மஸ்த்திரம் நான்காம் பாகம் 4

Posted on

அந்த ஸ்டேஷன் மாஸ்டர்வந்தவுடன்
எனக்கு என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தேன்
வெக்கம் மற்றும் அவமானத்தால்
கூனி குறுகினேன்

(மஸ்த்திரம் 3ஆம்பாக தொடர்ச்சி)→

மூடிய கண்களையும் புடவையால் போத்திய முகத்தையும் திறக்காமல்
அடுத்து நொடி என்னாகும் என்று படபடப்போடு காத்திருந்தேன்

அவர் என் அருகில் வரும் சத்தம் கேட்டது அவர் அந்த பையனை நான் கூப்பிடும் வரை வெளியே இரு என்று அனுப்பினார்

இவருக்க எப்படி தெரிந்திருக்கும் என்று நான் குழம்ப

எனக்கு எப்படி தெரிந்தது என்று யோசிக்கிறாயா
எனக்கு அந்த பையனை நன்கு தெரியும்
நீங்கள் இருவரும் சேர்ந்து அந்த நேரத்தில் அங்கு வந்தது எனக்கு
முதல் சந்தேகத்தை ஏற்படுத்தியது

உன்னுடைய செழிப்பான தோற்றம்
உன் முகத்தில் இருந்த பயம் மற்றும் கை மற்றும் நடந்து கொள்ளும் விதத்தில் ஏற்ப்பட்ட தடுமாற்றம்
இவை எல்லாவற்றிக்கும் மேல்
திருநெல்வேலியில் இறங்க வேன்டிய நீ சம்மந்தமே இல்லாத இந்த குக்கிராமத்தில் அதுவும் ஒரு வயது வந்த வாலிபனோட அவன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்
அவனோட இரவு நேரத்தில் தங்க தன்னந்தனியாக வந்திருக்காய் என்றால் யாருக்கு தான் உங்கள் மேல் சந்தேகம் வராது

அப்போது தான் எனக்கு நியாபகம் வந்தது அவரிடம் கொடுத்த டிக்கெட்டை வாங்காமல் வந்தது

எனக்கு டூட்டி முடியவும் நீங்கள் இருவரும் இரயில் இறங்கி வரவும் சரியாக இருந்தது உங்களை அனுப்பி விட்டு டிக்கெட்டை பார்த்து
திருநெல்வேலி என்று போட்டு இந்த
பெண் ஏன் இவளுடன் செல்கிறால்
என்று மிக குழப்பம் ஏற்பட

ஏன் சந்தேகம் இவன் வீடுதான் தெரியுமே போய் பார்த்து சந்தேகத்தை தீர்த்துவிடுவோமே என்று என் வீட்டுக்கு போகும் வழியில் எட்ட நின்று வீட்டை நோட்டமிட்டேன் நீண்ட நேரமாக லைட் ஆப் ஆகமல் இருந்தது
வீட்டு அருகில் கதவு பக்கம் வந்து நின்று என்ன நடக்கிறது என்று என்
காதுகளை வைத்து உற்று கவனித்தேன்
உன் முனுங்கல் சத்தமும் அப்பப்ப உன் அலறல் சத்தமும் கேட்டது
என் சந்தேகம் ஊர்ஜிதம் ஆனது
அந்த நேரத்தில் வந்து கதவை தட்டுவது நாகரீகமாக இருக்காது
என்று நீங்கள் வந்த காரியம் முடிந்ததும் தட்டலாம் என காத்திருந்து கதவை தட்டினேன் என்று கூறி முடித்தார்

எனக்கு எப்படி அவரை எதிர் கொள்வது என்று தெரியாமல்
திகைக்க

இப்போது நான் உன்னை என்ன
செய்ய என்று கேட்டவுடன்

கதிகலங்கியது ஒருவேளை அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை கூட்டு சிறூவனோடு இப்படி கும்மாளம் அடிக்கிராள் என்று சொல்லிவிடுவாரோ
அல்லது என் கணவருக்கு போன்போட சொல்லி உன் மனைவியின் லட்ச்சனத்தை தெரிஞ்சுக்கோ என்று என் வாழ்க்கையை
கேள்விக்குறி ஆக்கி விடுவாறோ
பேசாமல் இவரை கீழேத்தள்ளி ஓடி விடுவோமா நாளை செய்தி
இப்படி பல எண்ணங்கள் எண்ணுல்
எழ

184990cookie-checkமஸ்த்திரம் நான்காம் பாகம் 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *