அந்த நக்கலில் உணர்ச்சி மழையில் நனைந்தேன்!

Posted on

எல்லாவற்றையும் அமைதியாக கேட்ட சாமி என்னை பார்த்து புன்முறுவல் செய்துகொண்டே, “இது கொஞ்சம் சிக்கலான பிரச்சனை. இதை சாயங்காலம் தான் பார்க்க வேண்டும். அதுவரை காத்திருக்க வேண்டும்..!!” என்று சொன்னான். எவ்வளவு நேரமானாலும், செலவானாலும் இதை முடித்து விடுவது என அவர்கள் இருவரும் தலையாட்டிவிட்டு வந்தனர். நானும் என் பங்கிற்கு சாமியாரை ஒரு முறை முறைத்துவிட்டு வந்தேன். மாலையில் எங்களை உள்ளே அழைத்த சாமியார், என் மாமனாரையும் மாமியாரையும், “சற்று வெளியில் இருங்கள்.

நான் என்ன இருக்கிறது என்று பார்த்துவிட்டு கூப்பிடுகிறேன்..!!” என வெளியில் அனுப்பி விட்டான். என்னை அவன் முன்னால் உட்கார சொன்னான். கொஞ்ச நேரம் என் கண்களை உத்துப்பார்த்த அவன் என்னை அணு அணுவாக அலசினான். என்னுடைய உருளும் விழிகளையும், மெல்லிய இதழ்களையும், குவிந்த கண்ணத்தையும், வெண்மையான கழுத்தையும், கொழுத்த முலையையும் ஒவ்வொரு கட்டமாக நிறுத்தி நிதானித்து கண்களால் கவ்வினான்.

எனக்கு உடலில் யாரோ மயிலிறகைவைத்து கூசுவது போல் இருந்தது. அதற்குமேல் பொறுக்கமுடியாத நான் என் ஆட்டதை ஆரம்பித்தேன். “ம்ம்ம்ம்ம்ம்ம்.. ஹாஹா..!!” என்று என் கண்களை உருட்டினேன். உடலை நெறித்து கைகளை தூக்கினேன். தலையை சுழற்றி சாமியாடினேன். அப்படியே ஒரக்கண்ணால் சாமியாரையும் கவனித்தேன். ஆனால் என் செய்கை எதை கண்டும் சாமியார் அசரவில்லை. கொஞ்ச நேரம் அமைதியாக என்னைப் பார்த்து புன்முறுவல் பூத்த சாமியார் மெதுவாக, “உனக்கு ஒன்றும் இல்லை..!! சும்மா நடிக்காதே.

உன் பிரச்சனை என்ன என்று சொல். நான் தீர்த்துவைக்கிறேன்..!!” என்றான். முதலில் எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. “என்ன இவன் அவ்வளவு சீக்கிரம் நம் நாடகததை கண்டு பிடித்து விட்டானா..?” என்று சந்தேகத்துடன் அமைதியானேன். என் அமைதியை புறிந்துகொண்டது போல், அவன் மீண்டும், “உனக்கு ஒன்றும் இல்லை என்பது எனக்கு நன்றாக தெரியும். சும்மா நடிக்காதே..!! உண்மையை சொல்லாவிட்டால் நீ நடிப்பதை உன் மாமனாரிடமும் மாமியாரிடமும் சொல்லி, உன்னை உன் காட்டிக்கொடுத்து விடுவேன்..!!” என்றான். எனக்கு உண்மையிலேயே கொஞ்சம் உதறல் எடுத்தது. அதனால் அவன் சொல்வதைக் கேட்க முடிவெடுத்தேன்.

எதனால் நான் அப்படி நடந்து கொள்கிறேன் என்பதை விலாவாரியாக அவனுக்கு விவரித்தேன். எல்லாவற்றையும் அமைதியாக கேட்டுகொண்ட அவன், நான் சொல்லிமுடித்ததும் கொஞ்சம் வாய்விட்டு சிரித்தான். “எனக்கு இப்போது புரிகிறது உன் நிலைமை..!!” என்று கேலியாக சொன்னான். “நான் இப்போது கொஞ்சம் நிம்மதியாக் இருக்கிறேன். அதை தயவு செய்து கெடுத்துவிடாதீர ்கள்..!!” என்று அவனை கையெடுத்து கும்பிட்டேன். மீண்டும் என் முலைகளை முறைத்துப்பார்த்த அவன், “சரி நான் உனக்கு உதவி செய்கிறேன். அதுமட்டுமல்ல நான் சொல்வதை நீ கேட்டால், உன்னை ராணி மாதிரி அவர்கள் பார்த்துகொள்ள நான் ஏற்பாடு செய்கிறேன். ஆனால் நான் சொல்வது அனைத்தையும் நீ செய்ய வேண்டும்..!!” என்றான்.

எனக்கு சாமியார் என்ன சொல்ல போகிறான் என்று கொஞசம் உதறல் எடுக்க ஆரம்பித்தது. என் உதறலை கண்டு புன்னகை புறிந்த அவன், “ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால் போக போக சரியாகிவிடும்..!!” என்றான். “அதற்குமேல் உன் விருப்பம்..!!” என்று நிறுத்தினான். எனக்கு இவன் பேச்சை கேட்கவில்லையென்றால் என்ன செய்வான் என்று தெரிந்துகொள்ள ஆசை வந்தது. அதையும் அவனிடமே கேட்டேன். “ஒன்னும் செய்ய மாட்டேன். உன் மாமியாரையும், மாமனாரையும் அழைத்து, “இந்த பெண் சும்மா நடிக்கிறாள்..!! இவளுக்கும் எதிர்வீட்டு மாணவனுக்கும் தொடர்பு இருக்கிறது.

இனிமேலும் இவளை உங்கள் வீட்டில் வைத்திருந்தால், உங்கள் பேரை கெடுப்பது மட்டுமல்ல, உங்கள் இருவரையும் எதிர்வீட்டு பையனோடு சேர்ந்து கொலை செய்துவிடுவாள். எனவே உடனே இவளை உங்கள் மகனிடமிருந்து பிரித்து விவாகரத்து செய்து, விரட்டி விடுங்கள்..!!” என்று சொல்லுவேன்..” என்றான். இதைகேட்டு என் நாடி நரம்புகள் அனைத்தும் ஒடுங்கின. எத்தனை கொடூரம்..!! என் அப்பாவி தந்தையின் முகமும், என் அழுகுனி தாயாரின் நிலையும், என் கையாலாகாத அண்ணனின் நடப்பும், என் கல்யாணமாகாத இரு தங்கைகளின் சிரிப்பும் என் கண் முன்னால் நிழலாடின. இந்த சூழ்னிலையில் என்னை கரை சேர்க்க அப்பா எவ்வளவு கஷ்டப்பட்டார் என்று நினைத்தபோது துக்கம் என் தொண்டையை அடைத்தது.

என் கண்களில் நீர் கோர்த்தது. என் நிலைமையை இந்த குறிப்பால் உணர்ந்துகொண்ட சாமியார் கொஞ்சம் மனம் இறங்கி, “நான் நிச்சயமாக உன்னை கட்டாயப்படுத்தவில்லை..!! மேலும் நான் மேலே சொன்னதைகூட அவர்களிடம் சொல்ல மாட்டேன். ஆனால் உனக்கு ஒன்னும் இல்லை நீ நடிக்கிறாய் என்ற உண்மையை மட்டும் சொல்லி விடுகிறேன். அதற்குமேல் நீ சமாளித்துக்கொள்..!!” என்றான். சாமியாரின் இந்த பதில் எனக்கு பிடித்திருந்தது. அவன் ஒன்னும் பொய் சொல்லவில்லயே உண்மையைதானே சொல்கிறான். நமக்கு ஏன் அவன் சும்மா உதவி செய்யவேண்டும் அவன் என்ன நம்க்கு மாமனா மச்சானா..? மாமன் மச்சான் கூட இந்த காலத்தில் என்ன கிழிக்கிறாரகள் என்று எண்ணி கொஞ்சம் நிம்மதியானேன்.

97784cookie-checkஅந்த நக்கலில் உணர்ச்சி மழையில் நனைந்தேன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *