உன் மேல இருக்கிற ஆசை அப்படி 14

Posted on

பாலாவுடன் எனது காம பயணம் துவங்கிய நினைவுகளை கண்களை மூடி, என்னுள் ஓட செய்து பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென எனது தோழியின் கணவர் சப்தம் கேட்டு கண்விழித்தேன். அவர் என்னை கீழே வருமாறு கூறிவிட்டு, சிறு புன்னகையுடன் சென்றார்.

அவர் எதற்காக அப்படி சிரிக்கிறார் என்று யோசித்துக் கொண்டே கீழே பார்க்க, எனது முந்தானை விலகி ஒரு பக்க மார்பகம் முழுவதும் வெளியே தெரிந்து கொண்டிருந்தது. “அடப்பாவி, எவ்வளவு நேரம் அங்க நின்னு பாத்துட்டு இருந்தான்னு தெரியலயே. சரி விடு பாத்தா பாத்துட்டு போகட்டும்” என்று எனக்கு நானே பேசிக் கொண்டேன்.

பிறகு கட்டிலில் இருந்து எழுந்து கீழே சென்றேன். அங்கு அனைவரும் வந்திருந்தனர். சிறிது நேரத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம் துவங்கியது. கேக் வெட்டி அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்க, பிறகு அனைவரும் அன்பளிப்பு கொடுத்து புகைப்படங்கள் எடுக்க, பாடல்கள் ஆடல்கள் என பிறந்தநாள் கொண்டாட்டம் மாலை முதல் இரவு வரை அரங்கேறியது.

இரவு உணவு அனைவருக்கும் அங்கேயே தயார் செய்திருக்க, அனைவரும் உணவு அருந்திவிட்டு கிளம்பத் துவங்கினர். நானும் எனது தோழியிடம் கூறிவிட்டு வெளியே வந்தேன். நான் வெளியே வர பாலாவும் என் பின்னாடியே “அக்கா. கனி அக்கா.” என்று அழைத்துக்கொண்டே வந்தான்.

“என்னடா, சொல்லு”.
“கிளம்பிட்டீங்களா”.
“ஆமா.”

“நேரம் ஆயிடுச்சு. அதனால் எப்படியும் வர மாட்டீங்கன்னு தெரியும். அட்லீஸ்ட் உங்கள வீட்டிலயாவது ட்ராப் பண்றேன்.”

“சரி வண்டி ஸ்டார்ட் பண்ணு. வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி ஒரு இடத்துக்கு போயிட்டு போகணும்” என்று நான் கூற பாலா அவனது இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்தான்.

“இருடா, ஒரு கால் மட்டும் பண்ணிக்கிறேன். ” என்று கூறி எனது தொலைபேசியில் இருந்து கால் செய்தேன்.
“ஹலோ, ஆமா. பார்ட்டி முடிஞ்சுது. இல்ல, இன்னைக்கு ஒரு நாளு நைட்டு அவ கூட ஸ்டேட் பண்றதுக்கு கூப்பிட்டா. அதான் நானும் சரின்னு சொல்லிட்டேன். ஆமா காலையில வந்துரு வேன்.” என்று கூறி அழைப்பை துண்டித்தனர்.

“சரிடா கிளம்பலாம். ஆனா காலைல 7 மணிக்கு நான் வீட்ல இருக்கணும். கரெக்டா டிராப் பண்ணிடுவியா” என்று பாலாவிடம் கூற அவன் மகிழ்ச்சியில் “சரிக்கா. ” என்று கூறினான். நான் வண்டியில் ஏற வண்டி நேராக பாலா தங்கியிருக்கும் வீட்டிற்கு சென்றது.

எனக்கு இது பழக்கப்பட்ட இடம்தான். அவன் கல்லூரி படிக்கும் காலங்களில் அவன் அறையில் நண்பர்கள் இல்லாத நேரம் வந்து செல்வேன். இப்போது வேலைக்கு செல்வதால் தனியா அறை எடுத்து தங்கியுள்ளான். அதனால் நான் விருப்பப்பட்ட நேரத்தில் வந்து செல்ல வசதியாக இருந்தது.

சில மாதங்களாக எனது கவனம் வேறு பக்கம் சென்றதால் அடிக்கடி இங்கு வரமுடியாமல் போனது. கடைசியாக 2 மாதங்களுக்கு முன்பு இங்கு வந்தேன். அதன் பிறகு இன்று தான் இந்த வீட்டிற்குள் அடியெடுத்து வைக்கிறேன்.

இரண்டு மாதம் கழித்து வருவதால் வரும் வழியிலேயே வண்டி மெடிக்கலில் நின்று விட்டு தான் கிளம்பியது. அதனால் வீட்டிற்கு வந்ததும் கதவை தாளிட்டு என் மீது பாய்ந்தவன் தான், பிறகு காலையில் அலாரம் அடித்த பிறகு தான் சுயநினைவுக்கு வந்தோம்.

கலவி, சிறிது நேர தூக்கம், என மாற்றி மாற்றி மூன்றா அல்லது நான்கு முறையா என்று தெரியாத அளவிற்கு சுயநினைவின்றி கலவி கொண்டோம். இரவு கூறியது போல ஏழு மணிக்கு முன்பாகவே என்னை எனது வீட்டில் கொண்டு சேர்த்தான்.

வீட்டிற்கு வந்ததும் சிறிது நேரம் உறங்கி விட்டு வழக்கம்போல் எனது வேலைகளை செய்யத் துவங்கினேன். இப்படியே நாட்கள் நகரத் துவங்கியது. இதற்கு முன்பு சந்துருவுடன் பேசுவதிலேயே அதிக கவனம் செலுத்தியதால் மற்றவர்களுடன் நான் செலவு செய்யும் காம நேரங்கள் குறைந்திருந்தது.

ஆனால் அன்று பாலாவுடன் செலவழித்த ஒருநாள் இரவு எனது காம வாழ்க்கையின் அற்புதத்தை மீண்டும் நினைவு கூர்ந்தது. அன்றிலிருந்து செல்வம், பாலா, ரஞ்சித், கவி, சந்துரு என அனைவர் மீதும் சமமாக கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.

வாரம் ஒரு முறை செல்வத்துடன் செலவழிப்பதை தவறவில்லை. மற்றும் மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது பாலாவின் வீட்டிற்கு சென்று வந்து கொண்டிருந்தேன்.

சந்த்ருவிற்கு எந்த சந்தேகமும் வராமல் கவி மற்றும் ரஞ்சித்திடம் பேசிக்கொண்டிருந்தேன். கவியுடன் ஏற்கனவே எல்லைகள் தாண்டியதால் கலவிக்கு மட்டும் அவன் வெறிகொண்டு காத்திருந்தான். கடைசியாக அவனைப் பார்த்தபோது எல்லாம் இந்த முறை நடக்கும் என்ற அவனது நம்பிக்கை கடைசி நொடியில் தகர்ந்து போனதால் அப்போதிருந்தே அடுத்த சந்தர்ப்பத்திற்காக அனைத்தையும் தயார் நிலையில் வைத்திருந்தான்.

அதேபோல சந்துரு வுடனும் ஏற்கனவே எல்லைகள் தாண்ட ஆரம்பித்துவிட்டதால் என்னை கட்டிலில் கிடத்த எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருப்பது மட்டுமல்லாமல் ஒவ்வொரு நாளும் அவனது எதிர்பார்ப்பை சிலமுறை நேரடியாகவும் பலமுறை மறைமுகமாகவும் சொல்லிக்கொண்டே இருந்தான்.

கடைசியாக ரஞ்சித் எங்களது உரையாடலில் அவ்வப்போது சிறிது காமம் கலந்து வந்து கொண்டிருந்தது.

இப்போது அதன் அளவை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தி, அவன் மீது எனக்கு இருக்கும் காம நாட்டத்தை அறிய முயல்கிறான் என்று நான் புரிந்து கொண்டு, உடனடியாக எதையும் வெளிப்படுத்தாமல் நான் மதில் மேல் பூனையாக இருக்கிறேன், என்ற எண்ணம் அவனுள் தோன்றுமாறு பேசிக்கொண்டிருந்தேன்.

அதனால் அவனும் சரியான தருணத்தில் முயற்சி செய்தால் இந்தப் பூனை அவன் பக்கம் பாயும் என்று காத்திருந்தான். எனக்கும் அவன்மீது நம்பிக்கை இருந்த போதும் சற்று பொறுமையாக இருப்போம் என்று அதை அப்படியே தொடர்ந்தேன்.

ஒரே நேரத்தில் அனைவரையும் சமாளிப்பது மிகவும் எளிதாக இல்லை. மற்றும் சமாளிக்க முடியாத அளவிற்கு கடினமாகவும் இல்லை. சந்துருவை மட்டும் தான் கவனமாக கையாள வேண்டியிருந்தது. மற்றபடி மீதம் இருப்பவர்களை சற்று எளிதாக சமாளிக்க முடிந்தது.

ஏனென்றால் அனைவரும் நான் என்ன கூறினாலும் அப்படியே நம்பினார்கள் மற்றும் எதை வேண்டுமானாலும் செய்வார்கள். மற்றவர்கள் அனைவரும் வேலைக்கு சென்று வருவதால் நான் அழைக்கும் போது மட்டும் தான் பேசுவது வழக்கம்.

மற்றபடி நீண்ட நாட்களாக தொடர்பில் இல்லாமல் இருந்தால் மட்டுமே அவர்களாக என்னை அழைப்பார்கள் மற்றபடி வாட்சப்பில் மட்டும் தான் பேசிக் கொண்டிருந்தோம். ஆனால் சந்துரு அப்படி இல்லை, ஒரு நாள் என்னிடம் பேசவில்லை என்றால், நான் பதில் கூறும் வரை மெசேஜ் மற்றும் கால் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.

சில நேரங்களில் எனக்கு அது தொல்லையாக இருந்தாலும், பல நேரங்களில் சற்று மகிழ்ச்சியாக தான் இருக்கும். நான் எங்கு இருக்கிறேன், என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று தெரியும் வரை நிம்மதி கிடையாது. அதனால் எப்போதும் என்னை பற்றி கவலை பட ஒரு ஜீவன் இருக்கிறது என்ற உணர்வு எனக்கு பிடித்திருந்தது.

அப்படி இருந்தாலும் அவனிடம் பல பொய்களை கூறி சமாளித்து தான் மற்றவர்களையும் தொடர்பில் வைத்துக் கொண்டிருக்கிறேன்.

பாண்டியுடன் மட்டும் எனது காம வாழ்க்கை முற்றிலும் என்று கூற முடியாது ஆனால் முடிந்துவிட்டது அவனிடம் எப்போதாவது உறவினராக பேசுகிறேனே தவிர, மற்ற எந்தவித தொடர்பும் இல்லை. அவன் இல்லை என்றாலும், அந்தக் கவலை இல்லாத அளவிற்கு மற்றவர்களுடன் இணைந்து கொண்டேன்.

எனக்கு தேவையான நேரத்தில் கலவி கொள்ள, எனது கணவருடன் சேர்த்து மூன்று பேரும், அனுமதி கிடைத்ததும் வாய்ப்பு கிடைக்காமல் இருவரும், எப்போது வாய்ப்பை உருவாக்கலாம் என்று ஒருவனும் எனது வாழ்க்கையில் இருக்க, அவர்கள் செய்யும் வேலைப்பாடுகளால் எனது வாழ்க்கை எந்த தொய்வும் இன்றி நன்றாக சென்று கொண்டிருந்தது.

இவர்கள் மட்டுமல்லாமல் அவ்வப்போது நான் கடந்து செல்லும் சில நபர்களும் எனது வாழ்க்கைக்கு சுவாரஸ்யம் தந்து சென்றனர். இப்படியே நாட்கள் நகர்ந்து செல்ல மீண்டும் திருநெல்வேலிக்கு எனது பயணம் துவங்கியது. இது எனது அண்ணனின் திருமண சம்பந்தப்பட்ட விடயம்.

ஆம் எனது அண்ணனுக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை. அவன் அதைப்பற்றி யோசிக்கவே இல்லை. நானும் பல காலங்களாக எனது அண்ணனுடன் தொடர்பில்லாத காரணத்தால் அவனுக்கு என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.

ஆனால் இப்போது எங்களுக்குள் சுமூகமான உறவு இருப்பதால் அவனுக்கு ஒரு வாழ்க்கைத் துணைவி அமைத்து வைக்க எண்ணினேன். அதனால் சென்ற முறை திருநெல்வேலி சென்றிருந்தபோது எனது உறவினர்களிடம் இதை பற்றி கூறியிருந்தேன்.

இப்போது எனது அண்ணனுக்கு பொருத்தமான வரன் ஒன்று அமைந்திருப்பதாக கூற, அதனைப் பற்றி தெரிந்துகொள்ள திருநெல்வேலி கிளம்பினேன். திருநெல்வேலி என்றதும் எனது முதல் தேர்வாக சந்துரு தான் இருந்தான். நான் இந்த முறை கோவில்பட்டி ரயில் நிலையத்தில் இறங்கினேன்.

அங்கு எனக்காக காத்திருந்த சந்துருவிடம் எனது உடைமைகளை கொடுத்துவிட்டு காத்திருப்பு அறையில் உள்ள கழிவறைக்கு சென்றேன். இரவுநேர பயணத்தால் எனது ஒப்பனைகள் கலைந்து இருந்ததால் அதனை சரி செய்து கொண்டிருந்தேன். அப்போது கதவு தட்டப்பட நான் அதனை திறந்தேன். உடனே சந்துரு உள்ளே வந்து கதவை தாழிட்டான்.

“டேய் லூசு, இங்க என்னடா பண்ற. யாராவது பார்த்திடுவாங்க, இது லேடீஸ் டாய்லெட்”.
“யாரும் இல்ல நான் பாத்துட்டு தான் வந்தேன். பிளாட்ஃபார்ம் ஃபுல்லா காலியா இருக்கு. எல்லாரும் போயிட்டாங்க”.
“அதுக்கு என்னடா”.

“அதுக்கு என்ன. என் பாப்பா கூட கொஞ்ச நேரம் ஜல்சா பண்ண வந்தேன்”.
“என்னடா காலைலேயே செம மூடா இருக்க போல”.

“பசங்களுக்கு எப்பவும் அப்படித்தான். காலைல செம மூடா இருப்போம். அதுவும் உன்னை பார்த்ததும் இன்னும் ஏறிடுச்சு” என்று என்னை கட்டியணைத்த முத்தமிட்டான். நானும் அவனை முத்தமிட்டு சற்று விலகினேன்.

“டேய் இதுக்கெல்லாம் இப்ப நேரம் இல்ல, எனக்கு ஆல்ரெடி லேட் ஆகுது. அதனாலதான் இங்க மேக்கப் எல்லாம் பண்ணிட்டு கிளம்பலாம்னு இருந்தேன். ”

“சரி பாப்பா எனக்கு ரொம்ப எல்லாம் வேண்டாம். ஒரு அஞ்சு நிமிஷம் மட்டும் குடு” என்று கூறிவிட்டு என்னை அழுத்தமாக கட்டி அணைத்து மீண்டும் முத்தமிடத் தொடங்கினான். அவனது ஆண்மை விரைத்து உடைகளுக்கு மேலாக எனது பெண்மையில் இடித்துக் கொண்டிருந்தது.

அவன் அப்படியே உரசிக்கொண்டே முத்தமிட்டுக் கொண்டிருந்தான். உதட்டில் ஆரம்பித்து கண்ணம் நெற்றியில் காது கழுத்து என ஒவ்வொரு இடமாக அழுத்தமாகவும் வேகமாகவும் முத்தமிட்டு என்னை கிறங்கடித்தான். இதுவரை எனது பின்பகுதியை பிசைந்துக் கொண்டிருந்த அவனது கைகள் இப்போது எனது சட்டை பொத்தான்களை அவிழ்க்க துவங்கியது.

பொத்தான்கள் அனைத்தையும் அவிழ்த்துவிட்டு சட்டையை விலக்கி எனது பிராவை மேலே தூக்கினான். இப்போது எனது அங்கங்கள் எந்த மறைப்பும் இன்றி வெளிப்படையாக இருக்க, அதனை பயன்படுத்தி அவனது வாய் எனது மார்பகத்தை ஆட்கொண்டது.

அவனது உதடுகள் எனது மார்புக்காம்புகளை அழுத்தமாக பிடித்துக்கொண்டு உரிந்து எடுக்க, நான் அவனது தலையைப்பிடித்து நன்றாக அழுத்திக்கொண்டு ஒத்துழைப்பு கொடுத்தேன். ஒரு கை எனது மற்றொரு மார்புக்காம்பை தீண்டிக் கொண்டிருக்க, மற்றொரு கை எனது கால்களுக்கு நடுவில் இறங்கி தேய்த்துக் கொண்டிருந்தது.

இவை அனைத்தையும் நான் சுவற்றில் சாய்ந்து அனுபவித்துக் கொண்டிருக்க, திடீரென வந்த சத்தம் அனைத்தையும் நிறுத்தியது. அது வேறு ஒன்றுமில்லை எனது தொலைபேசி அழைப்பு தான். எனது அண்ணி அழைத்திருந்தார்.

அண்ணியிடம் பேசி முடித்துவிட்டு, “டேய் அஞ்சு நிமிஷத்துக்கு மேலே ஆயிடுச்சு. சோ நெக்ஸ்ட் டைம் பாத்துக்கலாம். அண்ணி வேற கேட்டுட்டே இருக்காங்க. சீக்கிரமா கிளம்பும்” என்று கூறிக்கொண்டே உடைகளை சரி செய்து விட்டு ஒப்பனை களையும் முடித்தேன்.

சந்துரு சோகமாக என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். கவலைப்படாதடா குட்டி பையா. நான் எங்க போய்ட போறேன். எப்ப இருந்தாலும் உனக்கு தான் நான். அதனால சரியான நேரம் வரட்டும், அப்ப நீ என்ன ஃபுல்லா வே எடுத்துக்கலாம். ” என்று கூற அவனும் வேறு வழியில்லாமல் சரி என்று கூறினான். பிறகு கதவை சிறிது திறந்து யாரும் இல்லை என்பதை உறுதி செய்துவிட்டு இருவரும் வெளியேறினோம்.

அதன் பிறகு நான் எனது அண்ணி வீட்டிற்கு சென்றதும் அவர்களுடன் அண்ணனுக்கு பார்த்த பெண் வீட்டிற்கு சென்றோம். பெண் வீட்டிற்கு செல்வதால் உடையை மாற்றி சேலை அணிந்து கொண்டேன். அங்கு சென்று அனைவரையும் பற்றியும் பேசி தெரிந்து கொண்டோம்.

இரண்டு மணி நேரங்கள் அங்கு செலவழித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினோம். அங்கிருந்து கிளம்பும்போது எனது அண்ணியிடம் எனக்கு அருகில் ஒரு சிறிய வேலை இருப்பதால் நான் அங்கு சென்று விட்டு இரவுக்குள் வீட்டிற்கு வருவதாக கூறி அவரை மட்டும் அனுப்பி வைத்தேன்.

அவர் சென்றதும் எனது தொலைபேசியை எடுத்து ஒருவனை அழைக்க எதிர்முனையில் எனது அழைப்பை ஏற்றுக் கொள்ளப்பட்டது.

“ஹலோ. டேய், என்னடா பண்ற”.
“வேலைதான் பாத்துட்டு இருக்கேன். டார்கெட் முடிக்கணும் அதான் ஊரு ஊரா சுத்திகிட்டு இருக்கேன்.”
“ஓ. அப்படியா. அப்படின்னா உன்னால வர முடியாது. சரி நீ வேலைய பாரு”.
“என்ன வர முடியாது. எதுக்கு. எனக்கு ஒன்னும் புரியல.”

“அது ஒன்னும் இல்ல, திருநெல்வேலி வந்து இருக்கேன். சரி நீ ரொம்ப நாளா ஒன்னு கட்டியே. அத இன்னைக்கு கொடுக்கலாம்னு பார்த்தேன். பட் உனக்கு வேலை இருக்கு. என்ன பண்ண முடியும். ”
“நெஜமாவா. நீ வரதா சொல்லவே இல்ல.”

“உனக்கு ஒரு சர்ப்ரைஸா இருக்கட்டும்னு நெனச்சேன். ஆனா எதுவும் யூஸ் இல்லாம போய்டுச்சு. ”

“யார் சொன்னது. எங்க வரணும் மட்டும் சொல்லு”.
“உனக்கு வேலை இருக்குடா, டார்கெட் வேற முடிக்கணும். ”
“அது கெடக்குது. நீ எங்க வரணும் சொல்லு. ”

“வந்து மட்டும் என்ன பண்ண முடியும். நமக்கு பிரைவசியா ஒரு இடம் கூட இல்லையே. ”

“யார் சொன்னது. அத நான் பாத்துக்குறேன். ஃபர்ஸ்ட் நான் எங்க வரணும்னு மட்டும் சொல்லு. ” என்று அவன் கூற நான் இன்னும் 30 நிமிடத்தில் சுரண்டை வந்து விடுவதாகவும் அங்கிருந்து என்னை அவன் எங்கு வேண்டுமானாலும் அழைத்துச் செல்லலாம் என்று கூறினேன்.

சொன்னதுபோலவே சரியான நேரத்தில் வந்து என்னை அழைத்து சென்றான் கவி. வண்டி சிறுது நேரம் பயணித்து ஒரு சிறிய கிராமத்தின் எல்லையில் உள்ள தனி வீடு ஒன்றின் அருகில் நின்றது.

பிறகு ஒரு சாவியை எடுத்து வீட்டை திறந்தான். சிறிது நேரம் என்னை ஓரிடத்தில் அமர வைத்துவிட்டு அவன் மட்டும் வீட்டிற்குள் சென்றான். சிறிது நேரத்திற்கு பிறகு கவி வெளியே வந்து, என்னை உள்ளே அழைத்துச் சென்றான். அதன் பிறகு என்னிடம் சிறிது நேரம் கதவை பூட்டிவிட்டு உள்ளே இருக்கு மாறு கூறினான்.

“டேய் என்னங்க விட்டு நீ எங்கடா போற”.
“இருங்க ஒரு சின்ன வேலை போயிட்டு வந்துடறேன்”.

“இதுக்குதான் அப்பவே சொன்னேன். உனக்கு வேலை இருக்கு அதனால நான் வரலைன்னு. இப்ப என்னன்னா எனக்கு தனியா இருக்க வெச்சுட்டு நீ போறேன்னு சொல்ற”.

“இது அந்த வேலை இல்லை, நமக்கான வேலை. காண்டம் வாங்க தான் போறேன். பத்து நிமிஷத்துல வந்துருவேன். ” என்று அவன் கூற நானும் “சரி நீ வந்ததும் கால் பண்ணு. அப்போதுதான் கதவை தொறப்பேன்” என்று கூறி அனுப்பி வைத்தேன்.

அவன் சென்றதும் நான் கதவை அடைத்துவிட்டு வீட்டை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தேன். வீடு கொஞ்சம் சுத்தமாக இருந்தது என்னை வெளியில் அமர வைத்துவிட்டு சுத்தம் செய்துகொண்டு இருந்திருக்கிறான் என்று புரிந்தது.

அந்த வீட்டில் பெரிதாக இந்த பொருள்களும் இல்லை அங்கு இரண்டு அறைகள் இருக்க முதல் அறையை திறந்தேன் அந்த அறையில் மட்டும் ஒரு கட்டில் இருந்தது, அதுவும் இரும்பு கட்டில் தான். ஆனால் மெத்தை எதுவுமில்லை பிறகு இரண்டாவது அறையை திறக்க அந்த அறை முழுவதும் அழுக்காகவும் பழைய பொருட்கள் மற்றும் காலி மதுபான பாட்டில்கள் கிடந்தது.

அதனை பார்த்தவுடனேயே அந்த அறையின் கதவை பூட்டினேன். பிறகு அந்த முதல் அறையில் உள்ள கட்டிலில் அமர்ந்திருக்க சிறிது நேரத்தில் கவி அழைத்தான். உடனே நான் கதவைத்திறந்து அவனை உள்ளே அழைத்தேன்.

“என்னடா காண்டம் வாங்கப் போறேன்னு சொன்ன. இப்ப நிறைய கையில வச்சிருக்க”.
“நான் எப்ப காண்டம் மட்டும் வாங்க போறேன் சொன்னேன். காண்டம் வாங்கிட்டு வரதுக்கு போறேன், அப்படின்னு சொன்னேன். அதோடு சேர்த்து இன்னும் கொஞ்சம் பொருள் வாங்கிட்டு வந்தேன்”.
“அதான் என்னன்னு கேட்டேன்”.

“ஏன் உங்களுக்கு வாசனை தெரியலையா. கொஞ்சம் பூ வாங்கிட்டு வந்திருக்கேன்”.
“அது எதுக்குடா”.

“எல்லாம் அதுக்கு தான். எனக்கு உங்கள பூ மேலே போட்டு கசக்கனும்னு ஆச. ”
“சீ. போடா, இப்பவே எனக்கு கீழே ஈரமாக வைக்கிற பேட் பாய்”.

நான் வெட்கப்பட்டு கூற அவன் சிரித்துக்கொண்டே உள்ளே சென்றான். முதலில் கட்டிலின் மீது ஒரு போர்வையை விரித்து அவன் வாங்கி வந்த மலர்களை அதன்மீது பரப்பினான். கட்டில் முழுவதும் பூக்களால் நிரம்பியிருக்க கவி எனது கையை பிடித்து அதில் அமர வைத்தான்.

அவனும் என் அருகில் அமர்ந்துகொண்டு எனது கையை பிடித்து முத்தமிட்டான். பிறகு எனது கைகள் முழுவதும் முத்தமிட்டுக்கொண்டே மேலே வர, கழுத்தில் முத்தமிட்டான். பிறகு அப்படியே எனது முகத்தை திருப்பி, எனது இரு கன்னங்களையும் அவனது கைகளால் தாங்கிக்கொண்டு எனது உதட்டில் முத்தமிட்டான்.

நானும் ஒத்துழைப்பு கொடுத்து முத்தமிட, அந்த முத்தம் சிறிது நேரம் நிகழ்ந்தது. பிறகு இருவரும் அப்படியே கட்டிலில் சாய்ந்து கொள்ள, கவி எனது முந்தானையை விலக்கினான்.

பிறகு எனது கழுத்து மற்றும் மார்பு பிளவுகளில் முத்தமிட, நான் அவனை அழுத்தமாக பிடித்துக் கொண்டு காமத்தை அனுபவித்தேன். பிறகு அவன் எனது ஜாக்கெட் கொக்கிகளை அவிழ்க்க, நான் அவனது சட்டை பொத்தான்களை அவிழ்த்துக் கொண்டிருந்தேன்.

நான் அவனது சட்டையை விலக்கி அந்த கருத்த மார்புகளை தடவிக் கொண்டிருந்தேன். அவனும் எனது ஜாக்கெட்டை விலக்கி பிராவுடன் சேர்த்து மார்புகளை பிசைந்தால். சிறிது நேரம் அப்படியே இருவரும் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி முத்தங்களைப் பாதித்துக் கொண்டிருந்தோம்.

பிறகு இருவரும் எழுந்து உடைகளை முழுவதுமாக கலைத்து நிர்வாணமாக நின்றோம். உடனே அவன் நின்றபடியே என்னை கட்டியணைக்க, அவனது ஆண்மை எனது பெண்மையில் முட்டியது. கவி என்னை அணைத்த வாரே கட்டில் சாய்ந்து உடல்களை தடவிக் கொண்டிருந்தோம்.

சிறிது நேரத்திற்கு பிறகு அவன் மார்புக்காம்பில் வாய்வைத்து சுவைக்கத் துவங்க, எனது எண்ணத்தில் இன்று காலை சந்துரு சுவைத்தது நினைவுக்கு வந்தது.

நீண்ட நாட்களுக்கு பிறகு நான் படுக்கையில் இருக்கும்போது சந்துரு நினைவிற்கு வருகிறான் இது எனக்கு புதிய சுகத்தை கொடுத்த போதும், முதன்முறையாக கவியுடன் படுக்கையில் இருக்கும்போது சந்துரு ஏன் நினைவிற்கு வருகிறான் என்று புரியவில்லை.

ஏனென்றால் பலமுறை நான் கலவியில் ஈடுபட்டிருந்தாலும், ஒரு ஆண்மகனுடன் என்னுடைய முதல் கலவி எப்பொழுதும் ஒரு புதுமையான அனுபவமாகவே இருந்து வந்துள்ளது. அவர்களுடன் அதன் பிறகு எத்தனை முறை உறவு கொண்டாலும் அது அந்த முதல் நாள் போன்ற உணர்வை தருவதில்லை.

அதனால் தான் புதிதாக ஒருவனிடம் கலவி கொள்வது மிகவும் சிறப்பாகவும் நிதானமாகவும் இருக்க வேண்டுமென்று நினைப்பேன். இருந்தபோதும் இன்று கவியுடன் நான் முதன் முதலாக கலவியில் ஈடுபட ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் போது, சந்துரு எனது நினைவில் வந்து அவனை மட்டும் நினைக்கச் செய்கிறான்.

இப்படி எண்ணங்கள் எனது மனதில் ஓடிக் கொண்டிருக்க, கவி எனது மார்புகளை சுவைப்பதில் மட்டும் கவனமாக இருந்தான். ஒருபுறம் காமம் என்னை இழுக்க மறுபுறம் இந்த நினைவுகள் இழுத்துக் கொண்டிருந்தது.

இறுதியாக காமம் வென்று நான் யாருடன் இருக்கிறேன் என்பது தேவையில்லை, நான் யாருடன் இருப்பதாக எனது மனது நினைக்கிறது என்பதும் தேவையில்லை, இந்த காமம் சுகம் மட்டுமே போதும் என்று கலவி கொள்ளும் நபரை மறந்து கலவி இன்பத்தில் மட்டும் கவனம் செலுத்தினேன். என் எண்ணங்களை மறந்து கலவி வெற்றி பெறக் காரணம் கவியரசு தான்.

எனது மனதில் இரண்டு எண்ணங்கள் சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போது அவன் அவனது வேலையில் மட்டும் குறியாக இருந்தான். எனது மார்புகளை சுவைத்துக் கொண்டிருக்கும் போது அப்படியே அவனது ஒரு கை எனது பெண்மையை தடவை துவங்கியது. இருந்தும் அந்த காமம் வெற்றி பெற போதுமானதாக இல்லை.

சிறிது நேரம் எனது பெண்மையை தடவிக்கொண்டிருந்த அவனது விரல்கள், எனது பெண்மையை பிளந்துகொண்டு உள்ளே செல்ல, அதுவே எனது எண்ணங்களை உடைத்தெறிந்தது.

அவனது விரல்கள் எனது பெண்மையை புணர்ந்து கொண்டிருக்க, நான் அவனது தலையை எனது மார்புடன் அழுத்திக்கொண்டு எனது பெண்மையில் உள்ள அவனது கையை பிடித்து ஆட்டிக்கொண்டு சத்தமாக முனகிக்கொண்டிருந்தேன்.

எனது முனங்கல்கள் அவனது காம வெறியை அதிகரிக்க, அவன் வேகமாக எழுந்து அவசர அவசரமாக ஆணுறையை அணிந்துகொண்டான். பிறகு அவன் நின்றுகொண்டே எனது கால்களை விரித்து அவனது ஆண்மையை எனது பெண்மையின் உள்ளே செலுத்த ஆயத்தமானான்.

நானும் புதிதாக ஒரு ஆண் மகனின் ஆண்மை எனது பெண்ணினுள் நுழையும் அந்த அற்புதமான தருணத்திற்காக காத்திருந்தேன். முதலில் அவனது விரல்களை வைத்து எனது பெண்மையின் நுழைவு வாயிலை திறந்து, அவனது ஆண்மையை அதன் மீது வைத்தான். பிறகு எனது கால்களை பிடித்துக்கொண்டு அழுத்த அவனது ஆண்மை உள்ளே நுழைந்தது.

மற்றவர்களை ஒப்பிடுகையில் கவியின் ஆண்மை சற்று சிறிது தான். அதனால் எனது பெண்மையின் உள் இலகுவாக நுழைந்தது. சிறியதாக இருந்த போதும் அவனது ஆண்மை எனக்கு முழு சுகத்தை கொடுத்துக்கொண்டே உள்ளே நுழைந்தது.

நான் எனது கால்களால் அவனது இடையை சுற்றி பிடித்து என்னோடு இறுக்கிக் கொண்டு, சிறிது நேரம் அவனது ஆண்மை அப்படியே எனது பெண்மையின் உள்ளே இருக்குமாறு செய்தேன். பிறகு கவி தனது இடையை அசைத்து மெதுவாக புணர துவங்கினான்.

அவனது ஆண்மை எனது பெண்மையின் உள்ளே உரசிக் கொண்டிருக்க, நான் எனது மூச்சை சத்தமாக உள்ளிழுத்து வெளியிட்டுக் கொண்டு ரசித்துக் கொண்டிருந்தேன்.

எப்பொழுதும் போல இல்லாமல் இந்த முறை உணர்வுகளை கட்டுப்படுத்தாமல் அப்படியே வெளியிட்டேன். ஏனென்றால் உணர்வுகளை கட்டுப்படுத்துவது உச்சம் அடைவதை தாமதமாக்கி, காம சுகம் கிடைக்கும் நேரத்தை அதிகமாக்குகிறது.

ஆனால் இந்த முறை முடிந்த அளவு சீக்கிரமாக உச்சம் அடைய வேண்டும் என்பதற்காக கட்டுப்படுத்தாமல் இருந்தேன். ஏனென்றால் கவியரசுக்கு இதுவே முதல் கலவி. இருந்தபோதும் அவன் இரண்டு நிமிடம் தாக்குப்பிடித்து புணர்ந்து கொண்டிருந்தான்.

அவனுக்கு உச்சம் நெருங்கவே என் மீது படர்ந்து, இறுக்கமாக அணைத்துக் கொண்டு வேகமாக புணர்ந்தான். ஒரு சில நொடிகளில் நான் உச்சமடைய அதன் பிறகு அவனும் உச்சம் அடைந்தான்.

உச்சம் அடைந்ததும் அவன் என்னை விட்டு விலகி அருகில் படுத்துக்கொண்டு மூச்சிரைக்க, நானும் வேகமாக மூச்சிரைத்துக் கொண்டிருந்தேன். பிறகு கவி எழுந்து, “ரொம்ப நாள் கனவு இப்பதான் நடந்து இருக்கு” என்று கூறிக் கொண்டே தனது ஆணுறையை அவிழ்த்து வெளியே எறிந்தான்.

“நீ அன்னைக்கு என்ன இங்க கூட்டிட்டு வந்து இருந்தா அப்பவே நடந்திருக்கும்.”

“அன்னைக்கு நீ திடீர்னு கூப்பிட்ட, அதனால என் மைண்ட்ல எதுவுமே இல்லை. யோசிக்க முடியல அதனாலதான் வேற இடத்துக்கு கூட்டிட்டு போயி, எதுவும் நடக்காம போய்டுச்சு. அதுக்கப்புறம் தான் நல்லா யோசிச்சு இடத்தை செலக்ட் பண்ண.

இந்த ஒரு இடம் மட்டும் இல்லை இன்னும் ரெண்டு இடம் பார்த்து வச்சிருக்கேன். நீ மறுபடி கூப்பிடும்போது ஏதாவது ஒரு இடமாவது ஃப்ரீயா இருக்கணும்னு நெனச்சேன். அதனால்தான். ”
“அடப்பாவி. அதுவும் நல்லதுதான். சரி இது யாரோட இடம். ”

“இது என் பிரென்ட் வீடு. அவன் இப்போ வெளிநாட்டுல இருக்கான். அவனோட அப்பா அம்மா பழைய வீட்டில இருக்காங்க. இது கொஞ்சம் ஊருக்கு வெளியில் இருக்கிறதால அவங்க இங்க வரமாட்டாங்க. நாங்க தான் சரக்கு அடிக்கிறதுக்கு யூஸ் பண்ணிப்போம். ”

“அது பக்கத்து ரூம்ல இருக்க பாட்டில பார்த்ததுமே தெரிஞ்சது. சரி இதுதானே உனக்கு ஃபர்ஸ்ட் டைம்”
“எதுல கேக்குற”.
“செக்ஸ் தான், வேற எதை கேட்க போறேன். ”

“ஆமா. அரைமணி நேரத்துக்கு முன்னாடி வரைக்கும் நான் வெர்ஜின் தான். ”
“பரவால்ல, ஃபர்ஸ்ட் டைம் நிறைய பேரு சுமாரா தான் பண்ணுவாங்க. பட் நீ நல்லாவே பண்ணிருக்க”

“நான் இடம் பாக்குறதுக்கு மட்டும் ரெடி ஆகல. எல்லாத்துக்கும் தான், என்ன ரெடி பண்ணிக்கிட்டேன். ”
“குட். ஆனா ஃபர்ஸ்ட் டைம் சுமாரா பண்ணுனவங்களே, இரண்டாவது டைம் சூப்பரா பண்ணுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்.”

“எனக்கு புரியுது. பட் ஃபர்ஸ்ட் டைம் உனக்கு ஒன்னு பண்ண மறந்துட்டேன். அதிலிருந்து ஆரம்பிக்கலாமா” என்று கூறிக்கொண்டே எனது கால்களுக்கு நடுவில் மண்டியிட்டு நின்றான்.

முதல் முறை செய்யும்பொழுது விட்டதிலிருந்து ஆரம்பித்த எங்களது கலவி ஆட்டம் சிறப்பாக நடந்து முடிய, முழு திருப்தியுடன் அண்ணி வீட்டிற்கு சென்றேன். அன்றிரவு கலந்தாலோசித்த பின் அந்தப் பெண் வீடு சரி வராது என்று முடிவு செய்தோம்.

அந்த வேலை சரியாக முடியவில்லை ஆனால் எனது வேலை நன்றாக முடிந்தது. அதன்பிறகு மறுநாள் மாலை மீண்டும் பெங்களூரு செல்ல ரயிலில் ஏறினேன். இந்த முறையில் சந்துரு தான் என்னை ரயில் நிலையம் அழைத்து வந்தான்.

ஒவ்வொரு முறை திருநெல்வேலி வரும் பொழுதும் புதிய அனுபவமும் கலவி மற்றும் சந்துருவுடன் சில சில்மிஷங்களில் இன்பமும் கிடைக்கிறது. என்றாலும் அவனுடன் முழுதாக என்னால் இணைய முடியவில்லை என்ற ஏக்கம் இருக்கத்தான் செய்கிறது. சரி அதற்கான நேரம் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பெங்களூரை சென்றடைந்தேன்.

313604cookie-checkஉன் மேல இருக்கிற ஆசை அப்படி 14

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *