வாழைப்பழம் விற்கும் சூத்தரசி

Posted on

வணக்கம் நண்பர்களே. நமது அடுத்த கதைக்கு செல்வோம். இது ஒரு உண்மை சம்பவம் என்பதை தெரியப்படுத்துகிறேன். அதிலும் இந்த சம்பவம் சமீபத்தில் நடந்தது. பாதுகாப்பு கருதி கதை நடக்கும் இடத்தை மாற்றி உள்ளேன். சம்பந்தப்பட்ட பழம் விற்கும் பெண்மணியான இந்தக் கதையின் நாயகியின் பெயரை மாற்றி ராதிகா என்று குறிப்பிடுகிறேன்.

எனக்கு தினமும் வேலை முடித்து வரும் அவசரத்தில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கும் பழக்கம் கிடையாது. மேலும் இது போன்ற தேவைகளை எனது மனைவி தானாகவே செய்து கொள்வாள். அருகில் இருக்கும் சூப்பர் மார்க்கெட் சென்று தேவையான பொருட்களை வாங்கி விடுவாள். ஆனால் இப்போது அவள் மாசமான காரணத்தால் அவங்க அம்மா வீட்டில் இருக்கிராள்.

மனைவியை ஊரில் விட்டு வட்டு சென்னையில் மீண்டும் ஒரு முறை பேச்சிலராக வாழ்கிறேன். முதல் இரண்டு நாள் போன பின்பு தான் தெரிந்தது சாப்பிட ஏதாவது வீட்டில் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்று. பெரும்பாலும் நான் ஜங்க் ஃபுட் சாப்பிடுவதில்லை. உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்கிற எண்ணம் எப்போதும் உண்டு. அதன் காரணமாக உடம்பிற்கு நல்லதை மட்டுமே உண்பேன். மேலும் தினமும் உடற்பயிற்சி செய்வது எனது வழக்கம்.

அன்று ஆபீஸ் வேலை முடித்துவிட்டு ரயில்வே ஸ்டேஷன் வந்து இறங்கி படிக்கட்டு வழியாக வந்த போது தான் பார்த்தேன் ஒரு 40 வயது பெண் புதிதாக கூடைகளை அடுக்கி வைத்து பழங்களை விற்பனை செய்கிறாள். அவளை இதற்கு முன்பு அங்கு நான் பார்த்தது இல்லை. அங்கு ஒரு சில பேர் பழங்கள், காய்கறி வளையல் விற்றாலும் இவ மட்டும் தனியாக தெரிந்தாள். நல்ல எடுப்பான அழகான முகம். பானுப்ரியா போன்று கண்கள். அழகாக வகுடு எடுத்து வாரிய தலை. அப்பொழுதுதான் வைத்தது போல மல்லி பூ. கொஞ்சம் மாநிறத்துக்கு குறைவு தான் என்றாலும் அழகு எந்த குறையும் இல்லை. மேக்கப் போட்டு விட்டால் சீஸ்மிதாவுக்கு tuff கொடுப்பாள்.

அவளுடைய அழகில் மயங்கி தான் முதன்முதலாக அவளிடம் போய் வாழைப்பழம் வாங்கினேன். நான் குறிப்பாக செவ்வாழை அல்லது நேந்திரன் பழம் மட்டுமே உண்ணும் வழக்கம் கொண்டிருந்தேன். அங்கு இருந்தவர்களில் அவள் மட்டும் தான் அதை வைத்திருக்கும் காரணத்தால் அது எனக்கு பேரு உதவியாக இருந்தது. இப்படி செல்ல செல்ல அவள் என்னை நன்கு அடையாளம் கண்டு கொண்டு விட்டாள். என்னை பார்த்ததும் சிரித்துவிட்டு எல்லோவா இல்ல ரெட்டா? என்று கேட்பாள். நான் எந்த கலர் சொல்கிறானோ அந்த கலர் பழத்தை எடுத்து கவரில் போட்டு தருவாள். நான் காசு கொடுத்து விட்டு அவர் பாக்காத போது அவளது பெருத்த குண்டிகள பார்த்து விட்டு செல்வேன். என் பொண்டாட்டிக்கு புட்டங்கள் கொல்கொழு என்று இருக்காது. அதனாலயே கொழுத்த குண்டிகளை இருக்கணும் ஆன்ட்டிகளை பார்த்தால் நல்லா சைட் அடிப்பேன்.

அன்னைக்கும் அப்படித்தான் அவளிடம் நேந்திரம் பழம் வாங்கிவிட்டு பர்சை எடுத்தேன், அதில் பணம் இல்லை.
நான்: ஐயோ சாரி.. பர்ஸ்ல காசு இல்ல.. நாளைக்கு வாங்கிக்கிறேன்
ராதிகா: என்ன சார் இதுக்கு போய்.. இன்னைக்கு இல்லனா நாளைக்கு குடுங்க..

என்று கூறிவிட்டு கவரில் போட்டு கொடுத்தாள். நானும் வாங்கிக் கொண்டு வந்து விட்டேன். இரண்டு நாள் கழித்து மீண்டும் படம் வாங்க நேரிட்டபோது அவளிடம் கொடுக்க பணத்தை தேடினேன். அப்போது தான் தெரிந்தது பழைய பாக்கி கொடுக்க மட்டும் தான் பணம் இருந்தது என்று. அதனால் பழைய பாக்கியை மட்டும் கொடுத்துவிட்டு திரும்ப பார்த்தென். அதை கவனித்தவள் என்னிடம் சொன்னாள்.
ராதிகா: என்ன சார் பழம் வாங்காமலே போறீங்க?

நான்: பர்ஸ்ல காசு கொஞ்சம் கம்மியா இருக்கு.. அதான். நான் வேணும்னா கூகுள் பே பண்ணட்டுமா?
ராதிகா: என் போன்ல அதெல்லாம் இல்ல சார்..
என்று சொன்னவள் தன்னுடைய கீபேட் ஃபோனை எடுத்து காண்பித்தாள். பின் அவளே கூறினால்
ராதிகா: சார் வேணும்னா என் பையன் போனுக்கு அனுப்பி விடுங்க. அவன் கிட்ட இருந்து நான் வாங்கிக்கிறேன்..
நான்: சரி ஓகே..

ராதிகா நம்பர் சொல்லவும் நான் அந்த நம்பருக்கு காசை அனுப்பிவிட்டு கன்ஃபர்மேஷன்காக வெயிட் செய்தேன். என்னுடைய நல்ல நேரம் அன்னைக்கு கூகுள் பே சரியாக வேலை செய்யவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் அவளிடம் இருந்து வாங்கிய பழ கவரை மீண்டும் அவளிடமே நீட்டினேன்..

ராதிகா: என்ன சார் இதுக்கெல்லாம் போய் நீங்க திருப்பி திருப்பி கொடுத்துவிட்டு.. கொண்டு போங்க சார் அப்படி காசு வந்துருச்சுன்னா ஓகே. வரலைன்னா நாளைக்கு வந்து தாங்க
என்று சொன்னாள். நானும் சந்தோஷமாக வாங்கிக் கொண்டு வந்து விட்டேன்.

இரவு எட்டு மணி இருக்கும், ஒரு புது போன் நம்பர் இருந்து கால் வந்தது. அந்த நம்பரை பார்த்ததுமே தெரிந்து விட்டது அது பழம்ம் விற்கும் ராதிகாவின் மகனின் நம்பர் என்று. காரணம் கடைசியில் முடியும் அந்த நான்கு பேன்சி நம்பர். ஆனால் போனில் பேசியது ராதிகா.
ராதிகா: ஹலோ சார்.. நான்தான் ராதிகா சார். ஸ்டேஷனண்ட பழம் விப்ப்பேனே..! நீங்க அனுப்புன அமௌன்ட் வந்துடுச்சு சார். இப்பதான் என் பையன் வந்தான் அதான் போன் வாங்கி பாத்துட்டு உங்களுக்கு சொல்றேன்..
நான்: ஓ ஓ ஓகேங்க.. ரொம்ப தேங்க்ஸ்.

ராதிகா: என்ன சார் இதுக்கெல்லாம் போய் தேங்க்ஸ் சொல்லிக்கிட்டு.. சாப்பிட்டீங்களா சார்?
நான்: இல்லங்க லேட் ஆகும்.. நீங்க?
ராதிகா: எங்க சார்? நான் இன்னும் வியாபாரத்தை முடிச்சிட்டு வீட்டுக்கு போகல! சார் நான் வீட்டுக்கு போயிட்டு உங்களுக்கு போன் பண்றேன் இந்த பையன் வேற போனை கேட்டுகிட்டே இருக்கிறான்.. எப்ப கார் கேம் விளையாடுவான் சார்..
நான்: சரிங்க.. பை.

(தொடரும்..)

இந்த கதை உங்களுக்கு பிடித்திருந்தால் எனது மின்னஞ்சலுக்கு உங்கள் கருத்துக்களை தெரியப்படுத்தலாம். dhatchayani25@gmail.com
நன்றி!

5781730cookie-checkவாழைப்பழம் விற்கும் சூத்தரசி

1 comment

  1. உன்னுடைய பர புத்திய காட்டறபத்தியா !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *