அபர்ணா அண்ணி – 30

Posted on

அவள் ரூமை விட்டு சென்றதும் நான் கட்டிலில் சாய்ந்தேன்.. அவள் சென்ற பின்னரும் கூட அவளது வாசனைகள் அங்கேயே சுழன்று கொண்டிருந்தது..
திருட்டுத்தனமாமான உறவுகளும் உணர்வுகளும் கூடல்களும் கூட ஒரு வகையில் சுகமானது தான் என்பதனை நான் உணர்ந்து கொண்டேன்..

அபர்ணா அண்ணி – 29→

லீனா அவ்வளவு அழகாக இருந்தும் எனக்கு அவள் மீது ஒரு ஈர்ப்பு வராமல் இருக்க முழுக் காரணமும் இவள் தான்.. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக அழகாகவும் கவர்ச்சியாகவும் இருந்தாள்.. கவர்ச்சி என்ற சொல்லுக்கு மிகவும் பொருத்தமானவள்.. தித்திப்பானவள்.. அன்பானவள்.. பொறுமை மிக்கவள்.. பல ஆண்களின் கனவு தேவதைகளின் தோற்றம் கொண்டவள்.. அவளை மட்டும் எப்படியாவது எனது மனைவி ஆக்கிக் கொண்டால் எனது வாழ்வு முழுமையடைந்து விடும் என்று தோன்றியது..

இருந்தாலும் நான் ரொம்பவே குழம்பிப் போய் இருந்தேன்.. அண்ணனையும் லீனாவையும் சேர்த்து வைக்காவிட்டால் அபர்ணா ஒரு போதும் எனக்கு கிடைக்கவே மாட்டாள்.. ஆனால், லீனாவோ இன்னொரு பெண்ணின் வாழ்க்கையில் தான் விளையாட மாட்டேன் என்றும் தனக்கென்று ஏதாவது ஒரு நல்லது நடக்கும் வரை தனியாகவே வாழ்ந்து விடுவேன் என்றும் கூறுகின்றாள்.. அண்ணனோ என்ன செய்வதன்றே தெரியாமல் குழம்பிப் போய் இருக்கின்றான்..

இதற்கெல்லாம் நான் தான் ஏதாவது ஒரு முடிவினை எடுத்தாக வேண்டும்..

என்ன செய்யலாம் என்று யோசித்தேன்.. அண்ணா வந்ததும் அவனுடன் பேசி கலந்தாலோசித்து நல்ல முடிவு ஒன்றினை எடுக்கலாம் என்று தோன்றியது..

இரவு சாப்பாடு முடிந்ததும் அண்ணனுக்கு சைகை காட்டி விட்டு நான் மொட்டை மாடிக்கு சென்றேன்..

அவன் சற்று நேரத்தில் மேலே வந்ததும் பின்னால் யாராவது வருகிறார்களா என்று பார்த்து விட்டு மெல்ல கேட்டான்..

“லீனா என்ன சொன்னா…?”

“அவ சொல்றது ஒண்ணே ஒண்ணு தான்.. அவளுக்கு இன்னொரு பொண்ணோட வாழ்க்கைய நாசமாக்க விருப்பம் இல்ல.. அவளுக்கு நடந்த மாதிரி வேற யாருக்கும் நடக்க கூடாதுன்னு சொல்றா.. தனியாவே இருந்துடுறேன்னு சொல்றா..”

“அவ அப்புடி சொன்னாலும் அவ உள் மனசுல என்ன இருக்குன்னு என்னால மட்டும் தான் புரிஞ்சிக்க முடியும் சிவா.. அவ பாவம்.. எல்லாமே என்னால தான்.. அவ லைப் இப்படி ஆனதுக்கு முழு காரணமும் நான் தான்.. அவள எப்புடி அப்படியே விட்டுற முடியும் சொல்லு..? அவள அப்படியே விட்டுட்டு நான் மட்டும் சந்தோசமா வாழ்ந்தா அவளோடதும் அவ குடும்பத்தோடதும் சாபம் என்ன சும்மா விடுமா சொல்லு..?”

“சரி.. நீ என்ன முடிவு பண்ணி இருக்க அதுக்கு…?”

“சிவா.. உங்க அண்ணிக்கு எல்லா விஷயமும் தெரியும்.. அவகிட்ட நா எல்லாமே சொல்லிட்டேன்.. அவ புரிஞ்சிப்பா..”

“என்ன புரிஞ்சிப்பா…?”

“நல்லதோ கேட்டதோ.. நா என்ன முடிவு எடுத்தாலும் அவ புரிஞ்சிப்பா..”

“அப்போ பேசாம அண்ணிக்கிட்ட பேசி கன்வின்ஸ் பண்ணி அவங்கள டைவர்ஸ் பண்ணிட்டு லீனாவையே கல்யாணம் பண்ணிக்கோ..”

“எனக்கு இது பத்தி அவகிட்ட பேச தைரியம் இல்ல சிவா.. அதே நேரம் அவ பாவம்.. அவளுக்காக இவளையோ.. இவளுக்காக அவளையோ இழக்க நா விரும்பல.. ஆனா.. லீனாக்கு நா செஞ்ச தப்புக்கு அவளுக்கு நா ஏதாச்சும் நல்லது பண்ணியே ஆகணும்..”

“உன்னோட நெலம எனக்கு புரியுதுண்ணா.. இதுக்கு ஒரே ஒரு வழி இருக்கு.. பண்ணலாமா…?”

“என்ன…?”

“பேசாம இந்த விஷயத்த நம்ம அப்பா அம்மாகிட்ட சொல்லிடலாம்..”

“சொன்னா…?”

“அவங்க ஏதாச்சும் ஒண்ணு பண்ணுவாங்க..”

“சொன்னா அவங்க என்ன பத்தி என்ன நெனப்பாங்க சொல்லு..”

“அதெல்லாம் பாத்தா வேலைக்கு ஆகாதுண்ணா.. இல்லன்னா.. லீனாவ மறந்துரு.. அவள எங்கயாச்சும் கொண்டு போய் விட்டுடு.. அவ கூட எந்த சம்பந்தமும் இல்லாம அண்ணி கூட வாழு.. ஆனாலும், இந்த விஷயம் ஏதாச்சும் ஒரு வகைல அவங்களுக்கு தெரியத்தான் போகுது..”

“லீனா பாவம் டா.. அவங்க அப்பா அம்மாவாச்சும் அவள ஏத்துக்கிட்டா எனக்கு போதும்..”

“அவங்க அப்பா அம்மாகிட்ட பேசி பாக்கலாமா…?”

“அதெல்லாம் பேசி பாத்துட்டேன்.. பேசி எந்த யூஸும் இல்ல.. அவங்களுக்கு அவங்க கௌரவம் தான் பெருசு..”

“அப்போ பெத்த பொண்ணு என்ன ஆனாலும் பரவால்லயாமா…?”

“அவங்க அவ மேல செம்ம கோவத்துல இருக்காங்க.. நா பேசுனப்போ அவங்க என்கிட்ட சொன்ன விஷயம்.. உனக்கு அவ மேல அக்கற இருந்தா உன் பொண்டாட்டிய டைவர்ஸ் பண்ணிட்டு நீயே அவள கல்யாணம் பண்ணிக்கோன்னு தான்..”

“ஹ்ம்ம்.. சோ.. நாம அப்பா அம்மாகிட்ட சொல்லலாம்..”

“சொன்னா எவ்ளோ பெரிய பிராப்ளம் ஆகும் தெரியும் ல..”

பிராப்ளம் வரும் தான்.. ஆனாலும் எல்லாத்துக்கும் ஒரு முடிவும் வரும்.. சோ.. எது வந்தாலும் ஃபேஸ் பண்ணிக்கலாம்.. உன் கூட நானும் இருக்கேன்.. பயப்படாத..”

“வேணாம் டா.. நா கொஞ்சம் யோசிக்கணும்.. யோசிச்சிட்டு சொல்றேன்.. அது வரைக்கும் கொஞ்சம் பொறுமையா இரு..”

“சரி.. எதுவா இருந்தாலும் சீக்கிரமா ஒரு முடிவு எடு..”

“ஹ்ம்ம்..”

அவனிடம் பேசி எந்த பயனும் இல்லை என்று எனக்கு தோன்றியது.. அவன் சென்றதும் நானும் ரூமுக்குள் சென்றேன்..

மனது மிகவும் குழப்பமாக இருந்தது.. இரவு 12 மணியாகியும் தூக்கம் வரவில்லை..
எழுந்து ஹாலுக்குச் சென்றேன்.. அவள் அங்கு இல்லை.. இன்னும் ஹாலுக்கு வராமல் என்ன செய்கிறாள்..? ஒரு வேளை ரூமிலேயே தூங்கி விட்டாளா என்று யோசித்துக் கொண்டு நான் சோபாவில் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு சாய்ந்து அமர்ந்திருந்தேன்.. லேசாக தூக்கம் வர ஆரம்பித்தது.. லேசானா தூக்கத்தில் நான் இருக்க சற்று நேரத்தில் எனது மடி லேசாக கனப்பது போலிருந்தது.. கண்களைத் திறந்து பார்த்தேன்.. அவள் தான்.. எனது மடியினில் வந்து அமர்ந்து எனது நெஞ்சினில் தலை வைத்து சாய்ந்து அமர்ந்திருந்தாள்..

“ஓய்.. என்ன இது..?”

“நீ தூங்குறன்னு நெனச்சேன்..”

“நா உனக்காக தான் வெயிட்டிங்.. லேசா தூக்கம் வந்திருச்சி..”

“ஹ்ம்ம்.. அப்போ தூங்கு..”

“நீ என்ன பண்ண இவ்ளோ நேரம்…?”

“உங்க அண்ணா கூட பேசிட்டு இருந்தேன்..”

“என்ன சொல்றான்…?”

“இன்னக்கி நடந்த எல்லாமே சொன்னாரு.. அப்புறம்.. கூடிய சீக்கிரமே லீனா லைப் ல ஏதாச்சும் ஒரு நல்ல முடிவு வரும்ன்னு சொன்னாரு..”

“ஹ்ம்ம்.. தூங்கிட்டானா…?”

“இல்ல.. பேசி முடிஞ்சதும் நா எழும்பி வந்துட்டேன்.. தூங்கல இன்னும்..”

நான் அவளை இறுக்க அணைத்துக் கொண்டேன்.. அவளது தலையினை மேலே உயர்த்தி அவளது தேன் இதழ்களை கவ்வி அவளது தேன் பானத்தினை பருகினேன்.. எனது ஆண்மை வீரியம் கொள்ள ஆரம்பித்தது.. அதனை உணர்ந்த அவள் இடது கையினால் அதனைப் பற்றி பிசைய ஆரம்பிக்க.. எனது கையும் அவளது முலைகளை பிசைய ஆரம்பித்தது.. சற்று நேரத்தில் எனக்குள் வெறி ஏற.. அவளைத் தூக்கிக் கொண்டு எனது ரூமுக்குள் சென்றேன்.. அவளது நயிட்டியினையும் ப்ராவையும் உருவி விட்டு அவளை கட்டிலில் சாய்த்தேன்.. நான் லுங்கியினை கழட்டி கட்டிலில் போட்டு விட்டு அவளது பேன்டியினையும் கழட்டினேன்.. அவளது கால்களை விரித்து அதனுள் புகுந்து புண்டை என்னும் வீணையை நாக்கினால் மீட்ட ஆரம்பித்தேன்.. அவளும் நரம்புகள் என்னும் மெல்லிய நாண்களால் தூண்டப்பட்டு மெல்ல இனிமையான காம இசை எழுப்பினாள்.. அந்த இசையில் மயங்கி என்னை அறியாமலே வெறி கொண்டு இன்னும் வேகமாக மீட்ட ஆரம்பிக்க.. காம ரசம் கொண்டு என்னை அவள் உபசரித்தாள்.. பின்னர், நான் அவளது முலைகள் என்னும் மேளங்களை வாசிக்க ஆரம்பிக்க அவள் கூச்சத்தில் அசைந்து தாளங்கள் போட ஆரம்பித்தாள்.. பின்னர், அவள் எழுந்து எனது புல்லாங்குழலை அவளது வாயினுள் சொருகி சுகமான ஒரு ராகத்தினை வாசிக்க ஆரம்பித்தாள்.. அந்த ராகத்தில் நான் இன்புற்று லயித்திருந்தேன்…

வழமை போன்று அன்றைய நாளும் பல தடவைகள் அவளை நான் வாசித்தேன்.. அவளும் எனது வேகத்திற்கு எல்லாம் சலிக்காமல் ஈடு கொடுத்தாள்.. தேவையான அளவு தேன் ஆகாரங்களும் எனக்கு பரிமாறினாள்..

இவ்வாறு எனக்கும் அவளுக்கும் ‘காதலும் காமமும்’ என்ற தலைப்பின் கீழ் பல இசைக் கச்சேரிகள் தினமும் இரகசியமாக நடந்து கொண்டிருந்தன..

இவ்வாறே நாட்கள் மெல்ல நகர ஆரம்பித்தன..

எதுவுமே நடந்தபாடில்லை..
அண்ணனும் குழப்பத்திலும் பயத்திலும் இருந்தான்.. அவன் எல்லாமே அதுவாகவே நடக்கட்டும் என்று ஒரு எண்ணத்தில் இருந்தான்…
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க நான் பல நாட்களாக யோசனை செய்து செய்து.. இறுதியாக ஒரு முடிவினை எடுத்தேன்.. அதனை நான் அண்ணனிடமோ அபர்ணாவிடமோ சொல்லவில்லை.. இதனை நான் செய்யவில்லை என்றால் எங்களது வீட்டிற்கு தெரிய வரும் வரை எதுவுமே நடக்கப் போவதில்லை என்பது மட்டும் உறுதி.. நான் துணிந்தேன்..

(தொடரும்..)

5739216cookie-checkஅபர்ணா அண்ணி – 30

2 comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *