அபர்ணா அண்ணி – 42

Posted on

நான் அவளுடன் தனியாக பேச வேண்டும் என்றதும் அபர்ணாவின் அப்பா சற்று யோசித்து விட்டு எனது அப்பாவைப் பார்த்தார்.. அப்பாவும் சரி என்பது போல தலையாட்ட.. அவரும் சரி என சம்மதித்தார்.. அவர் சம்மதித்ததும் அங்கிருந்த பெண்கள் சிலபேர் அபர்ணாவை சூழ்ந்து கொண்டு அவள் காதிலே ஏதேதோ மந்திரங்கள் பாடினர்.. இறுதியாக அவளது அம்மாவும் என்னுடைய அம்மாவும் கூட ஏதேதோ கூறி அவளை அவளது ரூமுக்குள் அனுப்பி வைத்தனர்..

அபர்ணா அண்ணி – 41→

அப்பா எனது காதருகினில் வந்து அண்ணனையும் நமது குடும்பத்தையும் அபர்ணாவின் வாழ்க்கையைப் பற்றியும் நன்றாக யோசித்து ஒரு முடிவினை எடுக்கும் படி கூறி முதுகில் தட்டி அவளது ரூமுக்குள் சென்று பேசி விட்டு வருமாறு கூறினார்..

நானும் எழுந்து எனக்குப் பின்னால் யாராவது வருகிறார்களா என்று ஓரக்கண்ணால் நோட்டமிட்டவாரு அவளது ரூமுக்குள் சென்றேன்..
கால் மேல் கால் போட்டு வலது கையினால் முழங்காலினைத் தடவிக் கொண்டு இடது கையினால் மெத்தையில் ஊன்றிக் கொண்டு ஒய்யாரமாக அமர்ந்திருந்தாள் அந்த அழகுப் பதுமை.. என்னைக் கண்டதும் இன்னும் கொஞ்சம் கெத்தாக உடம்பினை அசைத்து நெஞ்சை நிமிர்த்தி.. தலையை மேலே உயர்த்தி வெளியே கேட்காதவாறு மெல்ல கேட்டாள்…

“என்ன கொழுந்தனாரே…! அண்ணிகிட்ட ஏதோ பேசணும்னு சொன்னீங்களாமே…?”

“அண்ணியா..? ஹாஹா.. லூஸு..”

“அண்ணிகிட்ட இப்புடித்தான் பேசுவீங்களா கொழுந்தனாரே…?”

“ஓய்.. என்னடி..? திமிரா…?”

“இந்த கல்யாணத்துல எனக்கு சம்மதம் இல்லன்னு சொல்லிட்டா என்ன பண்ணுவீங்க கொழுந்தனாரே…?”

“ஓய்.. ஓவரா பண்ணாத.. உன்ன பாக்கணும்னு ஆசைல ஓடி வந்தா ரூம விட்டு வெளிய வராம சீன் போடுற.. இப்ப இது தான் சாக்குன்னு தனியா பேச கூப்டா இப்புடி பண்ற…?”

“டேய்.. நீ மட்டும் இங்க வாரேன்னு சொல்லிட்டா வந்த..? நீயும் வருவன்னு நா எதிர் பார்த்தேன்.. ஆனா வரலன்னு பொய் சொல்லி என்ன ஏமாத்திட்டு இப்புடி திடீர்னு வந்து நின்னா.. நா மட்டும் உடனே உன் முன்னால வந்து நிக்கணுமா..?”

“சரி.. சரி.. அத விடு.. நல்ல படியா நம்ம பிளான் எல்லாம் வேர்க்கவுட் ஆகுது.. இப்ப சந்தோசம் தானே..?”

“அதெல்லாம் எங்களோட பிரில்லியண்ட் மூளையினால தான் தம்பி…”

“ஓஹ்.. அப்புடி என்ன பிரில்லியண்ட்டா பண்ணீங்க மேடம்…?”

“அங்க நின்னாங்கல்ல எங்க பெரியம்மா.. அவங்க என்கூட ரொம்ப க்ளோஸ்.. அவங்கள வச்சித் தான் எங்க பேமிலி கிட்ட உன்ன பத்தி பேச வச்சேன்..”

“அதெப்புடி…? அவங்ககிட்ட எல்லாமே சொல்லிட்டியா..?”

“ச்ச்சேச்சே.. அந்த வீட்ல எனக்கு நீ ரொம்பவே உதவியா இருப்ப.. இந்த கஷ்டங்கள்ல எனக்கு ஆதரவா ஆறுதலா இருந்தது நீ தான்.. எனக்காக என்ன வேணா பண்ணுவ.. அண்ணா அப்புடி இருந்தாலும் தம்பி ரொம்ப நல்லவன் வல்லவன்னு உன்ன பத்தி ரொம்ப பெருமையா அவங்க கிட்ட சொன்னேன்..”

“அதுக்காகவா கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டாங்க..?”

“நோ.. அப்புறம் எக்ஸ்ட்ராவா ஒரு விஷயமும் சேத்து சொன்னேன்..”

“ஓஹ்.. அது என்ன…?

“அண்ணா பத்தின பிரச்சன போய்கிட்டு இருக்கும் போது நீ எனக்கு ரொம்ப ஆறுதல இருந்த.. அண்ணா விட்டு போனாலும் நா உங்கள கல்யாணம் பண்ணிக்கிறேன்னு நீ சொன்ன ன்னு அவங்க கிட்ட சொன்னேன்..”

“அடிப்பாவி.. இதெல்லாம் வெளிய தெரிஞ்சா என்ன ஆகும்…? லூஸு… எதுக்கு என்ன கேக்காம அப்புடி சொன்ன…?”

“சாரி டா.. ஆனா, அவங்க யார்கிட்டயும் சொல்ல மாட்டாங்க.. அத வச்சி தான் அவங்க எங்க டோட்டல் பேமிலிகிட்டயும் பேசி எல்லாரையும் இது பத்தி யோசிக்க வச்சாங்க.. விஷயம் என்னன்னு சொல்லாமலேயே உன்ன பத்தி எங்க அப்பா அம்மாகிட்ட பேசுனாங்க.. உங்க அண்ணா விஷயம் சரி வரலைன்னா.. உன்ன கல்யாணம் பண்ணி வைக்க சொல்லி உங்க பேமிலி கிட்ட கேட்டுப் பாக்கலாமா ன்னு கேட்டாங்க.. அப்பா அம்மாவும் குடும்பத்து ஆக்களும் கலந்து பேசி ஒரு மாதிரியா அதுக்கு ஒத்துக்கிட்டாங்க.. நா அப்புடி அவங்க கிட்ட சொல்லலன்னா இதெல்லாம் நடந்திருக்குமா என்ன…?”

“ஹ்ம்ம்.. வெரி குட்.. வெரி குட்.. ஆனா இதெல்லாம் என்கிட்ட நீ ஏற்கனவே சொல்லி இருக்கலாம் ல.. நானும் டென்ஷன் இல்லாம ஹாப்பியா இருந்திருப்பேன்..”

“அதெல்லாம் ஒரு சர்ப்ரைஸ்ஸா இருக்கட்டுமேன்னு தான்.. ஹாஹா..”

“ஹ்ம்ம்.. ரியல்லி ஐ ஆம் சர்ப்ரைஸ்ட்.. வெரி குட்.. வெரி குட்.. தேங்க்ஸ் அலோட்..”

“அப்புறம் எதுக்குடா திட்டுன….?”

“அவங்க யார்கிட்டயாவது சொல்லிட்டா என்ன ஆகும்ன்னு பயத்துல தான் திட்டுனேன்.. சாரி..”

“அதெல்லாம் அவங்க யார்கிட்டயுமே சொல்ல மாட்டாங்க.. டோன்ட் வோர்ரி..”

“ஹ்ம்ம்.. கதவ சாத்தட்டுமா…?”

“எதுக்கு ராஜா..?”

“நீ பண்ண வேலைக்கு ஒரு கிப்ட்டு தர வேணாமா…?”

“அதெல்லாம் ஒரு ஆணியும் வேணாம்.. இது உங்க வீடு மாதிரி இல்ல.. வெளிய எல்லாரும் இருக்காங்க.. மறந்துட்டியா..?”

“உன்ன கிஸ் பண்ணி எவ்வளவு நாளாச்சு.. அத நீ மறந்துட்டியா…?”

“அதெல்லாம் இனிமே கல்யாணத்துக்கு அப்புறம் தான் ராஜா.. கல்யாணம் வரைக்கும் பொறுத்துக்கோ.. ஹாஹா..”

பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென அம்மா ரூமுக்குள் வந்தார்.. அம்மாவைக் கண்டதும் அபர்ணா கட்டிலில் இருந்து எழுந்து சற்று விலகி நின்று கொண்டாள்..

“ரெண்டு பேரும் அப்புடி என்ன பேசிக்கிட்டு இருக்கீங்க…?”

“அண்ணிக்கிட்ட என்ன கல்யாணம் பண்ணிக்க விருப்பமான்னு கேட்டேன்.. எதுவுமே சொல்ல மாட்டேங்குறாங்கம்மா..”

“என்னம்மா இது…? நீங்க ரெண்டு பேரும் தான் ரொம்ப க்ளோஸ் ப்ரெண்ட்ஸ் தானே.. வீட்ல எங்க கூட இருக்குறத விட நீ இவன் கூடத் தானே மா நிறைய டைம் ஸ்பென்ட் பண்ணுவ.. அப்புறம் என்ன…? ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோசமா இருக்க வேண்டியது தானே….?”

அவள் எதுவும் பேசவில்லை.. அம்மாவைக் கண்டதும் துள்ளி எழுந்தவள் அப்படியே தலையைக் குனிந்தவாரு மெல்லிய வெட்கப் புன்னகையுடன் நின்றுகொண்டிருந்தாள்..

“இப்புடி சைலன்ட்டா இருந்தா நாங்க என்ன பண்றது…?”

“………….”

“மௌனம் சம்மதம்ன்னு எடுத்துக்கலாமா..?”

“………….”

“சரி.. உனக்கு சம்மதம்ன்னு எல்லார்கிட்டயும் சொல்லிடறேன்..”

“………….”

“அப்போ.. சம்மதம் தானே உனக்கு…?”

“………….”

“வாயால சொல்லலன்னா பரவால்ல.. தலையயாச்சும் ஆட்டும்மா…!”

அவளும் சம்மதம் போல மெல்ல தலையினை ஆட்ட.. அம்மா அவளது தலைனை பிடித்து நெற்றியில் முத்தமிட்டு விட்டு அவளை ஆரத்தழுவிக் கொண்டார்.. பின்னர் அம்மா மிகுந்த சந்தோசத்துடன் அவளை வெளியே வருமாறு அழைக்க.. அவள் வெட்கத்தில் மறுத்து விட்டாள்..

பின்னர் அம்மா சந்தோசமாக வெளியே செல்ல.. நானும் அம்மாவின் பின்னே கதவு வரை சென்றேன்.. அங்கு கதவருகில் யாரும் இல்லை என்பதனை நோட்டமிட்டுக் கொண்டு மீண்டும் அவளருகில் வந்தேன்..

அவளது கையைப் பிடித்து இழுத்து என் நெஞ்சோடு அவளை அழுத்தி அவளது சூடானா முலைகளின் ஸ்பரிசத்தினை எனது நெஞ்சில் உணர்ந்தேன்.. அவளது சூடேற்றும் பின்னழகினை இரு கைகளாலும் இறுக்கி அழுத்திப் பிசைந்து கொண்டு அவளது தேன் சுளை உதட்டினை எனது உதடுகளால் கவ்வினேன்.. அடுத்த கணமே அவள் எனது நெஞ்சில் கை வைத்து என்னைத் தள்ளி விட்டாள்.. அவளது உதடுகளை கையினால் தேய்த்து சரி படுத்திக் கொண்டு..

“டேய்ய்.. பொறுக்கி.. என்னடா பண்ற.. விளையாடாம வெளிய போ.. யாராச்சும் வந்துர போறாங்க..”

இரண்டே செக்கங்களில் சொர்க்கத்தினை காட்டிய அவளை காதலுடன் ஒரு பார்வை பார்த்தேன்..

“ஒண்ணே ஒண்ணுடி..”

“அதான் பண்ணிட்ட தானே.. போ..”

“அது ஒழுங்கா பண்ணல..”

“எல்லாமே கூடி வார டைம் ல நீயே எல்லாத்தையும் கெடுத்துக்காத.. ப்ளீஸ் வெளிய போ..”

“எதுக்கு வெளிய போக சொல்லுற…? என்கிட்ட தான் இப்ப லைசன்ஸ் இருக்கே..?”

“லைசன்ஸ் இருந்தாலும் சரியான ரோட்ல ஓட்டணும் தம்பி.. இல்லன்னா அடி தான் பட வேண்டி வரும்..”

“ஹாஹா.. சரி.. சரி.. பொறுத்துக்குறேன்.. கல்யாணம் வரைக்கும் பொறுத்துக்குறேன்.. அப்புறம் பாரு உன்ன என்னல்லாம் பண்றேன்னு..”

“அதான் டைம் கெடச்சப்போலாம் எல்லாமே பண்ணி முடிச்சிட்டியே.. அப்புறம் என்ன…?”

“அது கிடைக்கிற கொஞ்ச நேரத்துல பயந்து பயந்து பண்ணுறது.. எதுவுமே ஒழுங்கா பண்ணி இருக்க மாட்டேன்..”

“ஓஹோ.. பயந்து பயந்தா…? யாரு நீயா…? அப்போவே அவ்வளவு பண்ணுவ.. அப்போ கல்யாணத்துக்கு அப்புறம் முழு நாளும் நா உன் கையில கெடச்சா என்னெல்லாம் பண்ணுவ நீயி…? பொறுக்கி…”

“அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் பாத்துக்கோ..”

“நீ என்னென்ன பண்ணுவன்னு எனக்கு தெரியாதா என்ன..?”

“ஹாஹா..”

“சரி.. நீ கெளம்பு.. எல்லாரும் பாத்துட்டு இருப்பாங்க..”

“ஹ்ம்ம்.. நீயும் வா..”

“நா வரல.. நீ போ..”

“ஹ்ம்ம்..”
என்று அவளது எதிர்ப்பையும் மீறி அவளது உதடுகளில் முத்தமிட்டு விட்டு நானும் வெளியேறிச் சென்று அப்பாவின் அருகில் அமர்ந்து கொண்டேன்..

இருவரின் சம்மதங்களும் கிடைத்ததனை பெரியவர்கள் ரொம்பவே சந்தோசமாக ஏற்றுக் கொண்டனர்.. பின்னர், நடக்க வேண்டிய விடயங்களைப் பற்றி நீண்ட நேரமாக பேசிக்கொண்டிருந்தனர்.. எல்லாம் முடிந்து அவளைப் பிரிய மனமின்றி பிரிந்து வீட்டுக்குச் சென்றேன்..

நடந்த விடயங்கள் பற்றி அண்ணனிடம் கூற அவனும் மிகுந்த சந்தோசம் அடைந்தான்..

“எனக்காக நீ இவ்வளவு பெரிய தியாகத்த பண்ணுவன்னு நா நினைக்கவே இல்லடா சிவா.. ரொம்ப தேங்க்ஸ் டா.. எல்லாமே இவ்வளவு சுமுகமா முடியும்னு நா நினைக்கவே இல்ல.. உனக்கு என்ன வேணுமோ கேளு.. நா வாங்கித் தாரேன்..”

“அதெல்லாம் ஒண்ணும் வேணாம் ணா.. நீ லீனா கூட சந்தோசமா இரு.. அது போதும் எனக்கு..”

“ரொம்ப தேங்க்ஸ் டா..”

“தேங்க்ஸ் லாம் போதும்.. போய் லீனாகிட்ட நடந்த விஷயங்கள சொல்லு.. அவளும் சந்தோசப் படுவா..”

“ஹ்ம்ம்.. சரிடா..”

அண்ணா அவனது மனதில் இருந்த எல்லா கவலைகளும் குழப்பங்களும் நீங்கி லீனாவுடன் வாழ ஒரு வழி கிடைத்து விட்டதனால் ரொம்பவே குதூகலமாக இருந்தான்..

நான் கிடைக்க வேண்டும் என ஏங்கிக் கொண்டு எனக்காக மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கும் அபர்ணாவுக்கு நான் என்றைக்குமே உண்மையாக இருக்க வேண்டும்.. லீனாவின் அழகின் மீது மனது சில வேளைகளில் அலை பாய்ந்தாலும் அபர்ணாவுக்காகவும் அண்ணனுக்காகவும் அவற்றை மனதில் இருந்து அழித்து இல்லாமல் ஆக்கி விட வேண்டும்.. ஒருமுறை செய்த தவறை வாய்ப்புக் கிடைகின்ற காரணத்தினால் மீண்டும் மீண்டும் செய்ய முற்படாமல் நல்லவனாக வாழ வேண்டும்.. அண்ணா அண்ணி என்கின்ற உறவினை புனிதமாக பேணி நடக்க வேண்டும்.. என்று மனதில் உறுதி கொண்டேன்..

அண்ணனுக்கு எந்த சந்தர்ப்பத்திலும் எனக்கும் அபர்ணாவுக்கும் இடையில் நடந்த சம்பவங்கள் தெரியாமல் இருக்க வேண்டும்.. நான் அவனுக்கு செய்தது மிகப்பெரிய ஒரு நம்பிக்கைத் துரோகம்.. ஆனால், இது அவனுக்காக நான் செய்த ஒரு தியாகமாகவே இருந்து விட்டுப் போகட்டும்..

“டேய்ய் அண்ணா.. ஐ ஆம் வெரி வெரி வெரி சாரி டா..”

(முற்றும்…)

இதுவரை காலமும் ஆதரவு தந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகள்…

5898416cookie-checkஅபர்ணா அண்ணி – 42

20 comments

  1. நன்றி நண்பர்களே…
    சிலர் இந்தக் கதை ரொம்ப நீளமாக செல்வதாகவும் சீக்கிரமாக முடிக்கும் படியும் கூறி இருந்தீர்கள்.. அதனால்த் தான் இந்த இடத்தில் முடிக்க வேண்டியதாய் போனது.. இதுவரை காலமும் ஆதரவு தந்த உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.. இன்னொரு கதையில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன்..

  2. இன்னும் ஒரு part கூட போட்டு இருக்கலாம்…plz

  3. Intha story starting la irunthu padikuren plz continue panuga evalo peru response panuromla not only for lust ithu love oda vanthathu story kondu pona vitham nalaa irunthuchu continue broo ????

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *