என் சூடான மூச்சு காற்று!

Posted on

நான் உடனே வீட்டில் செம்ம சாப்பாடு மீன், சிக்கன் மட்டன் என 3 நாள் செம சாப்பாடு, படுத்து படுத்து தூங்கினேன், உனக்கு எப்படி போச்சு என்று கூறிய படியே அவளை பார்க்க, அவள் முகம் செம்ம காண்டாய் இருந்தாள். நான் பல்லை கடித்தேன். உன்னால 3 நாள் தூக்கம் போச்சுடி என்றால் நதியா. சரியாய் சாப்பிடல லேசா காச்சல் வந்தது தெரியுமா என்றாள். why di pappi ma yendren. உனக்கு தெரியாத என்றாள் என்னை பார்த்த படியே. நான் உன் மாமா தான் அடிக்கடி இப்படி செய்வாருன்னு சொன்ன என்றேன்.

அவர் ஆண் நீ பெண் என்றாள். so what என்றேன், அவள் பல்லை கடித்த படி என்னை பார்த்தாள். அவள் என்னமோ சொன்னாள், சில நிமிடம் தொடர்ந்து பேசி kondae இருந்தாள். நான் அவள் உதடை என் விரலால் அழுத்தினேன். peace babe என்றேன். ஏன் கூட பேசாதே என்றாள். நான் எழுந்து babe நான் உன் பூப்ஸ் press panumpothu நீ அமைதியாய் இருந்தே அது ஏன் babe என்றேன், அவளிடம் பதில் இல்லை. நான் நிறுத்தாமல் i love u babe என்று கூறி விட்டு கெத்தாய் நடந்து சென்றேன். அவள் என்னை வெறிச்சு பார்த்தாள்.

அதற்கு பின் internal test வர, நான் சுமாராய் படிப்பவள் ஆனால் நதியா topper என்பதால் அவளை தொல்லை செய்ய நான் விரும்ப வில்லை. தேர்வு முடிய நான் அவளை பார்க்க சென்றேன். அவளை பார்த்து hi babe என்றேன் அவளிடம் பதில் இல்லை நான் உடனே hi my darling, my sweet pappy ma, my heart என்று அடுத்த வார்த்தை கூற சென்ற பொது போதும் போதும் நிறுத்து என்றாள். அப்பாடி என் கூட பேசிட்டியே என்றேன்.

ஆமாம் அந்த கருத்த வாட்ட சாட்டமான ஆள் தான் உன் மாமாவா என்றேன், யாரு? உனக்கு எப்படி தெரியும் என்றாள் பதட்டத்துடன். hei hei ரிலாக்ஸ் babe. 2 months முன்னாடி sunday அன்னைக்கு collegela கேம்ப் நடந்த போது வந்தேன், அப்ப நீ ஒருத்தர் கூட பேசி கிட்டு இருந்த அவரா இருக்குமா என்று சந்தேகத்தில் கேட்டேன் என்றேன். பதில் சொல் நதியா என்றேன். ஆமாம் ஆனந்தி என்றாள்.

You both are made for each other என்றேன். அப்பொழுது தான் அவள் முகம் சற்று சாந்தமாய் மாறி என்னை பார்த்து thanks ஆனந்தி என்றாள். நான் சிரிக்க அவளும் சிரித்தாள். பின்னர் பழைய நிலைக்கு இருவரும் திரும்பினோம். இடையில் சில sex jokes மாறி மாறி சொல்லி கொண்டோம். பின்னர் கிளம்புகையில் நான் அவள் கையில் ஒரு invitation கொடுத்தேன் .அது எங்கள் கிராமம் மாரியம்மன் கோவில் திருவிழா அழைப்பிதழ்.

அவள் இல்லை நான் வரலை என்றாள். நான் உடனே இந்த அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தது, திருமண jodikalal நல்ல வாழ்கை அமைத்து கொடுக்கும். அவள் அமைதியையை இருந்தாள். சனிக்கிழமை இரவு விசேஷம் அன்று காலையே வந்து விடு என்றேன். இல்ல நான் வந்து.. என்று அவள் இழுக்க. வரலாம்ல ஒன்னும் பிரெச்சனை இல்லையே என்று அழுத்தமாய் சொல்லிவிட்டு நடந்தேன்.

சனிக்கிழமை வந்தது நான் நொடிக்கு ஒரு முறை வாசலையும் கடிகாரத்தையும் பார்த்தேன். நடுவில் ஒரு நாள் எனது அம்மா மூலமாக அவளிடம் கட்டாயம் வர வேண்டும் என்று பேச வைத்தேன். கள்ளி வந்துருடி என்ன ஏமாத்ததே என்று மனதில் வேண்டி கொண்டேன். அவள் வர வேண்டுமானால் பகல் பேருந்து மூலமமாக தான் வர முடியும். அது தெரிந்து காலையில் இருந்தே negathai கடித்த படியே இருந்தேன்.

ஹாஸ்டல் warden அவளை அனுப்ப முதலில் மறுத்தாள் பின்னர் 300 ரூபாய் கொடுத்த உடன் சரி என்றாள். பேருந்து வந்தது அனைவரும் இறங்கி விட்டனர், பேருந்து மீண்டும் சென்று விட்டது. பேருந்து நிலையம் அருகில் எனது வீடு இருப்பதால் horn அடித்த உடன் நான் வந்து விட்டேன். அவள் வர வில்லை என்ற உடன் எனது முகம் சுருங்கி விட்டது. நான் அழுகின்ற நிலைமைக்கு சென்று விட்டேன்.

116261cookie-checkஎன் சூடான மூச்சு காற்று!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *