உன் மேல இருக்கிற ஆசை அப்படி 9

Posted on

பாண்டியின் திருமணத்திற்கு செல்ல முடியாததால், இரண்டு நாட்கள் கழித்து புதுமண தம்பதிகளை பார்த்து வாழ்த்திட திருநெல்வேலிக்கு கிளம்பினேன். ரயில் பயணத்தில் பழைய வாழ்க்கை பயணத்தை புரட்டிப் பார்த்துக்கொண்டே பயணித்தேன்.

செல்வத்துடன் எனது உறவு துவங்கிய சில மாதங்களுக்குப் பிறகு, மீண்டும் திருநெல்வேலி செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எனது கணவரின் உறவினர் ஒருவரின் திருமணத்திற்கு, அவரால் செல்ல முடியாத சூழ்நிலை இருந்ததால் என்னை சென்று வருமாறு கூறினார்.

நானும் எனது அண்ணி வீட்டிற்கு சென்றுவிட்டு அவர்களுடன் திருமணத்திற்கு சென்றேன். அங்கு நிறைய சொந்தங்களை சந்தித்தேன். அப்போதுதான் எனக்கு இரு அத்தை இருப்பதும் அவர்களின் மூத்தவருக்கு மூன்று மகன்களும், இளைய அத்தைக்கு ஒரு மகனும் இருப்பது தெரிந்தது.

அத்தை மகன்கள் என்பதால் உரிமை எடுத்து பேசத் துவங்கினேன். அத்தை மகன்கள் அனைவரும் என்னை விட வயதில் குறைந்தவர்கள் தான். அவர்களின் வயது 19ல் துவங்கி 27 வரை இருந்தது.

அந்த 19 வயது வாலிபன் தான் பாண்டி, சின்ன அத்தையின் ஒரே மகன். மற்றவர்களை ஒப்பிடுகையில் அவன் பொறுப்பாளனாக தெரிந்தான். வயதுக்கு மீறிய முதிர்ச்சி அவனது பேச்சில் தெரிந்தது. இருந்தாலும் அவனது தோற்றம் எனக்கு செல்வத்தை நினைவுபடுத்தியது.

செல்வத்தை போன்ற ஒல்லியான தேகம், கொஞ்சம் கருமையான நிறம் என செல்வத்தை நினைவுபடுத்துவது போல இருந்தான். அதனால் எனது கவனம் அவன் மீது சென்றது. மற்றவர்களைவிட அவனிடம் அதிகமாக பேசத் துவங்கினேன்.

அவன் அப்போதுதான் ஐடிஐ முடித்து விட்டு சென்னையில் வேலை செய்து கொண்டிருந்தான். அவனிடம் பேச பேச அவனை அதிகமாக பிடிக்கத் துவங்கியது. அதனால் திருமணம் முடிந்து செல்லும் போது தொலைபேசி எண்களை பரிமாறிக் கொண்டோம்.

பெங்களூர் வந்த பிறகு அவனுடன் அடிக்கடி தொலைபேசியில் பேசத் துவங்கினேன். செல்வம் எனக்கு மாதாமாதம் ரீசார்ஜ் செய்து விடுவதால், அதனை பாண்டியுடன் பேச உபயோகித்துக் கொண்டேன். அந்தத் தருணம் தான் நான் புதிதாக காமத்தை அனுபவிக்க துவங்கிய தருணம்.

அதனால் பாண்டியுடன் ஏற்பட்ட பழக்கம் காமத்தையே நாடியது. அவனிடம் அனைத்தையும் வெளிப்படையாக பேசுவதால் அவனும் என்னிடம் வெளிப்படையாக பேசுவான். அப்போதுதான் அவனது காதல் விவகாரம் குறித்தும் கூறினான்.

அதன் பிறகு அவன் காதலியுடன் இருந்த நெருக்கமான தருணங்களை பற்றி பேசி அவனது காம எண்ணத்தை தூண்டி கொண்டிருந்தேன்.

அவனுக்கு கலவி அனுபவம் கிடையாது, ஆனால் சில முத்தங்கள், தொடுதல் என சில அனுபவங்கள் இருக்க, அதனைப் பயன்படுத்தி அவனது காம எண்ணங்களை கொஞ்சம் கொஞ்சமாக வெளியே கொண்டுவர துவங்கினேன்.

அந்த நேரம் எனக்கு எனது உணவகத்தில் இருந்து பயிற்சிக்காக சென்னையில் உள்ள ஒரு உணவகத்திற்கு ஒரு வாரம் செல்லுமாறு அனுப்பி வைத்தனர்.

பயிற்சிக்கு வந்த அனைவரையும் அதே உணவகத்தில் தங்க வைத்தனர் அதனை பாண்டியுடன் ஊர் சுற்ற பயன்படுத்திக்கொண்டேன்.

பயிற்சி நேரத்தில் ராஜா என்ற அந்த உணவகத்தில் வேலை பார்த்த ஒருவனுடன் பேசி பழகிக் கொண்டும், மற்ற அனைத்து நேரங்களில் பாண்டியுடனும் சுற்றிக் கொண்டிருந்தேன். பாண்டியுடன் அனைத்து செலவுகளையும் நான் தான் பார்த்துக் கொண்டேன்.

பேருந்து, ரயில் என பயணநேரம் அனைத்திலும் அவனுடன் நெருக்கமாக அமர்வது, மடியில் படுத்துக் கொள்வது என அவனுக்கு எனது ஆசைகளை புரிய வைத்துக் கொண்டிருந்தேன். அவனும் அதனை புரிந்து கொண்டு ஒத்துழைத்தான். ராஜாவுடன் நட்பு நன்றாக வளர்ந்தது.

அவன் காமத்தை எதிர்ப்பார்க்கிறான் என்று தெரிந்தும், அவனுடன் நெருக்கம் காட்டினேன். ராஜா என்னைவிட உயர்ந்த பதவியில் இருக்கிறான். அதனால் எங்களது நெருக்கம் எனக்கு வசதியாக இருந்தது. மற்றவர்களைவிட எனக்கு அதிக சலுகைகள் கிடைத்தது.

ராஜா என்னைவிட இரண்டு வயது சிறியவன், சென்னை தான் அவனது சொந்த ஊர். பார்ப்பதற்கு அழகாகவும் உடற்கட்டுகளுடனும் காணப்பட்டான். அவனைப் பார்க்கும் பெண்களுக்கு அவன்மேல் ஈர்ப்பு வருவது சகஜம்தான். ஆனால் அவனுக்கு என் மீது ஈர்ப்பு வர, அதனை பயன்படுத்திக்கொண்டேன்.

இருவரும் அடுத்தது என்ன என்பதை தெளிவாக புரிந்து கொண்டதால், அந்த ஒரு வாரத்தில் எனக்குத் தேவையான நெருக்கம் பாண்டி மற்றும் ராஜாவிடம் கிடைத்தது. எனது அங்கங்களை தொட்டு விளையாடுவது யாருமில்லா நேரத்தில் உதட்டால் ஒற்றி எடுப்பது என்று எங்களுக்குள் நல்ல புரிதல் ஏற்பட்டது.

அன்று எனது பயிற்சியின் கடைசி நாள் என்பதால் பாண்டிக்கு அன்பளிப்பு வாங்கி கொடுக்க வேண்டும் என்று நினைத்து கடைவீதிகளில் இருவரும் அலைந்து கொண்டிருந்தோம்.

சில பொருட்களை வாங்கிக் கொடுக்க இறுதியாக ஒரு புத்தகக் கடையை அடைந்தோம் அங்கு அவன் பல புத்தகங்களைத் தேடிக் கொண்டிருக்க நான் யோகாசனம் பற்றிய புத்தகங்களைத் தேடிக் கொண்டிருந்தேன். ஏனென்றால் பாண்டிக்கு அதில் நிறைய ஆர்வம் இருந்தது.

அப்படித் தேடிக் கொண்டிருக்கும்போது கலவி சம்பந்தப்பட்ட யோகாசன புத்தகம் கண்ணில் பட, அதனை எடுத்துக் கொண்டேன். சில புத்தகங்களுடன் அதனை அவனுக்கு பரிசாக கொடுக்க, அவன் என்னைப் பார்த்து சிரித்தான்.

நானும் வெட்கத்தில் சிரிக்க, அந்த சந்திப்பு ஒரு நீண்ட முத்தத்தில் முடிவுற்றது. அவனது முத்தம் காமத்தை தூண்ட வேறு வழியில்லாமல் ஏக்கத்துடன் பிரிந்து சென்றேன். இரவு பெங்களூர் கிளம்ப வேண்டும் என்பதால் எனது உடைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தேன். அப்போது பின்னாலிருந்து இரு கைகள் எனது கண்களை மறைக்க, அது ராஜா என்று எனக்கு புரிந்தது.

“டேய் என்னடா பண்ற…..”
“உனக்கு ஒரு சர்ப்ரைஸ், என்கூட வா….”
“எங்கடா வரணும்…. இன்னைக்கு ஊருக்கு கிளம்பறேன் டா”.
“உன்ன வேற எங்கேயும் கூட்டு போகல, பக்கத்து ரூமுக்கு தான் வர சொல்றேன்”.

அவன் எனது கண்களை மூடியபடியே அருகில் உள்ள அறைக்கு அழைத்து சென்றான். உள்ளே சென்றதும் எனது கண்களைத் திறக்க மகிழ்ச்சியில் ஸ்தம்பித்து நின்றேன்.

அறை முழுவதும் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு, அறைக்கு நடுவே ஒரு மேசை மற்றும் இரு நாற்காலிகள் போடப்பட்டிருந்தது. மின்விளக்கு எதுவுமில்லாமல் மெழுகுவர்த்திகள் மட்டும் ஆங்காங்கே ஏற்றப்பட்டிருக்க, அந்த மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் அறை மிகவும் அழகாக காட்சியளித்தது.

“என்னடா இது எதுக்கு இவ்வளவு அலங்காரம்”.
“நீ இன்னைக்கு ஊருக்கு கிளம்புற, அதான் லாஸ்ட் டே உனக்கு மறக்க முடியாத ஒண்ணா இருக்கணும்னு இந்த டின்னர் ரெடி பண்ணுனேன்”.

“சோ பியூட்டிஃபுல் டா…. இந்த மாதிரி யாரும் இதுவரைக்கும் பண்ணது இல்ல, எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு”
“உனக்கு பிடிக்கணும்னு தான் பார்த்து பார்த்து எல்லாம் செஞ்ச”.
“தேங்க்யூ ராஜா”.
“தேங்க்யூ எல்லாம் வேண்டாம் வா சாப்பிடலாம்”.

இருவரும் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் உணவுகளை உண்டு முடித்தோம். அதன் பிறகு மீண்டும் ஒரு சிறிய சர்ப்ரைஸ் இருப்பதாகக் கூறி கட்டில் மீது இருந்த ஒரு பெட்டியை திறக்குமாறு கூறினான். நானும் எழுந்து சென்ற பெட்டியை திறக்க, உள்ளே என் பெயர் பதிக்கப்பட்ட தங்க மோதிரம் ஒன்று இருந்தது. அதனைப் பார்த்ததும் எனது மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

“இது எனக்கா டா”.
“உனக்குதான் கனி நான் ஆசையா வாங்கினது”.
“ரொம்ப நல்லா இருக்குதுடா…. இருந்தாலும் இது கொஞ்சம் ஓவரா தெரியுது”.

“அப்படி இல்ல கனி, உனக்கு இது ரொம்ப கம்மிதான். ஆனா என்னால இதுதான் உனக்கு வாங்கி கொடுக்க முடிஞ்சது” என்று கூறிக்கொண்டே எனது அருகில் வந்து மோதிரத்தை கையில் எடுத்துக் கொண்டான்.

அவன் எனது கையைப் பிடித்து, விரலில் மோதிரத்தை அணிவித்தான். அப்படியே எனது கையில் ஒரு முத்தமிட, நான் சொக்கிப் போனேன். பிறகு அவன் எழுந்து என் முகம் பார்த்து நிற்க, நானும் அவனைப் பார்த்துக் கொண்டே நின்று கொண்டிருந்தேன். எந்த நொடி அது நிகழ்ந்தது என்று தெரியவில்லை.

ஆனால் எனது உதடு அவனது உதட்டில் பதிந்திருந்தது. அப்படியே அவனும் எனது உதட்டை சுவைக்க தொடங்க, இருவரும் முத்தமிடத் துவங்கினோம். ராஜா என்னை இருக்கமாக அணைத்துக் கொண்டு உதட்டை சுவைத்தான். நானும் அவனுக்கு ஒத்துழைப்பு கொண்டிருந்தேன்.

அப்படியே என்னைக் கட்டிலில் அமரவைத்து, எனது டி-ஷர்ட்டை உருவி எறிந்தான். பிறகு வேகவேகமாக எனது உடைகள் முழுவதையும் கலைத்து, அவனது உடல்களையும் கலைத்து, இருவரையும் நிர்வாணமாக்கினான்.

நன்றாக உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தான். அதனைப் பார்த்ததும் ஆசைகொண்டு, கைநீட்டி தொட நினைக்க, அவன் எனது கைகளிரண்டையும் ஒன்றாக சேர்த்து பிடித்து, கட்டிலில் தள்ளி, தலைக்கு மேல் பிடித்துக்கொண்டான்.

அவனது மற்றொரு கை எனது பெண்மையை வருட, அவனது உதடுகள் எனது உதடுகளை சுவைத்துக் கொண்டிருந்தது. அவனது விரல்கள் எனது பெண்மையில் நீரை பெருக்கெடுத்து ஓடச் செய்ய, அவனது உதடுகள் எனது கழுத்தை மேய்ந்துவிட்டு, மார்பை சென்றடைந்தது.

அப்படியே அவன் எனது மார்பை சுவைக்க, அதனை நன்றாக அனுபவித்து கொண்டிருந்தேன். திடீரென எனது மார்புக்காம்பை கடித்து இழுக்க, “ஆஆஆ….. வலிக்குது டா…. கடிக்காத” என்று சத்தமாக கத்தினேன். அவன் “சாரி கனி” என்று கூறி விட்டு எனது பதிலை எதிர்பார்க்காமல், கடித்த இடத்தை அவனது நாக்கால் தடவிக் கெடுத்தான்.

அந்த சுகத்தில் வலியை மறந்து மீண்டும் காம இன்பத்தில் மூழ்கினேன். இன்னும் அவனது ஒரு கை, எனது கைகளை கட்டிலோடு சேர்த்து அழுத்திக் கொண்டிருக்க, மற்றொரு கையின் விரல்கள் பெண்மையின் உள்ளே நுழைந்தது. ஒரு வாரமாக கலவி இல்லாமல் இருந்ததால், சிறிது நேரத்தில் உச்சம் அடைந்தேன்.

அவனது ஈரமான கையை எனது முகத்தில் தேய்த்து, அதைப் பார்த்து சிரித்தான். பிறகு அருகிலிருந்த மேசையின் அலமாரியிலிருந்து ஆணுறையை எடுத்து அவனது ஆண்மையில் அணிந்துகொண்டான்.

உடனே எனது கால்களை விரித்து, ஈரம் சொட்டும் எனது பெண்மையில் அவனது ஆண்மையை நுழைக்க துவங்கினான். அவன் கொஞ்சம் கொஞ்சமாக அழுத்தம் கொடுக்க, அவனது ஆண்மை முழுவதும் எனது பெண்மையின் உள்ளே சென்று மறைந்தது.

பல எண்ணங்களால் குழம்பிப் போயிருந்த என்னை, அவனது ஆண்மை உள்ளே சென்று சரி செய்ய துவங்கியது. அது உள்ளே நுழைந்ததும் அனைத்து எண்ணங்களும் மறந்து, காமம் மட்டுமே நிறைந்து இருந்தது.

அப்படியே அவன் இடுப்பை அசைத்து புணர துவங்க, அவனது ஆண்மை என் பெண்மையின் உள்ளே சென்று வார துவங்கியது.

நான் கட்டிலில் படுத்துக்கொண்டு கால்களை விரித்திருக்க, ராஜா கீழே நின்று கொண்டு என்னை புணர்ந்து கொண்டிருந்தான். அவனது ஆண்மையின் உரசல்கள் எனது பெண்மையின் உள் காமத் தீயை பற்றி எரியச் செய்தது. அதனால் எனது இன்பங்களை முனகல்களாக வெளியே தெரிவித்துக் கொண்டிருந்தேன்.

அவன் எனது கால்களை இறுக்கமாக பிடித்துக்கொண்டு இன்னும் வேகமாக புணர துவங்கினான்.

அவனது வேகமான தாக்குதலால் எனது உடலுடன் சேர்ந்து கட்டிலும் ஆடிக்கொண்டிருந்தது. சிறிது நேரம் அப்படியே புணர, திடீரென்று ஆண்மையை வெளியே எடுத்து என்னை புரட்டிப் போட்டான்.

பிறகு எனது இடையைப் பிடித்து தூக்க, நான் புரிந்து கொண்டு கட்டிலின் மேல் மண்டியிட்டு குனிந்து நின்றேன். அவனும் கட்டிலின் மேலே மண்டியிட்டு, பின்னாலிருந்து அவனது ஆண்மையை எனது பெண்மையின் உள் நுழைத்தான்.

ஆரம்பம் முதலே ராஜா வேகமாக புணரத் துவங்க, நான் கைகளை கட்டிலில் அழுத்திக் கொண்டு, அதன் சுகங்களை அனுபவித்துக் கொண்டிருந்தேன். அவன் அப்படியே வேகத்தை அதிகரித்து தாக்க துவங்க, நான் சிறிது நேரத்தில் உச்சத்தை நெருங்கிக் கொண்டிருந்தேன்.

உடனே எனக்கு பிடித்த நிலையில் உச்சம் பெற வேண்டுமென்று நினைத்து, அவனிடமிருந்து விலகி கட்டிலில் விழுந்தேன்.

அதனால் அவனது ஆண்மை எனது பெண்மையில் இருந்து வெளியேறியது. உடனே நான் புரண்டு படுக்க முயற்சி செய்ய, அதற்கு முன் ராஜா என் மீது விழுந்தான். நான் கூற வருவதை பொருட்படுத்தாமல், எனது பின் கழுத்தை அழுத்திப் பிடித்துக் கொண்டு, மீண்டும் அவனது ஆண்மையை உள்ளே நுழைத்தான்.

நான் “டேய்….. ராஜா…… டேய்……. இருடா…….” என்று கத்திக் கொண்டிருக்க, அவன் காதில் வாங்காமல் வேகமாக புணரத் துவங்கினான். சிறிது நேரத்தில் எனது பேச்சு அடங்கி முனகத் துவங்கினேன். நான் கட்டிலில் புரண்டு படுத்து இருக்க, அவன் எனது பின்னாலிருந்து புணர்ந்து கொண்டிருந்தான்.

என்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்பதை புரிந்து கொண்டு, காமத்தை அனுபவிப்பதில் மட்டும் கவனமாக இருந்தேன். சிறிது நேரத்தில் நான் உச்சத்தை நெருங்க, கட்டிலை இருக்கமாக பிடித்துக்கொண்டு உச்சம் அடைந்தேன்.

அடுத்த ஒரு சில நொடிகளில் அவனும் உச்சமடைந்து என் மீது சரிந்தான். அப்போது தான் என் நிலை எனக்கு புரியத் துவங்கியது.

ஒரு வாரமாக இருந்த கலவை பசியை, இது கொஞ்சம் குறைத்து இருந்தபோதும், ஏதோ என் மனதில் நெருடலாக இருந்தது. எப்போதும் கலவி முடிந்ததும் என்னுள் இருக்கும் மகிழ்ச்சி இப்போது இல்லை என்பதை புரிந்து கொண்டேன். அதனை எண்ணிக்கொண்டே படுத்திருக்க ராஜா பேசத் துவங்கினான்.

“எப்படி இருந்துச்சு டீ கனி”.
“ம்ம்ம்….. இட்ஸ் குட்”.
“குட் மட்டும் தானா….”
“நல்லா இருந்துச்சு…. ஐ ஃபீல் குட்”.

“அப்படின்னா ஓகே, நீ இந்த நாள மறக்க கூடாதுன்னு நினைச்சேன். ஆனால் என்னாலயும் இனி இந்த நாளை மறக்க முடியாது.”

“சரிடா டைமாச்சு, நான் கிளம்பனும். அப்புறம் ட்ரெயின மிஸ் பண்ணிடுவேன்”.

“இன்னொரு நாளு இருந்துட்டுப் போலாமே…….. இதே மாதிரி ஒரு நாள் ஃபுல்லா என்ஜாய் பண்ணலாம்”.

“இல்லடா, ஹஸ்பண்டுட ஆல்ரெடி சொல்லிட்டேன், நைட்டு கிளம்புறேன்னு. இப்ப இன்னும் ஒருநாள் சொன்னா டவுட் வரும்”.

“சரி கனி, நானே உன்னை ட்ராப் பண்றேன்” என்று எழுந்து உடைகளை அணிய துவங்கினான்.

நானும் எனது உடைகளை அணிந்துகொண்டு, எனது அறைக்கு சென்று அனைத்து உடைமைகளையும் எடுத்துக் கொண்டு கிளம்பினேன். ராஜா அவனது காரில் அழைத்துச் சென்று ரயில்வே நிலையத்தில் இறக்கினான். பிறகு “பார்த்து போ கனி போயிட்டு டெக்ஸ்ட் பண்ணு.

அடுத்த மீட்டிங்கு நான் வெயிட்டிங்” என்று கூறி காரிலிருந்து கீழே இறங்காமல் அப்படியே திரும்பி சென்றான். நானும் பொய்யாக புன்னகைத்து அவனை அனுப்பி வைத்தேன். என்னிடம் உண்மையாக மகிழ்ச்சி இல்லை, ஏதோ ஒன்று மனதில் உறுத்திக் கொண்டிருந்தது. ஏதோ சரியில்லை என்று மனது கூறிக் கொண்டிருந்தது…..

262311cookie-checkஉன் மேல இருக்கிற ஆசை அப்படி 9

1 comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *