அத்தை மகள் ஜானு நான் ருசித்த தேனு பாகம்- 5

Posted on

அத்தை மகள் ஜானு நான் ருசித்த தேனு பாகம் தொடர்ச்சி

நான் யாஸ்மியிடம் அத்தை பொண்ணுப்பா இவுங்க பெயர் ஜானகி college professor ஆக இருக்காங்க பக்கத்தில் தான் வீடு எனக்கு உடம்பு சரியில்லை என்றதும் எங்க அத்தை அவுங்கள லீவு போட்டு பாத்துக்க சொல்லி அனுப்பி இருக்காங்க என்றேன்

அத்தை மகள் ஜானு நான் ருசித்த தேனு பாகம்- 4

ஜானு வை பார்த்து யாஸ்மி ஹலோ ங்க என்றாள்

ஜானுவும் ஹாய் யாஸ்மி என்று சொல்ல

நான் ஜானு முகத்தை பார்க்க அவளது முகத்தில் நடிப்பான முகம் தெரிந்தது

என் மீது கடும் கோபத்தில் இருக்கிறாள் என்று புரிந்தது

ஜானு யாஸ்மியிடம் பேசிட்டு இருங்க நான் காபி போட்டு எடுத்துட்டு வர்றேன் என்றபடி உள்ளே செல்ல

நான் ஜானு விடம் யாஸ்மி முன்னால்

மேடம் காபியை சூடா கொண்டு வாங்க

ஆத்தி கொண்டு வந்தா உறிஞ்சி குடிக்க முடியாது

நீங்க எப்ப பார்த்தாலும் ஆத்தியே கொடுக்குறீங்க கொஞ்சம் சூடா கொண்டு வாங்க என்றேன்

யாஸ்மி சிரிக்க

ஜானு முறைத்த படி வாயில் ஏதோ முனங்கியபடி த்தூ என்று என்னை துப்ப

நான் யாஸ்மிக்கு தெரியாமல் என் முகத்தை ஆள்காட்டி விரலால் துடைத்து
சுண்டி விட்டேன்

மனதில் நீ துப்பினாலும் துடைச்சிட்டு போய்ட்டே இருப்பேன்டி என்றபடி

சமிக்ஞை செய்தேன்

அவள் மார்பகங்கள் விம்மி புடைத்து மூச்சை எறி இறக்கிய படி முறைத்துக் கொண்டே சென்றாள்

யாஸ்மி பரவாயில்லை வருண் உனக்கு கேர் பண்ண இவ்வளவு சொந்தங்கள் இருக்காங்க

ஆனால் நானும் அம்மாவும் மட்டுந்தான் என்றாள்

நான் யாஸ்மி அம்மா என்றதும் தான் நான் இதுவரைக்கும் அம்மா அப்பாவிடம் உடம்புக்கு சரியில்லைனு சொல்லாத ஞாபகம் வந்தது

நான் யாஸ்மியிடம்

ஏன் யாஸ்மி அப்பா என்ன பண்றார் என்றேன்

அவளோ வாப்பா என்றாள் அப்புறம் அப்பா அம்மாவுடன் இல்லை

அவர் வேறு மேரேஜ் செய்து கொண்டார்

ஆனால் எனக்கு படிப்பு செலவு குடும்ப செலவு என்று நல்லா பாத்துக்குறார்

என் அம்மா கிட்ட மட்டும் பேச மாட்டார் என்றாள்

நான் அவளிடம் ஏன் என்றேன்

அது தெரியாது வருண் என்றபடி சோகம் ஆனாள்

நான் ஜானு மீது உள்ள ஆர்வத்தில் அவளை மேலும் சோகப் படுத்த விரும்பாமல்

அவளை சரி விடு ஃபீல் பண்ணாத என்று கூறி அவளை நார்மல் மோடு செய்தேன்

அவள் ஒரு நாளில் எப்படி என்னை இவ்வளவு தூரம் நம்பி என்னை பார்க்க வந்துள்ளாள் என்று தெரிந்து கொள்ள

அவளிடம் யாஸ்மி உன்கிட்ட ஒன்னு கேட்பேன் தப்பா நினைச்சுக்காத என்றேன்

அந்த நேரத்தில் ஜானு காபி டம்ளர்களை தூக்கியபடி வர

அவள் காதுகளில் அந்த வார்த்தைகள் மட்டுமே பதிந்து இருக்கும் போல

வந்தவள் என்ன ரகசியம் பேசிட்டு இருக்கீங்க என்றபடி என்னை கொல்லும் அளவுக்கு கோபத்தில் என்னை பார்த்தபடி முகத்தை காட்டிவிட்டு

அடுத்த நொடியே யாஸ்மியிடம்

சிரித்தபடி கேட்டாள்

எனக்கும் பக்கென்று ஆனது

எப்படிடா இந்த பொண்ணுங்களுக்கு இப்படி ஒரு நடிப்பை இயற்கையாகவே ஆண்டவன் கொடுத்திருக்கான்

என்றபடி நான் அமைதியாக இருக்க

யாஸ்மி ஜானு முன்னாடியே என்னிடம் நீ ஏதோ கேட்ட வருண்‌ என்றாள்

ஜானு முறைக்க யாஸ்மி கேட்க

நான் என்ன சொல்ல முடியும்

ஜானு காப்பி குடிங்க யாஸ்மி என்றபடி

யாஸ்மிக்கும் எனக்கும் கொடுத்துவிட்டு

எங்களோடு சேர்ரில் அமர்ந்து கொண்டு நாங்கள் பேசுவதை கேட்க அமர்ந்தாள்

இதை யாஸ்மியிடம் கேட்டாள் ஜானு என்னை இவன் ஏன் இந்த கேள்வியை அவளிடம் கேட்க நினைக்கிறான் என்று அவள் ஒரு பக்கம் பத்ரகாளி ஆவதை போல பார்க்க

யாஸ்மி ஜானுவுக்கும்‌ எனக்கும் நடக்கும் சொந்த பந்த உரிமை சேட்டைகள் சார்ந்த போராட்டம் தெரியாமல் அவள் யதார்த்தமாக கேட்டுவிட்டாள்

என்ன செய்ய என்றபடி என்னை இந்த இரு பெண்களும் தடுமாற வைத்து விட்டார்கள்

ஜானுக்கு சந்தேகம் வராத மாதிரியே கேட்டு விடுவோம் என்று

முடிவு செய்தபடி

ஜானு நான் என்ன கேட்க வருகிறேன் என்று அவள் காபியை உறிஞ்சும் சத்தத்தில் தெரிந்து கொண்டு

யாஸ்மியிடம்

இல்ல யாஸ்மி நீயும் நானும் ஒரு நாள் தான் பார்த்துள்ளோம்

என்னை பார்க்க நீ எப்படி இவ்வளவு தூரம் வந்த என்று கேட்க

ஜானு மார்பகங்கள் ஏறி இறங்குவது

பாதி வேகம் குறைந்து இருந்தது

யாஸ்மி காலேஜ்ல உன்னை பத்தி மட்டும்தான் இரண்டு நாளாக காலேஜ் மேட்ஸ்‌ எல்லாம் ஏன் வருண் வரலைன்னு பேசிட்டு இருந்தாங்க

அடுத்த நாள் நீ வந்த உடன் சகஜமா எல்லார்கிட்டயும் பேசினது என்கிட்டே நீ பேசியதும் எனக்கு பிடிச்சிருக்கு அதான் உன் கூட பேசினேன் இப்போது உன்னை பார்க்க வந்தேன் என்றாள்

அவள் அப்படி சொன்னதும் ஜானு நெஞ்சு ஏறி இறங்கி துடிப்பது மாறி அவளது முகம் கோவத்தில் சிவந்தது

நான் அதை கவனித்துக் கொண்டு

ஜானு சும்மாவே காரணம் இல்லாம அறையுறா யாஸ்மி வேற இப்படி ஏத்தி விட்டுட்டாளே என்றபடி நினைத்துக் கொண்டு

யாஸ்மியிடம் ஏன் யாஸ்மி இப்படி சொல்லுற என்று கேட்டு பேச்சை திருப்ப

யாஸ்மி வருண் நீதான் லெஜன்ட் பர்ஷன்

என்று நம்ம காலேஜ்ல சொன்னாங்க அதான் உன்னிடம் எனக்கு பேச தோணிச்சு

என்று யாஸ்மி கூற ஜானு என்னை ஆத்திரத்தில் முறைத்துக் கொண்டே

யாஸ்மியிடம் சரிங்க யாஸ்மி வருணை ஹாஸ்பிடல் கூப்பிட்டு போகனும் என்றாள்

அப்போது ஜானு போனுக்கு போன் வர்ற

ஜானு அவளது போனை அட்டன் செய்து

ஏம்மா என்றாள்

எதிர்முனையில் அத்தை ஜானு வருணுக்கு உடம்புக்கு எப்படி இருக்கு என்று கேட்க அவளோ யாஸ்மியை பராத்தபடி

இப்பதான் ஹாஸ்பிடல் கிளம்பறோம்

அதுக்குள்ள வருண் ப்ரண்ட்ஸ் வந்துட்டாங்க

இதோ மா இப்ப கிளம்பிடுவோம் என்றாள்

அத்தை என்னிடம் போனை கொடுக்க சொல்லி இருப்பாள் போல

இதோம்மா வருண் கிட்ட பேசு என்றபடி

ஜானு இந்தா வருண் உன் அத்தை பேசுறாங்க என்று கூறி அவளது போனை என்னிடம் தர்ற

யாஸ்மி அமைதியாக எங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்

நான் ஜானு போனை வாங்கி காதில் வைத்து

சொல்லுங்க அத்தை என்றேன்

அத்தையோ ஏன் சாமி உடம்புக்கு எப்படி இருக்கு

அப்பாவுக்கு சொல்லலியா என்று கேட்டாள்

நானும் உடம்புக்கு முடியல அத்தை அதான் பேச முடியல

இப்போது பேசிடுறேன் என்று கூற

நானே பேசிட்டேன் வருண் ஜானு வை பாத்துக்க சொல்லி அனுப்பி விட்டிருக்கேன் என்று அண்ணன் கிட்ட சொல்லிட்டேன் என்று அத்தை கூற

என் போனுக்கு அப்பா போன் செய்ய நான் ஜானு கிட்ட போனை கொடுத்தபடி

அத்தை கிட்ட பேச அத்தை அப்பா எனது போனுக்கு கூப்பிட்டுட்டாரு

பேசிட்டு லைன்ல வர்றேன் என்று ஜானு போனை கட் செய்தேன்..

அதற்குள் ஜானு எனது போனில் சொல்லுங்க மாமா என்றாள்

எனது அப்பா ஜானு மா வருண் என்ன பண்றான்

ஒரு போன் கூட பண்ணல உடம்பு சரியில்லைனு என்று கேட்க

ஜானு மாமா அவன் முதலில் ஹோட்டலில் சாப்பிட்டது சேர்ல போல

இப்போது அவனுக்கு காய்ச்சல் வந்துருக்கு ஒன்னும் பிரச்சினை இல்லை மாமா

நான் வந்து இப்போது ஹாஸ்பிடல் கூப்பிட்டு போறேன் இந்தாங்க வருண் கிட்ட பேசுங்க என்றபடி என்னிடம் போனை கொடுக்க நான் அப்பா என்றேன்

அவரோ ஏன்டா சாமி ஒரு போன் பண்ணலாம்னு தோணலையா

என்று கேட்டார் நான் அப்பா ஒன்னும் பிரச்சினை இல்லை ங்க

சரியாகிடுச்சு அதுக்குள்ள ப்ரண்ட்ஸ் வந்தாங்க பேசிட்டு நானே போன் பண்ணலாம்னு இருந்தேன்

இப்பதான் பா அத்தை கிட்ட பேசிட்டு இருந்தேன்

அதுக்குள்ள நீங்க கூப்புட்டீங்க என்றேன்

சரி சாமி ஜானுகிட்ட போனை குடு என்றார்

நான் ஜானு விடம் இந்தாங்க அப்பா பேசனுமாம் என்றபடி போனை கொடுக்க

அவள் எனது போனை பயந்தபடி வாங்கி கொண்டு

சொல்லுங்க மாமா என்று பேச

அவளோ சேரிங்க மாமா நான் பாத்துக்குறேன்

சேரிங்க மாமா என்ற படி பணிவோடு பேசிவிட்டு

என்னிடம் போனை கொடுத்தாள்

நானும் அப்பா என்ன சொன்னாரு என்றேன்

ஜானு உடம்புக்கு சரியான பிறகு அவனை காலேஜ் அனுப்பி விடும் மா என்றார் மாமா

நான் சேரிங்க மாமான்னு சொன்னேன் என்றாள் ஜானு

யாஸ்மி இதை கவனித்துக் கொண்டு

சரி வருண் நான் கிளம்புறேன் நீ உடம்பை பாத்துக்க.

நான் இந்த வழியாகதான் போவேன் காலையில் வர்றேன் என்க

நான் சரி யாஸ்மி பாத்து போ

நானும் ஹாஸ்பிடல் போய்ட்டு வந்துடுறேன் என்றேன்

யாஸ்மி மிகவும் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு எழுந்து செல்ல அவளது உடம்பையும் அவளது அழைகையும் ரசித்த படியே நான் பெருமூச்சு விட

ஜானு என்னை முறைத்துக் கொண்டே

கொண்டாடா என் போனை என்று என்னிடம் இருந்த அவளது போனை வாங்கினாள்

நான் ஜானுவை பார்த்து போய் அவளை அனுப்பி வச்சுட்டு வாடி என்றேன்

அவளோ சைலண்டாக யாஸ்மி பின்னாலே சென்று அவளுக்கு கைகாட்டி அனுப்பி விட்டு

என் அருகில் வந்தாள்

வந்தவள் என்னை பார்த்து நீ என்னடா ப்ளே பாய் னு நினைப்பா என்று கேட்டாள்

நான் உடனே அவளிடம் நீ என்ன டி கல்யாணம் ஆகாதவள்னு நினைப்பா என்று கேட்டேன்

நான் கேட்டது அவளை மிகவும் மனமுடைய செய்து விட்டது போல

என் கன்னத்தில் பளாரென்று அறைந்தாள்

நான் அவளிடம் நான் தான் உன்னை போக சொன்னேன்ல நீ ஏன் டி மறுபடியும் வந்த என்று கேட்டேன்

அவள் என்னை பார்த்த படி கண்களில் கண்ணீர் வர பார்த்தாள்

எதுவும் பேசாமல் அமைதியாக உள்ளே சென்று சமையலறை சென்று அங்கேயே நின்று கொண்டு இருந்தாள்

நான் அவளிடம் சென்று ஆறுதலாக பேச கூடாது என்ற எண்ணத்தில் இருந்தேன்

அவளும் மேற்கொண்டு என்னிடம் பேச முன்வரவில்லை

எனக்கு மனதினுள் உறுத்தியது

நான் அவளிடம் அப்படி பேசியிருக்க கூடாது

நான் அவளிடம் மிகவும் உரிமை எடுத்து விட்டேன் போல என்று வருந்தியபடி

அவளை பார்க்க சமையலறை செல்ல

அவள் பாத்திரம் கழுவிய படி கண்களை அவளது ஹாம்ஸ் மீது கண்களை துடைத்தபடி பாத்திரங்களை விலக்கி கழுவிக்கொண்டு இருந்தாள்

அவள் பாத்திரங்கள் கழுவும் வேகத்தில் அவளது பின்னழகு குலுங்குவதை பார்த்து

நான் இவள் என்ன செய்தாலும் அது என்னை ஏதாவது செய்ய தோணுதே என்று புலம்பிய படி

அவளிடம் ஹேய் ஜானு என்றேன்

அவள் குலுங்கள் நின்று மீண்டும் வேகமாக குலுங்கும்படி வேகமாக பாத்திரம் தேய்க்க

நான் இவள் என்ன இப்படி சைக்கோ போல இருக்கிறாள் என்று அவளின் அருகில் சென்று பாத்திரம் தேய்க்கும் போது குலுங்கும் அவளது பின் அழகை வேகமாக எனது கையால் ஒரு அடி அடித்த படி அவளை என்னடி ரொம்ப பிகு பண்ற என்று கேட்க

அவளோ நான் அவளது பின்னழகில் தட்டிய வேகத்தில்

ஒரு நிமிடம் ஸ்டக் ஆகி நின்றாள்

நான் என்னடி ரோஷத்தோடு போன

சீக்கிரம் திரும்பி வந்துட்ட என்றேன்

அவள் என்னிடம் கேட்ட வார்த்தையால் நான் மிகவும் கூனி குறுகி போனேன்

அவள் என்னை பார்த்து ஏன்டா அடுத்தவன் பொண்டாட்டிக்கிட்ட நீ பண்றது உனக்கு தப்பா தெரியல

ஆனால் என்னை கல்யாணம் ஆகாதவள் னு நினைப்பானு கேட்குற

உனக்கு தப்பா தெரியலையா என்று கேட்டாள்

எனக்கு அவள் கூறியது நான் சொன்ன விதம் அவள் மீது நான் வைத்துள்ள ஆசையை வெளிக்காட்டி அவளை இம்ப்ரஸ் செய்ய சொன்னது

ஆனால் அவள் அதை மிகவும் சென்சிடிவாக‌ எடுத்துக் கொண்டாள் என்று எனக்கு புரிந்தது

அவளை சமாதானப்படுத்திட வழி தெரியவில்லை

நானும் அவள் முகத்தில் முழிக்குமளவுக்கு‌

அவளிடம் மிகவும் அதிகப்பிரசங்கித்தனமாக நடந்து கொண்டேன் என்பது அப்போது புரிந்தது

நான் ஜானு விடம் எதும் பேசாமல்

மாடிக்கு சென்று காற்றோட்டமாக மனதை ஆசுவாசப்படுத்திக் கொள்ள நினைத்து மாடிக்கு சென்று

செல்லில் Instagram ரீல்ஸ் வீடியோக்கள் பார்க்க

அதில் புது முகங்கள் நடித்து பழகும் ரீல்ஸ்கள் பார்த்தபடி மனதில்

நானும் இப்படி எல்லாம் நடந்து கொள்வதை நினைக்கும் போது

அந்த ரீல்ஸ் செய்யும் புது முகங்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசங்கள் எதுவும் இல்லை என்று நினைத்துக் கொண்டு

அந்த ரீல்ஸ்களை பார்க்க அடுத்ததாக

வீர வம்சம்டானு அதுல சில அரைவேக்காட்டு பசங்க புதுசா வசனம் பேசுற ரீல்ஸ் வர இவனுக திருந்தவே மாட்டானுக னு

அப்படியே அடுத்த ரீல்ஸ் பார்க்க அதில் அரசியல் ரீல்ஸ் என்று சிலர் கலாய்த்துக் கொண்டு இருக்க

அடுத்த ரீல்ஸ்

தனுசு ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு பொன்னான நாள்

பெண்கள் மத்தியில் நீங்கள் குதூகலமாக இருப்பீர்கள் என்று ஒரு ஜோதிடர் கூற அதை ஆர்வமாக கேட்டேன்

இன்று நீங்கள் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள் காலையில் சோம்பலாகவும் மாலையில் குதூகலமாகவும் இருப்பீர்கள்

பெண்கள் மத்தியில் உங்களுக்கு நல்ல செல்வாக்கு இருக்கும்

அதே பெண்கள் மத்தியில் பொறாமையும் இருக்கும் என்று அந்த ஜோதிடர் கூற கூற

யாருடா நீ நான் காலையில் இருந்து இப்போது வரை இருக்கும் நிலையை அப்படியே சொல்லுறியேனு அந்த ஜோதிடரை மனதிற்குள் பேசியபடியே

அடுத்து என்ன சொல்றானு கேட்க

அந்த ஜோதிடர் யாரையும் வார்த்தைகளால் காயப்படுத்தாதீங்க

இன்று கிடைக்கும் வாய்ப்புகள் தள்ளிப்போகும் நிலை ஏற்படலாம்

ஏன்னா சந்திரன் உங்கள் ராசியில் சஞ்சாரம் செய்வதால்

மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஜாக்கிரதையாக இருங்கள்

சந்திராஷ்டமம் இன்று மூல நட்சத்திரத்தில் தொடங்கி உள்ளது

சங்கடங்களை சந்திக்க நேரிடும் என்று கூறினார்

நான் எனக்கான விஷயத்தை மட்டும் கேட்டுவிட்டு

செல்லை லாக் செய்து விட்டு மாடியில் இருந்தபடியே சுற்றியும் வேடிக்கை பார்த்தபடி

காலையில் இருந்து நமக்கு நடந்ததை எல்லாம் இவன் எப்படி அப்படியே சொல்றான்

நம் வாயும் கம்முனு இல்லாமல் ஜானு வை வேறு சங்கடப்படுத்தி விட்டோம்

இன்னைக்கு அமைய இருக்கும் வாய்ப்புகள் தள்ளி போகலாம்னு சொல்றான்

நான் வேற இன்னைக்கு ஜானு என்னோடு தங்குவாள்

அவளை இன்னைக்கு அனுபவிக்க வாய்ப்பு ஏதும் அமையுமா என்று ஆவலாக இருந்தேன்

ஒரு வேளை அவள் என்மீது கோபத்தில் இருப்பதால்

நைட் நான் அவள் கிட்ட எப்படி பேசி அவளை சம்மதிக்க வைப்பது

முதலில் அவளுக்கு என் கூட செக்ஸ் வச்சுக்க இஷ்டம் இருக்கா இல்லையானு தெரியலையே

அதை முதலில் எப்படி தெரிந்து கொள்வது என்று எனக்குள் ஒரு மன போராட்டமே நடந்து கொண்டிருந்தது

இரண்டு மணிநேரம் போனதே தெரியவில்லை

இந்த அளவுக்கு ஒரு பெண்ணை மிகவும் வருத்தப்பட வைத்து விட்டேன் என்று மிகவும் கவலையில் இருந்தேன்‌ என்று

ஜானு வை நான் காயப்படுத்தும் வார்த்தைகள் சொல்லி கிண்டல் பேசியிருக்க கூடாது என்று மனதுக்குள் புலம்பிக் கொண்டு இருந்தேன்

சரி ஜானு என்ன செய்யுறானு பாப்போம் கோபம் தணிந்து இருக்குமா
என்று பார்க்கலாம் என்றபடி கீழே வந்து வீட்டிற்குள் சென்று ஹாலில் ஷோபாவில் அமர்ந்தேன்

அவள் எங்கே காணவில்லை என்று என் கண்கள் அவளை தேட அவள் காணவில்லை

பெட்ரூம் சென்றேன் அங்கும் இல்லை

ஒரு வேளை போய்விட்டாள் போல என்று வெளியே ஓடி வந்து அவள் வண்டியை பார்த்தேன் வண்டி இல்லை

அச்சச்சோ அவள் உண்மையாகவே கோவிச்சுட்டு போய்ட்டாள் போல

என்று நினைத்துக் கொண்டு ஜானு நம்பருக்கு போன் செய்தேன்

தொடரும் ,,,

varunv10101998@gmail.com

824170cookie-checkஅத்தை மகள் ஜானு நான் ருசித்த தேனு பாகம்- 5

1 comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *