எனக்கும் என் நண்பனின் குடும்ப பெண்களோடு நடந்த காம கதை!

Posted on

“டேய் இவ உன் மனைவிடா, மத்தவங்களை சந்தோச படுத்தனும் நினைக்கிற நீ, இவளை எவ்ளோ சந்தோசமா வச்சுக்கணும் “ என்றதற்கு
அவன் சிரித்தான், “அட போடா, இவளுக்கு இதுவே அதிகம்” என்றான்.

அவன் மனைவி கிராமம் , நல்ல கட்டுடல், கொஞ்சம் கருப்பாக இருப்பாள். ஆனால் நன்றான கலையான முகம். என் மனைவி நல்ல நிறம் அம்சமாய் இருப்பாள். இருந்தும் எனக்கு இவன் மனைவியை பிடிக்கும். என்னிடம் நன்றாக பழகுவாள், மனதில் எந்த ஒளிவும் இல்லாமல் பேசுவாள். நான் அவர்கள் வீட்டிற்கு சென்றாலோ அல்லது அவர்கள் எங்கள் வீட்டிற்கு வந்தாலோ அவள் தான் என்னை விழுந்து விழுந்து கவனிப்பால். ரொம்ப அக்கறை எடுத்து .பார்த்துக்கொள்வாள். அதே போல நான் இருக்கும் போது ஆடை விஷயத்தில் கொஞ்சம் தாராளமாக இருப்பாள். எனக்கு தான் மனசு கேட்காமல் திரும்பி கொள்வேன்.

இவன் ஜாதகத்தில் சில பிரச்னை என்பதால் படிப்பு முடித்ததும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று அவன் அம்மா முயன்றும் அது நடக்கவில்லை, இவன் கல்யாணம் வெகு வருடம் தள்ளி போனது, மேலும் இவள் ஜாதகம் தான் ஒத்து போனது, அதுவே கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து தான் இவன் சம்மதித்தான். அவனுக்கு பிடித்திருப்பதாக என்னிடம் கூறினான், ஆனால் ஏன் இப்படி இப்போது கூறுகிறான் என்று எனக்கு புரியவில்லை.

“என்னடா இப்படி சொல்ற”, அதிர்ச்சியாய் கேட்டேன்.

“ஆமா இதுக்கு மேலே என்ன செய்யணும், எல்லாம் செஞ்சாச்சு” என்று கூறினான்.

“சரி உன் அலுவலுக காதலி..”

“அவ போயிட்டா, இவங்களுக்கு எவ்ளோ பண்ணாலும் பத்தாது” என்றான்.

சரிதான் இவனுக்கு முடியவில்லை, அதனால் தான் இவ்ளோ பிரச்னை என்று புரிந்தது, இங்கு பேசியது என் மனைவிக்கு நான் வாட்சப்பில் அனுப்ப, அவளும் அதே தான் என்று கூறினால், ஆனால் அவள் என்னிடம் கூறாமல் மறைத்த ஒரு விஷயம், இவன் மனைவியும் அதை அனைத்தையும் படித்துவிட்டால் என்று.

இவள் பிறகு என்னிடம் கூறி, என்னை திட்டினாள், அவ்வாறு அவன் மற்ற பெண்களோடு தொடர்ப்பு இருப்பதை பற்றி அனுப்பியது. நான் இவளும் பார்க்கிறாள் என்று ஏன் என்னிடம் கூற வில்லை என்று கேட்க, கொஞ்சம் சண்டை, பின் சமாதானம் ஆனோம்.

அன்று அவன் அளவுக்கு அதிகமாக குடித்தான், சரக்கு போதவில்லை என்று கடைக்கு சென்று வேறு வாங்கி வந்து குடித்தான், நான் உணவு வரவைத்து அவனை சாப்பிட வைத்து அவனை தூங்க வைத்தேன்.

சிறிது நேரம் தூங்கிவிட்டு நான் மாலை என் வீட்டிற்கு சென்றேன், அவன் மனைவி நந்தினி, மட்டும் முழித்திருந்தால், அவள் என் மனைவியின் இரவு ஆடையை அணிந்திருந்தால். என்னிடம் வழக்கம் போல பேசினாலும், கொஞ்சம் வலி அவள் கண்களில் தெரிந்தது.

அவனை பற்றி கேட்க, “அவன் சாப்பிட்டு தூங்கிவிட்டான்” என்றேன்

நான் கிட்சேன் சென்று தண்ணீர் குடிக்க அவள் எனக்கு பின்னால் வந்து “சாப்பிடுங்க” என்று கூறிவிட்டு உணவு எடுக்க திரும்ப, “அவன் மாறிடுவான்” என்று கூறினேன் அவள் அருகில் சென்று, “கொஞ்சம் பேசினால் புரியும், வேலை பளு கொஞ்சம் அதிகம், அதனால் தான் அவன் உன்னை கவனிக்கவில்லை” , என்றேன், தொடர்ந்து “ கொஞ்சம் கொஞ்சமா அவன் மாறிடுவான், நான் பேசுறேன்” என்றேன்.

“எனக்கு நம்பிக்கை இல்லை, பார்ப்போம்” , என்றால்.

அவள் குரல் கொஞ்சம் உடைந்திருந்தது, நான் அவள் அருகில் சென்று அவள் தோள்களை பற்றினேன், அப்போது கொஞ்சம் குடித்திருந்ததால், எனக்கு தைரியம் இருந்தது. அவள் தோள்களை கொஞ்சம் அமுக்கி விட அவள் பின்னாடி என் மீது சாய்ந்தாள், பின் திரும்பி என் நெஞ்சில் முகம் புதைத்து கொண்டால், அவள் முகத்தை தூக்க முயல, அவள் கண்ணத்தில் நீர் வழிந்தது, அழுகிறாள்.

“அழுவாத, எல்லாம் மாறும்” என்று கூறினேன், அப்போது என் குழந்தை எழுந்து வர இருவரும் பிரிந்தோம், நான் கிட்சேனில் தரையில் அமர, அவள் உணவு எடுத்து கீழே வைத்து எனக்கு பரிமாறினாள்,

அப்போது அவள் ப்ரா போடாத மார்பு என் கண்ணுக்கு விருந்தாகியது.

பல முறை இதுபோல நான் இவளை இப்படி பாத்துருக்கிறேன், அப்போது நண்பன் மனைவி என்பதால் முகத்தை திருப்பி கொண்டு இருப்பேன், திருப்பி கொண்டாலும், திருட்டுத்தனமாக ரசிப்பேன். ஆனால் இன்று தைரியமாக ரசிக்க, என் உடல் முழுவதும் சூடாகியது. அவள் அசையாமல் நிற்க, நான் முகத்தை தூக்கி அவள் கண்களை நோக்கினேன், அவள் கோவமாக இருப்பாள் என்று நினைத்தால், அவள் குறும்பாக என்னை பார்த்து கொண்டிருந்தாள். “ரொம்ப தைரியம் வந்துருச்சி போல” என்றால், கொஞ்சம் கொஞ்சும் குரலில் சத்தம் கம்மியாக.

102636cookie-checkஎனக்கும் என் நண்பனின் குடும்ப பெண்களோடு நடந்த காம கதை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *