எனது காம வாழ்க்கை: முன்னுரை

Posted on

குறிப்பு: இப்பகுதியில் பின்வரப்போகும் கதைகளுக்கு ஒரு தொடக்கமும், என்னைப் பற்றிய அறிமுகமுமே உள்ளது. இதில் சூடு ஏற்றும் வகையில் விஷயம் ஒன்றும் இல்லை. நேரம் இருந்தால் இதை படியுங்கள். இல்லையேல் அடுத்த பாகத்திற்கு செல்லுங்கள் .

வணக்கம் நண்பர்களே! இந்த இணையதள முகவரியை பற்றி என் நண்பர் ஒருவர் அண்மையில் கூறினார். முதலில் எனக்கு அவ்வளவு ஈடுபாடு இல்லை. ஏனெனில் ஏற்கனவே நான் சில இணையதளங்களில் கதைகள் வாசித்திருக்கிறேன். அவை எதுவும் இந்த அளவுக்கு சுவாரசியமாகவும் மூடு ஏத்துவனவாகவும் இருந்தது இல்லை. அனால் இக்கதைகளைப் படிக்கப் படிக்க எனக்கு ஆர்வம் கூடியது. படித்ததோடு நிறுத்தாமல், என் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். முதலில் கற்பனைக் கதைகள் எழுதலாம் என்று தான் எண்ணினேன். ஆனால் என் வாழ்வில் நடந்த பல சுவாரசியமான அந்தரங்கங்களை யாரிடமாவது சொல்ல வேண்டும் என்று எனக்கு நீண்ட நாள் ஆசை. ஆதலால் என் வாழ்வில் நடந்த உண்மை கதைகளை இங்கு எழுதுகிறேன்; படித்து இன்புற்று என்னை ஆதரியுங்கள். இக்கதைகளில் வரும் சம்பவங்களும் மனிதர்களும் உண்மை என்பதால், அனைத்து பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன (என் பெயர் உட்பட).

முதலில், இந்த இணையதளத்தின் நடத்துனர்களுக்கும், வாசகர்களுக்கும், இதை எனக்கு அறிமுகம் செய்த நண்பருக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

சரி, இப்போது என்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறேன். என் பெயர் ஜான் (புனைபெயர் தான்!).எனக்கு 30 வயது ஆகிறது. சிறு வயது முதலே என் பெற்றோர் என்னைப் பெரிதாக கண்டுகொண்டதில்லை. அவர்கள் நல்லவர்கள் தான்; நான் கேட்ட பொருட்கள் அனைத்தையும் வாங்கிக் கொடுத்தார்கள், என்னை கணினியியல் படிக்க வைத்தார்கள். ஆனால், நான் என்ன செய்கிறான், படிக்கிறேனா இல்லையா, என் நண்பர்கள் யார் என்று அவர்கள் பெரிதாக கவலைப்படவில்லை. அதர்க்குக் காரணம், நான் இரண்டாம் வகுப்பிலிருந்தே பள்ளியில் முதலிடத்தை பற்றி வந்தேன். ஆதலால் மகன் எப்படியும் படித்து விடுவான் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. நானும் அவர்களது நம்பிக்கையை பொய்யாக்கவில்லை.

“என்னடா இவன் ஏதேதோ சொல்லிக் கொண்டிருக்கிறானே, காமத்திற்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? ” என்று யோசிக்கிறீர்களா? என் பெற்றோர் என்னை பெருவாரியாக கண்டுகொள்ளாததால், நான் பள்ளிப்பருவத்திலேயே சில “தீய” நண்பர்களுடன் சேர்ந்தேன். அதனால் எனது படிப்பு ஏவ்வகையிலும் பாதிக்கப்படவில்லை. ஆனால் சிறு வயது முதலே எனக்கு காம உணர்ச்சி மிகவும் மேலோங்கி இருந்தது. 14 வயதில் முதலில் சுய இன்பம் காண ஆரம்பித்தேன். என் நண்பர்களும் நானும் வார இதழ்களில் பதிப்பிக்கப்பட்ட நடிகைகளின் படங்களை வெறிக்க வெறிக்க பார்ப்போம். சில நேரங்களில் சண்டையிட்டு ஆளுக்கொரு பக்கமாக கிழித்து எடுத்து அவர்களை அலங்கோலப் படுத்துவோம். நான் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் மாநிலத்தில் இரண்டாம் இடம் பிடித்ததற்கு என் பெற்றோர் எனக்கு கைப்பேசி வாங்கிக் கொடுத்தார்கள். அன்று முதல் இணையதளத்தில் ஆபாச காட்சிகளையும் பார்க்க ஆரம்பித்தேன்.

இப்படியாக என் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது. எனக்கு 23 வயதானபோது என் பெற்றோர் இருவரும் ஒரு சாலை விபத்தில் இறந்துவிட்டார்கள். அவர்களின் ஆன்மா சாந்தி அடையுமாக! அப்போது நான் ஒரு நிறுவனத்தில் பணியாறிக்கொண்டிருந்தேன். ஆதலால் எனக்கு பண கஷ்டம் எதுவும் இல்லை. அனால் பெற்றோரின் மறைவு எனக்கு ஒரு பக்கம் வருத்தமாக தான் இருந்தது. மறு பக்கமோ, இனி எனக்கு சுதந்திரம் தான்; என் காம ஆசைகள் இனி நான் கட்டுப்படுத்த தேவையில்லை என்ற எண்ணம் என்னுள் நுழைந்தது. வேசிகளுடன் உறவு கொள்ளலாம் என்று பல முறை எண்ணினேன். ஆனால் ஏதோ ஒரு பயம் என்னைத் தடுத்தது; பணம் செலவழியும் என்ற கவலை வேறு (நான் சம்பாதிக்க ஆரம்பித்து இரு மாதங்களிலேயே என் பெற்றோர் இறந்து விட்டதால் எனக்கு பணத்தின் அருமை தெரியும்).

ஆதலால், திருமணம் செய்துகொள்ளலாம் என்று முடிவெடுத்தேன். என்னுடைய மாமா ஒருவரை அணுகி, எனக்கு பெண் பார்க்க வேண்டினேன். குறிப்பாக அதிகம் படிக்காத கிராமத்து பெண்தான் வேண்டும் என்று கூறினேன். அதற்கு இரு காரணங்கள் உண்டு. முதலில், அம்மாதிரி பெண் நான் சொல்வதை எல்லாம் கேட்பாள்; அதிகம் செலவு வைக்க மாட்டாள் என எண்ணினேன் (அப்போது என் ஊதியம் வாய்க்கும் வயிற்றுக்கும் எழத்தாழ சரியாக இருந்தது). மேலும், அத்தகைய பெண் கைப்படாத கனியாக இருப்பாள் என்று திட்டம் போட்டேன். எல்லா ஆண்களும் பொதுவாக எதிர்பார்ப்பது தான்.

பெண் வாசகர்கள் யாரேனும் இதை வாசித்துக் கொண்டிருந்தால் என்னை தவறாக எண்ண வேண்டாம். இது என்னுடைய எண்ணம் மட்டும் அல்ல. ஆண்கள் எத்தனை பெண்களுடன் வேண்டுமானாலும் உறவு கொள்ளலாம் என்றும் பெண்கள் தங்கள் கணவனைத் தவிர வேறு ஒருவனை ஏறெடுத்தும் பார்க்கக் கூடாது என்பதும் பல ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர்கள் விதித்தது. அதை அந்தக் காலத்தில் நானும் நம்பினேன். தற்போது எனக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லை.

“அப்படியானால் உன் மனைவியை என்னுடன் படுக்க அனுப்புவாயா? ” என்று கேட்கும் குறும்புக்கார ஆண்களுக்கும் இங்கே ஒன்று சொல்ல விரும்புகிறேன். என் மனைவிக்கு உங்கள் மேல் ஈர்ப்பு இருந்தால், அவள் சம்மதித்தாள் எனக்கு அதில் ஆட்சியப்பனை இல்லை. ஆனால் எனக்குத் தெரியாமல் நடத்துங்கள்; தெரிந்தால் என் மனம் புண்படும். “உனக்கு வெட்கமே இல்லையா? உன் மனைவியை வேறு ஒருத்தனோடு சம்பந்தப்படுத்திப் பேசுகிறாயே” என்று கூறுபவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது இதுதான்; எங்களுக்குத் திருமணமான இரண்டாவது மாதத்திலிருந்து நான் என் மனைவியை ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கிறேன். ஆதலால், அவளுக்கும் அதே உரிமை உண்டு என நான் நம்புகிறேன் (நான் ஒரு பெமினிஸ்ட்).

சரி மீண்டும் கதைக்கு வருவோம். என் வேண்டுதலுக்கு இணங்க என் மாமா ஒரு பெண்ணைப் பார்த்தார். அவள் பெயர் கயல்விழி. ஏழாம் வகுப்பு வரை படித்திருக்கிறாள். அவ்வளவு அழகோ நிறமோ இல்லை என்றாலும், சமைப்பதில் கெட்டிக்காரி என்றும் மிகவும் பொறுமைசாலி என்றும் அறிந்தேன். எனக்கு அவளை பிடித்திருந்ததால் திருமணம் செய்துக்கொண்டேன் (அவளின் தந்தை கூலித் தொழிலாளி;பத்து பைசா கூட நான் வாங்கவில்லை). அப்போது எனக்கு வயது 27. திருமணத்தின் பின் முதலிரவுக்காக நான் எங்கள் படுக்கை அறையில் காத்திருந்தேன் …………

இதுவரை படித்தவர்களுக்கு நன்றி! மேலும் படிக்க “எனது காம வாழ்க்கை – அத்தியாயம் 1” ஐ பார்க்கவும்.

பின்குறிப்பு:

1. இதைப் படிக்கும் பெண் வாசகர்கள் என்னுடன் உறவு கொள்ள விரும்பினால் @John_Cartin என்ற டெலிகராம் ஐடிக்கு மெசேஜ் அனுப்பவும். உங்களின் அடையாளம் பரம இரகசியமாக காக்கப்படும் என்றும் மறக்க முடியாத ஒரு அனுபவத்தை பெறுவீர்கள் என்றும் உறுதி அளிக்கிறேன் (சிறு வயது முதலே காமவேட்கையில் ஈடுபட்டவன் நான். எனக்குப் பெண்களை முழுவதுமாக திருப்திப்படுத்தத் தெரியும்!)

2. என்னிடம் என் மனைவியின் கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி முதலியவற்றை கேட்காதீர்கள். நான் ஏற்கனவே சொன்னது போல உங்களுக்கு அவளுடன் உறவுகொள்ள வேண்டுமாயின், எனக்குத் தெரியாமல் செய்யுங்கள்.

183590cookie-checkஎனது காம வாழ்க்கை: முன்னுரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *