட்டே”, என்னுடைய கோபத்தில் அவளது கோபம் சற்று தளர ஆரம்பித்தது.

“ஆமாம் உங்க ப்ரண்ட் ரொம்ப நல்லவன் யோக்கியன்னு நெனைச்சேன், சே கட்டுண பொண்டாடிய அடுத்தவங்க…. ச்சீ அத சொல்லவே நாக்கு கூசுது விமல் அதை உனக்கு பார்ச்ல்ல வேற அனுப்பியிருக்கான் அந்த மடையன்”, கோபம் என் மீதா அல்லது அவன் மீதா எனக்கு புரியவில்லை.

டிவியை பார்த்தேன் திரையில் வீடியோ முழுமையாக ஓடியதை அதன் முடிவு நேரம் பார்த்து தெரிந்துக்கொண்டேன்.

சண்டாளி முழுசா பார்த்தட்டு தான் இவ்ளோ கோபமா. நான் கூட ஏதோ ஆரம்பத்துலயே டீவிய நிறுத்திட்டுதான் கோபத்துல இருக்கான்னு நினைச்சேன்.

அதுவரை சந்தோசம் இத இவ கிட்ட எப்படி காட்றதுன்னு நினைச்சுட்டு இருந்தேன் அவளாவே பார்த்துட்டா கடவுளே தேங்க்ஸ். மனதிற்குள்ளேயே சந்தோசமும், வெளியே அப்பாவி போல் முகத்தை வைத்துக்கொண்டேன்.

“ஆமாம் ஷாலு அவன் போன மாசம் என்கிட்ட சொன்னான் அனுப்பறேன் ஒரு சிடி பாருன்னு எனக்கும் என்னன்னு தெரியாது, பாவி பயல் இப்படியா இருப்பான்”, முகத்தை அப்பாவியாக வைத்துக்கொண்டு நான் சொல்வதை கேட்டவள்.

“ஆமாம் நீ ரொம்ப ஒழுக்க சீலன்டா”

உன்ன பற்றி எனக்கு தெரியாதா என்பதை போல் ஒரு பார்வை பார்த்தவள் சைலன்ட்டாக அவளது கைப்பையை தோளில் மாட்டுக்கொண்டு ஹாலின் கண்ணாடி முன்பு நின்று முகத்தில் மாறுதல் தெரிகிறதா என பார்த்தாள். பின்பு பவுடரை சற்று ஒப்பனை செய்துக்கொண்டு கதவை நோக்கி நடக்க நான் நாய்க்குட்டியாக அவள் பின்னே நடந்தேன்.

ம்ம்ம் மேக்கப், அவ்ளோ கோபத்திலும் இப்படி இவ சீவி சிங்காரித்துக்கொண்டாள் இயற்கையோடு சேர்த்து செயற்கை அழகும் கலந்து பார்ப்பவன் குஞ்…, இல்ல நெஞ்சமெல்லாம் நிறைவது சகஜம் தானே அதைதானே நானும் விரும்புகிறேன்.

மேக்கப் போட்டுக்க அடுத்தவனுக்கு காட்டுன்னு நானா சொல்கிறேன்.
அவள் பின்புற அசைவுகளை கவனித்தபடி யோசனையோடு அவளை தொடர்ந்து கீழே வந்து காரில் அமர்ந்து அதை ஸ்டார்ட் செய்தேன்.

ஷாலு எனக்கு முன்பு எனது இருக்கைக்கு அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்தாள். அவளது முகத்தில் கோபம் சற்று குறைந்திருந்தது. ஆனால் கடுகடுப்போ அப்படியே இருந்தது. இருடி உன்னயும் அவளை போலவே பல பேரோட…., மனம் நினைக்க, அது நடக்குமா? என இன்னோரு மனச்சாட்சி நினத்தது.

காரை விரட்டினேன் பீச்சை நோக்கி…

215740cookie-checkஇன்பத்தின் உச்சகட்டம் Part 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *