குட் மார்னிங் ஆன்ட்டி!

Posted on

கோடை அப்போது தான் தொடங்கியிருந்தது. ஜானி என்று நண்பர்களால் செல்லமாக அழைக்கப்படும் ஜனார்த்தனன் கல்லூரியில் முதலாண்டை முடித்து விட்டு ஊருக்கு வந்திருந்தான். அவனது பள்ளிக்கால நண்பர்கள் இன்னும் விடுமுறைக்காக ஊர் வந்து சேர்ந்திருக்கவில்லையென்பதால் வந்ததிலிருந்தே அவனுக்கு சலிப்பாக இருந்தது. ’இந்த வெயிலில் எங்கே போகிறேன்?’ என்று தன்னைத் தானே கேட்டுக்கொண்டபடி அவன் கால் போன போக்கில் நடக்கத் தொடங்கியபோது தான் திலகனின் ஞாபகம் வந்தது.

அவன் தான் பள்ளிப்படிப்போடு நிறுத்தி விட்டு, மற்ற மலையாளிகளைப் போல அரபு நாடுகளுக்குப் போக முயற்சி செய்தபடி ஊரிலேயே தங்கி விட்டிருந்தானே? அவனைப் போய்ப் பார்த்தாலென்ன? மடையன், கொஞ்சம் பொறுமையாகப் படித்துத் தொலைத்திருந்தால் டிகிரி முடித்து விட்டு இன்னும் நல்ல வேலைக்குப் போயிருக்கலாம். ஆனால், அவனை மேலே படிக்க விடாமல் தடுத்தது எதுவோ, யார் கண்டார்கள்?

ஜானி திலகன் வீட்டுக்குள்ளே நுழைந்தபோது வீடே களேபரமாக இருந்தது. ஜானியைப் பார்த்ததுமே கையைப் பிடித்துக்கொண்டு மிக சந்தோஷமாக,’கத்தாருக்குப் போகிறேண்டா,’ என்று அறிவித்தான். இவன் படித்த படிப்புக்கு அங்கே என்ன வேலை கிடைத்திருக்கும் என்று ஜானியின் மூளைக்குள் கேள்வி குடைந்தது. எது எப்படியோ, எங்கேயாவது போய் சந்தோஷமாக இருந்தால் சரி தான் என்று எண்ணிக்கொண்டான்.

“இன்னும் அரை மணி நேரம் கழிச்சு வந்திருந்தேன்னா என்னைப் பார்த்திருக்க முடியாது,” என்றான் திலகன். ’நல்ல வேளை’ என்று எண்ணிக்கொண்டான் ஜானி.

“உன்னை ரொம்ப நாளைக்கப்புறம் இன்னிக்குத் தாண்டா இவ்வளவு சந்தோஷமாப் பார்க்கிறேன்,” என்று ஜானி கூறினான்.

“ஆமாண்டா! நீ சொல்லறது நூத்துக்கு நூறு உண்மை,” என்றான் திலகன் மகிழ்ச்சியோடு.

இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போதே திலகனின் அம்மா உள்ளேயிருந்து வெளியே வந்தாள்.

“குட் மார்னிங் ஆன்ட்டி!”

திலகனின் அம்மா சுனிதாவை ஜானிக்கு ’மிகவும்’ பிடிக்கும். அதிகபட்சம் அவளுக்கு நாற்பது வயதிருக்கலாம். இருந்தாலும் வயது வித்தியாசமின்றி அந்த ஏரியாவில் அவளைப் பார்த்து ஜொள்ளு விடாத ஆண்கள் மிகக்குறைவு. பூர்வீகம் கேரளாவிலுள்ள பத்திணம்திட்டா என்ற இடமாக இருந்தாலும், அவள் பேசுகிற தமிழைக் கேட்டால் யாரும் அவளை மலையாளி என்று நம்ப மாட்டார்கள். ஆறடிக்குக் கொஞ்சம் குறைவாக மிக உயரமான உருவம். தட்டையான வயிறு; தாராளமாக கேரளத்துச் செவ்விளநீர் போல இரண்டு பருத்த முலைகள். படியப் படிய சீவியிருந்தபோதும், சுருள் சுருளாக அடர்ந்திருந்த தேங்காயெண்ணை வாசனை வீசும் கூந்தல்.

அவள் முன்னால் நின்று கொண்டிருந்தால், அவளைப் பார்க்காமல் இருப்பது மிக சிரமம். ஆனால், தொடர்ந்து பார்த்தால் கண்கள் அவளது உடலில் அங்கங்கு அலைபாயும் ஆபத்திருந்த காரணத்தால், ஜானிக்கு சற்று கூச்சம் ஏற்படுவதுண்டு. ஆயிரமே ஆனாலும், அவள் அவனது நெருங்கிய நண்பனின் தாய் ஆயிற்றே!
“குட் மார்னிங் ஜானி!” என்று சினேகமாகப் புன்னகைத்தவள்,”நீ என்னை ஆன்ட்டின்னு கூப்பிடறது என்னவோ போலிருக்கு…” என்றாள்.

“அப்போ சுனிதா சேச்சின்னு கூப்பிடட்டுமா?” என்று ஜானி சிரித்தவாறே கேட்டான்.

“டேய்!” என்று செல்லமாகக் கையை ஓங்கினாள் சுனிதா.

“பேசாம நீயும் எங்கம்மாவை ’மம்மி’ன்னே கூப்பிடேன்,” என்று கிண்டலாகக் கூறினான் திலகன்.

“இதுக்கு ஆன்ட்டியே தேவலாம்,” என்று சிரித்த சுனிதா,” சரி சரி! இன்னும் கொஞ்ச நேரத்திலே கால் டாக்ஸி வந்திடும்! பேச்சுச் சுவாரசியத்திலே எதையாவது விட்டிட்டுப் போயிடாதேடா! நான் ஏர்-போர்ட் போகறதுக்கு ரெடியாயிட்டு வந்திடறேன்,” என்று சொல்லிவிட்டு உள்ளே போனாள்.

திலகனுக்கு சந்தேகம் ஏற்படாத வண்ணம் ஜானி, அவளது பின்னழகைக் கண்டு ரசித்தான். என்ன பெண்மணி இவள்! புருஷன் நைஜீரியாவில்! இப்போது பிள்ளையையும் கத்தாருக்கு அனுப்புகிறாள்; தனிமையைப் பற்றிய கவலையே கிடையாதோ?

அவள் உள்ளே போன சிறிது நேரத்துக்கெல்லாம் ’தடால்’ என்ற சத்தம் கேட்டது. பதறியடித்துக்கொண்டு ஜானியும் திலகனும் அவளது அறைக்கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தபோது, அவள் தரையில் நெடுஞ்சாண்கிடையாகக் கிடந்தாள்; மூர்ச்சையுற்று.

“அம்மே! எந்து பற்றி?” என்று திலகன் அவளருகே உட்கார்ந்து கொண்டு, அவளது தலையைத் தூக்க முயன்று கொண்டிருக்க, ஜானி அருகிலிருந்த குளிர்சாதனப்பெட்டியிலிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு வந்து அவளது முகத்தில் தெளித்தான். அவள் உடனே கண் திறந்து கொண்டு, மலங்க மலங்க விழித்து விட்டு, சுதாரித்துக்கொண்டு எழ முயன்றாள்.

“எழுந்திருக்காதீங்க ஆன்ட்டி,” என்று கூறிய ஜானி தண்ணீர் பாட்டிலை அவளிடம் நீட்டினான். “கொஞ்சம் தண்ணி குடிச்சுக்கோங்க.”

அவள் தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தபோது தான் ஜானி அவளை ’முழுமை’யாக கவனித்தான். ஏர்-போர்ட்டுக்குப் போவதற்காக உடைமாற்றிக்கொள்ளப்போனவள், கட்டிக்கொண்டிருந்த புடவையை அவிழ்த்துக்கொண்டிருக்கும்போதே மூர்ச்சித்து விழுந்து விட்டாளோ என்னவோ, வெறும் பெட்டிக்கோட்டும் பிளவுசுமாக இருந்தாள். ஜானி தண்ணீர் தெளித்திருந்ததால் அவளது பிளவுசும் ஈரமாகியிருக்கவும், அவளது மெல்லிய பிளவுசுக்குக் கீழே பிதுங்கிக்கொண்டிருந்த பருத்த முலைகள் கவர்ச்சியாக இலைமறைவு காய்மறைவாகத் தெரிந்தன. போதாக்குறைக்கு ஜானியின் கண்களை, சுனிதாவின் பெரிய தொப்புள் வேறு உறுத்தியது. அவன் பார்வையை வேறு பக்கம் திருப்ப முயன்றான்.

119131cookie-checkகுட் மார்னிங் ஆன்ட்டி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *