வீசு தென்றலே பாகம் 6

Posted on

அன்பு வாசகர்களுக்கு வணக்கம், நான் உங்கள் ராம், எனது வாழ்க்கையில் எனக்கு கிடைத்த காம அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன், மற்றும் உங்களின் மேலான ஆதரவை வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்,

வீசு தென்றலே, பாகம் 5→

எழுத்து வடிவத்தில் ஒருவரின் அந்தரங்கத்தை வெளிப்படுத்தி, அவற்றை முகம் தெரியாத சில அன்பு உள்ளங்கள் படித்து, தங்களுக்கும் இப்படி நடந்திருந்தால் இன்பம் கிடைத்திருக்கும் என்று உள்ளுணர்வு சொல்லும் போது ஒரு இன்பம் கிடைக்குமே, அது தாங்க உண்மையான இன்பம், அப்படி ஒரு இன்பம் இந்தக் கதையைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கதைக்குள் போகலாம் வாருங்கள்,

வைஷ்ணவி ஆசைப்பட்ட முதல் இரவு, அதுவும் என்னுடன் இணைந்து அனுபவித்த சுகம் அவளுக்கு எப்படி இருந்திருக்கும் என்ற கேள்வி என்னுள் எழுந்தது, நானும் வைஷ்ணவியும் மனதாலும் உடலாலும் இணைந்த பிறகு, சற்று அயர்ந்து விட்டதால் அப்படியே படுத்துக் கிடந்தோம்,

எனக்கு மேகலாவின் நினைவு நெஞ்சை விட்டு அகலவில்லை வைஷ்ணவி மயக்கத்தில் படுத்திருந்தாள் அவளின் பிடி என்னை அப்படியிப்படி நகர விடாத அளவிற்கு இருந்தது, அவளின் சந்தோஷத்தை நான் கெடுக்க விரும்பவில்லை, அதேநேரம் மேகலாவை பார்க்க மனம் துடித்தது, என்ன செய்யலாம் என்ற யோசனையில் இருந்தேன்,

கூடவே தனா சுதா இருவரும் என்ன செய்கிறார்களோ என்ற நினைவு வேறு வந்து போனது, எனது வலது கையை தலைக்கு பின்னால் வைத்து துழாவினேன், எனது போன் தட்டு பட்டது, அதை எடுத்து மேகலாவுக்கு மெசேஜ் பண்ணினேன், அடுத்த மூன்றாவது நிமிடம் நானும் வைஷ்ணவியும் இருக்கும் அறைக்குள் நுழைந்தாள், சிறிது நேரம் அப்படியே எங்கள் இருவரையும் கண் அகலாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்,

நான் கண் அசைத்து அருகில் வரும்படி சைகையில் அழைத்தேன், மெதுவாக கட்டிலை சுற்றி வந்து எனக்கு அருகில் படுத்து என்னை அணைத்துக் கொண்டாள், என் முகமெல்லாம் முத்தம் கொடுத்தாள்,

தேங்ஸ் ங்க மாமா என்றாள், மெதுவான குரலில்,

ஏய் அம்மு குட்டி எதுக்கு தேங்ஸ் எல்லாம், உன் சந்தோசம் எனக்கு முக்கியம், நீ என்ன சொன்னாலும் செய்ய காத்திருக்கிறேன், அப்படி இருக்கும்போது நீ இப்படி பேசாத டி அம்மு,

மேகலா எதுவும் பேசாமல் என்னை அணைத்துக் கொண்டே இருக்க, என்னுடைய ஒரு கை அவளின் முலைகளை தடவியது,மேகலா அவள் தலையை தூக்கி வைஷ்ணவியை பார்த்தாள், நானும் பார்த்தேன், வைஷ்ணவியின் கடை வாயில் ஜொல் ஒழுகியது, பாவம் அவளின் மனதில் இப்போது தான் திருப்தி கிடைத்திருக்கிறது போலும், அதனால் தான் இப்படி தன்னை மறந்து உறங்குகிறாள் என்று நினைக்கிறேன்,

என்னங்க என்று என் மார்பு முடிகளுக்குள் விரல்களால் சுரண்டி னாள் மேகலா,

சொல்லுடி அம்மு என்ன, ,

பாவம் ங்க வைஷ்ணவி, எல்லாம் இருந்தும் அவளுக்கு சுகம் இல்லை, என்றாள்,

அதுதான் இப்போ பங்கு கொடுத்து நீ சரி கட்டிட்டியே, அந்த சந்தோஷத்துல தான் அவள் தன்னை அறியாம தூங்கிட்டு இருக்கா, தெரியலையா,

இம் ஆமாம் அப்படித்தான் இருக்கும் போல அதான் ஜொல்லு வடிய தூங்கிட்டு இருக்காளா, என்று சொல்லிக்கொண்டு மேகலா என் வயிற்றில் தடவிக் கொண்டிருந்தாள், பிறகு என்ன நினைத்தாளோ தெரியவில்லை எனக்கு பக்கத்தில் கவிழ்ந்து படுத்திருந்த வைஷ்ணவியின் கையைப் பிடித்து இழுத்தாள் மேகலா,

வைஷ்ணவி கண் விழித்துக் கொண்டாள், அப்படியே சிறிது நேரம் என்னையும் மேகலாவையும் பார்த்தாள், பின்பு நகர்ந்து வந்து என்னை அணைத்துக் கொண்டாள்,

ஏய் வைஷு, இப்படி தூங்கி வழிய சொல்லி தான் உன்னை இங்க தனியா விட்டுட்டு போனேனா, என்று கேட்டாள் மேகலா,

ஏய் சாரி டி செல்லம், அத்தான் எனக்கு ரொம்ப சந்தோஷம் கொடுத்தாங்க, அந்த சந்தோஷத்துல மெய்மறந்து தூங்கிட்டேன், என்று சொன்னாள் வைஷ்ணவி,

மேகலா என் கண்களையே பார்த்தாள், நான் அவளை பார்க்க அவள் புரிந்து கொண்டாள், மாமா நீங்க பாத்ரூம் போயிட்டு வாங்க என்று எழுப்பினாள் மேகலா,

நான் அவளின் சொல்லுக்கு கட்டுப்பட்டு, எழுந்து இடுப்பில் லுங்கியை கட்டிக்கொண்டு பாத்ரூமில் நுழைந்தேன்,

ஏய் சிறுக்கி மவளே ஏன்டி இப்படி தூங்கி வழியுற, மாமா நாளைக்கே ஊருக்கு போறேன்னு சொன்னா என்ன பண்ணுவ சொல்லு,

இம் அதனால என்ன,

இம் அடியே கொரங்கு, இத்தனை வருஷமா நீ பட்ட பாடு எனக்கு மட்டும் தான் தெரியும், அதனால தான் மாமா கிட்ட சொல்லி சரி கட்டி பிடிச்சு உன்கிட்ட விட்டேன், நீ என்னமோ அதனால என்னன்னு கேள்வி வேற கேக்குற,

ஏய் ச்சீ மெதுவா பேசுடி, அத்தான் காதுல விழப் போகுது, நான் என்ன வேணாம்னா சொன்னேன், அவரு மிதிச்ச மிதியில உடம்பு எப்படி இருக்கு தெரியுமா,

ஆமா உடம்பு வலிச்சா தான் சுகம் கிடைக்கும், சும்மாவா பின்ன, இத்தனை நாளா ஏங்கிட்டு இருந்தியே அப்போ மட்டும் உடம்பு சுகமா இருந்துச்சோ, பக்கி, பக்கி நீ எல்லாம் இதுக்கு லாயக்கு இல்லை,

ஏய் திட்டாதடி, நான் என்ன செய்யனும் அதைச் சொல்லு,

இம் வெங்காயம் உரிச்சு வெச்சு பிரியாணி செஞ்சி குடு திங்கறேன், படுபாதகி, எனக்கு ன்னு வந்து சேர்ந்திருக்கு, முட்டாக்கூதி,

ஏய் என்ன டி இப்படி அசிங்கமா பேசுற,

ஆமா டி நான் தான் அசிங்கமா பேசுறேன், நீ அப்படியே பதவிசான பச்ச மிளகாயா, ஏய் மாமா ஊருக்கு போயிட்டு வரதுக்கு ஒரு மாசம் ஆகும், முழுசா உன் கூதிய விரிச்சி வச்சி விருந்து வாங்கிக்கோ, நானும் நீயும் இப்படி பேசுறது மாமாவுக்கு தெரியாது, நான் மாமா கிட்ட இப்படி பேசுறது இல்ல, நீயும் டீஸண்ட் மெயின் டென் பண்ணு டி,

வைஷ்ணவி மேகலாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள், நான் பாத்ரூமில் இருந்து வெளியே வரும்போது மேகலா வைஷு இருவரும் சேர்ந்து எதையோ தீவிரமாக குசுகுசுவென பேசிக் கொண்டிருந்தனர், நான் மெதுவாக வந்து மேகலாவின் பக்கத்தில் உட்கார்ந்தேன்,

ஏய் வைஷு நீ பாத்ரூம் போய்ட்டு வா டி, என்று அவளை விரட்டி னாள் மேகலா, அவள் பாத்ரூம் உள்ளே போனதும், மேகலா என்னிடம்,

என்ன மாமா நீங்க அவளை தூங்க வெச்சு வேடிக்கை பார்க்கவா உங்களோட அவளை சேர்த்து விட்டேன், என்று கேட்டாள்,

ஏய் என்னை ஏன்டி கோவிச்சுக்கிற, நான் சொல்றதை கேளு டி, நீ ரொம்ப ஓவரா பண்ற, இது உனக்கே கூட ஆபத்தா முடியும், என்னால உன்னை விட்டுக் கொடுக்க முடியாது, அதுக்காக வைஷ்ணவியை தப்பு சொல்ல மாட்டேன்,எனக்கு யார் இருந்தாலும் இல்லைன்னாலும் நீ தான் எனக்கு வேணும், புரிஞ்சுக்க ப்ளீஸ் டி அம்மு,

மேகலா மேற்கொண்டு எதையும் பேசவில்லை, என்னை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள், மெதுவாக

மாமா நான் உங்களையும் விட்டுக்கொடுக்க முடியாது, வைஷ்ணவியை யும் விட்டுக்கொடுக்க முடியாது மாமா, நான் உங்களுக்கு எப்படி புரிய வெக்கனும்னு தெரியல, என்றாள்

வைஷ்ணவி பாத்ரூமில் இருந்து வருவதற்கு நேரம் பிடித்தது, எனக்கு யோசனை அதிகமாகியது, ஏன் மேகலா இப்படி பிடிவாதமாக இருக்கிறாள், அப்படி என்ன வைஷ்ணவி இவளுக்கு மறக்க முடியாத அளவிற்கு நன்மை செய்து இருப்பாள், ஒன்னும் புரியவில்லையே என்று நான் எனது மண்டையை போட்டு உருட்டிக் கொண்டிருந்தேன்,

நான் யோசனையில் இருப்பதைப் பார்த்த மேகலா,

என்ன மாமா ஆச்சு உங்களுக்கு, ஏன் இப்படி குழப்பமா இருக்கீங்க, ரொம்ப டென்ஷன் ஆகாதீங்க மாமா, எனக்கு மனசு கெடந்து தவியா தவிக்கிறேன்,

என் குழப்பம் மேகலாவுக்கு வலியை கொடுத்திருக்கிறது என்றதும், நான் என்னை சகஜ நிலைக்கு கொண்டுவர முயற்சித்தேன், பாவம் மேகலா, எனக்கு தீமைகள் எதுவும் செய்யவில்லை, துரோகமும் செய்யவில்லை, மாறாக வைஷ்ணவியை என்னிடம் கொடுத்து இன்பமாய் இருக்கச் சொல்லியிருக்கிறாள்,பிறகு ஏன் இப்படி நான் என்னை குழப்பிக் கொண்டிருக்கிறேன், உண்மை எதுவாயினும் வெளியே வரும், அதுவரை அமைதியாக இருப்போம், அதுதான் எல்லோருக்கும் நல்லது என்று எனக்கு நானே கடிவாளம் போட்டுக் கொண்டேன், மீண்டும்

என்னங்க மாமா நான் கேட்டுட்டு இருக்கேன் நீங்க எதுவும் சொல்லல,

ஏய், வைஷு பாத்ரூம் போய்ட்டு இவ்வளவு நேரம் ஆச்சு, இன்னும் வரலையே, அதான் யோசனையா இருக்கேன், என்று சொன்னேன், அதையும் நம்பினாள் மேகலா, அது அவள் முகத்தில் தெரிந்தது,

இம் கூம் இருக்கட்டும், இருக்கட்டும் நான் என்னமோ ஏதோ ன்னு பயந்து போனேன், இங்க என்னடான்னா இம்ம்ம் என்று பெருமூச்சு விட்டாள் மேகலா,

அடிப் பாவி உனக்கும் பேய் பிடிச்சி இருக்கு டி செல்லம்,

என்ன மாமா இப்படி சொல்றீங்க, என்று அவள் கண்கள் விரிந்தது,

ஏய் லூசு நீ இப்படி பெருமூச்சு விட்டா வேற எப்படி சொல்வாங்க, ஏதோ சந்தேகம் னு தானே நினைக்க தோனுது அதான்,

என்ன மாமா நீங்க கொஞ்ச நேரத்துல என்னை பயப்பட வெச்சுட்டு, என்று என் இதழ்களில் முத்தம் கொடுத்தாள், நானும் அவளுக்கு முத்தம் கொடுத்து முலைகளை பிசைந்தேன்,

ஏய் அம்மு குட்டி, ஒரு அவசர அடி அடிக்கவா, என்று அவளது புண்டையில் கையால் தடவினேன்,

ஐயோ போங்க மாமா நீங்க ரொம்ப மோசம், இந்த நைட் முழுக்க அவளுக்கு மட்டும் தான்,காலைல வாங்க சாப்பிடலாம் நான் விருந்து வைக்கிறேன், என்று சொல்லும் போது வைஷ்ணவி பாத்ரூம் வாயிலில் வந்து நின்றாள், நாங்கள் இருவரும் இணைந்து இருக்கும் நிலையை மாற்றிக் கொள்ளவில்லை, இயல்பாகவே எனக்கும் மேகலாவுக்கும் இப்படி இருப்பது பழகிப்போன ஒன்று,

வைஷ்ணவி எப்படி எடுத்துக் கொண்டாலும் எனக்கு கவலை இல்லை, மெதுவாக வந்து எங்களுக்கு அருகில் உட்கார்ந்து கொண்டாள், நான் வைஷ்ணவியை இழுத்து அணைத்துக் கொண்டேன், அவள் மார்பில் கட்டியிருந்த பாவாடையை அவிழ்த்தேன், வைஷ்ணவி எதுவும் சொல்லவில்லை, மேகலாவின் கண்கள் வைஷ்ணவியின் முலைகளை கூர்மையாகப் பார்த்தது,

ஏய் என்ன டி இப்படி பார்க்கிற, என்றேன்,

ச்சீ வெட்கம் கெட்ட மனுஷா, நீங்க எப்படியோ போங்க என்று எழுந்து அறையை விட்டு வேகமாக வெளியேறினாள் மேகலா, நான் வைஷ்ணவியை இழுத்து நன்றாக அணைத்துக் கொண்டேன்,இன்று மேகலாவின் பேச்சும் நடவடிக்கையும் புதிதாக இருந்தது, வைஷ்ணவியை அணைத்துக் கொண்டே யோசித்தேன், இவளுங்க இரண்டு பேரும் அப்படி என்ன பேசியிருப்பாளுங்க என்று,

வைஷு வின் கை என் தொடையைத் தடவிக் கொண்டிருந்தது, அப்படியே ஊர்ந்து வந்து சுண்ணியை தடவி கொடுத்து பிடித்துக் கொண்டது, நான் அவளது முலைகளை பிடித்து கசக்கிக் கொண்டிருந்தேன், என்னுடைய இடது கையின் மேல் வைஷ்ணவி படுத்துக் கொண்டு என் இதழ்களை சுவைத்துக் கொண்டிருந்தாள், அவளுக்கு ஏதுவாக என் இதழ்களை அவளிடம் கொடுத்துவிட்டு, அவளின் முலைகளை பிசைந்தும், காம்புகளைத் திருகி யும் விட்டேன், வைஷ்ணவி க்கு ஏகபோகமாக காமம் பற்றிக் கொண்டது, எனது சுண்ணி யும் நெட்டுக் குத்தலாக நின்றது,

அத்தான் மேலே வாங்க என்றாள்,

நான் அவள் படுத்திருந்த கையை இழுத்துக் கொண்டு புரண்டு படுத்தேன், அவள் மல்லாந்து படுத்தாள், முலைகளை பிசைந்து கொண்டிருந்த கையை வைஷ்ணவி புண்டையில் வைத்தேன், எனது கை வழுக்கியது,

வைஷு குட்டி அவ்வளவு நேரம் பாத்ரூமில் இருந்தது இதற்கு மொட்டை போடத் தானா என்றேன்,

ஐயோ போங்க அத்தான் எனக்கு ரொம்ப வெட்கமா இருக்கு, நீங்க இதையெல்லாமா நோட் பண்ணிட்டு இருக்கீங்க ச்சீ, என்றாள்

வைஷு குட்டி எனக்கு உன் புண்டை பாயசத்தை குடிக்க ஆசையா இருக்கு டி செல்லம், இப்படி சொன்னதும் அவளின் உடம்பு அதிர்ந்தது சிலிர்த்து அடங்கியது,

மறுபடியும் நான் அவளிடம் கேட்கவில்லை, அவளை இழுத்து என்மீது தலைகீழாக போர்த்திக் கொண்டேன், வைஷ்ணவி புண்டையில் எனது நாவினால் நக்கத் தொடங்கினேன்,

வைஷ்ணவி எனது சுண்ணியை உருவி கையடித்துக் கொண்டே அதன் முனையில் அழுத்தமாக நக்கி னாள், பிறகு தனது தொண்டை வரை விழுங்கி ஊம்பினாள், மேகலா ஓரிரு முறை தான் ஊம்பியிருந்தாள், அவளைக் ஊம்புவதற்கு கட்டாயப்படுத்த மாட்டேன்,

ஆனால் வைஷ்ணவி ஊம்பிய ஊம்பலில் எனக்கு காமம் கட்டுக்கடங்காமல் கிளர்ந்து எழுந்தது, வைஷ்ணவியும் அவள் புண்டையை பொங்க விட்டாள், அவளைத் தூக்கி திருப்பி போட்டு, உட்கார வைத்து மட்டை உரிக்க வைத்தேன்,

வைஷ்ணவி அழகாக மட்டை உரித்தாள், நீண்ட நேரம் அவளை விளையாட விட்டேன், இரண்டு முறை பொங்கி னாள், எனக்கு அதிரடியான ஓழ் தேவைப்பட்டது அதனால் அவளை கீழே படுக்கையில் படுக்க வைத்து, வைஷ்ணவி புண்டையில் முத்தம் கொடுத்துவிட்டு மேலே படர்ந்தேன், வைஷ்ணவியின் புண்டையில் சுண்ணியை சொருகி நிறுத்தினேன் ஸ்ஸஸ ஹா ஹஹஹஹ என்று முனகினாள்,

ஒரு மூன்று நிமிடம் நிறுத்தாமல் அதிரடியான குத்துக்களை குத்தி ஓழ்த்தேன், அலறினாள் துள்ளினாள் துவண்டு போனாள், ஆனாலும் விடாமல் ஓழ்த்துக் கொண்டிருந்தேன், எனக்கு விந்து வரும் போல இருந்தது, அவளுக்கும் தெரிந்தது போல இருந்தது, அவள் கால்களை மடக்கிக் கொண்டு புண்டையை விரித்து மேலே தூக்கி காட்டினாள், ஒரு நிமிட நேரம் ஆழமான குத்துக்களை குத்தி ஓழ்த்தேன் வைஷ்ணவியின் புண்டையில் அடி ஆழத்தில் சொருகி நிறுத்தினேன், விந்து பீய்ச்சியது, எனக்கு சொல்ல முடியாத அளவுக்கு சுகம் கொடுத்தாள் வைஷ்ணவி, அவளும் என்னை இறுக்கமாக அணைத்துக் கொண்டே முனகினாள் முத்தங்கள் கொடுத்தாள், மடித்த கால்களை சிறிது நேரம் அப்படியே வைத்திருந்தாள், பிறகு கால்களை நீட்டிப் படுத்து என் புட்டங்களை அழுத்திக் கொண்டாள், எனது சுண்ணி அவளது புண்டையில் துடித்தது,

நான் வைஷ்ணவியின் மீது அப்படியே படுத்துக் கிடந்தேன், மேகலாவைப் போன்றே வைஷ்ணவி யும் என்னைத் தாங்கிக் கொண்டிருந்தாள், நான் அவள் மீதிருந்து எழுந்து கொள்ள முயற்சித்தேன்,

அத்தான் எழுந்திடாதீங்க, உங்களை என்மேல சுமக்க ஆசையா இருக்கு, என்றாள்,

நான் அவளின் இரண்டு முலைகளையும் பிடித்துக்கொண்டு, கழுத்து சரிவில் முகம் புதைத்துக் கொண்டேன், எனது முதுகில் தடவிக் கொண்டிருந்தாள், நான் ஒரு இன்பமான மயக்கத்தில் திளைத்துக் கிடந்தேன், ஒரு இருபது நிமிடங்கள் கழித்து அவள் மீதிருந்து எழுந்து புரண்டு படுத்தேன்,

இரவு இரண்டு மணிக்கு மீண்டும் ஒருமுறை ஆட்டம் போட்டோம், அந்த ஆட்டத்தின் போது வைஷ்ணவி புண்டையில் நான் அடித்த அடியை வாங்கிக் கொண்டு அவள் கதறிய கதறல் எனக்கு வெறியை ஏற்றியது, அப்படியே அணைத்துக் கொண்டு படுத்துக் கிடந்தோம், மீண்டும் ஒருமுறை ஐந்து மணிக்கு எழுந்து ஓழ்த்து ஒழுக விட்டு உறங்கிப் போனோம்,

வைஷ்ணவி எப்போது எழுந்து போனாள் என்பது எனக்குத் தெரியாது, நான் காலையில் கண் விழித்த போது, மேகலா தான் என்னை அணைத்துக் கொண்டு படுத்துக் கிடந்தாள்,

மீண்டும் தென்றல் வீசும்,

அன்பு வாசகர்கள் அனைவரும் தவறாமல் உங்களின் மேலான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள், யாம் பெற்ற இன்பம் இவ் வையகம் பெற வேண்டும், என்பதற்கினங்க நீங்களும் உங்களின் பல்வேறு கடுமையான மனத் தாங்கல்களில் இருந்து விடுபட்டு, சிறிது நேரம் இந்தக் கதையை வாசிக்கும் பொழுதிலாவது உங்களின் இணை களோடு கூடி இப்படி இன்பம் துய்த்து சுகம் காணுங்கள், இப்படி யான இன்ப நினைவுகள் நிறைந்த மனதில் வன்முறைகள் புகுந்து மற்ற உயிர்களுக்கு தீங்கு செய்யாது, மீண்டும் சந்திப்போம் நன்றி,

583600cookie-checkவீசு தென்றலே பாகம் 6

3 comments

  1. தென்றல் வீசி நீண்ட நாட்களாகிவிட்டது….வெய்யலுக்கு இதமாக வீசலாமே… நான் விரும்பி.படிக்கும் மூன்று கதைகளில் உங்களுடையதும் ஒன்று… விரைவில் எதிர் பார்க்கலாமா?
    நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *