நீயும் கல்யாணம் பண்ணிப்பாரு.. அப்ப தெரிஞ்சுப்ப.. Part 1

Posted on

“அவளே.. அவளை பல பேரு சைட்டடிக்கறதை வந்து என்கிட்ட சொல்லிட்டிருப்பா..”
“ஆஹா.. !! ஓகேண்ணா.. போலாமா.. ??”
“நான் ரெடி.. நீதான் இன்னும் தலைகூட சீவல போலருக்கு..??”
“தலைக்கு குளிச்சேன்ணா.. கொஞ்சம் முடி காயட்டும்னு”
“ஆள் கும்முனு இருக்கப்பா”
“போங்கணா”
“நெஜமா”
“ம்ம்” கண்ணாடி முன்னால் போய் நின்று தன்னையே பார்த்துக் கொண்டாள். துப்பாட்டாவை இழுத்து மூடினாள். அப்படியும் அவளின் இளமை வீக்கங்களின் மேடு எடுப்பாகத்தான் தெரிந்தது.. !!

“சூப்பர் பிகர். ஆனா ஏன் இன்னும் உன்னை எவனும் கொத்திட்டு போகாம விட்டு வெச்சிருக்கான்?” என்றான் நிருதி.
“சும்மாருங்கணா..” வெட்கப்பட்டு திரும்பினாள்.
“அட.. நெஜமாத்தான்”
“உங்கள..” என்று அவனை சீப்பால் அடிக்க வந்தாள். அவள் கையைப் பிடித்தான். அவள் குளிர்ச்சியாக இருந்தது. ஆனால் அவன் கை சூடாக இருப்பதை உணர்ந்தாள் கிருத்திகா.
“என்னணா உங்க கை சுடுது?”
“நைட் தூங்கல இல்ல?”

“சூடாருக்கு” கையை விடுவித்துக் கொண்டாள்.
“உண்மைதான?”
“என்ன உண்மை? ”
“உன் ஏஜ் என்ன?”
”பொண்ணுங்ககிட்ட வயசை கேக்க கூடாது”
“ஹா.. ம்ம்.. இருபத்தி அஞ்சு வயசா?”
“நோ.. ட்வொண்ட்டி ஃபோர்” நாக்கைச் சுழற்றிச் சொன்னாள்.

“எனக்கு தெரிஞ்சே ரெண்டு மூனு வருஷமா உனக்கு வரன் பாத்துட்டுதான் இருக்காங்க”
“எனக்கு ஜாதகம் பாத்ததுல லேட் மேரேஜ்தான் நல்லதாம்”
“லேட் மேரேஜ்னா?”
“இருபத்தி ஏழுக்கு மேல பண்ணனுமாம். அப்படி இல்லாம அவசரப்பட்டு அதுக்கு முன்னாடி பண்ணா ரெண்டு கல்யாணமாம்”
“வாவ்.. ரெண்டு கல்யாணமா?”
“ஹா ஹா.. அண்ணா..”
“நான்லாம் பாரு ஒண்ண கட்டிட்டு… ரொம்ப கொடுமை..”

“போங்க.. எனக்கும் இப்ப மேரேஜ் பண்ணிக்க இஷ்டமே இல்ல” விலகி எட்டி மீண்டும் கண்ணாடி பார்த்தாள். இடது கையை பின்னால் கொண்டு போய் கூந்தலை அள்ளி எடுத்து ஈரத்தை உதறி விட்டாள்.
“ஏன்?” அவள் பின் பக்கத்தை ரசித்தபடி கேட்டான்.
”மேரேஜ்க்கு முன்னதான் இந்த ஜாலி எல்லாம். மேரேஜாகிட்டா அவ்ளோதான்.. எதுக்கோ ஆசைப்பட்டு என்னமோ நடந்த மாதிரி ஆகிடும்” தலையைச் சாய்த்து அவனைப் பார்த்துச் சொன்னாள்.
“ம்ம்.. விவரம்தான்”
“இது லைப்ணா.. அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க கூடாது”
” குட்.. ஆமா நீ லவ் ஏதாவது பண்றியா?”

”ச்சீ.. இல்லணா”
“பரவால சொல்லுப்பா?”
“ஐயோ இல்ல..” மிகவும் வெட்கப்பட்டாள்.
அவள் கன்னத்தை கிள்ளினான்.
“அழகு கொஞ்சுதே..”
அவள் சிரித்தாள். “நீங்க இந்த மாதிரிலாம் கூட பேசுவீங்களாண்ணா?”
“எந்த மாதிரி.. ??”
“தப்பா இல்ல.. ஜாலியா.. சிரிச்சு..”

“ஏன்.. பேசாம என்ன?”
“இல்ல.. நீங்க ஒரு சிடுமூஞ்சினு அந்தக்கா சொல்லுவாங்க..”
“ஹா ஹா..”
“சிரிக்கறீங்க.. ?”
“நீயும் கல்யாணம் பண்ணிப்பாரு.. அப்ப தெரிஞ்சுப்ப..”
“ஆனா நல்லா.. கலகலனு ஜாலியா பேசறீங்க.. ஐ லைக் யூ”
“நீயும் ரொம்ப அழகு. நானும் ஐ லைக் யூ..” மீண்டும் அவள் கன்னத்தில் கிள்ளி எடுத்து வாயில் வைத்து முத்தம் கொடுத்தான் நிருதி.. !!

நிருதியின் செயலை ஒரு நொடி திகைத்துப் பார்த்தாள் கிருத்திகா. அவன் தன் கன்னத்தைக் கிள்ளி எடுத்து வாயில் வைத்து முத்தம் கொடுத்தது அவளுக்கு சட்டென ஒரு கிளர்ச்சியைக் கொடுத்தது. அதைக் காட்டிக் கொள்ளாமல் மீண்டும் கையை பின்னால் கொண்டு போய் கூந்தலை கொத்தாக அள்ளிப் பிடித்து கழுத்தைச் சொடுக்கினாள். அவள் கூந்தலின் நுணியில் திரண்டிருந்த நீர்த் துளிகள் சடாரென சிதறி தெறித்து. ஆனால் அடுத்த நொடியே அவளின் கூந்தல் நுணியும் பறந்து வந்து அவன் முகத்தில் மோதியது. அவன் சுதாரிக்கும் முன் கூந்தல் மயிர் அவனது இடது கண்ணைத் தாக்கியது.. !!

“ஷ்ஷ்.. ஆஆ” சட்டென கண்ணை மூடிக் கையால் பொத்தினான். அவள் கூந்தல் அவன் கண்ணில் நன்றாக அடித்து விட்டது.
“என்னாச்சுணா?” கூந்தலை பின்னால் தள்ளிப் பதறினாள்.
“ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்.. கண்ல பட்டுருச்சு”
“ஓஓ ஸ்ஸ்ஸாரிண்ணா.”
“ஓகே.. ஓகே..” கையை விலக்கி கண்ணைச் சிமிட்டிப் பார்த்தான். அவன் கண் கலங்கி உடனடியாக சிவந்து விட்டது. சர்ரென மூக்கை உறிஞ்சியபடி மீண்டும் கண்ணைப் பொத்தினான். அவள் பதறிக் கொண்டு அவன் கையைப் பிடித்தாள்.
“ஸாரிணா.. ஸாரிணா.. ஸாரிணா..”
“பரவால விடு..”
“கைய எடுங்க.. நா பாக்கறேன்” தன் குளிர்ச்சியான இரண்டு கைகளிலும் அவன் கண்ணைப் பொத்திய கையைப் பிடித்து விலக்கினாள்.

அவன் கண்ணில் நிறைய நீர் தேங்கியிருந்து. தூக்கம் பற்றாமல் முன்பே சிவந்திருந்த அவன் கண் இப்போது இன்னும் நன்றாக சிவந்து போயிருந்தது.

“ஸாரிணா..” வாயைக் குவித்து உப்பென ஊதினாள். பதற்றத்தில் அவளின் எச்சில் துளிகள் பறந்து அவன் கன்னத்திலும், கண்ணோரமும் அப்பியது. கண்ணை மூடித் திறந்தான்.

“ஐயோ.. தப்பு தப்பாவே நடக்குது” மீண்டும் பதறி அவன் முகத்தில் ஒட்டிய தன் எச்சில் துளிகளை தனது துப்பட்டாவால் துடைத்தாள். அவளின் முலைகள் மெத்தென வந்து அவன் நெஞ்சில் முட்டியது.

அவள் உடை மணமும், குளித்த மணமும் தூக்கலாக வந்து அவன் ஆண்மையைச் சீண்டி சிலிர்க்க வைத்தது. அவள் கையைப் பிடித்தான்.
“பரவால விடுப்பா”
“ஸாரி ணா.. இருங்க.. ஊதி விடறேன்”
“டஸ்ட்டா இருந்தாத்தான் ஊதனும்”
“கண்ணு ரொம்ப செவந்துருச்சு” அவள் முலைகள் இன்னும் அவனை உரசிக் கொண்டுதானிருந்தன. அவள் நெருக்கம் அவனுக்கு ஆண்மை விறைப்பைக் கொடுத்தது.
“முடி.. சட்டுனு அடிச்சிருச்சு”
“ஹையோ.. இருங்க ஒத்தடம் தரேன்” என்று உடனே தன் துப்பட்டாவை சுருட்டிப் பிடித்து சின்ன பந்து போல செய்து வாயில் வைத்து உப்பென ஊதி சூடாக அவன் கண்ணில் வைத்து ஒத்தடம் கொடுத்தாள்.. !!

147051cookie-checkநீயும் கல்யாணம் பண்ணிப்பாரு.. அப்ப தெரிஞ்சுப்ப.. Part 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *