நீயும் கல்யாணம் பண்ணிப்பாரு.. அப்ப தெரிஞ்சுப்ப.. Part 3

Posted on

“செமப்பா..”
“நீங்க மாறவே மாட்டிங்க..”
” கூல் பேபி.. வலி எப்படி இருக்கு இப்போ?”
“தேவலைண்ணா.. உக்காந்தா தெரியறதில்ல”
“போன் பேசற கிக்குல ஸ்லிப்பாகிட்டியாக்கும்?”
“இல்லண்ணா.. எப்படி ஸ்லிப்பானேன்னே தெரியல.. ஒரே செகண்ட்தான்.. பாத்தா.. தொபுக்குடினு விழுந்துட்டேன். நல்லவேள ஒடனே ஒடியாந்து என்னை தூக்கி விட்டிங்க. நான் என்ன பண்றேனு பாத்துட்டே இருந்தீங்களாக்கும்?”
“இல்லப்பா.. நான் ட்ரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்து உக்காரப் போனப்ப தடால்னு சத்தம்.. எட்டிப் பாத்தா நீ சாக்கடைல கெடக்க..”
“கெடக்கவெல்லாம் இல்ல.. கை ஊனிட்டேன்”
“மப்படிச்சு மட்டையானவங்கதான் இப்படி சாக்கடைல கெடப்பாங்க. என்னை கிண்டல் பண்ணி கடைசில பாத்தியா.. நீயே சாக்கடைல விழுந்துட்ட”
“அப்ப.. எனக்கு சாபம் விட்டிங்களா?” என்று அவன் முதுகில் சன்னமாக குத்தினாள். பின் “எனக்கு ஏதாவது சாப்பிடணும் போலருக்கு” என்று ரோட்டோர கைடையைப் பார்த்து விட்டுச் சொன்னாள்.
“என்ன சாப்பிடற?”
“பேல் பூரி..”
“இந்த கன்டிசன்லயுமா?”
“ஏன்? என் கன்டிசனுக்கு என்ன? கால்லதான் அடி. வயித்துல இல்ல”
“அப்ப சாப்பிடறியா?”
“ம்ம்.. ”

பைக்கை திருப்பி வந்து ஓரம் கட்டினான். அவளை கை பிடித்து நடத்திப் போய் உட்கார வைத்து அவள் விரும்பியதை வாங்கிக் கொடுத்தான். ருசித்து சாப்பிட்டாள் கிருத்திகா. அவள் சாப்பிடும் அழகை அவன் ரசித்துக் கிளர்ந்தான்.

“என்ன.. ஓவர் லுக்கா இருக்கு? ” என்று மெல்லிய புன்னகையுடன் கேட்டாள் கிருத்திகா.
“நீ சாப்பிடறது கூட க்யூட்டா இருக்கு”
“ஐய…”
“நெஜமா”
”ம்ம்.. போதும். போலாமா?”
“போதுமா? ”
“போதும்.. போதும்”

இந்த முறை அவன் பின்னால் உட்கார்ந்தவள் அவன் முதுகில் இன்னும் நன்றாக ஒட்டிக் கொண்டாள்.

“நல்லாருக்கு” பைக்கை மெதுவாக ஓட்டியபடி சொன்னான்.
“என்ன?”
“நீ என் கூட இவ்ளோ க்ளோசா இருக்கறது”
“போங்கணா..”
“சுகம்மா இருக்குப்பா”
“அலையறீங்கணா..”
“உன் மேல அவ்ளோ க்ரேஸாகிருச்சுப்பா”
“எனக்கு கல்யாணம் ஆகப் போகுது தெரியுமில்ல?”
“கல்யாணம் ஆனா என்ன? கல்யாணம் ஆனவங்களை யாரும் சைட்டடிக்க கூடாதுனு சட்டமா என்ன?”
“ஐய்யடா…”
“உனக்கு கல்யாணம் ஆனாலும்.. நீ குழந்தையே பெத்துகிட்டாலும்.. நான் உன்ன விரும்பினது விரும்பினதுதான். உன்ன எப்ப பாத்தாலும்.. எப்படி பாத்தாலும் உன் அழகை ரசிப்பேன்”
“தாங்கலை.. நான் என்ன அவ்ளோ அழகாவா இருக்கேன்?”
” என்னைப் பொறுத்தவரை நீ செம்ம அழகுப்பா..”
“……….”
“கோபமா?”
“இல்ல..”
“சைலண்டாகிட்ட?”
“உங்களை திருத்த முடியாது. போங்க” என்றாள்.
“லவ் யூ”
“என்ன?”
”லவ் யூ சொன்னேன்”
“பேசாம போங்கணா..”

சில நொடிகள் கழித்துக் கேட்டாள்.
“ஆமா.. நீங்க உங்க வொய்ப்போட ஹேப்பியா இல்லையா?”
“ஏன்.. ??”
“இல்ல.. நீங்க இப்படி.. என்கிட்ட போயி.. லவ்வு அது இதுன்னு பெனாத்திட்டிருக்கீங்களே.. ??”
“அது வேறப்பா.. இப்படி கேள்விக்கு பதிலா சொன்னா புரியாது. அனுபவிச்சாத்தான் புரியும். மேரேஜாகி நீயும் ஒரு பத்து வருசம் வாழ்ந்து பார்.. அப்ப புரியும் உனக்கு”
“நான்லாம் உங்கள மாதிரி.. இப்படி அலைய மாட்டேன்” என்றாள்.. !!

கிருத்திகாவின் வீட்டின் முன் பைக்கை நிறுத்தினான். அவன் முதுகில் அப்பியிருந்தவள் மெதுவாக அவன் தோளைப் பிடித்து இறங்கினாள். இருவரின் வீட்டுக் கதவுகளும் சாத்தியிருந்தது. தெருவிலும் அதிகமாக ஆட்கள் நடமாட்டம் இல்லை.

“போயிடுவியா?” இறங்கி நின்றவளைப் பார்த்துக் கேட்டான் நிருதி.
“ம்ம்.. ம்ம்..” தலையசைத்தவள் காலை நன்றாக ஊன முடியாமல் சிறிது தடுமாறினாள். சட்டென பைக்கைப் பிடித்து நின்றாள். அவனைப் பார்த்துச் சிரித்தாள்.
“பேலன்ஸ் பண்ண முடியல”

“இரு” பைக்கை நிறுத்தி இறங்கி அவள் கையைப் பிடித்தான்.
“வா..”
“தேங்க்ஸ்”

அவள் இடுப்பை பிடித்தான். பேசாமல் இருந்தாள். கைத்தாங்கலாக அழைத்துச் சென்றான். அவள் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் அவளின் முலை அவன் தோளில் அழுந்தி விலகியது. அதன் தடவலில் அவன் விறைப்பை உணர்ந்தான். மெல்ல நடந்து கதவை நெருங்கினர். கதவு சாத்தியிருந்தது.

“விடுங்க.. போதும்”
“கதவு சாத்தியிருக்கு”
“ம்ம்.. தட்னா தெறப்பாங்க”
சட்டென அவள் இடுப்பை இறுக்கி ஒரு பிடி பிடித்தான்.
“ஹ்ம்ம்ம்ண்ணா..” சிணுங்கினாள்.
“லவ் யூ பேபி” பச்சக் என அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.
“பேசாம போங்கணா. கதவை தட்டுங்க” என்று சிணுங்கியபடி அவன் பிடியில் இருந்து மெல்ல விலகினாள்.

அவன் விலகி கதவைத் தட்டினான். மார்பில் இருந்த துப்பட்டாவை சரி செய்து கொண்டு செல்லமாக அவன் இடுப்பில் கிள்ளினாள்.

147090cookie-checkநீயும் கல்யாணம் பண்ணிப்பாரு.. அப்ப தெரிஞ்சுப்ப.. Part 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *