அபர்ணா அண்ணி – 32

Posted on

வீட்டில் பெரும் புயல் ஒன்றே அடித்து ஓய்ந்திருந்தது.. அப்பாவும் அம்மாவும் மிகவும் நொந்து போய் இருந்தனர்.. அண்ணாவுடன் அவர்கள் ஒரு வார்த்தை கூட பேசவில்லை..

அபர்ணா அண்ணி – 31→

அவனும் யாருடனும் பேசவில்லை.. பேச வேண்டியதெல்லாம் பேசி முடித்தாயிற்று.. அவனுக்கு இனிமேல் என்ன செய்யப் போகின்றோம் என்னும் குழப்பம்.. ஆனால் எனக்கோ.. இனிமேல் என்ன நடந்தால் என்ன.. எப்படியாவது அண்ணாவும் லீனாவும் சேர வேண்டும்.. குடும்பத்தின் வரட்டுக் கௌரவத்தினால் சேர முடியாமல் போன அவர்களது காதல் ஒன்று சேர வேண்டும்.. அபர்ணா எனக்குக் கிடைக்க வேண்டும்.. என்கின்ற மனநிலை.. இருந்தாலும் அவள் போன பின்னர் எனக்கு அங்கு இருக்கவே பிடிக்கவில்லை.. மனது வலித்தது.. அவளது அருகாமையை வேண்டி நின்றது.. கவலையுடனும் அன்றைய பொழுதினைக் கழித்தேன்.. அவளது ஒற்றை மெசேஜிற்காக மனது துடியாய் துடித்துக் காத்துக் கொண்டிருந்தது ..

இரவானது..
யாரும் சாப்பிடவில்லை.. யாருக்கும் சாப்பிடத் தோணவும் இல்லை.. அம்மாவும் அப்பாவும் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.. நான் அண்ணனைக் கூட்டிக் கொண்டு மொட்டை மாடிக்குச் சென்று அவனைக் கொஞ்சம் ஆறுதல் படுத்தினேன்.. அவனது இறுதி முடிவு என்ன என்பது பற்றி அவனது உள் மனதினை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தேன்..

அப்பொழுது அப்பா என்னை கீழே நின்றபடி பதற்றமாக அழைத்தார்..

“அம்மாக்கு லேசா தல சுத்துற மாதிரி இருக்காம்.. மூச்சு விடவும் கஷ்டப்படுறா… நீ வண்டிய எடு.. டாக்டர் கிட்ட போகலாம்..”

உடனடியாக நான் வண்டியை எடுத்தேன்.. அப்பா கை தாங்கலாக அம்மாவை அழைத்துக் கொண்டு வந்து காரில் ஏற்றினார்.. ஏற்கனவே நொந்து போய் இருந்ததனால் அண்ணாவை வீட்டில் இருக்குமாறு கூறிவிட்டு நாங்கள் கிளம்பினோம்.. டாக்டரிடம் சென்று செக்கப் செய்து பார்த்த போது அம்மாவுக்கு பிளட் பிரசர் அதிகரித்து இருந்தது.. அதற்குரிய மருந்து மாத்திரைகளை கொடுத்து அம்மா சற்று நல்ல நிலைமைக்கு திரும்பிய பின்னர் தான் மனது நிம்மதியாக இருந்தது.. ஆனாலும் அவரது உடம்பு ரொம்பவே வீக்காக இருந்ததனால் டாக்டர் அவருக்கு சேலைன் ஏற்றினார்.. அது முடியும் வரை நானும் அப்பாவும் காத்திருந்தோம்.. அண்ணா மீண்டும் மீண்டும் போன் பண்ணிக்கொண்டே இருந்தான்..
“அம்மாக்கு ஒண்ணும் இல்ல.. சேலைன் போட்டிருக்காங்க.. கொஞ்ச நேரத்துல வந்துடுவோம்” ன்னு சொல்லி அவனை சமாளித்து விட்டு அப்பாவை நோக்கினேன்..

“அப்பா..”

“ஹ்ம்ம்..”

“இப்ப என்ன பண்றது…?”

“தெரியலப்பா..”

“அம்மாக்கு அண்ணிய ரொம்ப பிடிக்கும்.. இல்ல….?”

“ஹ்ம்ம்..”

“அண்ணிய திரும்ப போய் கூட்டிட்டு வந்துரலாம் பா…”

“அதெப்புடி முடியும்..? அவ பேமிலி தான் எல்லாமே தெளிவா சொல்லிட்டு போய்ட்டாங்களே…”

“இருந்தாலும் நாம ஒரு தடவ அங்க போயி அவங்க கூட பேசி பாத்தா என்ன…?”

“நாம பேசி என்ன யூஸ்…? எல்லாம் உங்க அண்ணன் கைல தான் இருக்கு..”

“அந்த பொண்ணு லீனா கூட பாவம் ல…? இவனால அவ லைஃப்பும் நாசம்..”

“அத தான் நானும் யோசிக்கிறேன்.. அந்த பொண்ணுக்கு இவன் என்ன பதில் சொல்லப் போறான்…? அபர்ணாக்கு என்ன பதில் சொல்லப் போறான்…? எதுவுமே புரியல..”

“ரெண்டு பேருக்குமே பதில் சொல்லணும்.. ஆனா.. இவனால கூடுதலா பாதிக்கப் பட்டது என்னமோ அந்த பொண்ணு லீனா தான் பா.. இவனால இப்ப அவ குடும்பத்தையும் இழந்து.. கட்டுன புருஷனையும் இழந்து தனியா இருக்கா..”

“அதானே.. அந்த பொண்ணு இவ்ளோ நாளைக்கு எந்த ஒரு தப்பான முடிவும் எடுக்காம இருக்குறது பெரிய விஷயம்..”

“இவன நம்பித்தான் அவ இப்ப இருக்கா.. என்ன கேட்டா.. இவன் அந்த பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கறது தான் நல்லதுன்னு படுது…”

“அப்போ உங்க அண்ணியோட வாழ்க்க…?”

“அண்ணிக்கு வேற யாரையாவது பாத்து கல்யாணம் பண்ணி குடுக்கலாம் பா.. அவங்களுக்கு அவங்க பேமிலி இருக்காங்க.. லீனாக்கு யார் இருக்கா…?”
என்று பலவாறு பல கோணங்களில் பேசி அப்பாவுக்கு புரிய வைக்கவும் அவரின் மனதினை மாற்றவும் முயற்சி செய்தேன்..

“அவ அண்ணா காதலிச்ச பொண்ணுப்பா.. அவ கூட இருந்தா சந்தோசமா இருப்பான்.. இல்லன்னா மறுபடியும் அவ கூட பேச மாட்டான் னு என்ன நிச்சயம்…? மறுபடியும் பிரச்சன தான் வரும்.. அண்ணி கூட அவன புரிஞ்சிப்பாங்க.. ஆனா லீனா வாழ்க்கைய நினைச்சி பாருங்க.. அவ படுற கஷ்டங்களும் அவ குடும்ப சாபமும் இவன சும்மா விடுமா..?”

“உங்க அம்மா ஒரு நாளும் அத ஒத்துக்க மாட்டா…”

“அம்மாகிட்ட மெல்ல மெல்ல பேசி புரிய வைக்கலாம் பா.. நடந்தது நடந்திருச்சு.. ஏதாச்சும் ஒரு முடிவு எடுத்தே ஆகணும் ல..”

“ஹ்ம்ம்.. பாக்கலாம்.. ஆனாலும், நடந்த விஷயங்களுக்கெல்லாம் இந்த சொசைட்டிக்கும் நம்ம குடும்பங்களுக்கும் நா என்ன பதில் சொல்ல போறேன்னு தெரியலையே..”

“அவங்கள பத்தி யோசிக்காதீங்கப்பா.. அவங்க பத்தி யோசிச்சா நாம யாரும் நம்ம வாழ்க்கைய வாழ முடியாது.. நீங்க இந்த விஷயத்துல ஒழுங்கா யோசிச்சு சரியான ஒரு முடிவ எடுத்தா இந்த சொசைட்டியும் நம்ம குடும்பங்களும் உங்களுக்கு தலை வணங்கும்..”

அதன் பிறகு அவர் எதுவும் பேசவில்லை.. தனது அரைவாசி நரைத்திருந்த தாடியினை சொறிந்து கொண்டு யோசனையில் மூழ்கினார்..

அம்மாவுக்கு சேலைன் ஏற்றி முடிந்ததும் மூவரும் வீடு வந்து சேர்ந்தோம்.. அண்ணா ஓடி வந்து அம்மாவை கட்டி அணைத்து அழ ஆரம்பித்தான்.. அம்மாவும் சேர்ந்து அழ ஆரம்பித்தார்..

“இங்க பாருண்ணா.. அழுதது போதும்.. நீயும் அழுது அம்மாவ இன்னும் கஷ்டப்படுத்தாத..”
என்றேன்..

“அம்மா.. நீங்க என்ன சொன்னாலும் நா அத பண்றேன்.. நா பண்ண தப்புக்கு என்ன மன்னிச்சிருங்க.. இனிமே நா எந்த தப்பும் பண்ண மாட்டேன்.. தயவு செஞ்சு இதையெல்லாம் பத்தி யோசிச்சு உங்க உடம்ப கெடுத்துக்காதீங்கம்மா..” கண்களை துடைத்துக் கொண்டு கூறினான் அண்ணா..

அம்மா எதுவும் கூறாமல் நீண்ட ஒரு பெருமூச்சுடன் சோபாவில் சாய்ந்தார்..

சிறிது நேரத்தில் அப்பா சாப்பாட்டுத் தட்டுடன் அம்மா அருகில் வந்தார்.. இரவு எதுவும் சமைத்திருக்கவில்லை.. பகல் ஆக்கி மிஞ்சி இருந்த சோற்றையும் கறியையும் சூடாக்கி தட்டில் போட்டுக் கொண்டு வந்து பிசைந்து அம்மாவுக்கு ஊட்டி விட ஆரம்பித்தார்..

முதலில் வேண்டாம் என்றாலும் அப்பாவின் செல்லமான அதட்டலில் அம்மா சாப்பிட ஆரம்பித்தார்..

சாப்பிட்டு முடித்ததும் அம்மா இயலாத நிலைமையிலும் எங்களுக்கு ஏதாவது சாப்பிடுவதற்கு சமைக்க ஆயத்தம் ஆக.. அம்மாவை வற்புறுத்தி ஓய்வு எடுக்குமாறு கூறி விட்டு.. நான் வெளியே சென்று ஹோட்டலில் அப்பாவுக்கும் அண்ணாவுக்கும் எனக்கும் சேர்த்து சாப்பாடு எடுத்துக்கொண்டு வந்தேன்.. மூவரும் லேசாக சாப்பிட்டு விட்டு மெல்ல அவரவர் ரூம்களுக்குள் நுழைந்தோம்..

நேரம் 11 மணியினைத் தாண்டி விட்டது.. ஆனாலும், அபர்ணாவிடம் இருந்து எந்த ஒரு மெசேஜும் வந்திருக்கவில்லை.. ரொம்பவே கவலையாக இருந்தது.. வெளியே மழை லேசாக தூற ஆரம்பித்தது.. ஜன்னலினைத் திறந்து அந்த இரவு நேர மழையின் குளிர்ச்சியினை உள்வாங்கினேன்.. காதில் ஹெட்செட்டினை மாட்டினேன்.. பிளேலிஸ்டில் யுவனின் காதல் போதை மாத்திரைகளை ஏற்றி காதினால் பருக ஆரம்பித்தேன்..

மனது கனத்தது.. கண்ணீர் ததும்பியது.. அந்த இரவும், மழையும், அதன் குளிர்ச்சியும், போதை தரும் பாடல்களும் ஒரு நாள் மழை காலத்தில் எங்களுக்குள் நடந்த ஒரு கூடல் சம்பவத்தினை நினைவுக்குக் கொண்டு வந்தது..

ஒரு நாள் ஞாயிற்றுக் கிழமை…
எல்லோரும் வீட்டிலேயே இருந்தனர்.. பொதுவாக அண்ணா வீட்டில் இல்லாத சமயங்களில் நான் வீட்டில் இருந்தால்.. ஒரு வயசுப் பையன் வீட்டில் இருக்கும் பொழுது ஒரு வயசுப் பெண்ணையும் வீட்டில் விட்டுச் சென்றால், பார்ப்பவர்கள் தப்பாக நினைப்பார்கள் என்ற காரணத்தினால், எங்கு செல்வதென்றாலும் அம்மா அண்ணியையும் அழைத்துக் கொண்டு தான் செல்வார்..

ஆனால், அன்று அண்ணாவும் வீட்டிலே இருப்பதனால் அம்மாவும் அப்பாவும் மாத்திரம் சில உறவினர்களின் வீட்டிற்குச் சென்று வர முடிவெடுத்து கிளம்பினார்கள்.. நான் ரூமில் இருந்தேன்.. சற்று நேரத்தில் அண்ணாவும் பைக்கினை எடுத்துக்கொண்டு எங்கோ கிளம்பினான்.. அபர்ணா ஹாலில் அமர்ந்திருந்தாள்.. மெல்லிய பச்சை நிற சேலையில் மெழுகு பொம்மை போல அமந்திருந்தாள்..

“அண்ணா எங்க போறான்…?”

“தெரியல.. ஒரு வேள அந்த லீனாவ சந்திக்க போறாரோ என்னவோ…!”

“உன்கிட்ட எதுவும் சொல்லலையா…?”

“அதுக்கு நா அவர்கூட பேசுனா தானே..”

“ஹாஹா..”

“என்ன இளிப்பு…?”

“உனக்கு அதெல்லாம் கவலையே இல்லையா…?”

“நா எதுக்கு கவலப்படணும்…?”

“ஓய்.. அவன் உன்னோட புருஷன் டி..”

“அதெல்லாம் பழைய கத.. நா இப்போ வேற ஒருத்தர்கிட்ட என்னோட மனச பறிகொடுத்துட்டேன்…”

“ஓஹ்.. அது யாரு அந்த அன்லக்கி ஃபெல்லொவ்…?”

“ஓஹ்.. சாருக்கு இப்ப என்ன வெறுத்துப் போச்சோ..? என்ன கல்யாணம் பண்ணா அன்லக்கியா நீங்க…?”

“ஹாஹா.. சும்மா காமெடி பண்ணேன் லூஸு.. இந்த சாறில நீ எப்புடி இருக்க தெரியுமா…?”

“எப்டி இருக்கேன்…? சொல்லு.. சொல்லு.. சொல்லு..” கண்களை இரண்டு மூன்று தடவைகள் சிமிட்டிக் கொண்டு அழகாக குழந்தை போல கேட்டாள்..

“அதெல்லாம் என் கண் மூலமா பாத்தா தான் உனக்கு புரியும்.. நீ எவ்ளோ அழகுன்னு..”

“நீ சொல்டா.. எவ்ளோ அழகு…?”

“மெழுகு பொம்ம மாதிரி இருக்க.. ”

“ஓஹ்..”

“ஹ்ம்ம்.. எனக்கு நீண்ட நாளா ஒரு ஆச இருக்கு..”

“என்ன ஆச..?”

“உன்ன லோ ஹிப் சாறில பாக்கணும் ன்னு ஆச..”

சொன்னதும் கலகலவென சிரிக்க ஆரம்பித்தாள்..

“எதுக்குடி சிரிக்குற…?”

“என்ன உடம்புல ஒரு ஒட்டு துணி இல்லாம எத்தனையோ தடவ பாத்திருக்க.. என்னோட உடம்புல உன்னோட கண்ணு படாத இடமும் இல்ல.. கை படாத இடமும் இல்ல.. இப்ப வந்து லோ ஹிப் சாறில பாக்கணும் ன்னு சொன்னா சிரிக்காம என்ன பண்ண சொல்ற…?”

“ஹாஹா.. உண்மதான்.. பட், நா நிறைய கதைகள்ல படிச்சிருக்கேன்.. லோ ஹிப் சாறில பொண்ணுங்க அப்படி இருப்பாங்க.. இப்படி இருப்பாங்க ன்னு.. அதனால தான்.. என்னோட தேவதையும் அப்படி சாறி கட்டுனா எப்புடி இருக்கான்னு பாக்கணும் ன்னு ஒரு ஆச…”

“நீ என்ன என்ன வேணா பண்ணிக்கோ.. எப்புடி வேணா ரசிச்சிக்கோ.. ஐ ஆம் டோட்டல்லி யுவர்ஸ் டா.. உனக்கு என்ன எப்புடியெல்லாம் பாக்கணும் ன்னு தோணுதோ.. நீயே அத மாதிரி சாறி கட்டி விடு…”

நான் அவளருகில் சென்று நின்றேன்.. அவளும் எழுந்தாள்.. அவளது இடுப்பில் கைகளை வைத்துப் இறுக்கி அழுத்தினேன்.. அவளை இழுத்து இன்னும் என்னுடன் சேர்த்துக் கொண்டு அவளது இடுப்பினை சாறியின் மேலால் அழுத்திப் பிசைந்தேன்.. அதுவரை சிரித்த படி இருந்த அவளது முகத்தில் திடீரென காமம் குடி கொண்டது.. எனது நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.. நான் அவளது முகத்தினை இரு கைகளாலும் பிடித்து மேலே நிமிர்த்தினேன்.. அவளது ஈரமான ரோஸ் நிறத்து இதழ்களில் எனது இதழ்களைப் பொருத்தினேன்.. அவளது சுவையான இதழ்களை சுவைத்துக் கொண்டே அவளது சேலையை ஸ்கர்ட்டுடன் சேர்த்து கொஞ்சம் லூசாக்கி கீழே இறக்கினேன்.. அவளது பின்னழகுப் புட்டங்களின் பிளவுகள் ஆரம்பிக்கும் இடம் வரை நகர்த்தி கீழே இறக்கினேன்.. அதே போன்று முன்னால் அவளது தொப்புளுக்குக் கீழே கிட்டத்தட்ட இரண்டு இஞ்ச் அளவுக்கு கீழே இறக்கினேன்.. எனது கைகள் அவளது தொப்புள்ப் பகுதியில் உரச உரச அவளது கைகள் எனது தலையினை இறுக்கின.. எனது கீழ் உதட்டினை அவள் பற்கள் கொண்டு கடித்து இழுத்து சுவைத்துக் கொண்டிருந்தாள்.. நான் அவளது பிளவுஸினை உட்புறமாக மடித்து அவளது முலைகள் வரை மேலே உயர்தினேன்.. பின்னர், ஆசை தீர அவளது இதழ்களை சுவைத்து விட்டு அவளை விடுவித்தேன்.. சற்று பின்னால் நகர்ந்து விலகினேன்.. வேகமாக அவளது முலைகள் இரண்டும் மேலும் கீழும் சென்று வர மூச்சு வாங்க நின்றுகொண்டிருந்தவள் கீழே குனிந்து சாறியினை நோட்டமிட்டு விட்டு.. அவளும் கொஞ்சம் சாறியினையும் பிளவுஸினையும் அட்ஜஸ்ட் செய்து விட்டு..

“எப்படி இருக்கேன்…?” என்றாள்..

நான் மெய் மறந்து அவளது கவர்ச்சியான இடுப்பழகினையும் தொப்புள் அழகினையும் ரசித்துக் கொண்டிருந்தேன்.. அவளது இடுப்புப் பகுதி வழமையை விட சற்று நீண்டிருந்தது போல இருந்தது.. ஒரு பக்கமாக இடுப்பினைச் சுற்றி இருக்கும் ஒளி ஊடுபுகும் அவளது சேலையின் உள்ளால் அவளது வெள்ளை மேனி பளிச்சென வெளியே தெரிந்தது.. அவளது தொப்புளின் இலேசானா பள்ளத்தாக்கில் அவளது சேலையும் சேர்ந்து உள்ளே சென்றிருந்தது.. அந்த சாறியின் நிறமும் அவளது மேனியின் நிறமும் சேர்ந்து இன்னும் இன்னும் கவர்ச்சியில் என்னைக் கவர்ந்தது…
அவள் கேட்டதற்கு பதில் கூட சொல்லாமல் அவற்றை நான் ரசித்துக் கொண்டிருந்தேன்..

“ஓய்.. உன்னத் தான்.. எப்புடி இருக்கேன்…?”

“அதெல்லாம் வார்த்தைகளால வர்ணிக்க எனக்கு தெரியலம்மா.. அப்புடி இருக்க நீ..”

என்றவாறு அவளுக்கு முன்னாள் முட்டி போட்டு அமர்ந்து அவளது சாறியினை கொஞ்சம் விலக்கி அவளது தொப்புளில் முகம் புதைத்தேன்..

“ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்…” என்றாள்..

எனது இரு கைகளும் அவளது இடுப்பினைப் பற்றி பிசைந்து கொண்டிருக்க எனது நாக்கு அவளது தொப்புளுக்குள் நுழைந்து துழாவ ஆரம்பித்தது.. அவள் இன்பத்தில் முனக ஆரம்பித்தாள்.. அவளது கைகள் எனது தலை முடியினை பிடித்து இறுக்க ஆரம்பித்தன.. அவளது சேலையின் தலைப்பு கொஞ்சம் கொஞ்சமாக வழுகி அவளது கையில் விழுந்தது.. அவளது தொப்புள் முழுவதும் சுவைத்து நக்கி அவளது வயிற்றுப் பகுதியையும் நக்க ஆரம்பித்தேன்.. திடீரென வெளியே ஒரு இரைச்சல் சத்தம்.. திரும்பிப் பார்த்தால் மழை சோவென பெய்ய ஆரம்பித்திருந்தது..

“மேல டிரஸ் எல்லாம் காயப் போட்டிருக்கேன் சிவா.. எல்லாம் நனஞ்சிருக்கும் ல..” என்றவாறு அவற்றை எடுக்க மேலே போக எத்தனித்தாள்..

“அதெல்லாம் ஆல்ரெடி நனஞ்சிருக்கும்.. இப்ப எடுத்து எந்த யூஸும் இல்ல..” என்று அவளைத் தடுத்தேன்..

எனக்கு உள்ளுக்குள் சந்தோசம் பொங்கி வழிந்தது.. சிரித்தேன்..

“என்ன சிரிக்கிற…?”

“மழை நிக்கிற வரைக்கும் அண்ணா வீட்டுக்கு வர மாட்டான் ல..”

“அவரு மழ விட்டாலும் வர மாட்டாரு..”

“யேன் அப்புடி…?”

“வீட்ல அம்மா இல்ல ல.. நீயும் ரூம் ல இருப்ப.. சோ என் முகத்த ஃபேஸ் பண்ண முடியாமத் தான் அவரு கிளம்பி வெளிய போய்ட்டாரு.. ஒரு வேள நா சண்ட ஏதும் போடுவேன் ன்னு நினைச்சிருப்பாரு..”

“ஓஹ்.. நா கூட நீ முன்னாடி சொன்ன மாதிரி லீனாவ சந்திக்க போய் இருப்பானோன்னு நினச்சேன்..”

“நா சும்மா காமெடி பண்ணேன்.. நீ வேணா பாரு.. அவரு அப்பா அம்மா வந்ததுக்கு அப்புறமா தான் வீட்டுக்கு வருவாரு..”

“ஹ்ம்ம்..”
என்றவாரு அண்ணாவுக்கும் அப்பாவுக்கும் போன் செய்து அவர்கள் இருக்கும் இடங்களை உறுதி செய்து கொண்டேன்.. பின்னர், வீட்டின் முன் கதவினை சாத்தி விட்டு வந்து சோபாவில் அமர்ந்தேன்.. அவளையும் பிடித்து இழுத்து மடியினில் அமர வைத்தேன்.. அவளது நீண்ட வயிற்றுப்பகுதி முழுவதும் எனது கைகளால் தடவிக் கொண்டே அவளது கழுத்து தாடை முழுவதும் நாக்கினால் ஒத்தடம் கொடுத்தேன்..
பின்னர், அவளை சோபாவில் படுக்க வைத்து அவளது பிளவுஸினையும் ப்ராவையும் கழட்டினேன்.. மழையின் குளிர்ச்சியில் விரைத்திருந்த அவளது முலைக் காம்புகள் இரண்டிணையும் நக்கி நக்கி கொலகொலவென்று ஆக்கினேன்.. கீழே அவளது சேலை அவளது முக்கோண வலையத்திற்கு ஒரு மில்லிமீட்டர் அளவுக்குத் தான் மேலே இருந்தது.. சேலையினுள் கையை நுழைத்ததும் அவளது ஈரலிப்பான புண்டையின் பிளவில் எனது நடு விரல் இலகுவாக நுழைந்தது..

மழையினால் வீடு முழுவதும் இருள் பரவ.. நானும் அவளும் அன்றைய தினம் அம்மா அப்பா வரும் வரையில் சோபாவிலேயே குளிர்ச்சியான கூடல் விழாக்கள் பலவற்றைக் கொண்டாடினோம்..

திடீரென ஹெட்செட்டில் ஒலித்துக் கொண்டிருந்த பாடல் ஒரு செக்கன் நின்று மீண்டும் ஒலிக்க சுய நினைவுக்கு வந்தவனாக போனைப் பார்த்தேன்..
அபர்ணாவிடம் இருந்து ஒரு பெரிய மெசேஜ் வந்திருந்தது..

(தொடரும்..)

577516cookie-checkஅபர்ணா அண்ணி – 32

4 comments

  1. Mm… good remembran Shiva Tharshan… keep it up.. good love story event hough wrong it’s right story.. nice…

  2. Mm… good remembran Shiva Tharshan… keep it up.. good love story eventhoug wrong it’s right story.. nice…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *