(பெங்களூரில்) டைலர் மகளுடன் ஒரு நாள் இரவு

Posted on

வணக்கம் நண்பர்களே நான் தான் உங்களின் சமீர்

இது என் வாழ்வில் நடந்து கொண்டிருக்கும் உண்மை சம்பவம்..

என் வீட்டிற்கு எடுத்தாப்பில் உள்ள ஒரு மாடி வீட்டில் குடியிருக்கும் பெண்தான் அவள்.

அவள் பெயர் பல்லவி

அவளுக்கு வயது 20 இருக்கும். பார்ப்பதற்கு ஐந்தரை அடி உயரம் இருப்பாள். நிறம் வெள்ளை நிறம். அவள் உடம்பு பார்ப்பதற்கு குளுகுளுவென இருக்கும். அவள் மேல் படுத்தால் பஞ்சு மெத்தை என்று கூறலாம். அப்படி ஒரு உடல் அமைப்பு அவளுக்கு.

அவள் எப்பொழுதும் டீ சட்டும், லெக்கின்ஸ் பேண்ட்டும் தான் அணிந்து இருப்பாள். அவள் உடம்புக்கு எல்லாமே கச்சிதமாக இருப்பது போல் தான் இருக்கும்.

அவள் டீ-ஷர்டில் அவள் முளையின் காம்பு இரண்டும் முட்டிக்கொண்டே இருப்பது போல் தான் வெளியே இருக்கும். அவள் காம்பு நன்றாக டீ சட்டை முட்டிக்கொண்டு இருக்கும்.

நான் அவளை எப்பொழுதும் தினமும் காலையில் எழுந்திருக்கும் பொழுதெல்லாம் அவளை பார்ப்பேன். என் வீட்டு அவள் வீட்டிற்கு ஏகத்தாப்பில் கீழே தான் இருக்கும். என் வீட்டில் ஜன்னலில் இருந்து அவள் வீட்டை பார்த்தால் அவள் வீட்டு ஜன்னல் நன்றாக தெரியும்.

அவளுக்கு ஒரு அம்மா ஒரு அப்பா. அவள் அம்மா தான் டைலர். அவள் என் வீட்டுக்கு கொஞ்சம் தள்ளிதான் கடை வைத்துள்ளார். அவள் எப்பொழுதும் அவள் வீட்டில் தான் அதிகமாக இருப்பாள்.

அவள் அம்மா அந்த கடை தான் கதி என்று இருப்பார். அவள் காலேஜ் படிக்கிறாள் என்று தான் நான் நினைக்கிறேன். அவளைப் பற்றி முழு விவரம் இன்னும் எனக்கு தெரியவில்லை.

இருந்தாலும் அவளை நான் எப்பொழுதும் மறவாமல் காலையில் அவளைப் பார்க்க வெளியே நின்று இருப்பேன். அவளும் வெளியே வந்து வாசலை கூட்டிவிட்டு தண்ணீரை ஊற்றி கீழே தள்ளிவிட்டு. பிறகு கோலம் போடுவாள்.

அவள் கோலம் போட்டு முடியும் வரை நான் அங்கே நின்று கொண்ட அவளை பார்த்துக் கொண்டிருப்பேன். அவளும் என்னை பார்ப்பது போல் பார்த்து சிரிப்பாள்.

எங்களுக்குள் முன்பின் பேச்சு வார்த்தை எதுவும் இல்லை. இருந்தாலும் அவளை நான் எப்பொழுது பார்த்தாலும் என்னை பார்த்து சிரிப்பாள். நானும் பதிலுக்கு சிரிப்பேன்.

அவளைப் பார்க்கும் பொழுதெல்லாம் மூடாகத்தான் இருக்கும். அவள் முகம் வட்ட வடிவமாக பார்ப்பதற்கு லட்சணமாகவும் இருக்கும். அவள் உதடுகளில் எப்பொழுது முத்தங்கள் கொடுப்பது என்று ஏங்கிக் கொண்டே இருக்கும் எனது உதடுகள். அவள் மார்பை எப்பொழுது என் கையால் தொட போகிறேன் என்று ஏங்கிக் கொண்டிருக்கும் என் கைவிரல்கள். இப்படியே சொல்லிக் கொண்டே செல்லலாம். அப்படி ஒரு ஏக்கம் தான் எனக்கு. அவளை பார்க்கும் பொழுதெல்லாம் இருக்கும்.

அந்த ஏக்கத்தை எப்படி விவரிப்பது என்றால், உங்கள் பக்கத்து வீட்டு அழகான ஒரு ஆன்ட்டி இருந்தால்….என்ன பீல் ஆகுமோ….அதே ஃபீல் தான் எனக்கும் இங்கு ஏற்பட்டது இவள் ஆன்ட்டி போல.

இருப்பதாலும் எனக்கு இந்த எண்ணம் தோன்றியது. ஆனால் இவளை பார்க்கும் பொழுதெல்லாம் இவளை ஆசை தீர எப்பொழுதுதான் அனுபவிப்போம் என்று எனக்குத் தெரியவில்லை.

மாறாக இவள் தமிழ் பேசுவதும் இல்லை. இவன் ஒரு கன்னட காரி.

அவளிடம் எப்பொழுது நட்பாக பேச போகிறோம் என்று நாட்களை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு தடவை என் வீட்டிற்கு வந்தாள்

என் வீட்டில் அம்மா அப்பா நான் மட்டும்தான் இருக்கேன். அவள் வந்து கதவை தட்டினாள். நான் யார் என்று வெளியே பார்த்தேன். மாறாக எனது பல்லவி வந்திருக்கிறாள். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவளைப் இப்பொழுதுதான் அருகில் பார்க்கிறேன். அவளைப் பார்க்கும் பொழுது அவள் முலைக்காம்பு தெரிவது போல் டி-ஷர்ட்டும் போட்டுக் கொண்டே இருந்தால். இப்பொழுது லோயர் போடாமல் தன் தொடை தெரியும் அளவிற்கு ஒரு சாட்சை போட்டுக்கொண்டு இருந்தால். அதுவும் அவள் உடலோடு உடல் ஒட்டிக் கொண்டு தான் இருந்தது.

அவள் என்னிடம் கேட்டான் இந்த உரையாடல் கன்னடத்தில் நிகழ்ந்தது. அதை நான் உங்களுக்கு தமிழில் விவரிக்கிறேன்.

அவள்: அம்மா இல்லையா…

நான்: அம்மா உள்ள இருக்காங்க….என்ன விஷயம் சொல்லுங்க….

அவள்: எங்க அம்மா கிட்ட…ஆன்ட்டி தைப்பதற்கு துணி கொடுத்து இருந்தாங்க…அது ரெடியாயிருச்சுன்னு சொல்லலாம் வந்தேன்…

நான்: ரெடி ஆயிடுச்சா..

அவள்: ஆமா…ரெடி ஆயிடுச்சு….வந்து சாந்திரம் வந்து வாங்கிக்கோங்க ….அப்படீனு அம்மா சொல்ல சொன்னாங்க….

நான்:சரி….நான் வந்து சாயந்திரம் வாங்கிக்கிறேன்…

என்று சொன்னதும் அவள் புறப்பிட்டு சென்று விட்டாள்..

அவள் செல்லும் பொழுது அவள் நடையை பார்த்துக் கொண்டு நான் நின்று கொண்டிருந்தேன். அவள் சூத்து மேலும் கீழும் அசைந்து சென்று கொண்டிருந்தது. அதை எப்பொழுது என் கையால் தொட போகிறேன் என்று எனக்கு ஒரு விதமான ஏக்கம் வந்தது. அவள் படியேறி வீட்டிற்கு செல்லும் பொழுதும் கூட அவளை பார்த்துக் கொண்டே இருந்தேன். அவளும் என்னை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டு நடந்து கொண்டிருந்தாள்.

இரண்டு மூன்று நாட்களில் இப்படியே கடந்து சென்றது. ஆனாலும் அவளை பார்க்காமல் ஒருநாளும் நான் தவற விட்டதில்லை. அவளும் என்னை பார்க்காமல் இருந்ததுதான் இல்லை. ஏனென்றால் நான் எப்பொழுதும் வெளியே அவள் செய்யும் செயல்களை பார்த்துக் கொண்டிருப்பேன்.

ஒவ்வொரு நாளும் எனக்கு கவர்ச்சியாக தான் அவள் தெரிந்து கொண்டே இருந்தாள். ஒரு தடவை அவள் காலேஜ் செல்வதற்காக அவள் ஸ்கூட்டி எடுத்துக்கொண்டு செல்லாள். நானும் அதை அடிக்கடி பார்த்திருக்கிறேன். ஆனால் அவள் எங்கு படிக்கிறார் என்று நான் ஒருபோதும் பார்த்ததில்லை.

ஒரு தடவை அதேபோல் செல்வதற்கு அவள் தயாராகினால். அப்பொழுது அவள் அவசர அவசரமாக சென்று கொண்டு இருந்தால். அவள் ஐடி கார்டு கீழே விழுந்து விட்டது. அதை கவனிக்காமல் வேகமாக வண்டியை எடுத்து கிளம்பி விட்டாள். நான் ஐடி கார்டை எடுத்துப் பார்த்தேன்.

அவள் இங்கு பெரிய காலேஜில் தான் படிக்கிறாள் என்று புரிந்து கொண்டேன். அவள் B. Com 2 இயர் படுகிறாள் என்று எனக்குத் தெரிந்தது. அதில் அவள் போன் நம்பர் இருந்தது. அந்த நம்பரை நான் எடுத்து வைத்துக் கொண்டேன். அந்த நம்பரை என் செல்போனில் பதிவு செய்து கொண்டேன்.

அவள் மத்தியம் 2 மணிக்கெல்லாம் காலேஜில் இருந்து வந்து விட்டாள். வந்ததும் அவள் வீட்டிற்கு மேலே சென்று ஏதோ தேடுவது போல் எனக்குத் தெரிந்தது. ஏனென்றால் எங்கள் வீட்டில் ஜன்னலில் இருந்து அவள் வீட்டை ஹாலை நன்றாக பார்க்க முடியும். நான் பார்த்தேன்.

அவள் ஐடி கார்டு தான் தேடுகிறாள் என்று எனக்கு தெரிந்தது. ஆனா அந்த ஐடி கார்டு என்னிடம் இருக்கிறது என்று நான் காட்டிக் கொள்ளாமல் வெளியே நின்று கொண்டிருந்தேன். பிறகு அவள் தேடி முடித்துவிட்டு மேலே உட்கார்ந்து விட்டாள். பின் நான் அவள் எப்பொழுது வருவான் என்று ஒரு அரை மணி நேரம் நின்று கொண்டிருந்தேன். ஆனால் அவள் வரவே இல்லை.
மேலே அமிர்தம் கொண்டிருந்தால்.

அவள் காலேஜுக்கு செல்லும் பொழுதெல்லாம் சுடிதாரில்தான் செல்வாள். மேலே சென்று விட்டாள் டி-ஷர்ட் லோயர் தான் அதிகமாக போடுவாள்.

அவள் காலேஜ் விட்டு வந்து தேடி விட்டு கிடைக்கவில்லை என்றதும் சுடிதார் கழட்டி விட்டு டீசர்ட் லோயர் போட்டு கொண்டு அமர்ந்திருந்தால். ஐந்து மணி அளவில் தான் அவள் கீழே வந்திருந்தாள். நானும் எதார்த்தமாக வெளியே சென்றேன் அப்பொழுது அவளை பார்க்க நேர்ந்தது.

அவளை நான் அழைப்தேன்.

நான்: பல்லவி…இங்க வா..

அவள்: என்ன..

நான்: இங்கு வா…உன்கிட்ட ஒன்னு சொல்லணும்…

அவள்: வருகிறேன்….

என்ற நடந்து வந்தால்…என் பக்கத்தில் வந்து நின்று அவரைப் பார்த்தேன். அப்பொழுதும் கூட அவள் டீ சர்ட்டில் அவள் காம்பு நன்றாக தெரிந்தது. அவளை எப்படித்தான் வளர்த்திருக்கிறாள் என்று நான் புரிந்து கொண்டேன்.

என் பக்கத்தில் அவளைப் பார்க்கும் பொழுது தான்….அவள் முகம் இன்னும் அழகாக தெரிந்தது .அவள் உதட்டில் என் வாயுடன் வாய் வைத்து முத்தம் கொடுப்பது போல் எனக்கு எண்ணங்கள் மனதுக்குள் ஓடியது. இருந்தாலும் அதை செய்வதற்கு தயக்கமாகவும் இருந்தது.

நான்: காலையில காலேஜ் போகும் போது ஐடி கார்டை கீழே போட்டு போயிட்ட….இந்த ஐடி கார்டு…

அவள் :ஐயோ….கிடைச்சிருச்சு…இதுதான் நான் மேலே தேடிக்கிட்டு இருந்தேன்.

நான்: நீ தான் போற போக்குல அவசரத்தில் இதை கீழே போட்டு போயிட்டியே…

அவள்: தேங்க்ஸ்ங்க….எடுத்து வச்சிருந்ததுக்கு…

நான்: பரவாயில்லை….இனிமேல் ஐடி கார்டு பத்திரமா வச்சுக்கோ…திரும்ப கீழ போட்டன எடுத்து தருவதற்கு நான் இருக்க மாட்டேன்….சரியா…

அவள்: தேங்க்ஸ்ங்க….நீங்க எடுத்து வச்சிருந்ததுக்கு..

நான்: பரவாயில்லை…விடு..

அவள்: ஐடி கார்டு பாத்தீங்களா…

நான் :ஆமா பார்த்தேன்….யாரோட ஐடி கார்டுனு பார்க்க வேண்டாமா..

அவள்: ஐடி கார்டுல போன் நம்பர் இருந்துச்சு அதையும் பார்த்தீர்களா….

நான்: ஆமா பார்த்தேன்…

அவள்: அதை சேவ் பண்ணி வச்சுக்கோங்க …

நான்: எனக்கு புரியல…என்ன சொல்ற..

அவள்: நான் வேணும்னேதா…ஐடி கடை கீழே போட்டு போனேன்….சரியா…அதுல என் நம்பர் இருக்கும் அதை நீங்கள் சேவ் பண்ணி வச்சு இருப்பீங்கன்னு நான் நினைக்கிறேன்..

நான் :இல்லப்பா…நா நம்பர் மட்டும் தான் பார்த்தேன்…சேவ் பண்ணி வச்சுக்கல …

அவள்: என்னங்க ஐடி கார்டு….இருக்க நம்பரை சேவ் பண்ணி வச்சுக்கோங்க…

நான் அதை வாங்கி சேவ் பண்ணுவது போல் சேவ் பண்ணிக் கொண்டேன்…

நான்: சேவ் பண்ணிக்கிட்டேன் பா…

அவள்: எனக்கு ஒரு மிஸ்டு கால் குடுங்க..

நான்: எதுக்கு கேக்குறீங்க…

அவள்: உங்க நம்பர் நா சேவ் பண்ணி வச்சுக்கத்தான்…

நான்: சரி ….நீ வீட்டுக்கு போ…வெளிய நின்னு ரொம்ப நேரமா பேசிட்டு இருக்கோம்….ஒரு மாதிரி நினைப்பாங்க…நீ வீட்டுக்கு அப்போ…நான் உனக்கு மிஸ் கால் கொடுப்பேன் சரியா…

அவள்: சரி..நான் வீட்டுக்கு போறேன்…

என்று பாய் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்.

அவள் மேலே நடக்கும் பொழுது என்னை பார்த்துக் கொண்டும் சிரித்துக் கொண்டு நடந்து கொண்டிருந்தாள். அப்பொழுது தான் அவள் என்னை நேருக்கு நேர் பார்ப்பது போல் எனக்கு தெரிந்தது. அவள் பார்க்கும் பார்வையில் எனக்கு ஒரு விதமான மயக்கம் ஏற்பட்டது. அது எப்படி விவரிப்பது என்று எனக்கு தெரியவில்லை. அந்தப் பார்வை காமமும் காதலும் கடத்துவது போலும் இருந்தது. அவள் மேலே சென்று அவள் வீட்டுக்குள்ளே செல்லும் வரையும் அவளை நான் பார்த்துக் கொண்டே இருந்தேன். அவளும் என்னை பார்த்துக் கொண்டே இருந்தாள். பிறகு நான் வீட்டுக்குள் வந்து விட்டேன்.

அப்பொழுது தான் எனக்கு ஒன்று புரிந்தது. அவளும் என் மீது நட்பாக பழகும் ஆசைப்படுகிறாள் என்று புரிந்து கொண்டேன். அவள் வேண்டும் என்ற ஐடி கார்டு கீழே போட்டு இருக்கிறாள். அதை நான் எதார்த்தமாகத்தான் கிடைக்கிறது என்று நான் நினைத்துக் கொண்டேன்.

நான் தான் பேசுவதற்கு தயங்குகிறேன் என்று அவள் நன்றாக புரிந்து கொண்டாள். இருந்தாலும் எனக்கு எந்த பயமும் இல்லை இப்பொழுது. ஏனென்றால் அவளே எனக்கு அவள் நம்பரை கொடுத்து விட்டால். அதனால் நான் எப்பொழுதும் வேண்டுமானாலும் அவளிடம் பேசலாம் பழகலாம் அதற்கு மேல் என்ன வேண்டும். ஆனால் நடக்கலாம்?

நான் வீட்டுக்குள் சென்றவுடன் அவளுக்கு என் போனிலிருந்து அவளுக்கு கால் செய்தேன். அவள் போனை எடுத்ததும்.

அவள் :ஹலோ சொல்லு சமீர்…

என்று கூறினாள்.

நான்: நான் தான் கால் பண்றேன் எப்படி உனக்கு தெரியும்..

அவள்: உன் நம்பர் ஏற்கனவே என்கிட்ட இருக்கு….

நான்: எப்படி உன்கிட்ட வந்துச்சு..

அவள்: ஒரு தடவை உங்க அம்மா….என் மொபைல்ல உன்கிட்ட பேசி இருக்காங்க…அப்ப நான் சேவ் பண்ணி வச்சுக்கிட்டேன்..

நான்: அது உன் நம்பர் என்று எனக்கு தெரியாது தெரிஞ்சு….தெருஞ்சிருந்தா நான் அப்பவே உன்கிட்ட பேசி இருந்திருப்பேன்..

அவள் :ஒன்னும் பிரச்சனை இல்ல…இப்பவே நீ பேசு…சரியா

நான்: என் நம்பர் தான் உன்கிட்ட இருக்குல்ல….நீயாட்சு போன் பண்ணி இருக்கலாம்ல….

அவள்: எனக்கு கொஞ்சம் பயமா இருந்துச்சு….அதனால தான்…
நான் போன் பண்ணல…

நான்: சரி விடு….இப்ப இருந்து நாம பேசலாம் சரியா…

அவள்: இப்ப பேச முடியாது…ஏன்னா….எங்க அம்மா என்னை கடைக்கு கூப்பிட்டு இருக்காங்க ….நா கடைக்கு போகணும்…அதனால எதா இருந்தாலும் நீ வாட்சப்ல மெசேஜ் பண்ணு……சரியா…

நான்: சரி நீ போயிட்டு வந்துட்டு எனக்கு கால் பண்ணு…சரியா..

அவள்: சரி…

என்று கூறிவிட்டு போனை கட் செய்துவிட்டாள்.

எனக்கு ஒன்று மட்டும் நன்றாகத் தெரிந்தது…அவள் என்னிடம் பேசுவதற்கு முயற்சி செய்திருக்கிறார் என்று. ஆனால் நான் தான் அதற்கு சரியாக முயற்சி செய்யவில்லை.

இருந்தாலும் அவளிடம் நான் எப்படி தொடங்குவது? எப்படி பேசி பழகுவது? என்று எனக்கு பல சிந்தனைகள் மனதுக்குள் ஓடியது.

இரவு நான் வீட்டில் சாப்பிட்டு விட்டு 10 மணிக்கு படுத்து உறங்கலாம் என்று இருந்தேன். அப்பொழுது என் வாட்ஸ் அப்பிற்கு ஒரு மெசேஜ் வந்தது. எடுத்துப் பார்த்தால் அது அவள் தான். பல்லவி தான்….அவள் தான் எனக்கு மெசேஜ் அனுப்பினான்.

அவள்: ஹாய் …என்ன பண்ணுகிறாய் .

நான்: ஹாய்….சாப்பிட்டு படுத்து இருக்கேன்…நீ என்ன பண்ணுற..

அவள்: நானும் சாப்பிட்டு படுத்து இருக்கேன்…

அவள்: என்ன சாப்பிட்டாய்..

நான்: சிக்கன் குழம்பு சாப்பிட்டேன்…நீ என்ன சாப்பிட்ட…

அவள் :எங்கள் வீட்டில் ராகி களி..

நான்: என்ன நைட் நேரத்துல…களி சாப்பிட்டு இருக்க …

அவள்: இங்க ..நாங்க நைட் நேரத்துல களி தான் சாப்பிடுவோம்….

நான்: ஏன்…வேற ஏதும் சாப்பிட மாட்டீங்களா….

அவள்: இல்ல…மோஸ்ட்லி பெங்களூர்ல எல்லார் வீட்டிலும் களி தான் சாப்பிடுவாங்க..

நான்: ஏன் அப்படி சாப்பிடுறாங்க..

அவள்: இல்லை….இது எப்பவுமே இப்படித்தான் எல்லாரும் சாப்பிடுவாங்க..

நான்: சரி ..வீட்டில் அப்பா அம்மா என்ன பண்றாங்க…

அவள்: அவங்க படுத்து தூங்கிட்டாங்க..
உங்க வீட்ல அப்பா அம்மா என்ன பண்றாங்க …

நான்: அவங்களும் தூங்கிட்டாங்க…

நான்: ஏன் ஐடி கார்டை கீழே போட்டு போனேன்….நான் எடுப்பேன் உனக்கு தெரியுமா?…

அவள்: ஆமா…நீ எடுப்பேன் எனக்கு தெரியும் …. நீ அங்கதானே நின்னுகிட்டு இருந்த….

நான்: ஏன் என்கிட்ட பேசணும் உனக்கு ஆசையா?

அவள்: ஆமா…

நான்: ஏன்…

அவள்: உன்ன பார்க்கும்போதெல்லாம் உன்கிட்ட பேசணும்னு ஆசையா இருக்கும் …. ஆனா ஒரு பயமாக இருக்கும்…

நான்: ஏன் வந்து என்கூட பேசி இருக்கலாம்ல….

அவள்: நான் கூட்டும் போதெல்லாம் நீ என்னை பார்த்து கிட்டு தான் இருப்ப….அப்ப எல்லாம் நான் உன்னை ஓர கண்ணால பார்ப்பேன் ….இருந்தாலும் உன்கிட்ட பேசறது எனக்கு பயமா தான் இருந்துச்சு..

நான்: சரி…அடுத்த தடவை வந்தேனா நேர்ல பேசி….சரியா….

அவள்: சரி…நான் பேசுறேன்…

அவள்: நாளைக்கு காலேஜ் போனும் டைம் ஆச்சு….நான் உனக்கு மார்னிங் கால் பண்ணி பேசுர….சரியா..

நான்: சரி…குட்நைட்

அவள்: சரி…குட் நைட்..

என்று கூறிவிட்டு அவள் உறங்க ஆரம்பித்து விட்டால். நானும் அப்படியே படுத்து உறங்கி விட்டேன்.

அன்று பகலில் அவளை எப்பொழுது எனக்கு ஃபோனில் பேசுவாள் என்று எனக்கு ஆவலாக இருந்தது. ஏனென்றால் அவள் என் மீது ஆசைப்படுகிறாள் என்று நன்றாக புரிந்து கொண்டு கொண்டேன். இருந்தாலும் அவளை நான் எப்படி என் வலையில் விழ வைப்பது என்று எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால் எல்லாமே அவள்தான் மும்பரமாக செய்கிராள். நான் பேசாமல் வேடிக்கை பார்த்தால் போதும்தான் என்று எனக்கு தோன்றியது. அவளை வந்து வலையில் விலுவாள் என்று எனக்கு எண்ணம் இருந்தது.

பிறகு…

அவளும் நானும் அடிக்கடி போனில் பேச ஆரம்பித்தோம். அவள் காலேஜ் இரண்டு மணிக்கு எல்லாம் முடிந்துவிடும். பிறகு எனக்கு போன் செய்து பேசிக்கொண்டே இருப்பாள். நானும் அவளிடம் பேசிக் கொண்டிருப்பேன்.

இருவரும் கன்னடத்தில் தான் பேசிக் கொள்வோம். எனக்கு சில வார்த்தைகள் புரியாது. அதனால அவரிடம் அதைக் கேட்டு தெரிந்து கொள்வேன். அவளும் எனக்கு சிறு குழந்தைபோல் சொல்லிக் கொடுக்கிறேன் என்று என்னை கிண்டல் செய்து கொண்டும் ரசித்துக் கொண்டும் இருப்பாள்.

அவள் அம்மா தையல் கடை சொந்தமாக வைத்துக் கொண்டு வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவள் அவ்வப்போது தான் அவள் கடைக்கு செல்வாள். அவள் அப்பாவோ எப்போதாவது லீவு இருந்தால் தான் அவள் வீட்டிற்கு வருவாராம். இல்லையென்றால் அவர் எங்கோ வெளியே தங்கி வேலை பார்ப்பாராம் அதனால் எனக்கு அவள் வீட்டிற்கு செல்வதற்கு எந்த பயமும் இல்லை.

இருந்தாலும்.

என் வீடு கீழே இருக்கிறது. அவள் வீட்டுக்கு செல்லும் பொழுது பக்கத்தில் யாராவது பார்த்துவிட்டால். அதுவும் ஒரு பயம் தானே. அவள் வீட்டிற்கு செல்ல எனக்கு எந்த தடையும் இல்லாமல் இருந்தாலும். என் வீடு தான் மிகப்பெரிய தடையாக இருந்தது. ஏனென்றால் என் வீட்டில் எப்பொழுதும் என் அம்மா இருப்பார்கள். அதனால் வேலைக்கு செல்லும் போதெல்லாம் அவள் வீட்டை பார்த்துவிட்டு தான் செல்வேன்.

பிறகு நாங்கள் எப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்குமோ அப்பொழுதெல்லாம் நாங்கள் நெருங்கி பேச ஆரம்பித்தோம். எங்கள் நெருக்கம் ஒரு பக்கம் காமத்தை நோக்கி செல்ல தொடங்கியது. எங்கள் பேச்சுக்கள் காமத்தின் பக்கம் லேசாக சரியத் தொடங்கியது.

ஒருநாள் இரவு அவள் எனக்கு போன் செய்தாள். நான் வீட்டில் இருந்தே அட்டென்ட் செய்ய முடியாமல் கட் செய்து வாட்சப்பில் எனக்கு சேட் செய் என்று நான் அனுப்பினேன். அவளும் சேட் செய்ய ஆரம்பித்தாள்.

அவள்: என்ன பண்ணுற..

என்று எப்பொழுதும் போல் வலக்கமாக கேட்க..

நான்: படுத்து இருக்கிறேன்…என்ன விஷயம்…

அவள்: என் வீட்டில யாரும் இல்லை ….எனக்கு பயமா இருக்கு..

நான்: ஏன் உங்க அம்மா எங்க போய்ட்டாங்க….

அவள்: எங்க அம்மா பக்கத்தில் எங்கேயோ பங்க்ஷன்….12 மணிக்கு தான் வருவாங்க….

நான்: சரி பன்னெண்டு மணி வரையும் டிவி பாரு…அப்புறம் அம்மா வந்ததுக்கப்புறம் போய் படுத்து தூங்கு …

அவள்: சரி…நான் போய் டிவி பாக்குறேன்….கொஞ்ச நேரம் உன் கூட பேசுறேன் சரியா..

நான்: சரி பேசு…

அவள் காமத்தின் பக்கமாக பேச ஆரம்பித்தாள்…ஏனென்றால் நாங்கள் போனில் அந்த அளவுக்கு பேசியிருக்கிறோம்.

அவள்: என்ன உனக்கு ரொம்ப பிடிக்குமா…

நான்: புடிக்கும் …ஏ…..என்ன விஷயம்..

அவள்: இல்ல….சும்மா கேட்டேன்..

நான்: ஓகே….

அவள்: என் உடம்ப பார்க்க நல்லா இருக்குமா….?

நான்: உன் உடம்பு பார்க்கறதுக்கு சும்மா கும்முன்னு இருக்கும்….ரொம்ப ஹாட்டா இருக்கும் ….

அவள்: சும்மா சொல்லாதே…..

நான்: உண்மையா தான் சொல்றேன் ……நீ செம ஹாட் ஆனா ஆள்….

அவள்: எப்படி சொல்லுற…

நான்: சொன்னா அசிங்கமா இருக்கும்….வேண்டாம்….

அவள்: கேட்கிறது நான் தானே….சும்மா சொல்லு….

நான்: நீ…எப்பொழுதும் கூட்டும் போது வந்து வெளியே நின்று இருப்பேன்…பார்த்திருக்கியா?

அவள்: ஆமா…பாத்து இருக்கேன்…..

நான்: அது எதுக்குன்னு நினைக்கிற…

அவள்: எனக்குத் தெரியாது…

நான்: டி-ஷர்ட் லெக்கின்ஸ் போட்டு இருக்குது பாக்கறதுக்காக மட்டுமல்ல….உன் உடம்பு கொஞ்சம் தெரியும்….அதையும் பார்க்கிறதுக்கு தான்….வந்து நிப்பேன்..

அவள்: அப்படி என்ன தெரியும்…

நான்: நீ குனியும் போதும்….உன் இடுப்புக்கு மேல டி ஷர்ட் ஏறும். அத பாப்பேன்.

அவள்: அப்படியா….யப்பா….

நான்: இதுக்கே….இப்படி என்ற இன்னும்….என்னென்னவெல்லாம் தெரியும் தெரியுமா…

அவள்: என்னவல்லாம் தெரியும் சொல்லு…

நான்: உன் டீ சர்ட் ல இருந்து….உன் ஜஸ்ட்டுல காம்பு ஒடச்சிகிட்டு தெரியும்….அத பாக்குறதுக்கான வந்து நிக்கிறேன்…

அவள்: அடப்பாவி….இதெல்லாம் பாக்குறியா….

நான்: ஆமா….நீ காமிக்கிற…அதனால் நா பார்க்கிறேன்…

அவள்: அந்த அளவுக்கு தெரியுமா?

நான்: ஆமா அந்த அளவுக்கு தான் தெரியும்…நீ டீ ஷர்ட் போட்டு இருக்கிறதே தெரியாத அளவுக்கு அது முன்னாடி முட்டிக்கிட்டு நிக்கும்.

அவள்: போடா…எனக்கு வெக்கமா இருக்கு…

நான்: காமிக்கிறத காமிச்சிட்டு…அப்புறம் என்ன வெட்கம் உனக்கு..

அவள்: பார்க்க நல்லா இருக்குமா உனக்கு…

நான்: நல்லா இருக்ரதாலதான் வந்து பார்க்கிறேன்…

அவள்: அதை நேர்ல பாத்திருக்கியா?

நான்: அதுக்கு தான் நீ காமிக்காம இருக்கியே…

அவள்: அட…என்ன சொல்லல டா….வேற யார்கிட்டயாவது பார்த்து இருக்கியா?

நான்: ரெண்டு மூணு தடவை வேணா பாத்து இருக்கேன்….ஆனா அது எதார்த்தமா பார்த்தது…

அவள்: ஓகே…

நான்: உன்னத பார்க்க முடியுமா?

அவள்: சீசீசீ….போட…எனக்கு வெக்கமா இருக்கு…

நான்: இதுக்கெல்லாம் என் வெட்கப்படற….உன்னத வந்து என்னால பார்க்க முடியுமா? முடியாதா ?

அவள்: அததான்….நீ பார்த்துகிட்டு தானே இருக்க…

நான்: அதை டீ சர்ட் ஓட பார்த்துகிட்டு இருக்கேன்….அது இல்லாம பார்க்க முடியாதா?

அவள்: அதுக்கு நேரம் வரும்போது நான் சொல்றேன்….அப்ப வா வந்து பாத்துக்கோ…

நான்: நேரம் கிடைக்கும் போது சொல்லு ….கண்டிப்பா வந்து பார்க்கிறேன்…

அவள்: சரி..

நான்: சரி…இப்ப என்ன பண்ணிட்டு இருக்க.

அவள்: படம் பாக்கலாம்னு இருக்கேன்…

நான்: ஓகே போய் பாரு…சரியா..

அவள்: சரி..

நான்: சரி …போய் பாரு ….அம்மா வந்துருவாங்க..அப்ப போய் தூங்கு…

அவள்: சரி..

என்று சொல்லிவிட்டு..

இரண்டு நிமிடங்கள் கழித்து எனக்கு அவன் மெசேஜ் செய்தாள்.

அவள்: ஹலோ…இருக்கியா?

நான்: இருக்கேன்…

அவள்: நீ பாக்கணும்னு சொன்னல்ல….இப்ப வர முடியுமா? காமிக்கிறேன்…

நான்: இப்பதான் கேட்டேன்…அதுக்குள்ளயும் காமிக்கிறியா…

அவள்: ஆமா…இப்ப வர முடிஞ்சா…வந்து பார்க்கலாம்..

நான்: வெறும் பார்க்க மட்டும் விடுவியா…?

அவள்: வேற என்ன வேணும் உனக்கு.

நான்: எது கேட்டாலும் தருவியா?

அவள்: உனக்கு என்ன வேணும் சொல்லு…என்னால முடிஞ்சா தரேன்..

நான்: உன்னால முடியும். தருவியா?

அவள்: தரேன் என்ன சொல்லு…

நான்: அங்க வந்தா அதை நா தொட்டு பாக்கலாமா?

அவள்: ஓகே…வந்து பாரு..

நான்: அப்புறம் வேற ஏதும் பண்ண வேண்டாமா?

அவள்: என்ன பண்ண போற..

நான்: அதை வாயில் வைக்கவில்லையா?

அவள்: ம்ம்ம்ம்ம்……

நான்: அத கையெல்லாம் அமுக்க விடுவியா?

அவள்: ம்ம்ம்..

நான்: அப்புறம் போதும்.

அவள்: அது மட்டும் போதுமா உனக்கு..

நான்: இப்போதைக்கு இது போதும்..

அவள்: சரி ஓகே….வா..

நான்:சரி வர…

அவள் : டக்குனு வேகமாக…அம்மா வந்தாலும் வந்துருவாங்க…

நான்: உங்க அம்மாவுக்கு கால் பண்ணி எப்ப வரீங்கன்னு கேட்டு எனக்கு இப்ப சொல்லு..

அவள்: ஓகே…போன் பேசிட்டு வரேன்..

நான்: சரி…

பிறகு நான்..

எனக்கு நினைத்தது கிடைத்து விட்டது. என்று என் மனம் சந்தோசமாக இருந்தது. அந்த சந்தோசம் தான் எனக்கு அவள் கொடுத்த பரிசாக தெரிந்தது. அந்த பரிசை நான் எப்பொழுது என் கையால் தொட்டுப் பார்க்க போகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை…அதற்கு இன்னும் சில நிமிடங்கள் தான் உள்ளது என்றது மனம். அங்கு போய் என்ன செய்யப் போகிறேன் என்று நான் சிறிது சிறிதாக யோசிக்க ஆரம்பித்தேன்.

அப்பொழுது ஐந்து நிமிடங்கள் கழித்து அவரிடம் மெசேஜ் வந்தது.

அவள்: அம்மா கிளம்பிட்டாங்களாம்….இப்ப வந்துகிட்டு இருக்காங்க…

நான்: வர்ற எவ்ளோ நேரம் ஆகும்.

அவள்: இன்னும் 15 நி வந்துருவாங்க.

நான்: சரி ஓகே இன்னைக்கு முடியாது போல…

அவள்: ஆமா…ரொம்ப சாரிப்பா..

நான்: ஏன்…இதுக்கெல்லாம் சாரி கேட்கிறேன்.

அவள்: இல்ல..இன்னைக்கு நீ அத பார்க்கலாம் நெனச்சிட்டு இருந்திருப்பே…திடீர்னு இப்படி ஆயிடுச்சு … அதனால தான் பா…
சாரி…

நான்: பரவாயில்லை … எப்பநாச்சு டைம் கிடைச்சதுன்னா சொல்லு….வரேன்…

அவள்: கண்டிப்பா….அடுத்த தடவை வா…உனக்கு நீ என்ன கேட்டியோ…அத நான் கொடுக்கிறேன்…அதுக்கு மேலேயும் கொடுக்கிறேன்…

நான்: அதுக்கு மேலயும் குடுப்பியா…

அவள்: ஆமா…நீ கேட்காத கொடுக்கிறேன்…நீ வா…அப்புறம் பாரு…

நான்: உண்மையாக தருவியா…

அவள்: நீ வந்து பாரு…அப்ப தெரியும்…

பிறகு எங்கள் பேச்சு காமத்தின் பக்கம் போனது. இருவரும் காமத்தின் உணர்ச்சி தலைக்கு ஏறியது போல் பேசிக்கொண்டோம். அப்பொழுது அவள் என்னவெல்லாம் சொல்ல முடியுமோ அந்த அளவுக்கு என்னை மூடு ஏற்றி அளவிற்காக பேசினாள். நானும் அவளை மூடியே ஏற்றுவதற்காகவே பேசுவது போல் நானும் பேசினேன்.

அவள்: நீ அடுத்த தடவை வீட்டுக்கு வரும்போது என்ன மாதிரி டிரஸ் போட்டிருக்கணும் சொல்லு.

நான்: நீ கருப்பு கலர் போடு..அதுதான் உனக்கு மேட்ச் ஆக இருக்கும்.

அவள்: ஆமா…அதுதான் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

நான்: அது உன் கலருக்கும் நல்ல எடுப்பா தெரியும்.

அவள்: எப்படி இருந்தாலும் கழட்ட தானே போறேன்…

நான்: நீ எல்லாத்தையும் கழட்டுவியா?

அவள்: ஆமா…உனக்கு அது புடிக்கலையா

நான்: பிடிச்சிருக்கு …பட் நீ ரொம்ப பாஸ்ட்டா இருக்க..

அவள்: உனக்கு எல்லாத்தையும் காமிக்கிறேன் சொல்லி இருக்கேன்ல …அதனால தான்..

நான்: சரி…இப்போதைக்கு அட போட்டோ எடுத்து அனுப்ப முடியுமா?

அவள்: முடியாது …வந்து அந்த பாரு.

நான்: சரி …வந்து அதை பார்க்கிறேன் ..

அவள்: பாக்க மட்டும் தான் செய்வியா?

நான்: என்ன வேணா பண்ணனுமோ வந்து நான் பண்ணுவே சரியா..

அவன்: சரி ..

நான்: பட்…நீ அதை தடுக்க கூடாது .

அவள்: சரி…தடுக்க மாட்டேன்.

அவள் அம்மா வண்டி நிறுத்துவது சத்தம் என் காதில் விழுந்தது.

நான்: உன் அம்மா வந்துட்டாங்க..போய் தூங்கு…பாய் …

அவன்: ஓகே..பாய்..நீயும் தூங்கு குட் நைட்..

என்ற மெசேஜ் அனுப்பி விட்டு சென்றாள்.

இருவரும் காமத்தில் நனைந்தது போல் பேசினோம். பேச்சில் இருவரின் எப்பொழுது ஒன்று சேரும் என்று காத்துக் கொண்டிருந்தோம்

காத்துக் கொண்டிருப்பதாலும் சுகங்கள் இருக்கிறது. என்று உணர்த்துக்கொண்ட நாட்கள் அது…ஆமாம்…அந்த நாட்களை நான் எண்ணிக் கொண்டிருந்தேன். அது எப்பொழுது வரும் என்று. எப்படியெல்லாம் நாங்கள் பேசினோமோ அப்பொழுதெல்லாம் நாங்கள் காமத்தில் கலந்து கொண்டு தான் இருந்தோம். அந்த காமம் எப்பொழுது எங்களுக்கு ஒன்று சேரும் என்று காத்துக் கொண்டிருந்த நாட்கள் தான் அதிகமாக நாட்களாக இருக்கும் என்று நான் எண்ணினேன்.

அந்த நாள் எப்பொழுது வரும் என்று விரல் விட்டு எண்ணாத குறைதான் நாங்கள். எப்பொழுதெல்லாம் பேசினோமோ…அப்பொழுதெல்லாம் என்னவெல்லாம் செய்யப் போகிறோம் என்று இருவரும் கலந்துரையாடிக் கொண்டிருந்தோம்.

ஆனால் ஒன்று அவளுக்கு அனுபவம் இருக்கிறது என்று நான் தெரிந்து கொண்டேன். அவள் செக்ஸில் அதிக ஈடுபாடு இருக்கிறவள் என்ற அப்போதுதான் புரிந்து கொண்டேன்.

ஒரு நாள் என் வீட்டில் அப்பா அம்மா இருவரும் ஊரில் யாரோ இறந்து விட்டார்கள் என்று திடீரென்று சென்றுவிட்டார்கள். அப்பொழுதெல்லாம் அவளிடம் இரவில் நான் பேசிக் கொண்டிருந்தேன். அன்று இரண்டு நாட்கள் வரமாட்டார்கள் என்று வேற நான் அவளிடம் கூறினேன். அவளும் சரி என்று கூறினாள்.

நான் உன்னால் வர முடிந்தால் வா என்று வேறு நான் கூறினேன். அவள் முயற்சி செய்து பார்க்கிறேன் என்று கூறினாள். ஒரு நாள் அப்படியே ஓடியது.

அன்று இரவு அவள் எனக்கு மெசேஜ் செய்தால்.

அவள்: உங்க வீட்டில அம்மா அப்பா வர்றதுக்கு எவ்வளவு நாளாகும்.

நான்: அவங்க ரெண்டு நாள் கழிச்சு தான் வருவாங்க.

அவள்: சேரி..ஓகே …

அவள்: நா..நாளைக்கு காலேஜுக்கு போயிட்டு 10 மணிக்கு எல்லாம் வந்துருவேன்…

நான்: ஏ…சீக்கிரம் வற்றே…

அவள்: இல்ல…நான் காலேஜ கட் அடிசிட்டு வந்துருவே…

நான்: ஏன் வரே..

அவள்: நீ கேட்டல…அத காமிக்கிறதுக்கு தான்..அதுவும் இல்லாம உன்கிட்ட தனியா இருக்கும் வேற ஆசையா இருக்கு. அதனால வரேன். உனக்கு விருப்பம் இருக்கா? இல்லையா?

நான்: விறுப்பம் இருக்கு…பட் எப்படி வருவ .

அவள்: நான் காலேஜுக்கு போற மாதிரி போயிட்டு. பத்து மணிக்கு ஏரியாவுக்கு வந்து. வண்டியை எடுத்து பக்கத்து தெருல பார்க் பண்ணிட்டு வந்துருவே…

நான்: உங்க அம்மா பாத்துர மாட்டாங்களா?

அவள்: நான் பக்கத்து தெருவுல என் பிரண்டு வீட்டுக்குள்ள நிப்பாட்டிட்டு வந்துருவே…எங்க அம்மா அங்க எல்லாம் போக மாட்டாங்க.

நான்: சரி ஓகே …வண்டியை நிப்பாட்டிட்டு எங்க வருவ..

அவள்: ஒ…வீட்டுக்கு தான் வருவேன்.

நான்: யாராவது பாத்துட்டாங்கனா?

அவள்: எங்க அம்மா …கடைல தான் இருப்பாங்க .அதனால வீட்டு பக்கம் வர முடியாது அவங்களால. அப்புறம் நா இந்த பக்கம் தேரு வழியா நடந்து வருவேன்.

நான்: சரி..

அவள்: தேரு வழியா நடந்து வரும்போது..உனக்கு போன் பண்ணுவே..நீ கதவ திறந்துவை. நா…நேரா உள்ள வந்துடறேன். சரியா..

நான்: யாராவது பாத்துட்டாங்கனா?

அவள்: அதெல்லாம் இருக்க மாட்டாங்க. நம்ம தெருவு பற்றி உனக்கு தெரியாதா ?

நான்: தெரியும்…பட் நீ உள்ள வரும்போது பாத்து பத்திரமா வா ?

அவள்: சரி…நான் உள்ள வந்துடுவேன்…நீ நாளைக்கு வேலைக்கு போகாத.. சரியா..

நான்: நீ…வீட்டுக்கு வரேன்னு சொன்னதுமே. நான் வேலைக்கு போறதா முடிவு இல்லை.

அவள்: சரி…வரும்பொழுது உனக்கு போன் பண்ணுவேன். நீ கரெக்டா அட்டென்ட் பண்ணு. நான்: சரி.. வெளியே யாருனாச்சும் இருக்காங்கன்னு பார்த்து சொல்றேன். யாரு இல்லாட்டினா டக்குனு என் வீட்டுக்குள்ள வந்துரு. சரியா..

அவன்: சரி…வந்துடறேன் …

என்று இருவரும் பேசி முடிவெடுத்துக் கொண்டோம்.

பிறகு இருவரும் காமத்தின் பக்கம் சிறிது பேசினோம்.

அடுத்த நாள் என்ன செய்ய என்னவெல்லாம் செய்யப் போகிறோம் என்று இருவரும் காமத்தின் பக்கம் பேசிக் கொண்டிருந்தோம். எங்கள் பேச்சு இருவருக்கும் கண்கள் செக்கும் அளவிற்கு இருந்தது. அடுத்த நாள் எப்பொழுது வரும் என்று இருவரும் காத்துக் கொண்டிருக்கும் நிலைமை தான் இருக்கும்.

நான் இங்கு இரவில் தனியாக தவித்துக் கொண்டிருக்கிறேன். அவளும் அங்கு தவித்துக் கொண்டுதான் இருந்திருப்பாள். ஏனென்றால்…
அவள் தான் முதலில் ஆரம்பித்தாள். அவளுக்கு அதில் அதிக ஆசை உள்ளது என்று நான் அப்பொழுது உயர்ந்தேன்.

அடுத்த நாள் எப்பொழுது வரும் என்று காத்துக் கொண்டேன் இருவரும் தூங்கிவிட்டோம்.

அடுத்த நாள் வந்தது….

அவள் எனக்கு மெசேஜ் செய்து எல்லாம் சரியாக உள்ளதா என்று கேட்டாள். நானும் ஆமென் என்று பதில் கூறினேன். அவளும் சரி நான் ஒன்பது மணிக்கு எல்லாம் கிளம்பி விடுவேன் என்று பதில் அனுப்பிவிட்டு. வரும்பொழுது கால் பண்ணுகிறேன் என்று கூறிவிட்டாள்.

நான் காலேஜுக்கு கிளம்புகிறேன் என்று சொல்லிவிட்டாள். நானும் அவள் காலேஜ் செல்லும்வரை பார்த்தேன்.

அவள் வேகமாக வண்டி எடுத்துச் சென்றாள்.

அப்பொழுது அவள் கருப்பு நிற சுடிதார் அனிந்திருந்தாள். அதற்கேற்றால் போல் கருப்பு நிற பேண்ட் அணிந்திருந்தாள் அது லெக்கின்ஸ். அவள் மும்முரமாக வேகமாக சென்றாள்.

பிறகு ஐந்து நிமிடங்கள் கழித்து அவள் அம்மா வீட்டை பூட்டிவிட்டு அவள் கடைக்கு செல்ல முற்பட்டால். அவள் கடைக்குச் செல்லும் போது நான் அவள் அம்மாவை பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் கடையை திறந்து அமர்ந்த தைத்து கொண்டிருந்தாள்.

பிறகு அவள் 9.45 க்கு எனக்கு கால் செய்தால். நான் அட்டென்ட் செய்தேன்.

அவள்: நான் வண்டிய நிப்பாட்டிட்டேன்…நடந்து வந்துட்டு இருக்கேன்….எங்க அம்மா என்ன பண்றாங்க பாத்து சொல்லு..

நான்: உங்க அம்மா கடையை திறந்துட்டாங்க…

அவள்: சரி ….நா அந்த பக்கம் இருந்து வரேன் சரியா…நீ போன கட் பண்ணாம இரு…

நான்: சரி…கட் பண்ணல…நீ கார்னர் வந்தது எனக்கு சொல்லு சரியா..

அவளும் சரி என்றால்…

கார்னர் வரும் வரை அமைதியாக நடந்து கொண்டு வந்தாள். கார்னர் வந்ததும் எனக்கு சொன்னாள்..

அவள்: நான் காரணம் வந்து விட்டேன் ….யாராவது வெளியே இருக்காங்களா பாரு…

நான்: வெளியே யாரும் இல்லை…

அவள்: நீ வீட்டை விட்டு வெளியே வந்து பாரு…யாராச்சும் இருக்காங்களான்னு..

நான்: நான் வீட்டிலிருந்து வெளியே தான் நிற்கிறேன்…யாரும் இல்லை ….நீ டக்குனு வேகமா வா..

அவள்: சரி….

விறுவிறு என்று வேகமாக நடந்து வந்தால். அவள் என்னை பார்த்தால். நான் என் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தேன்.

நான் வெளியே நிற்பதை அவள் ஒரு நிமிடம் பார்த்துவிட்டு. வேகமாக என்னை நோக்கி நடந்து வந்தால். அந்த தெருவில் யாரும் நடமாட வில்லை. அதனால் அவள் வேகமாக என் வீட்டிற்கு புகுந்து விட்டாள்.

அவள் வீட்டுக்குள் போவது யாராவது பார்த்துவிட்டாங்களா என்று சுட்ரி முட்ரி பார்த்தேன். யாரும் பார்க்கவில்லை.

பிறகு நான் நான் வீட்டிற்குள் சென்றேன். …..

பிறகு மற்றொரு பகுதியில் இந்த கதையை தொடருகிறேன்.

அடுத்த பகுதியில் அவள் என் வீட்டுக்குள் வந்த நானும் அவளும் செய்த காமம் கலந்த காதல் இதனை விவரிக்கிறேன். அது இன்னும் சுவாரசியமாக இருக்கும்

இந்தக் கதையைப் படித்து உங்கள் கருத்துக்களை yasowbar@gmail.com
அனுப்புங்கள்.

காம சுகத்தில் உள்ள பெண்கள் மற்றும் ஆன்ட்டிகள் விதவைப் பெண்கள் தொடர்பு கொள்ளலாம். (ரகசியம் காக்கப்படும்)

5008613cookie-check(பெங்களூரில்) டைலர் மகளுடன் ஒரு நாள் இரவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *