எனக்கு என் பிரண்டு மனைவியின் மேல் ஆசை என் பிரண்டுக்கு என் மேல் ஆசை

Posted on

நானும் என் நண்பனும் எங்களுக்கு மிகவும் விருப்பமான அந்த நடிகையை அதாவது அம்மா ரோலில் நடிக்கும் அந்த ஆன்ட்டி நடிகையை நன்றாக அனுபவித்துக் கொண்டிருந்தோம் கணவனின் பெயரை தன் பெயருடன் இணைத்து வைத்துள்ள அந்த ஆண்டி நடிகை பல படங்களில் அம்மா ரோலிலும் சப்போர்ட்டிங் ரோலிலும் நடிப்பவள், அந்த நடிகை என்றால் எங்கள் இருவருக்கும் ரொம்பவும் பிடிக்கும். அந்த நடிகையின் வாயில் நானும் அந்த நடிகையின் புண்டையில் என் ஃபிரண்டும் எங்கள் பூலை விட்டு செய்து கொண்டிருந்தோம். அந்த நடிகை எங்கள் இருவருக்கும் ஈடு கொடுத்து செக்ஸ்ஸை அனுபவித்துக் கொண்டிருந்தாள். சிறிது நேரம் கழித்து நான் அந்த நடிகையின் புண்டையிலும் என் பிரண்டு அந்த நடிகையின் வாயிலும் எங்கள் பூலை நுழைத்து செய்து கொண்டிருந்தோம். நல்ல உணர்ச்சியில் நான் தத்தளித்தேன், சுகமாக அவளை செய்தேன். அப்போது எனது மொபைல் போன் ரிங்கானது, இந்த நேரத்தில யாரு போன் பண்றது என்று நினைத்துக் கொண்டே, பார்த்த எனக்கு நானும் என் நண்பனும் நடிகையை ஓத்தது என் கனவில் என்று அப்போதுதான் புரிந்தது. நான் போனை எடுத்து போன் செய்தது யார் என்று பார்த்தபோது அது எனது நண்பன்தான். “ஹலோ என்னடா என்ன இத்தனை காலையில போன் பண்ணி இருக்குற? இப்பதான் மணி 7 ஆகுது ஏன் இவ்ளோ சீக்கிரம் போன் பண்ணே ? இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு பண்ணி இருக்க கூடாதா உன் போன் வரதுக்கு முன்னாடி தான்டா சூப்பர் கனவு கண்டுகிட்டு இருந்தேன். நம்ம ஃபேவரிட் ஆன்ட்டி நடிகையை நீயும் நானும் மாத்தி மாத்தி புண்டையிலும் வாயிலையும் செய்யற மாதிரி கனவு கண்டேன்டா. அவளை உண்மையா செய்ற மாதிரி அவ்வளவு உணர்ச்சியா இருந்தது, இன்னும் கொஞ்சம் நேரம் ஆகியிருந்தா, எனக்கு தானாவே விந்து வெளியே வந்து இருக்கும் போல இருந்தது. அந்த அளவுக்கு வெறியோடு இருந்தது அவளை நாம ரெண்டு பேரும் சேர்ந்து செஞ்சது. அப்பதான் உன்னோட போன் வந்து என்னோட கனவுக்கு கெடுத்துடிச்சு, சரி சொல்லு என்ன விஷயம்” என்று கேட்டேன். அதற்கு என் நண்பன் “ஊருக்கு போறேன்டா” என்று சொன்னான். “அப்படியா ? எந்த ஊருக்கு போற ?எதுக்கு போற ? விவரமா சொல்லுடா” என்று கேட்டேன்.

என் நண்பன் “எனக்கு கல்யாணம் ஏற்பாடு பண்ணி இருக்காங்கடா, பொண்ணு பாக்கறதுக்காக வெளியூர் போறோம்” என்று சொன்னான். “என்னடா இது, இப்பதான் உனக்கு இருபத்தி நாலு வயசு ஆகுது, எனக்கும் 24 வயசு ஆகுது. இவ்ளோ சீக்கிரம் பொண்ணு பாத்து இருக்காங்களா, ஏன் இவ்வளவு சீக்கிரம் அவசரப்பட்டு கல்யாணம் பண்ற இன்னும் கொஞ்ச நாள் பேச்சுலரா இருந்து பேச்சுலர் லைப்ப என்ஜாய் பண்ணுடா, அத விட்டுட்டு இவ்வளவு சீக்கிரம் கல்யாணம் பண்ணி என்ன செய்யப் போற ?என்று என் நண்பனிடம் கேட்டேன்.

அதற்கு என் பிரண்ட் “இல்லடா பொண்ணு நல்ல வசதியான வீட்டு பொண்ணு, ஒரே ஒரு பொண்ணுதான் அவங்க அம்மா அப்பாவுக்கு. பொண்ணு நல்லா படிச்சிருக்கு, பொண்ணோட அப்பாவுக்கு நல்ல பிசினஸ் நடக்குது. சென்னையிலேயே அவங்களுக்கு அப்பார்ட்மெண்ட்ஸ்ல ஒரு வீடு இருக்கு. நான், பெண்ணை கட்டிக்கிட்டா சென்னையில இருக்கிற அந்த வீட்டை பொண்ணு பெயருக்கு எழுதி வைத்துவிடுவார்கள். சொத்தும் கொஞ்சம் நிறைய இருக்கு, அந்த சொத்துகளும் கொஞ்சம் கொஞ்சமா பொண்ணுக்கு தானே வரும். அதனாலதான் இது நல்ல இடமா இருக்கு நீ கல்யாணம் பண்ணிக்கோ அப்படின்னு எங்க வீட்ல சொல்றாங்க. தூரத்து சொந்தக்காரங்க மூலமாக இந்த பொண்ணு வருது, அதனாலதான் பெரியகுளம் போயிட்டு பொண்ண பார்த்துட்டு வரலாம் என்று கிளம்புறோம். நாங்க எல்லாம் கார்ல போறோம் காலைல 10 மணிக்கு கிளம்பிடுவோம், உனக்கு இப்பவே போன் பண்ணி சொல்லலாம் என்றுதான் கூப்பிட்டேன்,” என்று என் பிரண்டு சொன்னான். “டேய் சொத்து, வீடு வருதுன்னு உனக்கு பிடிக்காத பொண்ணா இருந்தா கல்யாணம் பண்ணிக்காத, முதல்ல போய் பொண்ண பாரு பொண்ணு நல்லா இருக்கான்னு பாரு, பொண்ணு பிடிச்சிருந்தா சரி சொல்லு, பொண்ண பிடிக்கலேணா இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் பின்ன பார்த்துக்கலாம் என்று சொல்லிட்டு ஏதாவது சொல்லி சமாளித்துவிடு, பிடிக்காத பொண்ண கட்டிக்காத. அது வாழ்க்கை முழுக்க உனக்கு வந்து பிரச்சனையாகவே இருக்கும், ஆனா என்ன பத்தி உனக்கு தெரியும் உன்ன பத்தி எனக்கு தெரியும், ரெண்டு பேரும் எப்பேர்ப்பட்ட பொண்ணுங்கள பார்த்து சைட் அடிப்போம் எந்தெந்த ஆன்ட்டிகளை சைட் அடிச்சி ரசிப்போம்னு நல்லா தெரியும். நம்ப ரெண்டு பேருடைய டேஸ்ட்டும் ரொம்ப அலாதியானது, அப்படியெல்லாம் ஆசைய வச்சுக்கிட்டு பிடிக்காத பெண்ணை கட்டிக்கிட்டா வாழ்க்கை மகிழ்ச்சியா இருக்காது. அதனால பொண்ணு நல்லா இருந்தா பார்த்து பிடிச்சிருந்தா கட்டிக்கோ” என்று நான் அவனுக்கு அறிவுரை சொன்னேன். பொண்ணு போட்டோ அனுப்பி விட்டாங்கடா, பொண்ணு போட்டோவில நல்லா, சூப்பரா இருக்கா அதனாலதான் சரி நேர்ல போய் பார்ப்போம் என்று நான் சொன்னேன். நான் போட்டோ உனக்கு அனுப்புறேன் பாரு, பாத்தா நீயே சொல்லுவே இந்த பொண்ண கட்டிக்கடான்னு. நல்லா இருக்கா போட்டோல என்று என் நண்பன் சொன்னான். “ஆமா எந்த ஊரு சொன்ன எந்த ஊருக்கு போறேன்னு சொன்ன? என்று நான் கேட்டேன். “பெரியகுளம்டா” என்று என் நண்பன் சொன்னான்.
பெரியகுளம்மா, அது எங்க இருக்கு? என்று நான் கேட்கவும், “அது தேனியிக்கு பக்கத்தில் இருக்குடா” என்ற நண்பன் சொன்னான். “டேய் நீ சொல்றத பார்த்தா ஏதோ கிராமத்து பொண்ணு மாதிரி தெரியுது, பாத்துக்கோ சென்னையிலேயே வாழ்ந்த பசங்க நமக்கு சிட்டி பொண்ணுங்களதான் அதிகமா பிடிக்கும், அதனால நீ நேர்ல போய் பார்த்து எல்லாத்தையும் தெளிவா யோசித்து முடிவு பண்ணு” என்று நான் சொன்னேன். சரிடா நான் போய் பாத்துட்டு ஏதோ ஒன்னு முடிவு பண்ணுறேன், பாத்துக்கோ நான் வர ரெண்டு மூணு நாள் ஆகும் என்று என் நண்பன் கூறினான். “சரிடா” என்று சொல்லி போனை கட் செய்தேன். சிறிது நேரத்தில் அவனிடம் இருந்து போட்டோ வந்தது, உடனடியாக அந்தப் பெண் எப்படி இருக்கிறாள் என்று பார்ப்பதற்காக திறந்தேன் என்னை கண்ணை என்னாலே நம்ப முடியவில்லை. ஏனென்றால் அந்த போட்டோவில் பெண் மிகவும் அழகாக இருந்தாள். வசீகரிக்கும் தோற்றம் மிகவும் கவர்ச்சியாகவும் இருந்தாள்.சில பெண்களுக்கு அழகு இருக்கும் ஆனால் கவர்ச்சி இருக்காது, சில பெண்கள் கவர்ச்சியாக இருப்பார்கள் ஆனால் அழகாக இருக்க மாட்டார்கள், சில பெண்கள்தான் அழகாகவும் இருப்பார்கள் கவர்ச்சியாகவும் இருப்பார்கள். அதுபோல் இந்த பெண் மிகவும் அழகாகவும் இருந்தாள் அதே நேரத்தில் மிகவும் கவர்ச்சியாகவும் இருந்தாள். எனது நண்பன் இரண்டு போட்டோக்களை அனுப்பி இருந்தான், முதல் போட்டோவில் அவளுடைய மார்பளவு அளவு வரை உள்ள போட்டோ முகம் க்ளோஸ்அப்பில் இருந்ததால் மிகவும் அழகான முகம் என்பது தெளிவாக தெரிந்தது. மற்றொரு போட்டோ முழு உருவம் தெரியும்படி தூரத்தில் இருந்து எடுக்கப்பட்டிருந்தது, அந்த போட்டோவில் அவள் சுடிதார் அணிந்து மிகவும் ஸ்டைலாக இருந்தாள். சென்னையின் பெண்கள் எவ்வளவு ஸ்டைலாக இருப்பார்களோ அதற்கு கொஞ்சமும் குறைவில்லாமல், ஸ்டைல் ஆக இருந்தாள். அந்தப் பெண்ணை பார்த்தவுடன் அவளை கட்டிக் கொள்ள வேண்டும் என்று ஆசை என்னுள்ளே எழுந்தது. இப்படி ஒரு சூப்பரான பொண்ணு பொண்டாட்டியா கிடைக்க கொடுத்து வைக்கணுமே என்று நினைத்துக் கொண்டிருந்த போது எனது நண்பன் திரும்பவும் கால் செய்தான். நான் எடுத்து “ஹலோ என்னடா சொல்லு” என்று கேட்டேன். “என்னடா போட்டோவ பாத்தியா? பொண்ணு எப்படி இருக்கு? என்று நண்பன் கேட்டான். “டேய் நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலடா, பொண்ணு ரொம்ப சூப்பரா இருக்கு, அழகு பொண்ணு போட்டோவ பார்த்ததும் எனக்கே இந்தப் பொண்ண கல்யாணம் பண்ணிக் கொள்ளணும்னு ஆசை வந்ததுடா, இன்னும் நீ யோசிக்காதே, ஓகே சொல்லி கட்டிக்கோ, உனக்கு பிடிக்கலைன்னா சொல்லிடு நான் வேணும்னா அந்த பொண்ண கட்டிக்கிறேன்,
அந்த அளவுக்கு எனக்கு பொண்ணு புடிச்சிருக்கு என்று எதார்த்தமாக கூறினேன். “அதாண்டா நானும் நினைத்திருக்கிறேன், இந்த பொண்ண விட்டுவிடக்கூடாது, எப்படியாவது கல்யாணம் பண்ணிடணும்தான் முடிவு பண்ணி இருக்கேன், நாங்க கிளம்புறோம் போயிட்டு வரேன் பின்னே பார்ப்போம் என்று சொல்லி போனை கட் செய்தான்.

நான் மீண்டும் அந்த பெண்ணின் போட்டோவையே பார்த்துக் கொண்டிருந்தேன் அவள் முகத்தை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல தோன்றியது அவளைப் பார்க்க அந்த பெண்ணுடன் ஒரு முறையாவது உடலுறவு செய்ய வேண்டும் என்று எனக்கு ஆசையாக எழுந்தது, பின் சுதாரித்துக் கொண்டு என்னதான் இருந்தாலும் நம்ம பிரண்டு கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு, அவளப் பத்தி இப்படி எல்லாம் நினைக்க கூடாது என்று நினைத்து விட்டு அந்த எண்ணத்தை அழித்தேன்.

இப்போது என்னைப் பற்றி சொல்கிறேன், நானும் எனது நண்பனும் சென்னை ராயப்பேட்டை ஏரியாவில் வசிப்பவர்கள், இருவரின் வீடும் ஒரே தெருவில்தான் இருக்கிறது. தெருவின் ஆரம்பத்தில் என் வீடும் தெருவின் முடிவில் அவன் வீடும் இருக்கும், ஒன்றாவது வகுப்பு முதல் பிளஸ் 2 வரை நானும் எனது நண்பனும் மயிலாப்பூரில் இருக்கும் ஒரு பள்ளியில் ஒன்றாக படித்தோம். பத்தாம் வகுப்பு படிக்கும் விடலைப் பருவத்தில் நானும் அவனும் பெண்களை சைட் அடிக்க ஆரம்பித்தோம், எங்கள் இருவருக்கும் ஆன்டிகள்தான் ரொம்பவும் பிடிக்கும். ஏனென்றால், ஆன்டிகள்தான் நன்றாக காட்டுவார்கள், புடவை தலைப்பு விளகிய மார்புகள், தொப்புள் தெரியும் வயிறுகள் என்று ஆன்டிகளின் அளப்பறை எங்களைக் கவர்ந்திழுக்கும். அதனால் எந்த ஆன்ட்டி எதிரே வந்தாலும், நானும் என் நண்பனும் வைத்த கண் வாங்காமல் அந்த ஆன்ட்டிகளை பார்ப்போம், ரசிப்போம். பெரும்பாலும் எனக்கு பிடித்த பெண்களைதான் என் நண்பனுக்கும் பிடித்தது, அவனுக்கு பிடித்த பெண்களைதான் எனக்கும் பிடித்தது. சில நடிகைகளை எனக்கு பிடிக்காது பல நடிகைகளை எனக்கு பிடிக்கும், எனக்குப் பிடித்த நடிகைகளைதான் எனது நண்பனுக்கும் பிடிக்கும் எனக்கு பிடிக்காத நடிகைகளை அவனுக்கும் பிடிக்காது. இப்படி நாங்கள் இருவரும் ஒரே எண்ண ஓட்டத்தில் இருந்தோம், திரைப்படங்கள் கூட அப்படிதான் சில திரைப்படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும், எனக்கு பிடித்த திரைப்படங்கள் எனது நண்பனுக்கும் பிடிக்கும். எனக்கு பிடிக்காத பல படங்கள் அவனுக்கு பிடித்தது இல்லை. இயற்கையாக எங்களுக்குள் எழுந்த ஒற்றுமை எங்கள் இருவரின் எண்ணமும் ஒரே போல் அமைந்தது தான், இதற்கு காரணம். நாங்க என்னதான் பெண்களை சைட் அடித்தாலும் ஆன்ட்டிகளை லுக் விட்டாலும் படிப்பில் இருவருமே எப்போதும் நல்ல மார்க் எடுத்து பாசாகி விடுவோம். அப்படி பத்தாம் வகுப்பு பாஸ் செய்து +1 போகும்போது எங்கள் தெருவில் இருந்த இரண்டு மூன்று பெண்கள் என்னை விரும்பினார்கள், அவர்களே வந்து என்னை காதலிப்பதாக என்னிடம் ப்ரபோஸ் செய்தார்கள், நான் அவர்களை லவ் பண்ண மறுத்துவிட்டேன். அந்த பெண்கள் எல்லாம் பணக்கார வீட்டு பெண்கள், எங்கள் வீடும் நல்ல பசையான வீடுதான் என்றாலும், என்னை லவ் ப்ரபோஸ் செய்த பெண்கள் கொஞ்சம் தலை கர்வம் பிடித்து திரிந்ததால் இது போன்ற பெண்களை கல்யாணம் செய்து கொண்டால் சரிவராது என்பதால் அவர்களை காதலிக்க மறுத்து விட்டேன். அதேபோல் எனது நண்பனுக்கும் இரண்டு பெண்கள் லவ் ப்ரபோஸ் செய்தனர், அவனும் நான் அந்தப் பெண்கள் கர்வம் பிடித்தவர்கள் என்ற காரணத்திற்காக அந்தப் பெண்களை லவ் பண்ணவில்லை.

இப்படியாக எங்கள் பள்ளி பிடிப்பைத் நானும் என் தோழனும் தொடர்ந்து கொண்டிருந்தோம், ஒரு சமயம் நானும் எனது நண்பனும் எங்கள் ஏரியாவில் இருந்த ஒரு டீக்கடையின் வெளியே நின்று டீ குடித்துக் கொண்டிருந்தோம். அப்போது அந்தப் பக்கமாக ஒரு ஆன்ட்டி வந்தாள், புடவையை தொப்புளில் இருந்து கிட்டத்தட்ட ஆறு இன்ச்க்கு கீழே இறக்கி கட்டி பளபளப்பான வயிரையும் கவர்ச்சியான தொப்புலையும் காட்டிக்கொண்டே வந்தாள். அவளைப் பார்த்ததும் நான் வைத்து கண் வாங்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன், அதை கவனித்த என் நண்பனும் அந்த ஆண்டியை லுக்கு விட்டான். அந்த ஆன்டியின் தொப்புளை பார்க்கவும் எனக்கு பூல் சல்லென்று ஏறிக்கொண்டுவிட்டது. அவள் நெருங்கி, நெருங்கி வர, வர அவளைப் பார்த்து மிகவும் ரசித்தேன். அவள் எங்களை கடந்து போன பிறகு “டேய் நீயும் நானும் சேர்ந்து இந்த ஆன்டியை செய்ய வேண்டும், செம்ம பிகர் நீயும் நானும் ஒன்னா சேர்ந்து இவளை போட்டு செய்யணும்” என்று அவனிடம் கூறினேன். அதற்கு அவனும், “ஆமாண்டா இவளை அது மாதிரி தான் செய்யணும், பெட்ல இவள படுக்க போட்டு நீயும் நானும் மாறி மாறி செஞ்சுகிட்டே இருக்கணும்டா” என்று சொன்னான். அதன் பின் எந்த அழகான பெண்களைப் பார்த்தாலும் “டேய் இவளை நீயும் நானும் சேர்ந்து செய்யணும்டா” என்று அவன் சொல்லுவான், நானும் சொல்லுவேன். அந்த அளவுக்கு நானும் என் நண்பனும் மிகவும் நெருக்கமாக இருந்தோம் . நான் ஒரு ஹிந்தி படத்தில் வந்த ஹீரோவை பார்த்து அந்த ஹீரோ கிளினாக சேவ் செய்து மிசை கூட இல்லாமல் ஸ்டைல் ஆக இருந்ததை பார்த்து நானும் அது போல் கிளீனாக சேவ் செய்து மீசையை எடுத்து விட்டேன். என்னைப் பார்த்த என் நண்பன் “இந்த ஸ்டைல் கூட நல்லாதான்டா இருக்கு உனக்கு, நானும் நாளைக்கு சேவ் பண்ணி விடுறேன், இந்த ஸ்டைல் எனக்கும் பிடிச்சிருக்கு” என்று சொன்னான். அப்போது முதல் கிளினாக தினமும் ஷேவ் செய்து டிரிம்மாக இருப்போம் நானும் எனது நண்பனும் .

நாங்கள் பிளஸ் 2 படிப்பை முடித்துவிட்டு, ஒரே காலேஜில் நானும் என் நண்பனும் சேர்ந்து படித்தோம். அந்த சமயத்தில் தான் சென்னையின் ஒதுக்குப்புறமான ஏரியாக்களில் இருந்த சிறிய சினிமா தியேட்டர்களில் மலையாள பிட்டு படங்களை பார்க்க ஆரம்பித்தோம். சென்னையின் நகருக்குள் அந்த படம் வெளியாகும் போது மெயின் படத்தை மட்டும் போடுவார்கள், பிட்டு சீன்களை கட் செய்து விடுவார்கள். ஆனால், இந்த மாதிரி அவுட் சைடில் உள்ள சிறிய தியேட்டர்களில் படத்துடன் பிட்டு சீன்களையும் சேர்த்து போடுவார்கள். அதனால் நானும் என் நண்பனும் இந்த மாதிரி ஒதுக்குப்புறமான ஏரியாக்களில் உள்ள தியேட்டர்களுக்கு சென்று அந்த மாதிரி மலையாள பிட்டு படங்களை பார்ப்போம். இப்படித்தான் நானும் அவனும் ஒரு நாள் காலை சென்னை ஆலந்தூர் பகுதியில் இருந்த ஒரு சிறிய தியேட்டருக்கு படம் பார்க்கச் சென்றோம். அது காலைக்காட்சி நானும் என் நண்பனும் பால்கனி டிக்கெட் வாங்கிக் கொண்டு மாடிக்கு சென்றோம், தியேட்டரில் பால்கனியில் அவ்வளவாக ஆட்கள் இல்லை. பத்து இருபது பேர் மட்டுமே முன்னாடி உட்கார்ந்து இருந்தார்கள், நானும் என் நண்பனும் கடைசி ரோவிற்கு சென்று உட்காந்து கொண்டோம். அந்த ரோவில் எங்களைத் தவிர வேறு யாரும் இல்லை, படம் ஆரம்பித்து கதை என்று ஏதோ ஓட ஆரம்பித்தது. சிறிது நேரம் கழித்து, ஹீரோ ஹீரோயினை உடலுறவு கொள்ளும் காட்சி இந்த காட்சியில் ரோஷினி என்ற நடிகை நடித்துக் கொண்டிருந்தாள். பார்த்தாலே செய்ய வேண்டும் என்று நினைக்கத் தோன்றும் கவர்ச்சி நடிகையாக ரோஷினி இருந்ததால் எனக்கும் என் நண்பனுக்கும் அந்த நடிகையை மிகவும் பிடிக்கும். அந்த ரோஷினியை கட்டிலில் தள்ளி ஹீரோ முத்தமிட தொடங்கிய காட்சியை பார்த்த போது எனது பூல் நட்டு கொண்டது. ரோஷினியின் ஆடைகளை அவிழ்த்துவிட்டு ரோஷினிக்கு வாயோடு வைத்து முத்தம் கொடுத்தான், அவளின் வாயை நக்கி எடுத்தான். பின் ரோஷினியின் புடவை ஜாக்கெட் ப்ரா அனைத்தையும் அவிழ்த்து விட்டு அவளை அரை நிர்வாணமாக்கினான். ரோஷினி மேலே ஆடை இல்லாமல் வெறும் பாவாடை மட்டும் அணிந்து கொண்டு இருந்தால் அதை பார்க்கும்போது, அவளது அழகிய மாம்பழங்களை பார்க்கும் போது எனது உறுப்பு மிகவும் வீறு கொண்டு எழுந்து நின்றது. அப்போது எனது நண்பன் “என்னடா தூக்கிக்கிச்சா?” என்று சொல்லி என் பூலின் மீது கை வைத்தான். “ஆமாண்டா, என்னடா இப்படி இம்சையா இருக்கு, எப்படி காட்டுறா பாருடா, ஒண்ணுமே இல்லாம படுத்திருக்காளே, இப்படி காட்டினா நாம எப்படிடா சமாளிக்கிறது? அவள போட்டு செய்யணும் போல இருக்குடா, நீயும் நானும் சேர்ந்து அவளை செய்யணும்டா, எனக்கு ரொம் ஆசையா இருக்குடா” என்று சொன்னேன். மேலும், “உன் பூல் எப்படி இருக்கு, உன்னோடதும் எழுந்து நிக்குதா? என்று கேட்டேன். உடனே என் நண்பன் எனது கையை பிடித்து அவனின் பூலில் வைத்தான். அவன் பேண்ட் ஜிப்பை கழட்டி விட்டு தனது உறுப்பை வெளியே விட்டிருந்ததால் என் கையை எடுத்து அவன் பூலை புடிக்க செய்தான். ஒரு நிமிடம் அதிர்ந்த நான், “என்னடா வெளியில எடுத்துவிட்டு இருக்கிற” என்று கேட்டேன். அவன், “வேற என்ன செய்யறது, இப்படி காட்டினா நாம பாக்காம இருக்க முடியுமா? கை அடிக்காம இருக்க முடியுமா? தியேட்டரிலேயே கை அடிக்க வேண்டியது தான், அதான் வெளியே எடுத்துவிட்டு இருக்கேன், அதான் கூட்டம் இல்ல இல்ல” என்று சொல்லி என் கையை தனது பூலை தடவு செய்தான். அதேபோல் எனது பேண்ட் ஜிப்பை அவிழ்த்துவிட்டு எனது பூலை அவனது கையால் தடவி கொடுத்தான். அந்த நேரத்தில் ரோஷினியின் மீது இருந்த ஆசையில் ரோஷினி என் பூலை தடவுவதாக நினைத்துக் கொண்டு அமைந்திருந்தேன். நானும் எனது நண்பனின் பூலை தடவி கொடுத்தேன். எனது பூலை என் நண்பனும் அவனது பூலை நானும் வருடி கொடுத்துக் கொண்டே இருந்தோம். கிட்டத்தட்ட ஒன்பது நிமிடங்கள் ஓடிய அந்த காட்சியில் ஹீரோவாக நடித்தவன், ரோஷினியின் அங்கம் முழுவதும் நக்கினான், அவளது மார்புகளை பிசைந்து விட்டு சப்பினான். அவனைப் பார்க்கவே எங்களுக்கு பொறாமையாக இருந்தது, “ரோஷினி எப்பேர்ப்பட்ட பிகரு அவளை இப்படி நக்கி எடுக்கிறானே கொடுத்து வைத்தவன்டா அவன்”, என்று நான் என்னுடைய நண்பனிடம் சொன்னேன். எனது பூலை என் நண்ப தடவி வருடி கொடுத்தது நான் எதிர்பாராததாக இருந்தாலும் அந்த நேரத்தில் ரோஷினியின் மீது எனக்கு இருந்த காம ஆசையால் மிகவும் சுகமாக இருந்தது. அந்தக் காட்சி முடிந்ததற்கு பிறகு படத்தில் மீண்டும் கதை ஓடிக் கொண்டிருந்தது, அரை மணி நேரம் கழித்து இன்னொரு நடிகை வினோதினி அவளை மூன்று நண்பர்கள் சேர்ந்து உடலுறவு செய்வதாக காட்சி. அந்தக் காட்சியில் மூவரும் சேர்ந்து வினோதினியின் புடவை, ஜாக்கெட், பிரா, பாவாடை எல்லாம் அவிழ்த்துவிட்டு வெறும் ஜட்டியுடன் கட்டிலில் படுக்க வைத்து மூவரும் வினோதினியே நக்கினர். வினோதினி சும்மா லட்டு மாதிரியான பிகரு, சாதாரணமாக அவளை பார்த்தாலே பூல் ஏறிக்கொள்ளும், இப்போது அவளை நிர்வாணமாக பார்க்கவும் எனது உறுப்பு துடிதுடித்தது, அவளைப் பார்த்து நான் பெருமூச்சு விட்டேன். படத்தில் ஒருவன் அவளுக்கு வாயோடு வாய் விட்டு முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தான், இரண்டாமவன் வினோதினி மார்பை நக்கி கொண்டிருந்தான், மற்றொருவனௌ தொப்புளை நக்கி கொண்டு இருந்தான். அவள் மூணு போயிருக்கும் ஈடு கொடுத்து காட்டிக்கொண்டிருந்தாள். அதைப் பார்த்து எனது நண்பனிடம் பெருமூச்சி விட்டுக் கொண்டு “இவளையும் நீயும் நானும் சேர்ந்து செய்யணும்டா, அவ பால்கோவா புண்டையை போட்டு நீயும் நானும் நல்லா நக்கணும்” என்று சொன்னேன். அதைக் கேட்டதும் திரும்ப என் நண்பன் எனது கையை எடுத்து அவனது பூலில் வைத்துக் கொண்டான். இதுபோல அவனது கையை எடுத்து என் பூலை பிடித்து ஆட்டினான். வினோதினியின் உடம்பை பார்க்க பார்க்க எனக்கு சூடு ஏறியது எனது நண்பனும் அதே நிலையில்தான் இருந்தான் என்று நான் புரிந்து கொண்டேன். நான் அவனுக்கு நன்றாக பூலை ஆட்டி விட்டேன், என் பூலை தடவி வருடி அவன் ஆட்டி விட்டான். மெல்ல என் காதருகே வந்த என் நண்பன் “டேய் என் பூலை சப்புறியா?” என்று கேட்டான். “என்ன விளையாடுறியா? இது தியேட்டர் இங்க போயி சப்புறியான்னு கேட்கிற? என்ன வினோதினி அந்த அளவுக்கு உன்னை ஏத்திவிட்டுட்டாளா? என்று நக்கல் அடித்தேன். படத்துல அந்த காட்சி வெகு நேரம் ஓடியது மூன்று பேரையும் பார்க்க பார்க்க எனக்கு பொறாமை தாங்கவில்லை, “குடுத்து வச்ச பயலுக எப்படி நக்கறாங்க பாரு அவளை அந்த புண்டை மவளும் மூனு பேருக்கும் எப்படி காட்டுரா பாரு, அவ உனக்கும், எனக்கும் காட்டினால் நல்லாயிருக்கும்” என்று நான் சொன்னேன். இப்படியாக அந்த சீன் ஓடிக்கொண்டிருக்கும் போது எனது நண்பன் எனது பூலை பிடித்து நன்றாக ஆட்டி விட்டதால் எனக்கு உச்சநிலை வந்து விந்து வெளியேறியது. அதைப் போல நானும் அவனுக்கு நன்றாக ஆட்டிவிட்டதால், என் நண்பனுக்கும் உச்சநிலை வந்து அவனுடைய விந்தும் வெளியே வந்தது. நாங்கள் எங்கள் கைகளை நான் வைத்திருந்த கைகுட்டையை எடுத்து துடைத்துக் கொண்டு மீண்டும் படம் பார்க்க ஆரம்பித்தோம்.

படம் முடிந்ததும் என் நண்பன் எதுவும் பேசவில்லை, நானும் எதுவும் பேசவில்லை அவரவர் வீட்டிற்கு சென்று விட்டோம்.

இப்படி நானும் என் நண்பனும் தியேட்டரில் ஒருவருக்கொருவர் கை அடித்துக் கொண்டது பின்னால் சில விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது என்பது அப்போது எனக்கு தெரியாது. அத்தோடு அந்த விஷயத்தை மறந்து விட்டேன்.

அதற்க்கு பின் நானும் என் நண்பனும், படிப்பை நல்ல விதமாக முடித்து என் நண்பன் ஒரு நல்ல வேலை கிடைத்து வேலைக்கு போனான். எங்கள் வீட்டில் சொந்த பிசினஸ் ஆக இருந்ததால் பிசினஸை கவனிக்கவே ஆள் தேவை இருந்தது. பிசினஸ் என்னவென்றால் சென்னையில் உள்ள சில முக்கியமான சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு பொருட்களை மொத்தமாக சப்ளை செய்வது, இதற்காக எங்களுக்கு பெரிய குடோன் இருந்தது. பலர் அங்கு வேலை பார்த்தார்கள், சூப்பர் மார்க்கெட்டில் இருந்து ஆர்டர்கள் வந்தவுடன் ஆர்டரில் உள்ள பொருட்களை எடுத்துச் சென்று டெலிவரி செய்வதற்காக, பல வேன்களும், பல டிரைவர்களும் பல உதவியாளர்களும் இருந்தார்கள். கல்லூரி படிப்பை முடித்த பிறகு என்னை, என் தந்தை சப்ளை செய்யும் சூப்பர் மார்க்கெட்களுக்கு சென்று கலெக்ஷன் செய்ய சொன்னார்கள். கம்பெனி அக்கௌன்ட் டிபார்ட்மெண்டில் இருந்து எந்தெந்த சூப்பர் மார்க்கெட்டிலிருந்து எவ்வளவு பணம் வர வேண்டும், என்ற டீடைல்ஸ், இன்வாய்ஸ் காப்பி எல்லாம் என் மொபைலுக்கு அனுப்பி விடுவார்கள். நான் மாலை வேளையில், குறிப்பிட்ட சூப்பர் மார்க்கெட் சென்று கலெக்ஷன் செய்வேன். பெரும்பாலும் சூப்பர் மார்க்கெட்டில் இருந்து ஆன்லைன் மணி டிரான்ஸ்பர் செய்து விடுவார்கள். நான், அதை சரிப்பார்த்து, பேமெண்ட் ரசிது மட்டும் கொடுத்து வருவேன். இதனால் எனக்கு அதிக வேலை இருக்காது, பகலில் நான் சும்மாதான் இருப்பேன். என் நண்பனுக்கு, ஐந்து நாள் வேலை, சனி- ஞாயிறு இரண்டு நாட்கள் அவனுக்கு விடுமுறை. அதனால், சனி – ஞாயிறு இரண்டு நாட்களும் நானும் அவனும் சினிமா போவது வேறு எங்கேயாவது போவது என்று பொழுது போக்குவோம். இப்படியே மூன்று வருடங்கள் ஓடி, தற்போது எங்கள் இருவருக்கும் 24 வயதாகிவிட்டது. இந்த சூழலில், ஒரு நாள் நான் ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு கலெக்ஷனுக்காக சென்றேன். எனது வண்டியை பார்கிங் செய்துவிட்டு நான் அந்த சூப்பர் மார்க்கெட்டின் உள்ளே போகலாம் என்று நடந்த போது, எதிரே ஒரு ஆன்ட்டி வந்தாள். அவள் சூப்பர் மார்க்கெட்டில் வாங்கிய சாமான்களை தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு, தொப்புளையும் முந்தானை விளங்கிய மார்பையும் காட்டிக்கொண்டு எதிரே வந்த அந்த ஆன்டியை பார்த்து அசந்து விட்டேன். அவள் மிகவும் செக்ஸியாகவும் அழகாகவும் இருந்தாள். அவளைப் பார்த்ததும் நான் அவளை வைத்து கண் வாங்காமல் ரசித்தேன், என்னை கடந்து போன பிறகும், திரும்பி பார்த்து அவளின் பின்னழகை ரசித்தேன். இப்ப என் பிரண்ட் என்கூட இல்லாம போயிட்டானே, அவன் இருந்திருந்தா அவனும் இந்த ஆன்டியை பார்த்து ரசித்திருப்பான். “டேய் சுரேஷ் நாம ரெண்டு பேரும் சேர்ந்து இந்த ஆன்டிய போட்டு நக்கணும்டா” என்று கண்டிப்பாக சொல்லி இருப்பான் என்று நினைத்துக் கொண்டே, மார்க்கெட்டின் உள்ளே நுழையலாம் என்று நான் நடந்த போது, அங்கு நின்று கொண்டிருந்த சூப்பர் மார்க்கெட்டின் வாட்ச்மேன், “என்ன தம்பி, அந்த லேடிய வச்ச கண்ணு வாங்காம அப்படி முறைச்சு பாக்குறீங்க? அந்த லேடிய செய்யணும்னு ஆசையா இருக்கா? என்று கேட்டார்.

அதற்கு நான், “என்ன பண்றது? காட்டு காட்டுன்னு காட்டுது இந்த ஆன்டி, இப்படி காட்டினா மனுஷன் எங்க நிம்மதியா இருக்கிறது? அதனால அந்த லேடி மேல வைத்த கண்ணை எடுக்க முடியல, செம்ம ஆன்டியா இருக்கு, போட்டா நல்லாயிருக்கும்” என்று நான் பதில் சொன்னேன். அதற்கு அந்த வாட்ச்மேன், தம்பி இந்த மாதிரி எங்க ஏரியால செம ஆன்ட்டி ஒன்னு இருக்கு, வீட்டிலேயே தொழில் பண்ணுது. அந்த ஆன்டிக்கு ஒரு 38 வயசு இருக்கும், அதுக்கு ஒரு பொண்ணு இருக்கு, அந்தப் பொண்ணுக்கு ஒரு 19 – 20 வயசு இருக்கும். அம்மா, பொண்ணு ரெண்டும் ஐட்டம், உங்களுக்கு ஆன்டி மேல ஆசை என்றால் அது சூப்பர் ஆன்ட்டி. ஞாயிற்றுக்கிழமை நீங்க ஒரு வாட்டி போனீங்கன்னா, திரும்ப போவீங்க. உங்களுக்கு பொண்ணு கிட்ட போறதா இருந்தாலும் போலாம். அந்த ஆன்டி எங்கிட்ட அண்ணா யாராவது கஸ்டமர் இருந்தா சொல்லுங்க, நான் உங்களுக்கு ஏதாவது கமிஷன் தரேன் அப்படின்னு சொன்னது. அப்புறம், நான் சொல்லி நிறைய கஸ்டமர் அங்க போய் இருக்காங்க. அந்த ஆன்டி அப்பப்ப ஏதாவது பணம் கொடுத்து என்னை கவனிக்கும். எப்படி சார் இருந்தது போனீங்களே அப்படின்னு அங்கே போன கஸ்டமர்கள்கிட்ட நான் கேட்டிருக்கேன். செமையா இருந்தது, நல்லா செஞ்சாங்க, திரும்ப போகணும் என்று சொல்லுவாங்க. சில கஷ்டமர் முதல் தடவை போறப்ப அம்மா கிட்ட போனேன், இரண்டாவது தடவை போறப்ப பொண்ணு கிட்ட போனேன் என்று சொல்வார்கள். தம்பி உங்களுக்கு வேணும்னா நீங்க அம்மாகிட்டயும் போகலாம், இல்ல பொண்ணுகிட்டயும் போகலாம், இல்ல ரெண்டு பேரயும் புடிச்சி இருந்தா ரெண்டு பேருகிட்டேயும் போலாம். என்ன தம்பி போறீங்களா?” என்று அந்த வாட்ச்மேன் கேட்டார். “அண்ணா எனக்கு ஒரு பிரண்ட் இருக்கான் அவன்கிட்ட நான் கேட்கிறேன், அவன் ஓகே சொன்னா, நானும் அவனும் அங்க போறோம். அப்ப நான் உங்ககிட்ட அந்த வீட்டு அட்ரஸ் வாங்கிக்கிறேன், அவன்கிட்ட பேசிட்டு உங்க கிட்ட என்னன்னு சொல்றேன், என்று சொல்லிவிட்டு உங்க மொபைல் நம்பர் மட்டும் குடுங்க, போறதாக இருந்தால் கூப்பிடுறேன் என்று அவரின் மொபைல் நம்பரை வாங்கிக் கொண்டேன். பின் அவரின் கையில் 200 ரூபாய் பணத்தை கொடுத்து விட்டு நான் கலெக்ஷனுக்காக சூப்பர் மார்க்கெட் உள்ளே போனேன்.

மறுநாள் சனிக்கிழமை என்பதால் என் நண்பனுக்கு விடுமுறை, நான் அவன் வீட்டுக்கு சென்று, அவன் அறையில் முதல் நாள் நடந்த விஷயத்தை சொன்னேன். அதாவது வாட்ச்மேன் என்னிடம் சொன்னதை அம்மாவையும் செய்யலாம் இல்லை பெண்ணையும் செய்யலாம் வேண்டுமென்றால் இரண்டு பேரையுமே செய்யலாம் என்று கூறியதை சொல்லிவிட்டு, “டேய் உனக்கும் எனக்கும் தான் ஒரே பொண்ணு கூட செய்யணும்னு ஆசை இருக்கே, நாம போய் அந்த ஆன்டிய செய்யலாம், இல்ல அந்த பொண்ணு அந்த ஆன்டிய விட நல்லா இருந்தா அந்த பொண்ண செஞ்சிட்டு வரலாம், இல்லன்னா ரெண்டு பேரும் நல்லா இருந்தா ரெண்டு பேரையும் மாத்தி மாத்தி செஞ்சிட்டு வரலாம் என்ன சொல்ற, போலாமா?” என்று கேட்டேன். அதற்கு என் நண்பன் “டேய் இதுல எனக்கு விருப்பம் இல்ல, காசு கொடுத்துட்டு போனா காசுக்காக படுக்கிற சில பேர் அங்க தொடாதே, இங்க கை வைக்காதே, முத்தம் கொடுக்காதே, இப்படி எல்லாம் கன்டிஷன்ஸ் போடுவாங்கன்னு கேள்விப் பட்டிருக்கேன். அதோடு இல்லாம காண்டம் போட்டுதான் அவங்க புண்டையில செய்யணும்னு சொல்லுவாங்க. முதல் முறையா செக்ஸ் பண்ணும் போது, இப்படி கன்டிஷன்ஸ் போடுற பொம்பளைங்ககிட்ட போனா பெரிசா என்ன சுகம் கிடைச்சிடப் போகுது? அவங்களும் ஏதோ ஒப்புக்கு செஞ்சிட்டு போடா அப்படிங்கற மாதிரிதான் நம்ம கூட இருப்பாங்க, நம்ம முதல் செக்ஸ் இப்படியா இருக்கணும்? ஒருத்தருக்கு ஒருத்தர பிடிச்சு, மனசால ஆண் – பெண் இருவரும் விரும்பி அனுபவிக்கணும்டா, அதுதான் முழுமையான செக்ஸ், அந்த செக்ஸில்தான் முழுமையாக இன்பம் கிடைக்கும். காசு கொடுத்துட்டு நீயும் நானும் ஒரே லேடிய செய்யறதுல ஒன்னும் கிக் இருக்காது, அதனால இப்போதைக்கு வேண்டாம்”, என்று சொன்னான். மேலும் அவனை வற்புறுத்த விருப்பமில்லாத நானும் அத்துடன் அவனை விட்டு விட்டேன்.

இந்த சூழ்நிலையில்தான் இன்று காலை அவன் பெண் பார்க்க போவதாக போன் செய்தான். இப்போது பெண் பார்ப்பதற்காகவும் கிளம்பி ஊருக்கு சென்று கொண்டிருக்கிறான். மறுநாள், மாலை 5 மணி மணிக்கு என் நண்பன் வீடியோ கால் செய்தான். நான் “என்னடா என்ன, ஏதோ தென்னந் தோப்புக்குள்ள நிக்கிற மாதிரி தெரியுது? அப்புறம் பொண்ண பாத்தியா பொண்ணு எப்படி இருக்கு? பேசுனியா, அங்க என்ன நடந்தது? அதெல்லாம் சொல்லு” என்று கேட்டேன் . அதற்கு அவன் பொண்ண பார்த்தேன், நேத்து மாலையே இங்க வந்துட்டோம், பொண்ண பார்த்தோம். பொண்ணு போட்டோவ விட நேர்ல இன்னும் சூப்பரா இருக்கு, எனக்கு ரொம்ப பிடிச்சிருந்ததால் உடனே ஓகே சொல்லி, இன்னைக்கு காலைல எனக்கு நிச்சயதார்த்தம் நடந்து விட்டது. இன்னும் 20 நாள்ல கல்யாணம்டா, நிச்சயம் செய்த போதே கல்யாண நாளும் முடிவு பண்ணிட்டாங்க. இப்ப நானும், நான் கட்டிக்கப் போற ஈஸ்வரியும் வெளியில வந்தோம், இது ஈஸ்வரி வீட்டுக்கு சொந்தமான தென்னந்தோப்பு. சுத்தி பாக்கலாம் வாங்கன்னு ஈஸ்வரி சொல்லுச்சு, அதான் நாங்க ரெண்டு பேரும் வந்தோம், என்று சொன்னவன், இந்தா ஈஸ்வரிகிட்ட பேசு” என்று ஈஸ்வரியிடம் போனை கொடுத்தான். அப்போது ஈஸ்வரியை விடியோ காலில் கண்டு ஈஸ்வரியின் அழகில் மயங்கினேன். மிகவும் அழகாக இருந்தாள், “ஹலோ அண்ணா, எப்படி இருக்கீங்க அண்ணா?” என்று என்னிடம் ஈஸ்வரி கேட்டாள், பல நாட்கள் பழகியது போல என்னிடம் அவள் சகஜமாக பேசியது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் அவள் என்னை அண்ணா என்று கூப்பிட்டது எனக்கு உறுத்தியது. “நான் நல்லா இருக்கேன் ஈஸ்வரி நீ எப்படி இருக்க?” என்று நானும் சகஜமாக பேசினேன். “நான் நல்லா இருக்கேன் அண்ணா, உங்க பிரண்டு எப்ப பாத்தாலும் உங்களை பற்றிதான் பேசிட்டு இருந்தாரு, நான் நேர்ல உங்கள பாக்கலனாலும் உங்கள பத்தி நிறைய தெரிஞ்சுகிட்டேன், இனிமேல் நானும் உங்களுக்கு பிரண்டா இருப்பேன் அண்ணா”, என்று ஈஸ்வரி சொன்னாள். அதற்கு நான், “ரொம்ப சந்தோஷம் ஈஸ்வரி, நீ எனக்கு புது பிரெண்டா கிடைச்சது எனக்கு ரொம்ப சந்தோசம்” என்று சொன்னேன்.

“அண்ணா, அடுத்த வாரம் நாங்கள் சென்னைக்கு வருவோம், அப்பநேரில பாக்கலாம் அண்ணா” என்று சொன்னாள். “அடுத்த வாரம் சென்னைக்கு வருவீங்களா? ஏன் இருபது நாள் கழிச்சுதானே கல்யாணம்? என்று நான் கேட்டேன். ஈஸ்வரி “ஆமா அண்ணா கல்யாணம் பெரியகுளத்தில்தான் நடக்க போகுது, ரிசப்ஷன்தான் சென்னையில் வைத்திருக்கிறோம். ஆனால், அடுத்த வாரம் ஏன் நாங்க வரோம்னா, எங்களுக்கு சென்னையில ஒரு அப்பார்ட்மெண்ட்ஸ்ல வீடு ஒன்னு இருக்கு, அது எங்க அம்மா பேர்ல இருக்கு, அந்த வீட என் பெயருக்கு மாத்தி ரெஜிஸ்ட்ரேஷன் பண்றதுக்காக நாங்கள் அடுத்த வாரம் சென்னை வருகிறோம். இந்த ரெஜிஸ்ட்ரேஷன் பண்றப்ப நீங்களும் வாங்கண்ணா, அப்ப நேரில பார்ப்போம், என்று சொன்னாள். அப்போது போனை வாங்கி மீண்டும் பேசிய என் நண்பன், ஓகேடா பாத்துக்கோ, ரெண்டு நாள் ஆகும் நான் சென்னை வருவதற்கு, சீ யூ என்று கூறி போனை கட் செய்தான்.

போன் பேசி முடித்ததும் நான் அப்படியே திகைப்பாய் நின்றேன், ஈஸ்வரி மாதிரி ஒரு பொண்ணு கிடைக்கறதுக்கு கொடுத்து வைக்கணுமே, என்ன அழகா இருக்கா, என்ன அன்பா பேசுறா, சூப்பரான பொண்ணு, எல்லாமே அருமை, குரலும் சும்மா இனிமையா இருக்கு என்று நினைத்தேன். அப்போது ஈஸ்வரியை அனுபவிக்க வேண்டும் என்ற எனக்கு ஆசை வந்தது. உடனே என் மனசாட்சி, அவ உன் பிரண்டு கட்டிக்க போற பொண்ணு, ஈஸ்வரி உன்னை அண்ணா அண்ணானு கூப்பிடுறா, அவள போய் நீ இப்படி நினைக்கலாமா? இப்படி தப்பா நினைக்காதே என்று என் தலையில் கொட்டியது.

அதன் பிறகு, இரண்டு நாட்களுக்கு பிறகுதான் என் நண்பனிடமிருந்து whatsapp மெசேஜ் வந்திருந்தது. அந்த மெசேஜ்ஐ பார்த்து நான் அதிர்ந்து விட்டேன், காரணம் அந்த மெசேஜில் என் நண்பன் ஒரு போட்டோ அனுப்பி இருந்தான். அதில் என் நண்பனும் ஈஸ்வரியும் ஒருவரை கட்டிப் பிடித்துக் கொண்டு முத்தமிட்ட வாரு இருந்த போட்டோ இருந்தது, கீழே என் நண்பன் சென்னை வந்து விட்டேன் பிறகு வந்து உன்னை பார்க்கிறேன் என்று டைப் செய்து அனுப்பி இருந்தான். அந்தப் போட்டோவை பார்த்ததும், இந்த போட்டோவில் எனது நண்பனும் ஈஸ்வரியும் ஒருவரை ஒருவர் இறுக்கி அணைத்துக் கொண்டு முத்தமிட்டவாறு இருந்ததைக் கண்டதும் எனக்கு மிகவும் காமவெறி ஏற்பட்டது. நானும் ஈஸ்வரியுடன் அதே போல கட்டிப்பிடித்து அவளை முத்தமிட வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் எழுந்தது. எனக்கு பைத்தியம் பிடித்தது போல ஏதோ ஒரு கிறக்கமாகவே இருந்தது, இவன் ஏன் இந்த போட்டோவை எனக்கு அனுப்பினான், இதை பார்த்து நான் நொந்து நூலாக வேண்டும் என்று நினைத்து அனுப்பினானா? என்று என் நண்பன் மேல் கோபம் வந்தது. உடனே அவனுக்கு கால் செய்தேன், போனை எடுத்து பேசிய நண்பனிடம் “ஏன்டா இப்படி ஒரு போட்டோவ எனக்கு அனுப்பிச்ச? நியும் ஈஸ்வரியும் ஒன்னா கிஸ் அடிக்கிற போட்டோவ ஏன் எனக்கு அனுப்பிச்சு என்ன கொல்ற? நீங்க ரெண்டு பேரும் எடுத்துக்கிட்ட பர்ஷனல் போட்டோவ எனக்கு அனுப்பலாமா?
உண்மையா அந்த போட்டோவை பார்த்துட்டு எனக்கு ஈஸ்வரி மேல் ஆசை வந்தது. நானும் ஈஸ்வரி கூட அந்த மாதிரி கிஸ் அடிக்கணும் அப்படின்னு எனக்கு உண்மையிலேயே எண்ணம் வந்தது, அப்படி ஒரு எண்ணம் எனக்கு வரத்துக்கு நீதான் காரணம் .ஈஸ்வரி நீ கட்டிக்கிற போற பொண்ணு, அவளோட இந்த மாதிரி போட்டோவை எனக்கு அனுப்பிச்சின்னா நான் ஈஸ்வரியை பத்தி தப்பா நினைக்கறதுக்கு வாய்ப்பு இருக்குதானே? அப்படி இருக்கும் போது நீ ஏன் இந்த மாதிரி போட்டோவை எனக்கு அனுப்புன? திரும்பவும் இந்த மாதிரி போட்டோவை எனக்கு அனுப்பாத, உண்மையிலேயே எனக்கு ஈஸ்வரியை ரொம்ப புடிச்சி இருந்தது, ஆனா நீ கட்டிக்க போற பொண்ணு என்பதால அந்த பொண்ணு பற்றி எந்த தப்பான எண்ணமும் கொள்ளக்கூடாது அப்படின்னு என் மனச நான் கண்ட்ரோல் பண்ணிட்டே இருக்கேன், இந்த கண்ட்ரோல நீயே கெடுத்துடுவ போல இருக்கே. இனி இது மாதிரி போட்டோ எல்லாம் எனக்கு அனுப்பாத, ஈஸ்வரி உனக்கு கிடைச்சது ரொம்ப லக்தான், நீ சொர்க்கத்தை அனுபவிக்க போற, அனுபவி. ஆனா அத என் கிட்ட காண்பித்தால் நான் உன் மேல பொறாமை படுவதற்கான வாய்ப்புகள் ஜாஸ்தியா இருக்கு, இரண்டாவது நான் அந்த போட்டோ பார்த்து ஈஸ்வரி பத்தி தப்பா நினைச்சு ஈஸ்வரி மேல ஆசை படத்துக்கான வாய்ப்பும் அதிகமா இருக்கு. அதனால் இனிமேல் இந்த மாதிரி போட்டோ எல்லாம் எனக்கு அனுப்பாத என்று சொன்னேன். அதற்கு அவன் பதில் எதுவும் சொல்லாமல் நீ எப்படி இருக்க? வேற என்ன விஷயம்? என்று பேச்சை மாற்றினான். பின் நார்மலாக நாங்கள் இருவரும் பேசிவிட்டு போனை கட் செய்தேன். மறுநாள் காலை 11 மணி அளவில் ஒரு புதிய நம்பரில் இருந்து எனக்கு ஒரு போன் வந்தது. புது நம்பரா இருக்கு யாருன்னு தெரியலையே என்று நினைத்துக் கொண்டு அந்த போனை அட்டென்ட் செய்தேன். போனில் பேசியது ஈஸ்வரி, “என்ன அண்ணா எப்படி இருக்கீங்க? என்று பேச ஆரம்பித்தாள். என்ன ஈஸ்வரி நீ போன் பண்ணி இருக்க? என் நம்பர் உனக்கு யார் கொடுத்தா?” என்று கேட்டேன். “போங்கண்ணா நீங்க தான் என்னோட நம்பர் வாங்கிக்கவே இல்லை, நானும் அப்படியா இருப்பேன்? நான் உங்க பிரண்டு கிட்ட இருந்து உங்க நம்பரை வாங்கினேன், நீங்க என் பிரண்டுதானே, அப்ப அப்ப என் பிரண்டுக்கு போன் பண்ணி நான் பேசணும்தானே அதுக்காகதான் நான் உங்க போன் நெம்பர் வாங்கி போன் பண்றேன். நீங்க என் புது ஃபிரண்ட் ஆனா என்னை பத்தி உங்களுக்கூ ஞாபகமே இல்ல என்று சொன்னாள். அதற்கு நான், ஞாபகம் இல்லாம இல்ல உன் ஞாபகத்தோடுதான் எப்பயும் இருக்கேன், ஆனா எப்படி உன் போன் நம்பரை கேட்கிறது என்று தெரியாமதான் நான் கேட்காம இருந்தேன். போன் நம்பர் கேட்க எனக்கு தயக்கமா இருந்தது, அதனால தான் கேட்கல, அதனாலதான் நான் போன் பண்ணல”, என்று நான் சொன்னேன். நீங்க உங்க பிரண்டுகிட்ட என் நம்பரை கேட்டிருந்தா அவர் கண்டிப்பாக கொடுத்திருப்பார், சரி பரவால்ல, இதுதான் என் போன் நம்பர் இதை சேவ் பண்ணி வச்சுக்குங்க, எப்ப பேசணும்னு தோணுதோ அப்ப என்கிட்ட பேசுங்க, என்று ஈஸ்வரி சொன்னாள். ஈஸ்வரி எனக்கு போன் செய்து பேசியது எனக்கு சந்தோஷமாக இருந்தது. மேலும் சில நிமிடங்கள் பேசிய ஈஸ்வரி “சரிண்ணா பிறகு போன் செய்யறேன்” என்று சொல்லிவிட்டு ஃபோனை கட் செய்தாள். எனக்கு இது மிகவும் ஆச்சரியமாக இருந்தது, கல்யாணம் நிச்சயம் செய்தது என் நண்பனுடன், என்னை ஈஸ்வரி நேரிலும் பார்த்ததில்லை, ஒரு முறை வீடியோ காலில் பார்த்து பேசியதுடன் சரி. அப்படி இருக்கும்போது அவளே என் போன் நம்பரை வாங்கி எனக்கு போன் செய்தது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

இதன்பின் மூன்று நாட்கள் கழித்து மீண்டும் என் நண்பன் போன் செய்தான், “இன்னைக்கு நைட்டு ஈஸ்வரி வீட்ல சென்னைக்கு வந்துருவாங்க. நாளைக்கு காலைல 10 மணிக்கு ரிஜிஸ்ட்ரேஷன் நீ ரிஜிஸ்டர் ஆபீஸ் வந்திடு” என்று சொன்னான். “சரிடா நான் வருகிறேன்” என்று சொல்லிவிட்டு போனை வைத்தேன். சிறிது நேரத்தில் ஈஸ்வரி எனக்கு போன் செய்தாள், “ஹலோ அண்ணா நாங்க சென்னைக்கு வந்துகிட்டு இருக்கோம், நாளைக்கு காலைல ரிஜிஸ்ட்ரேஷனுக்கு வந்துருங்க என்று அழைத்தாள். நான் “இப்பதான் ஈஸ்வரி என் ஃப்ரெண்ட் போன் பண்ணி சொன்னான், நான் கண்டிப்பா வந்துடறேன் நாளைக்கு நேர்ல பார்ப்போம்” என்று சொன்னேன்.

அதன்படி மறுநாள் காலை 10 மணிக்கு ரிஜிஸ்டர் ஆபீஸ் போனேன், அங்கு எனது நண்பன் அவனின் பெற்றோர்கள், ஈஸ்வரி ஈஸ்வரியின் பெற்றோர்கள் அனைவரும் இருந்தனர். என்னை எனது நண்பன் ஈஸ்வரிக்கும் அவளது பெற்றோர்களுக்கும் அறிமுகப்படுத்தி வைத்தான். ஈஸ்வரியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன், அந்த அளவுக்கு அழகாகவும் கவர்ச்சியாகவும் ஈஸ்வரி இருந்தாள். எனது நண்பனின் பெற்றோரும் ஈஸ்வரியின் பெற்றோரும் ரிஜிஸ்டர் ஆபிசின் உள்ளே சென்று வீட்டை ஈஸ்வரி பேருக்கு மாற்றி ரிஜிஸ்டர் செய்வதற்கான வேலைகளில் ஈடுபட்டனர். அந்த சமயம் ஈஸ்வரி என் நண்பனுடன் கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தாள், ஈஸ்வரியின் முகம் மிகவும் அழகாக இருந்தது. உடம்பும் மிகவும் குண்டாகும் இல்லாமல் மிகவும் ஒல்லியாகவும் இல்லாமல் நல்ல உடல் கட்டுடன் இருந்தாள். முன்னழகும் பின்னழகும் கவர்ந்திழுக்கும் விதத்தில் அமைந்திருந்ததால் எனக்கு இப்போது மீண்டும் ஈஸ்வரியின் மீது ஆசை ஏற்பட்டது. அள்ளி அணைத்து முத்தமிட்டு அவளுடன் உடலுறவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. எனது நண்பனின் மீது பொறாமையும் ஏற்பட்டது, ஒரு சில நொடிகள் தான் அதன் பின் நானே இதெல்லாம் தப்பு என்று நினைத்து என் மனதை கட்டுப்படுத்திக் கொண்டேன். அதன் பின் நாங்களும் உள்ளே சென்று ஈஸ்வரியின் பெயருக்கு பத்திரப்பதிவு நடந்தது, அனைத்தும் நல்லவிதமாக முடிந்தவுடன் ஹோட்டலில் சாப்பிடலாம் என்று அனைவரும் சென்றோம். மதிய உணவை அனைவரும் சாப்பிட்டு முடித்த பிறகு நான் பில்லுக்கு பணம் தருகிறேன் என்று கூறினேன். ஈஸ்வரி, “அதெல்லாம் முடியாது நீங்க எங்க கெஸ்ட் அதனால நீங்க பணம் கொடுக்க கூடாது, நீங்க சும்மா இருங்க” என்று சொல்லிவிட்டு அவளின் அப்பாவிடம் பில்லை கொடுத்து பணம் கட்டச் சொன்னாள்.

சாப்பிட்டு முடித்து அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு நான் கிளம்பினேன். அதன் பின் மறுநாள் ஈஸ்வரி ஊருக்கு கிளம்புவதாகவும் கல்யாணத்துக்கு ரெண்டு மூன்று நாட்கள் முன்பே வந்து விட வேண்டும் என்றும் என்னிடம் ஃபோன் செய்து சொன்னாள். அதுபோலவே கல்யாணத்துக்கு இரண்டு நாட்கள் முன்பே நான் பெரியகுளத்திற்கு சென்றேன், எனது உறவினரின் கல்யாணம் என் நண்பனின் திருமணம் நடந்த அன்றே நடைபெற்றதால், என் பெற்றோர் அந்த கல்யாணத்திற்கு செல்ல வேண்டி இருந்ததால், என் நண்பனின் கல்யாணத்திற்கு வரவில்லை.

என் நண்பனின் திருமணம் தடபுடலாக நடந்தது, என் நண்பனுக்கு ஒரு சவரனில் தங்க மோதிரமும், ஈஸ்வரிக்கு இரண்டு சவரனில் செயினும் திருமண பரிசாக நான் அளித்தேன். என் நண்பன் ஈஸ்வரியோடு கல்யாணம் முடிந்து ஒரு வாரம் கழித்து சென்னை வருவதாக ஏற்பாடு. அதனால், கல்யாணம் முடிந்த அன்றே நான் அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு சென்னை திரும்பினேன். நான் இரவு சென்னைக்கு பஸ்ஸில் திரும்பி கொண்டு இருந்தபோது, இந்நேரம் என் நண்பனும், ஈஸ்வரியும் முதல் இரவுல நல்லா அனுபவிச்சிகிட்டு இருப்பாங்க, அதுபோல நாமும் இப்ப ஈஸ்வரி கூட கற்பனையிலேயே முதல் இரவு செய்யலாம் என்று நினைத்தேன். அதே சமயம் எனது மனசாட்சி, இப்படி வீணா ஆசைய வளர்க்காத அவ உன் நண்பனோட பொண்டாட்டி, அவள பத்தி தப்பா நினைச்சுகிட்டு நீ மனசை போட்டு குழப்பிக்காத, என்று என்னை குத்தி காட்டியது. அதனால் அந்த நினைப்பை அத்துடன் மறந்துவிட்டு சென்னை வந்து சேர்ந்தேன்.

மறுநாள் பகலில் என் நண்பன் எனக்கு ஒரு போட்டோ அனுப்பி இருந்தான், ஒரே ஒரு முறை மட்டும் பார்க்கக் கூடிய வகையில் வாட்ஸ் அப்பில் அவன் அனுப்பி இருந்த அந்த போட்டோவை நான் ஓபன் செய்து பார்த்தபோது, போட்டோவில் ஈஸ்வரி வெறும் பாவாடை மட்டும் கட்டிக்கொண்டு மேலே ஒன்னும் போடாமல் அரை நிர்வாணமாக நின்று கொண்டிருந்தாள். அதைப் பார்த்தவுடன் நான் திகைத்து விட்டேன், காரணம் ஈஸ்வரி மிகவும் கவர்ச்சியாக இருந்தாள் அப்படியே பாத்ரூமுக்கு மொபைலையும் எடுத்துக் கொண்டு சென்று ஈஸ்வரியின் அந்த அரை நிர்வாண புகைப்படத்தை பார்த்துக் கொண்டே என் பூலை கையில் பிடித்து கை அடோடித்தேன். எனது உணர்ச்சிகளை என்னால் கட்டுப்படுத்த முடியலை, அந்த போட்டோவை பார்த்ததும் ஈஸ்வரியின் மேல் எனக்கு ஏற்பட்ட காம ஆசையை என்னால் தவிர்க்க முடியவில்லை. இந்த போட்டோவை ஒரு ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்து ஸ்க்ரீன் ஷாட் எடுக்க முயற்சி செய்தேன். ஆனால் ஸ்க்ரீன் ஷாட் எடுக்க முடியவில்லை, நீண்ட நேரம் அந்த போட்டோவையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஈஸ்வரியின் அழகை இன்ச் இன்ச்சாக ரசித்துக் கொண்டு இருந்தேன். என் மனம் ஈஸ்வரியை சுற்றியே அலை பாய்ந்தது, என் நண்பனின் மீது கோபமும் வந்தது. ஏன் இப்படி என்னை போட்டு இம்சிக்கிறான், அவனுக்கு அழகான மனைவி கிடைத்ததனால் மிகவும் தற்பெருமை ஜாஸ்தியாகிவிட்டது போல, பார்த்து நீ பொறாமை படுடா$ எவ்ளோ அழகான மனைவி பார் எனக்கு என்று நினைத்து எனக்கு இதெல்லாம் அனுப்புகிறான், என்று நினைத்துக் கொண்டு அவன் மேல் கோபப்பட்டு, உடனே எனது மொபைலை எடுத்து அவனுக்கு மெசேஜ் அனுப்பினேன். இதுபோல போட்டோ அனுப்பாத என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறேன், மேலும் மேலும் இதுபோல் செய்வது உன் மனைவி மேல் எனக்கு ஆசையை தூண்டுகிறது, அவள் உன் மனைவி என்பதால் நான் எனது ஆசைகளை கற்றுப் படுத்திக் கொண்டு இத்தனை நேரம், இத்தனை நாளும் இருந்தேன். ஆனால் நீ மட்டும் பார்த்து ரசிக்க வேண்டிய அவளின் அழகை போட்டோ எடுத்து நீ எனக்கு ஷேர் செய்வது எந்த விதத்தில் நியாயம்? என்று கேட்டு மெசேஜ் அனுப்பினேன். சிறிது நேரம் கழித்து மற்றொரு மெசேஜில் ஈஸ்வரியின் அழகை பார்த்து நான் சொக்கி போய் விட்டேன், என்னால் ஈஸ்வரியை நினைக்காமல் இருக்க முடியவில்லை, மனது ஈஸ்வரியையே சுற்றி வருகிறது. ஈஸ்வரிக்கு நான் கணவனாக இல்லையே என்ற எண்ணம் எனக்குள் வருகிறது இதற்கெல்லாம் காரணம் நீதான் என்று எழுதி அந்த மெசேஜும் அவனுக்கு அனுப்பி விட்டேன்.

மறுநாள் எனக்கு ஈஸ்வரி போன் செய்தாள், “என்ன ஈஸ்வரி, எப்படி இருக்க? என்று கேட்டேன். “நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க” என்று கேட்டவள், “அப்புறம் என்ன பண்ணிட்டு இருக்கீங்க அண்ணா, என்னை பத்தி எல்லாம் நினைப்பீங்களா நீங்க?” என்று கேட்டாள். அவள் அப்படி கேட்டதும், ஏன் இப்படி கேட்கிறாள் என்று எனக்கு குழப்பமாக இருந்தாலும், அந்த குழப்பத்தை காட்டிக்கொள்ளாமல் “என்ன ஈஸ்வரி உன்னை நினைக்காம இருக்க முடியுமா, நீ என் பிரண்டு உன்ன பத்தி எப்பவும் நினைப்பேன்” என்று பதில் சொன்னேன். நீண்ட நேரம் என்னிடம் பேசிக் கொண்டிருந்தாள் ஈஸ்வரி, என் நண்பனை பற்றி கேட்டதற்கு அவன் வெளியில் எங்கோ சென்றிருப்பதாக சொன்னாள். இன்னும் மூன்று தினங்களுக்கு பிறகு, சென்னைக்கு வருவதாக சொல்லி சென்னைக்கு வந்ததும் போன் செய்கிறேன் என்று சொன்னாள் ஈஸ்வரி. கணவனும், மனைவியும் சேர்ந்து எனக்குள் ஈஸ்வரியின் மேல் எனக்கு ஆசையை மேலும் மேலும் அதிகரிக்க செய்தனர். என் நண்பன் அவனின் மனைவியின் போட்டோக்களை எனக்கு அனுப்பி அவள் மேல் எனக்கு ஆசையை அதிகரிக்கச் செய்தான், என் நண்பனின் மனைவி ஈஸ்வரி என்னுடன் நட்பாக நெருக்கமாக பேசி அவள் மேல் எனக்கு ஆசையை அதிகரிக்கச் செய்கிறாள். இதனால் ஈஸ்வரியை நினைத்து ஏங்கி தவிப்பது, துடிப்பது நான்தான்.

மூன்று தினங்களுக்குப் பிறகு, என் நண்பன் எனக்கு போன் செய்து சென்னை வந்து விட்டதாகவும், நாளை அவர்கள் வீட்டில் கறி விருந்துக்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும் அதனால் அவர்கள் வீட்டுக்கு என்னை வரும்படியும் அழைத்தான். அதனால், மறுநாள் அவன் வீட்டிற்கு விருந்தில் கலந்து கொள்ள சென்றேன். அப்போதும் ஈஸ்வரி என்னுடன் கலகலப்பாக பேசினாள். அப்போது நான் ஒரு பவுனில் மோதிரம் எடுத்துக் கொண்டு சென்றேன் ஈஸ்வரிக்கு பரிசு அளிப்பதற்காக. விருந்து முடிந்ததும் நான் ஈஸ்வரி என் நண்பன் மூவரும் அவனது அறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம் . அப்போது நான் வாங்கிச் சென்றிருந்த மோதிரத்தை ஈஸ்வரிக்கு பரிசாக கொடுத்தேன். அதற்கு என் நண்பன் “பார்த்தியா ஈஸ்வரி, இவனுக்கு எப்பவும் உன் மேல தான் அக்கறை, நான் இத்தனை வருஷம் பிரண்டா இருக்கிறேன், எனக்கு ஒரு சவரன்ல மோதிரம் வாங்கிட்டு, உனக்கு ரெண்டு சவரன்ல செயின் வாங்கி கல்யாணத்துக்கு பரிசு கொடுத்தான். அதுபோல இப்பொழுது திரும்பவும் உனக்கு தான் ஒரு பவுன்ல மோதிரம் எடுத்து வந்து பரிசு கொடுக்கிறான், நீதான் இப்ப இவனுக்கு பெருசா போயிட்ட” என்று என் நண்பன் கிண்டல் செய்தான். அதற்கு நான் பெண்கள் தானே நகைகள் அணிவார்கள், அதனால்தான் நான் ஈஸ்வரிக்கு நகை கொடுக்கிறேன் என்று சொல்லி சமாளித்தேன். அப்போது என் நண்பன் “இன்னும் இரண்டு தினங்கள்தான் இந்த வீட்டில் இருப்போம், அதன் பிறகு நானும் ஈஸ்வரியும் ஈஸ்வரியின் அப்பா ஈஸ்வரிக்கு கொடுத்த வீட்டிற்கு தனி குடித்தனம் சென்று விடுவோம் என்று கூறினான். “நீங்கள் வீடு மாற்றும்போது ஏதாவது உதவி செய்ய வேண்டுமா?” என்று நான் கேட்டேன். “இல்லை எந்த சாமானும் நாங்கள் இங்கிருந்து எடுத்துப் போகப்போவதில்லை, எல்லா சாமான்களும் புதியதாக வாங்கி எங்கள் புது வீட்டில் வைத்து விட்டார் ஈஸ்வரியின் அப்பா. ஆனால் நாளை மறுநாள், நாங்கள் பால் காய்ச்சி வீட்டில் குடியேறும் போது நீயும் வரவேண்டும், நீ கண்டிப்பாக வந்து விடு” என்று கூறினான். ஈஸ்வரி, ஆமாண்ணா நீங்க கண்டிப்பா வரணும், வராம இருந்திராதீங்க” என்று கூறினாள். அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து அவர்களின் புதுமனை குடி புகுதல் விழாவிற்கு சென்றேன்.

மறுநாள் ஈஸ்வரி எனக்கு போன் செய்தாள், “என்ன அண்ணா என்ன பண்ணிட்டு இருக்கீங்க? என்று கேட்டாள். நான் விளையாட்டாக சொல்வது போல் “உன்னதான் நினைச்சுட்டு இருந்தேன் ஈஸ்வரி என்று சிரித்துக் கொண்டே சொன்னேன். “எனக்கு தெரியும் அண்ணா, நீங்க என்னை லவ் பண்றீங்கதானே?” என்று கேட்டாள் ஈஸ்வரி. ஒரு நிமிடம் அதிர்ச்சியான நான் சமாளித்துக் கொண்டு, “என்ன சொல்ற ஈஸ்வரி? என்று கேட்டேன். “அண்ணா எல்லாம் எனக்கு தெரியும், உங்களுக்கு என் மேல ஆசை, என்ன நீங்க லவ் பண்றீங்க, என்னை கல்யாணம் பண்ணிக்க முடியலன்னு உங்களுக்கு வருத்தம் சரிதானே? என்றாள். அப்போது நான் “எங்க அவன் இல்லையா எங்க போயிருக்கான்? ” என்று கேட்டேன். “இல்லண்ணா அவர் இன்னும் ரெண்டு நாள்ல வேலையில் திரும்பி ஜாயின் பண்ணனும், அதுக்குள்ள யாரையோ பார்த்துட்டு வந்துடுறேன்னு வெளியில போனாரு, அந்த நேரத்துலதான் உங்களுக்கு நான் கால் பண்ணேன், அப்புறம் நான் கேட்டதுக்கு பதிலே சொல்லலையே நீங்க என்ன லவ் பண்றீங்களா என்னை என்று கேட்டாள். அதற்கு நான் என் நண்பனை பற்றி எதுவும் சொல்லாமல் “ஆமா ஈஸ்வரி உன்னை நான் முதல்முதல்ல போட்டோல பார்த்த போதே உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சது, ஒருவேளை என் நண்பனுக்கு உன்னை பிடிக்கலைன்னா, நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைச்சேன். ஆனா உன் அழகை யாருக்கு பிடிக்காமல் போகும் அதனால என் நண்பனுக்கு உன்ன பிடிச்சிதால அவன் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டான். அப்ப என் பிரண்டு மேலே கொஞ்சம் பொறாமையாதான் இருந்தது. என்னமோ எனக்கு வர வேண்டியதை அவன் தட்டிட்டு போன மாதிரி அவன் மேல பொறாமை, தேவையில்லாமல் வந்தது. ஆனா, அவன் அதிர்ஷ்டசாலி அதனால நீ அவனுக்கு கிடைச்சிருக்கன்னு நினைச்சி அவன் மேல் பொறாமை படுவதை நிறுத்தினேன். உங்க கல்யாணம் ஆனதுக்கப்புறம் உன்னை நினைக்க கூடாது என்றுதான் நான் நினைக்கிறேன், ஆனா உன்னை என்னால நினைக்காம இருக்க முடியல, ரியல்லி ஐ மிஸ் யூ ஈஸ்வரி என்று சொன்னேன். அப்போது ஈஸ்வரி, அண்ணா நான் ஒரு உண்மைய சொல்லட்டுமா, எனக்கும் உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணா, காரணம் நீங்க என்ன லவ் பண்றிங்கதானே அதனால என்னை லவ் பண்ற உங்களை நான் லவ் பண்றேன். நான் எங்க வீட்டுக்காரர் கூட சந்தோசமாதான் இருக்கேன், ஆனா உங்க மேலயும் எனக்கு லவ்வாவே இருக்கு, உங்க கூடவும் நான் சேர்ந்து இருக்கணும்னு ஆசைப்படுகிறேன், அது நடக்குமா அண்ணா?” என்று கேட்டாள். அவள் அப்படி கேட்டது எனக்கு ஈஸ்வரியின் மேல் இன்னும் ஆசை அதிகமானது, “அப்படி நடந்தா ரொம்ப நல்லாதான் இருக்கும் ஈஸ்வரி, அப்படி நடக்கறதுக்கு வாய்ப்பு இல்லதானே, நீயும் நானும் ஒன்னா இருக்குறதுக்கு என் நண்பன் எப்படி ஒத்துக்குவான்?” என்று நான் ஈஸ்வரிடம் கேட்டேன். அதற்கு ஈஸ்வரி “அண்ணா நீங்க உங்க பிரண்டு கிட்ட கேட்டு பாருங்க, நம்ம மூனு பேரும் ஒன்னா இருப்போம்னு கேட்டு பாருங்க, அவர் ஒத்துக்கிட்டா நம்ம மூனு பேரும் ஒன்னா இருக்கலாம்தானே, சந்தோஷமா இருக்கலாம்தானே, ப்ளீஸ் அண்ணா என் வீட்டு காரர்கிட்ட நீங்க கேளுங்க, நம்ம மூனு பேரும் ஒன்னா இருப்போம் அண்ணா என்று ஈஸ்வரி சொன்னாள். “சரி ஈஸ்வரி நான் கேட்டுப்பார்க்கிறேன், ஆனா அவன் கோவிச்சிக்க போறானோன்னு எனக்கு தெரியல, ஒருவேளை கோவிச்சிக்கிட்டு என் பிரண்ட்ஷிப்பை கட் பண்ணிடுவானோன்னு பயமா இருக்கு, சரி பயந்தா வேலைக்கு ஆகாது, நடக்கிறது நடக்கட்டும் துணிஞ்சு நான் அவன்கிட்ட கேக்குறேன், ஐ லவ் யூ ஈஸ்வரி லவ் யூ வெரி மச், நீயும் என்னை லவ் பண்ணுறதால ரொம்ப தேங்க்ஸ் ஈஸ்வரி, நான் அவனுக்கு போன் செய்து கேட்டு பார்க்கிறேன்” என்று சொல்லி ஃபோனை வைத்தேன். ஈஸ்வரி பேசியது எனக்கு கனவா நினைவா என்று மிகவும் ஆச்சரியமாகவே இருந்தது, எனக்கு ஈஸ்வரியின் மேல் ஈடுபாடும் ஆசையும் வந்தது இயற்கை. ஆனால் அவள் எப்படி என்னை விரும்பினாள், விரும்புகிறாள் ? என்பது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஒருவேளை நான் அவளிடம் மென்மையாக பேசியது, பழகியது அவளுக்கு பிடித்து இருக்கலாம், அதனால் ஈர்க்கப்பட்டு கூட அவள் என் மேல் விருப்பப்பட்டு இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன்.

அன்று மாலை என் நண்பனுக்கு போன் செய்து “நான் ஒரு விஷயம் சொல்லுவேன் நீ கோவிச்சுக்க கூடாது” என்று சொன்னேன். “என்னடா விஷயம்?” என்று கேட்டான். “நான் ஆரம்பத்திலேயே சொன்னேன், ஈஸ்வரியோட செக்ஸியா இருக்கிற போட்டோ எல்லாம் நீ எனக்கு அனுப்பாத, அதே மாதிரி ஈஸ்வரியோட கவர்ச்சியான போட்டோ எல்லாம் எனக்கு அனுப்பாதன்னு சொன்னேன். நான் சொன்னத நீ கேட்காம எனக்கு திரும்பத் திரும்ப அதெல்லாம் அனுப்பிச்சதனால நான் ஈஸ்வரி மேல ரொம்ப ஆசையா ஆயிட்டேன். ஈஸ்வரிய என்னால மறக்கவே முடியல, எப்பவும் ஈஸ்வரி நினைப்பாவே இருக்கு சரியா சாப்பிட கூட முடியல தூங்க கூட முடியல ஈஸ்வரி நியாபகமாகவே இருக்கு, பைத்தியம் பிடிச்சா மாதிரி ஆயிட்டேன். அதனால நான் இப்போ வாய் விட்டு வெட்கத்தை விட்டு உன்கிட்ட கேக்குறேன், நானும் உன் பொண்டாட்டியும் ஒன்னா சேரனும், நீ நாங்க ரெண்டு பேரும் ஒன்னா சேருவதற்கு சம்மதம் தெரிவிப்பியா? ஒரு புருஷன் கிட்ட அவன் பொண்டாட்டிய உன் பொண்டாட்டிய எனக்கு ஷேர் பண்ணி குடு என்று கேட்பது ரொம்ப தவறுதான், ஆனா என்னால ஈஸ்வரியை மறக்கவே முடியல, தவிப்பா தவிக்கிறேன் அதனாலதான் நான் கேட்கிறேன். ப்ளிஸ் ஈஸ்வரிய எனக்கு தருவியா? ஒரு நாள் நான் ஈஸ்வரி கூட இருந்தா கூட போதும், நீ மனசு வெச்சினா நடக்கும் ஈஸ்வரியும் இதுக்கு சம்மதிக்கிறதுக்கு நிறைய வாய்ப்பு இருக்குன்னு எனக்கு தெரியும். அதனால நீ சம்மதிப்பியா?” என்று அவனிடம் கேட்டேன்.

சிறிது நேரம் மௌனமாக இருந்த அவன் “சில கண்டிஷன்ஸ் இருக்கு, அந்த கண்டிஷனுக்கு நீ ஒத்துக்கிட்டேனா நான் ஈஸ்வரியா உனக்கு ஷேர் பண்றேன்” என்று சொன்னான். அதைக் கேட்டதும் சந்தோஷமான நான், “கண்டிஷனா என்ன கண்டிஷன்? சொல்லு” என்று கேட்டேன். உடனே அவன் கண்டிஷன்களை சொல்ல ஆரம்பித்தான், “என் பொண்டாட்டிய உன் கூட தனியா வெளியில் அனுப்ப மாட்டேன், நீ என் வீட்டுல வந்து வேணா ஈஸ்வரி கூட இருக்கலாம், அதுபோல இந்த விஷயம் வேற யாருக்கும் தெரிய கூடாது எனக்கு ஈஸ்வரிக்கு தவிர வேறு யாருக்கும் தெரிய கூடாது. அப்புறம் மற்றொரு முக்கியமான கண்டிஷன் உனக்கு ஈஸ்வரி வேணும்னா எனக்கு நீ வேணும்” என்று சொன்னான். அவன் “எனக்கு நீ வேணும்” என்று சொல்லியது எனக்கு எதுவும் புரியவில்லை, அதனால் “என்னது உனக்கு நான் வேணுமா நீ என்ன சொல்ற எனக்கு புரியலையே” என்று அவனிடம் சொன்னேன். “முன்னாடி ஒரு நாள் தியேட்டர்ல நீ என் பூலை பிடிச்சு கை அடிச்சு விட்ட, அன்னையிலிருந்து உன் கூட செக்ஸ் செய்யணும்னு எனக்கு ஆசை. நானும் அது மாதிரி ஆசை படக்கூடாது என்று எவ்வளவோ முயற்சி பண்ணி பார்த்தேன். எனக்கு பாய்ஸ் கூட செய்றதெல்லாம் பிடிக்காது, ஆனா என்னமோ தெரியல உன் கூட மட்டும் செய்யணும்னு ஆசை ஆயிடுச்சு, அதனால நீ என் பொண்டாட்டி கூட இருக்கணும்னா, நீ என் பூலை ஊம்பணும், உன் சூத்துல நான் செய்யணும், அதுபோல என் சூத்துல நீ செய்யணும், உன் பூலையும் நான் ஊம்பணும் இதுக்கு நீ ஒத்துகிட்டினா நான் ஈஸ்வரியா உனக்கு தருவேன், நீ நான் ஈஸ்வரி மூனு பேரும் ஒன்னாவே இருக்கலாம். எப்ப உனக்கு ஈஸ்வரி மேல ஆசை வந்தாலும் ஈஸ்வரிய வந்து செய்யலாம், என்னையும் செய்யலாம் இதுதான் என்னோட கண்டிஷன்” என்று என் நண்பன் சொன்னான்.

அதைக் கேட்டதும் ஒரு நிமிடம் எனக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை, ஏனென்றால் என் நண்பனுடன் செய்ய வேண்டும் என்ற ஆசை எனக்கு எழுந்ததில்லை, அன்று தியேட்டரில் அந்த நடிகைகளின் மேல் இருந்த காம ஆசையில் அவன் என் பூலை தொட்டது பிடித்திருந்தது. அதற்காக அவனை செய்ய வேண்டும் என்று நான் நினைக்கவில்லை, ஏனென்றால் எனக்கு ஓரினச்சேர்க்கையில் ஈடுபாடு இல்லை. ஆனால் என் நண்பன் இப்போது அவன் பூலை என்னை ஊம்பச் சொல்கிறான், என்னால் அவன் பூலை ஊம்ப முடியுமா, என்று தயங்கினேன். “என்னடா ஒன்னும் பதிலே காணோம்” என்று என் நண்பன் கேட்டான். “எனக்கு என்ன சொல்வதுனே தெரியல, நான் கொஞ்ச நேரம் யோசிக்கிறேன், உனக்கு அப்புறமா போன் பண்றேன்” என்று என் நண்பனிடம் சொல்லி கட் போனை செய்தேன். சிறிது நேரம் கழித்து ஈஸ்வரி எனக்கு போன் செய்தாள், “அண்ணா நான் சொன்னத என் புருஷன் கிட்ட கேட்டீங்களா?” என்று கேட்டாள். உடனே நான் நடந்ததை அவளிடம் சொன்னேன். ஈஸ்வரி நீயும் நானும் ஒன்னா சேரணும்னா உன் புருஷனோட பூலை நான் ஊம்பணுமாம், அதுபோல அவன் என்னை செய்யணும், என் சூத்துல செய்யணும்னு சொல்கிறான். இதுக்கெல்லாம் நான் சம்மதிச்சாதான் நீ நானும் சேரலாம் என்று சொல்கிறான். அதான் யோசனையா இருக்கு ஈஸ்வரி என்று சொன்னேன். அதற்கு ஈஸ்வரி “அண்ணா நீங்க இதுக்கு சம்மதிச்சாதானே நாம ரெண்டு பேரும் சேர முடியும், ப்ளீஸ் அண்ணா சம்மதிங்கண்ணா, நாம மூனு பேரும்தானே இருக்க போறோம், வேற யாரும் இல்லையே? நீங்க சம்மதம் இல்லைன்னு சொன்னா என் புருஷன் நீங்களும் நானும் சேர ஒத்துக்க மாட்டாரு, உங்க கூட சேராம என்னால இருக்க முடியாது அண்ணா, நீங்க எனக்கு வேணும், அதனால நீங்க சம்மதிங்கண்ணா நாம மூனு பேரும் ஒன்னா இருக்கலாம் அண்ணா என்று ஈஸ்வரி சொன்னாள். அவளே அப்படி சொன்ன பிறகு எனக்கு என்ன “சரி ஈஸ்வரி நான் உனக்காக இதுக்கு சம்மதிக்கிறேன், நாம மூனு பேரும் ஒன்னா இருப்போம். நான் இதை அவனுக்கு போன் பண்ணி சொல்றேன் என்று சொன்னேன்.

அப்படியே நண்பனுக்கு போன் செய்து, “சரிடா எப்படியும் உன் பொண்டாட்டி ஈஸ்வரிய நான் செய்யணும், அதனால உன்கூட இருக்கவும் எனக்கு சம்மதம், மூனு பேரும் ஒன்னாவே இருப்போம்” என்று சொன்னேன். “இப்பவே வரியா” என்று அவன் கேட்டான். “என்னடா இப்பதான் ராத்திரி ஆகப்போகுது இல்ல நான் நாளைக்கு காலைல வரேன் நாளைக்கு பகல்ல மூனு பேரும் ஒன்னா இருப்போம்” என்று சொன்னேன். அப்படியே மறுநாள் காலை விரைவாக எழுந்து குளித்து சாப்பிட்டுவிட்டு நண்பனின் வீட்டுக்கு போனேன். ஈஸ்வரியும் என் நண்பனும் என்னை சந்தோசமாக வரவேற்றார்கள், என் கையைப் பிடித்து ஈஸ்வரி கையுடன் இணைத்து என் நண்பன் “ஈஸ்வரி எனக்கு எப்படி எல்லாம் சுகம் கொடுப்பாயோ அந்த சுகத்தை எல்லாம் இவனுக்கும் கொடுக்கணும், நான் வேற இவன் வேற இல்ல இவனை நீ உன் புருஷன் மாதிரி நினைச்சுக்கோ உன்ன ரொம்ப விரும்புறான், உன்னால எப்படி எல்லாம் அவனை சந்தோஷப்படுத்த முடியுமோ அப்படி எல்லாம் சந்தோஷப்படுத்து” என்று கூறினான். உடனே ஈஸ்வரி அவன் கண்முன்னே எனக்கு முத்தமிட்டாள், நானும் அவள் உதட்டை கவ்வி நன்றாக முத்தமிட்டேன். எங்கள் இருவரையும் அனைத்தவாரே எங்களை என் நண்பன் பெட்ரூமுக்கு அழைத்துச் சென்றான்.

என் நண்பன் “சரி முதல்ல என் பொண்டாட்டி ஈஸ்வரிய நீ முதல்ல செய், நீ கொஞ்ச நேரம் அவளை நல்லா செஞ்சதுக்கு அப்புறம், நானும் ஜாயின் பண்ணிக்கிறேன்” என்று சொன்னான். அதன்படி ஈஸ்வரியை நான் கட்டிப்பிடிக்க, அவளும் என்னை கட்டி அணைத்துக் கொண்டாள். நாங்கள் இருவரும் ஒருவருடன் ஒருவர் வாய் உறவு கொண்டோம், முத்தமழை பொழிந்தோம். இவற்றையெல்லாம் என் நண்பன் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான். என் வாயும் ஈஸ்வரி வாயும் லிப் லாக் கிஸ் அடித்துக் கொண்டே இருந்தது, ஈஸ்வரியுடன் கிஸ் அடிப்பது சொல்ல முடியாத ஆனந்தமாக இருந்தது. ஈஸ்வரியை கிஸ் அடித்துக் கொண்டே அவளது சூத்தை தடவினேன், புடவையுடன் சேர்த்து அவளது சூத்தை தடவிய போது மிகவும் கிக்காக இருந்தது. என் பேண்ட் ஜிப்பை அவிழ்த்து எனது பூலை ஈஸ்வரியின் கையில் கொடுத்தேன், ஈஸ்வரி எனது பூலை பிசைந்து கொண்டு என்னை கிஸ் அடித்தாள். என் ஈஸ்வரியின் முகம் முழுவதும் நாக்கால் நக்கினேன், நான் ஈஸ்வரியின் முகத்தை நாக்கால் நக்கும் போது ஈஸ்வரியின் முகம் முழுவதும் எச்சில் ஆனது. ஈஸ்வரி எந்த ஆட்சேபனையும் செய்யாமல், எனக்கு தன் முகத்தை நன்றாக காட்டிக் கொண்டிருந்தாள், நான் அவளை நக்குவதை ரசித்துக் கொண்டிருந்தாள். ஈஸ்வரியின் அழகான முகத்தை நான் ரசித்து நக்க நக்க எனக்கு மிகவும் ஆனந்தமாக இருந்தது, ஈஸ்வரியும் என்னை முகம் முழுவதும் நக்கினாள். அவளும் முழு ஈடுபாட்டுடன் என்னைக் கட்டி அணைத்து உல்லாசம் கண்டாள், நீண்ட நேரம் அவளுடன் கிஸ் அடித்துக் கொண்டிருந்தேன். அவளின் முகம் முழுவதும் நக்கி விட்டு அவளது அழகிய மூக்கை வாயால் கவ்வினேன். அவளின் அழகான மூக்கை என் வாயால் கவ்வியது எனக்கு போதையாக இருந்தது. ஈஸ்வரியின் மூக்கை கவ்வி நான் நக்கியதை பார்த்துக் கொண்டிருந்த என் நண்பன் “சூப்பர்டா, சூப்பரா அனுபவிக்கிறடா, ரசனையா செய்றடா” என்று என்னை உற்சாகப்படுத்தினான். அதன் பின் நான் ஈஸ்வரியை எனது இரு கைகளாலும் தூக்கிக்கொண்டு பெட்ரூம் நோக்கி நடந்தேன், என் பின்னால் நண்பனும் வந்தான். பெட்ரூம் சென்றதும் மெல்ல ஈஸ்வரியை பெட்டில் படுக்க வைத்து நானும் அவள் பக்கத்தில் படுத்துக்கொண்டேன், அவளது புடவை முந்தானையை விலக்கிவிட்டு அவளது ஜாக்கெட்டை அவிழ்த்தேன். உள்ளே அவள் மெருன் நிறத்தில் பிரா அணிந்திருந்தாள், அந்த பிராவில் அவளை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. பார்த்து ரசித்துக் கொண்டே அவளது பிராவை மெல்ல கழட்டினேன், அவளது மார்பகங்கள் இரண்டையும் பார்த்து “ஈஸ்வரி என்ன ஒரு மார்பு ஈஸ்வரி உனக்கு, அம்சமா இருக்கு ஈஸ்வரி, உன் மார்புல நான் வாய் வச்சு செய்யப் போறேன்னு நினைக்கிறப்போ கிக்கு ஏறுது ஈஸ்வரி” என்று சொன்னேன். அதற்கு “ஈஸ்வரி உங்களுக்கு என்னை புடிச்சிருக்கா அண்ணா? நான் முத்தம் கொடுத்தது பிடிச்சதா அண்ணா?” என்று கேட்டாள். “ஈஸ்வரி நீ சொர்க்கம், உன்னை அனுபவிக்க கொடுத்து வைக்கணும் ஈஸ்வரி” என்று பதில் சொன்னேன். அப்போது என் நண்பன் “என்னடா ஈஸ்வரி ஈஸ்வரின்னு சொல்லிட்டு இருக்க? வாடி போடின்னு பொண்டாட்டி மாதிரி உரிமையா கூப்பிடுடா, அப்பதாண்டா ஈஸ்வரிக்கு இன்னும் நல்லா கிக்கா இருக்கும்” என்று சொன்னான். அத கேட்டதும், ஈஸ்வரியும் “ஆமா அண்ணா என்னை வாடி போடின்னு சொல்லுங்க, அப்படி சொல்லிக்கிட்டு என்ன நீங்க செஞ்சீங்கன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா, என்று என்னை உசுப்பேத்தினாள். நான் உடனே “சரிடி ராசாத்தி, வாடி என் அழகு ராணி, எனக்கு உன் மேல ரொம்ப ஆசை ஈஸ்வரி, உன்ன நான் ஒத்துக்கிட்டே இருக்கணும்டி, உன் மேல எனக்கு ரொம்ப ஆசை, உன்ன ஓக்க கொடுத்த என் நண்பனுக்கு ரொம்ப நன்றி சொல்லணும், உங்க ரெண்டு பேரையும் என்னால் எப்பவும் மறக்க முடியாது” என்று சொல்லிவிட்டு அவளின் மார்பில் வாயை போட்டு நக்கினேன்.

அவள் படுத்துக்கொண்டு தனது மார்புகளை நன்றாக நிமிர்த்தி நான் சப்புவதற்கு நன்றாக ஒத்துழைப்பு கொடுத்தாள், நான் அவளின் ஒரு மார்பை நன்றாக வாய் போட்டு சப்பி ரசித்துக்கொண்டே அவளின் மற்றொரு மார்பை கைகளால் பிசைந்து விட்டேன். இரண்டு மார்புகளையும் அது போல் மாறி மாறி வாய் போட்டு சப்பி, கைகளால் பிசைந்து பிசைந்து சுகம் கண்டேன். ஈஸ்வரி இடுப்பு வரை துணி இல்லாமல் படுத்திருந்தாள், “அண்ணா உங்க சட்டையை கழட்டுங்கண்ணா” என்று சொன்னாள். நானும் என் சட்டையை அவிழ்த்து விட்டு அவள் பக்கத்தில் படுத்துக் கொண்டேன். “அண்ணா நான் என்னோட வாயால உங்க மார்பை இப்போ சப்ப போறேன் என்று ஈஸ்வரி சொன்னாள். நான் அவள் மேல் குனிந்தவாறு அவள் வாயில் எனது மார்பை கொடுத்தேன். எனது மார்புக்காம்பை அவள் சப்பினாள், எனக்கு மிகவும் பிடித்து உடம்பு மெய் சிலிர்த்தது. நன்றாக வாயை போட்டு நக்கி எடுத்தாள், எனது மார்புகளையும் மார்பு காம்புகளையும் மாறி மாறி சப்பினாள் அவ்வாறு சப்பியதும் எனக்கு கிக் மிகவும் ஏறியது. அப்படியே அவள் மேல் படுத்து “என்னோட எச்சிய நீ சப்பி ரசிக்கணும்டி என்று சொல்லிவிட்டு, அவளின் வாயில் எனது வாயை வைத்து எனது வாய் எச்சில் அவளது வாய்க்குள் செலுத்தினேன். அப்போது அவளும் அவளது எச்சிலை எனது வாய்க்கு பரிமாறினாள். நன்றாக ஒருவரை ஒருவர் நக்கி கொண்டோம்,
ஈஸ்வரியின் நாக்கை நானும் எனது நாக்கை ஈஸ்வரியும் நக்கி கொண்டோம். அவளை அப்படி நக்கிக் கொண்டே ஈஸ்வரியின் பாவாடைக்குள் கைவிட்டு அவரது புண்டையை தடவினேன். ஈஸ்வரியின் புண்டை வளவளவென்று இருந்தது, ஈஸ்வரியுடன் முத்தம் கொடுத்துக்கொண்டே அவளது புண்டையை தடவிக் கொண்டிருந்தேன். அதன் பின் மீண்டும் ஈஸ்வரியின் இரண்டு மார்பகங்களை மாறி மாறி நக்கி கொண்டு ஈஸ்வரியின் புண்டையை தடவி ரசித்தேன். அப்போது “சரி அண்ணா எனக்கு கீழே சப்புங்கண்ணா, உங்க வாய வைச்சு நல்லா சப்புங்கண்ணா என்று ஈஸ்வரி கூறினாள். இதோ செய்யரேன்டி ராசாத்தி, உன் ஆசைய நிறைவேற்றுரேன்டி என்று சொல்லிவிட்டு ஈஸ்வரியின் பாவாடையை அவிழ்த்தேன். அவள் ஜட்டி போடாமல் இருந்தாள், அப்படியே அவளின் கால்களை விரித்து அவளது புண்டையை ரசித்தேன். தேன் சொட்டும் புண்டை ஈஸ்வரியின் புண்டை, அதைப் பார்க்கும் போதே எனக்கு கிக்கு ஏறியது. ஈஸ்வரி நன்றாக சேவ் செய்து அவளின் புண்டையை கிளினாக வைத்திருந்ததாள். அவளின் புண்டையை விரித்து நன்றாக பார்த்தேன். நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே “அண்ணா உங்க சுன்னிய எனக்கு காட்டுங்கண்ணா, நீங்க மட்டும் என்த பாத்து ரசிக்கிறீங்க இல்ல, உங்களோடத நான் பார்த்து ரசிக்கணும்” என்று ஈஸ்வரி சொன்னாள்.

உடனே எனது பேன்ட்டை அவிழ்த்து விட்டு போட்டிருந்த ஜட்டியையும் அவிழ்த்து விட்டு ஈஸ்வரிக்கு நீண்டு நிமிர்ந்த எனது பூலை காட்டினேன். “கொண்டு வந்து என் வாயில வைங்க அண்ணா, நான் உங்களோட சுன்னிய நல்லா சப்பி ரசிக்கணும் அண்ணா,” என்று ஈஸ்வரி ஏங்கினாள். அனைத்தையும் எனது நண்பன் கட்டில் அருகே ஒரு நாற்காலியை போட்டு உட்கார்ந்து கொண்டு பார்த்துக் கொண்டிருந்தான். எனக்கு ஈஸ்வரியை நினைத்தால் மிகவும் ஆச்சரியமாக இருந்தது, புருஷன் கண்ணெதிரே என்னுடன் உறவு செய்வது மட்டுமில்லாமல், அவளாகவே தூக்கி வாயில வைங்க என்று கேட்கிறாள், என்று ஆச்சரியப்பட்டேன். அப்போது என் நண்பன் சுரேஷ் நீயும் ஈஸ்வரியும் 69 பண்ணுங்கடா, ஈஸ்வரி உன்னோட பூலை சப்பட்டும், நீ ஈஸ்வரியோட புண்டைய சப்பு. நீ கீழ படுத்துக்கோ உன் மேல ஈஸ்வரி ஏறி படுத்துகிட்டு ஒருத்தர ஒருத்தர சப்புங்க என்று சொன்னான். அப்போது நான் கொஞ்சம் இருடா, முதல்ல ஈஸ்வரியோட புண்டைய நான் நக்குறேன், அதுக்கப்புறம் ஈஸ்வரி என் சுன்னிய நக்கட்டும். ரெண்டு பேரும் தனித்தனியா நக்கிக்கிறோம், அப்புறம் ஒன்னா ஒரே நேரத்துல என் பூல ஈஸ்வரி சப்பட்டும், ஈஸ்வரி புண்டைய நான் ஊம்புறேன், அப்பதான் ரொம்ப கிக்காக இருக்கும் என்று என் நண்பனிடம் சொன்னேன். அவ்வாறு சொல்லிவிட்டு நான் ஈஸ்வரின் கால் அருகே படுத்துக்கொண்டு ஈஸ்வரியின் புண்டையை நக்கினேன், அப்போது என் நண்பன் என் அருகே வந்து எனது பூலை எடுத்து, அவன் வாய்க்குள் வைத்து சப்பி சுவைக்க ஆரம்பித்தான். அவன் சப்புவது எனக்கு புதுமையான அனுபவமாக இருந்தது, என் நண்பனின் மனைவி ஈஸ்வரியின் புண்டையை நான் நக்கிக் கொண்டிருக்க, எனது சுன்னியை என் நண்பன் நக்கிக் கொண்டிருந்தது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

ஆரம்பத்தில் என் நண்பனுடன் உறவு செய்வதை விரும்பாத எனது மனம் இப்போது அவன் என் பூலை சப்புவதை ரசித்தது. நான் ஈஸ்வரியின் புண்டையை மிகவும் ரசித்து நக்கி கொண்டு இருந்தேன், என் சுன்னியை எனது நண்பன் மிகவும் ரசித்து சுவைத்துக் கொண்டிருந்தான். எனது நண்பன் என் சுன்னியை நக்குவது எனக்கு பிடித்துப் போனதால் நன்றாக எனது சுன்னியை அவன் வாயில் விட்டு ஆட்டினேன் . அதுபோல் ஈஸ்வரி அவளது புண்டையை என் வாயில் நன்றாக திணித்து என்னை சப்ப செய்தாள். நீண்ட நேரம் இதுபோல் வாய் உறவு செய்து கொண்டிருந்தோம். பின் என் நண்பன், “ஈஸ்வரி நீ இவன் பூலை சப்பு, இவன் என் பூலை சப்பட்டும் என்று சொன்னான். அதன்படி ஈஸ்வரி என் பூலை சப்ப தொடங்கினாள். எனது நண்பன் என் முகத்துருகே வந்து அவனது பூலை என் வாயில் சொருகினான். நேற்று அவன் பூலை சப்புவதற்கு தயங்கிக் கொண்டிருந்த நான் இப்போது விருப்பமாக அவனது பூலை ஊம்பினேன். அவனது முழு பூலையும் எனது வாய்க்குள் விட்டு நன்றாக ஊம்பி சப்பினேன். என் நண்பன் “நீ நல்லா சப்புறடா, சூப்பர்டா, சப்புடா” என்று சொல்லிக் கொண்டே நான் சப்புவதை ரசித்துக் கொண்டிருந்தான். அதே நேரம் எனது பூலை ஈஸ்வரி மிகவும் ரசித்து சுவைத்து ஊம்பி சுகம் தந்தாள், நாங்கள் ஒருவரை ஒருவர் விரும்பி ஊம்பினோம். பிறகு என்னை படுக்க வைத்து விட்டு ஈஸ்வரியும், என் நண்பனும் சேர்ந்து மாறி மாறி என் பூலை ஊம்பினார்கள். இரண்டு நிமிடங்கள் என் நண்பனும் இரண்டு நிமிடங்கள் ஈஸ்வரியும் மாறி மாறி ஊம்பி எனக்கு சுகம் தந்தார்கள். நான் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை, அதன் பின் நான் என் நண்பனிடம் சொன்னேன், “இதேபோல ஈஸ்வரிய படுக்க வச்சு நான் கொஞ்ச நேரம் அதுக்கப்புறம் நீ கொஞ்ச நேரம் அவள் புண்டைய ஊம்பலாண்டா” என்று சொன்னேன். அதன்படியே ஈஸ்வரி படுத்துக்கொள்ள முதலில் நான் அவள் புண்டையை நன்றாக ஊம்பினேன், பிறகு நான் ஊம்பிய ஈஸ்வரியின் புண்டையை என் நண்பன் ஊம்பினான். ஈஸ்வரி, நாங்கள் இருவரும் மாறி மாறி ஊம்புவதை மிகவும் ரசித்துக்கொண்டு “ரொம்ப நல்லா இருக்கு, எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என்று பிதற்றிக் கொண்டிருந்தாள். இவ்வாறாக 20 நிமிடங்கள் நானும் எனது நண்பனும் மாறி மாறி ஈஸ்வரியின் புண்டையை ஊம்பி ரசித்தோம். அதன்பின் நான் என் நண்பனிடம் சொன்னேன், “டேய் நீ இப்போது படுத்துக்கோ, நானும் ஈஸ்வரியும் மாறி மாறி உன்னை சப்பி ரசிக்கிறோம் என்று சொன்னதும், என் நண்பன் படுத்துக்கொள்ள, நானும் ஈஸ்வரியும் என் நண்பனை மாறி மாறி ஊம்பி சப்பி ரசித்தோம். எனது நண்பனின் பூலை சப்புவது இப்போது எனக்கு மிகவும் பிடித்திருந்தது நான் சப்புவதை அவனும் மிகவும் ரசித்தான் “நீ நல்லா சப்புறடா” என்று என்னை ஊக்கப்படுத்தினான்.

அதன் பின் என் நண்பன் ஈஸ்வரிடம், “ஈஸ்வரி நாங்க ரெண்டு பேரும் இப்போ விளையாடுறோம் நீ கொஞ்ச நேரம் உட்கார்ந்து நாங்க விளையாடறது வேடிக்கை பாரு” என்று சொன்னான். அதன்படியே ஈஸ்வரி எங்கள் இருவரையும் கட்டிலில் விட்டுவிட்டு அருகில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு நானும் எனது நண்பனும் செக்ஸ் செய்வதை பார்த்தாள். என் நண்பன் என்னை படுக்க வைத்து என் மேல் ஏறி படுத்துக் கொண்டான், என் வாயுடன் வாய் வைத்து முத்தமிட்டு ரசித்தான். நானும் அவனை இறுக கட்டிக் கொண்டு நன்றாக முத்தமிட்டு ரசித்து சுவைத்தேன். நீண்ட நேரம் நானும் எனது நண்பனும் வாயுடன் வாய் வைத்து இருவரும் முத்தம் கொடுத்துக் கொண்டே இருந்தோம், நாங்கள் இருவரும் கிளீன் செய்து மீசை எல்லாம் சேவ் செய்து இருந்ததால் எங்களுக்கு முத்தமிட்டு நக்கி கொள்வது மிகவும் சுலபமாக இருந்தது. விருப்பத்துடன் ஒருவரை ஒருவர் நானும், என் நண்பனும் விரும்பி முத்தமிட்டோம். நாங்கள் முத்தமிட்டதை பார்த்துக் கொண்டிருந்த ஈஸ்வரி, “இதுக்காகதான் நீங்க ரெண்டு பேரும் கிளீனா சேவ் பண்ணி இருக்கீங்களா? சரிதான் என்று சொல்லி சிரித்தால் ஈஸ்வரி. அதன் பின் என் நண்பன் என் உடம்பு முழுவதும் நக்க ஆரம்பித்தான், எனது மார்பு காம்புகளை சப்பி சுவைத்தான். என் உடல் முழுவதும் நக்கி என் தொப்புள் வயிறு என்று ஒரு இடம் கூட விடாமல் நக்கிய என் நண்பன், என் தொப்புளில் அவனது நாக்கை வைத்து நன்றாக சுவைத்து நக்கியது எனக்கு கிளுகிளுப்பாக இருந்தது. அதன் பின் சிறிது நேரம் மீண்டும் எனது பூலை எடுத்து எனது நண்பன் அவனது வாய்க்குள் விட்டுக்கொண்டு நன்றாக சப்பினான். பின் அவனது பூலை எடுத்து எனது பூலுடன் தடவினான் இப்படி அவன் தடவியது எனக்கு மிகவும் கிக்காக, ஆனந்தமாக இருந்தது. பிறகு அவன் என்னிடம் “நான் இப்ப படுத்துகிறேன் நீ என்ன செய்டா” என்று சொல்லிவிட்டு படுத்து கொண்டான். நான் என் நண்பனின் மேல் ஏறி அவனது வாயுடன் வாய் விட்டு மீண்டும் வாய் உறவு கொண்டேன். வாய் உறவு நீண்ட நேரம் செய்த பின் அவனது மார்பு காம்புகளை நான் நக்கினேன், அப்படி நக்குவது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. நான் நக்கும் போது என்னை அவன் இருக தழுவிக் கொண்டான். அவன் மார்பு காம்புகளை நக்கிக்கொண்டே எனது கையால் எனது நண்பனின் பூலை பிடித்து அவனுக்கு நன்றாக பிசைந்து ஆட்டினேன். அதுபோல் எனது நண்பனின் தொப்புளில் நானும் எனது வாயை வைத்து நன்றாக சுவைத்து எனது நாக்கால் அவனுக்கு தொப்புளை நன்றாக தடவி ரசித்து சப்பி சுவைத்தேன். அதே நேரத்தில் எனது நண்பனின் பூலையும் எனது கைகளால் நன்றாக மசாஜ் செய்து கொண்டே இருந்தேன். இதை எல்லாம் அருகில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த ஈஸ்வரி அவளது புண்டைகுள்ள தனது இரண்டு விரல்களை விட்டு ஆட்டிக்கொண்டே பார்த்துக் கொண்டிருந்தாள். நான் நண்பனிடம், “ஈஸ்வரி ரொம்ப நேரமா உட்கார்ந்து இருக்காடா, நான் அவளை செய்யட்டுமா?” என்று கேட்டேன். அப்போது என் நண்பன் ஈஸ்வரிடம் “வா ஈஸ்வரி நீ வந்து படு, உன்னை இவன் செய்வான், கொஞ்ச நேரம் கழிச்சு நானும் ஜாயின் பண்ணிக்கிறேன்” என்று சொன்னான். உடனே ஆனந்தமாக ஈஸ்வரி எழுந்து வந்து கட்டிலில் படுத்துக்கொண்டாள், உடனே நான் என் ஆசை ஈஸ்வரியை கட்டி அனைத்து முத்தம் கொடுக்க தொடங்கினேன். அவளது, மார்பகங்களை கசக்கி வாய் வைத்து நன்றாக நக்கி சுவைத்தேன். ஈஸ்வரியின் வயிறு தொப்புள் என்று ஒரு இடம் விடாமல் நக்கி சுவைத்தேன். பின் ஈஸ்வரியின் புண்டையை நன்றாக விரித்துவிட்டு என் ஈஸ்வரியின் தேன் வடியும் புண்டையை நக்கினேன். ஈஸ்வரியின் புண்டையை நக்க நக்க எனக்கு வெறியேறி அப்படியே எனது பூலை தூக்கி அவளது புண்டைக்குள் விட்டு நன்றாக ஆட்டினேன். “ஆ நல்லா செய்யுங்க அண்ணா, ரொம்ப நல்லா இருக்கு அண்ணா, எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு அண்ணா, நல்ல செய்ங்க அண்ணா, என்று ஈஸ்வரி நான் அவள் புண்டையில் ஏறி ஓப்பதை ரசித்து சொல்லிக் கொண்டே இருந்தாள். நான் சிறிது நேரம் ஈஸ்வரியின் புண்டையில் வேகமாக என் சுன்னியை விட்டு ஆட்டிக் கொண்டே இருந்தேன். எனது ஈஸ்வரியின் புண்டையில் அதுபோல விட்டு நான் செய்வது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்தது. ஈஸ்வரியின் புண்டையை நான் மிகவும் ரசித்து செய்தேன், பிறகு ஈஸ்வரியின் புண்டையிலிருந்து எனது பூலை எடுத்து விட்டு மீண்டும் அவளது புண்டையில் எனது வாயை வைத்து நன்றாக அவளுக்கு வாயை போட்டு நக்கினேன். எனது இரண்டு விரல்களை ஈஸ்வரியின் புண்டைக்குள் விட்டு நன்றாக அவளுக்கு ஆட்டினேன். ஈஸ்வரியின் புண்டைக்குள் என் விரல்களை விட்டு ஆட்டிக் கொண்டே இருந்துவிட்டு மீண்டும் எனது நாக்கால் அவளது புண்டையை நக்கி சுவைத்து ரசித்தேன். அத்தனையையும் ஈஸ்வரி மிகவும் ரசித்தாள், “சூப்பரா இருக்கு, என்று வாய் விட்டுச் சொன்னாள், ஈஸ்வரி. நான் மீண்டும் அவளது புண்டையில் எனது பூலை விட்டு அனுபவித்தேன், அப்படி எனது பூலை அவளது புண்டையில் விட்டு ஆட்டிக் கொண்டே “ஐ லவ் யூ ஈஸ்வரி, ஐ லைக் யூ ஈஸ்வரி, லவ் யூ வெறி மச் ஈஸ்வரி” என்று சொல்லிக் கொண்டே அவளை அனுபவித்தேன். இதையெல்லாம் என் நண்பன் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். ஈஸ்வரி அவனைப் பார்த்து “ஏங்க நீங்களும் வாங்க, சேர்ந்து என் புண்டையில் செய்ங்க, உங்க ரெண்டு பேர் பூலும் ஒன்னா எனக்கு வேணும்” என்று சொன்னாள். அதைக் கேட்டவுடன் நான் சிரித்தேன், “அது எப்படி ஒரே நேரத்துல நாங்க ரெண்டு பேரும் உன் புண்டையில ஓக்க முடியும் ஈஸ்வரி? ஒரு உறைக்குள்ள ஒரு கத்தி தானே போகும், உன் புண்டைக்குள்ள ஒரு புலு தாண்டி போகும் என்று டயலாக் சொல்லிவிட்டு சிரித்தேன். அப்போது என் நண்பன், “நான் ஈஸ்வரிய சூத்துல செய்றேன் அதே நேரம் நீ ஈஸ்வரி புண்டையில செய்” என்று என்கிட்ட சொன்னான். “இது சூப்பர் ஐடியா, இது நல்ல ஐடியா, சரி வா நாம இரண்டு பேரும் சேர்ந்து ஈஸ்வரி செய்வோம் என்று நான் அவனை கூப்பிட்டேன். அவன் அருகில் கிடந்த ஒரு பெரிய சோபாவில் உட்கார்ந்து கொண்டான், அவன் மடி மேல் ஈஸ்வரி அமர்வது போல குனிய ஈஸ்வரியின் சூத்தில் எனது நண்பன் அவனது பூலை விட்டான். அவனின் பூல் ஈஸ்வரியின் சூத்துக்குள் சென்றதும், நான் குனிந்து என் பூலை எடுத்து என்னை நோக்கி காத்துக் கொண்டிருந்த ஈஸ்வரியின் புண்டையில் வைத்து அழுத்தினேன். எனது பூல் ஆனந்தமாக என் ஆசை ஈஸ்வரியின் புண்டையில் இறங்கியது. இப்போது சோபாவில் அமர்ந்த வாரே ஈஸ்வரியின் சூத்தில் எனது நண்பன் செய்து கொண்டிருக்க நான் நின்றவாறு குனிந்து ஈஸ்வரியின் புண்டையில் எனது பூலை விட்டு ஆட்டிக் கொண்டிருந்தேன். நண்பன் ஈஸ்வரியின் சூத்திலும் நான் ஈஸ்வரியின் புண்டையிலும் செய்வதை ஈஸ்வரி மிகவும் ரசித்தாள், மிகுந்த ஈடுபாடுடன் எங்கள் இருவருக்கும் ஒத்துழைப்பு கொடுத்தாள். இருவரும் நீண்ட நேரம் அதுபோல் செய்த பிறகு எனது நண்பன் என்னிடம் “நீ இப்போ ஈஸ்வரிய சூத்தடி, நான் ஈஸ்வரி புண்டைல செய்றேன்” என்று சொன்னான். இப்படி இடத்தை மாற்றிக் கொண்டு இப்போது அமர்ந்தவாறு நான் எனது பூலை ஈஸ்வரியின் சூத்தில் விட்டு நன்றாக செய்தேன், ஈஸ்வரியின் சூத்து எனக்கு கொடுத்த சுகம் ஆஹா ஆனந்தம், நன்றாக ரசித்து அவளது சூத்தை அனுபவித்தேன். இப்போது எனது நண்பன் அவனது பூலை ஈஸ்வரியின் புண்டைக்குள் விட்டு ஆட்டினான். நடப்பது கனவா இல்லை நிஜமா என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது, என் நண்பனே அவனது மனைவியுடன், என்னை உறவு செய்ய அனுமதித்ததுடன், என்னுடன் சேர்ந்து உறவு செய்வது எனக்கு மிகவும் எதிர்பாராத நிகழ்வாக இருந்தது. நான் ஈஸ்வரியின் சூத்தில் எனது பூலை விட்டு நன்றாக ஆட்டிக்கொண்டே என் இரண்டு கைகளையும் அவளது மார்பில் வைத்து அவரது மாங்கனிகளை நன்றாக கசக்கி விட்டேன். அதேசமயம் என் மீது அமர்ந்திருந்த ஈஸ்வரியின் பின்னங் கழுத்து, முதுகு ஆகியவற்றை எனது வாயால் நக்கி சுவைத்தேன். “எனக்கு எப்போவும் இப்படியே இருக்கணும் போல இருக்கு”,என்று ஈஸ்வரி சொன்னாள். அதற்கு என் நண்பன் “எப்பவும் இப்படி இருக்க முடியாது, மத்த வேலை எல்லாம் சாப்பிடுவது தூங்குறது எல்லாம் செய்ய வேண்டாமா? அதனால அப்பப்போ இது மாதிரி இருப்போம், நாம மூனு பேரும்” என்று சொன்னான். அதைக் கேட்டவுடன் எனக்கு ஆனந்தம் தாங்கவில்லை, நான் மீண்டும் மீண்டும் எனது ஆசை ஈஸ்வரிவுடனும், அருமை நண்பனுடனும் உறவு கொள்ளப் போகிறேன் என்ற எண்ணமே எனக்குள் போதையை அள்ளித் தெளித்தது. எனக்கு ஈஸ்வரியும் சூத்தில் இருந்து என் பூலை எடுக்கவே விருப்பம் இல்லை, மிகவும் இறுக்கமாக அவளது சூத்து எனது பூலை கவ்விக் கொண்டிருந்ததால், அவள் சூத்தின் உள்ளேயே என் பூலை வைத்துக் ரசித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று எனக்கு ஆசை ஏற்பட்டது. ஆனாலும் கொஞ்ச நேரத்துக்கு பிறகு நண்பன் “டேய் வாடா நான் உன்ன சூத்தடிக்கிறேன் எனக்கு ஆசையா இருக்கு” என்று சொன்னான். அதனால் நான் எழுந்து தரையில் நின்றவாறு கட்டிலின் காலை பிடித்துக் கொண்டு குனிந்த நிலையில் எனது நண்பனுக்கு எனது சூத்தை காட்டினேன். அவன் என் பின்னால் வந்து நின்றவாரு என் சூத்தை நன்றாகத் தடவி விட்டான், அவன் கை வைத்து என் சூத்தை தடவியது எனக்கு ஆனந்தமாக இருந்தது, பிறகு மெல்ல அவனது தடித்த பூலை எடுத்து எனது சூத்தில் வைத்து அழுத்தினான். அவன் பூல் என் சூத்தில் போவதற்காக நான் எனது சூத்தை நன்றாக விரித்துக் காட்டினேன். மெல்ல மெல்ல மெல்ல ஆட்டி அவன் எனது சூத்தில் எனது நண்பனின் பூலை விட்டு என்னை அனுபவிக்க தொடங்கினான். அவன் பூல் என் சூத்தில் நுழைந்தது, எனக்கு புதிய அனுபவமாக இருந்தது, நீண்ட நேரம் என் சூத்தில் தன் பூலை வைத்து செய்த என் நண்பன், “செமையா இருக்குடா, சூப்பரா இருக்கு, எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என்று சொன்னான். சொல்லிக் கொண்டே நன்றாக என் சூத்தில் செய்தான். அதன்பின் “நீ என் சூத்தில செய்டா” என்று என்னிடம் சொன்னான், உடனே நானும் ஆசையாக அவன் சூத்தில் செய்வதற்காக எழுந்தேன். நான் காட்டியது போலவே என் நண்பனும் எனக்கு சூத்தைக் காட்ட நான் அவன் பின்புறமாக சென்று அவனது சூத்தில் எனது பூலை வைத்து மெல்ல ஆட்டினேன். என் நண்பனின் சூத்து துவாரத்திற்குள் என் பூல் உள்வாங்கி சென்றது, அவ்வளவுதான் எனக்கு மிகவும் ஆனந்தமாக இருந்தது. சிறிது நேரம் முன்பு ஈஸ்வரியின் சூத்தில் நான் செய்தது மிகவும் பிடித்ததைப் போலவே நண்பனின் சூத்தில் இப்போது செய்வதும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என் நண்பனின் சூத்துக்குள் என் பூலை விட்டு நன்றாக ஆட்டி அனுபவித்தேன், இதைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த ஈஸ்வரியை என் அருகில் அழைத்தேன். ஈஸ்வரி “இங்கே வா” என்று சொல்லிவிட்டு அவள் என் அருகே வந்ததும் அவளுடன் நான் வாயோடு வாய் வைத்து முத்தமிட்டுக்கொண்டே, என் நண்பனின் சூத்தில் விட்டு ரசித்தேன். நான் நின்றவாரே எனது நண்பனின் சுத்தில் செய்து கொண்டிருந்ததால், என் பக்கத்தில் நின்று எனது ஈஸ்வரி என்னுடன் வாய் உறவு செய்து கொண்டிருந்தாள். கணவனை என் பூலாலும் மனைவியை என் வாயாலும் ஒரே நேரத்தில் அனுபவிப்பது எனக்கு ஆனந்தத்தை அளித்தது. நீண்ட நேரம் எனது நண்பனின் சூத்தில் செய்த நான் என் அருகில் இருந்த ஈஸ்வரியை குனிய வைத்து என் நண்பனின் சூத்திலிருந்து எனது பூலை உருவி ஈஸ்வரியின் சூத்தில் வைத்தேன். ஈஸ்வரியின் சூத்தில் எனது பூலை விட்டு நன்றாக இடி இடி என இடித்து அனுபவித்தேன். சிறிது நேரம் ஈஸ்வரியின் சூத்தில் நன்றாக அனுபவித்துவிட்டு ஈஸ்வரியின் சூத்தில் இருந்து எனது பூலை உருவி எனது நண்பனின் சூத்தில் விட்டு அனுபவித்தேன். இப்படி மாறி மாறி இருவரின் சுத்திலும் மாறி மாறி அனுபவித்தேன். என்ன சுகம்,,என்ன ஒரு சுகம் இதை வார்த்தையால் சொன்னால் உங்களுக்கு புரியாது. அதன்பின் ஈஸ்வரியை தூக்கி கட்டிலில் போட்டு விட்டு நான் அவள் மீது பாய்ந்தேன், அவளின் புண்டையில் ஏறி எனது பூலை விட்டு நன்றாக ஆட்டி ஆட்டி ஆட்டி ஆட்டி அனுபவித்தேன். நான் மிகுந்த வெறியில் அவளை செய்தது அவளுக்கு மிகவும் பிடித்தது, “அண்ணா நல்லா இருக்கு அண்ணா, நல்லா செய்ங்க அண்ணா, சூப்பரா இருக்கு அண்ணா, நல்லா செய்ங்க அண்ணா என்று அவள் புலம்பியதை கேட்ட எனக்கு மேலும் வெறி அதிகமானது. நான் அவளின் புண்டையில் விட்டு செய்து கொண்டிருக்கிறேன், என்னை அண்ணா அண்ணா என்று உசுப்பேத்துகிறாள் என்று நினைத்துக் கொண்டே என் ஈஸ்வரியின் புண்டையில் என் பூலை விட்டு ஓத்தேன். இப்படி சிறிது நேரம் ஈஸ்வரியின் புண்டைக்குள் என் பூலை விட்டு நன்றாக அனுபவித்த நான் மீண்டும் எனது நண்பனின் சூத்தில் எனது பூலை சொருகி அவனை அனுபவித்தேன். அவர்கள் இருவரையும் மாறி மாறி அனுபவிப்பதை இருவருமே மிகவும் ரசித்தார்கள், என் நண்பன் “நேத்து நான் கேட்டப்ப நீ ரொம்ப யோசிச்சே, இப்ப என்னன்னா என்னையும் என் பொண்டாட்டியையும் இந்த ஓலு ஓக்குற” என்று சொன்னான். அப்போது நான் “இதோட அருமை எனக்கு நேத்து தெரியலடா நான் ஆம்பள கூட எப்படி உறவு செய்வது என்று ரொம்ப யோசிச்சேன், ஆனா அப்புறம்தான் சரி நம்ம நண்பன்தானே நண்பனுக்காக மட்டும் அட்ஜஸ்ட் பண்ணிக்குவோம் என்று நினைத்தேன். அதுவும் இல்லாம எனக்கு ஈஸ்வரி மேல இருந்த ஆசை என்ன ஒத்துக்க வச்சது, ஆனா இப்ப நம்ம மூனு பேரும் ஒன்னா சேர்ந்ததுக்கு அப்புறம் கிடைக்கிற இன்பத்தை நினைச்சா நாம மூனு பேரு மட்டும் இந்த மாதிரி இருக்கணும் அப்படின்னு எனக்கு ஆசையா இருக்கு. எனக்கு பொம்பளைங்க மேலதான் ஆசை, ஆம்பள கூட செய்வேன்னு கூட நினைச்சதில்ல. ஆனா அது இப்போ எதிர்பாராத விதமா உன்கிட்ட நடந்திருச்சு, முதலும் கடைசியுமா உன் கிட்ட மட்டும் நான் உறவு செய்வேன். மத்தபடி நீ நான் உன் பொண்டாட்டி மூனு பேரும் உறவு செய்து கொண்டே இருப்போம் அதுதான் ரொம்ப பிடிச்சிருக்கு என்று சொன்னேன்.

ஈஸ்வரி, “சரி நீங்க ரெண்டு பேரும் படுங்க நான் உங்க ரெண்டு பேரையும் மாத்தி மாத்தி செய்றேன்” என்று சொன்னாள். அதன்படியே நானும் எனது நண்பனும் கட்டிலில் அருகருகில் படுத்துக்கொண்டோம் முதலில் என் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு ஈஸ்வரி எனது பூலை எடுத்து அவளது புண்டைக்குள் விட்டு என்னை அனுபவிக்க தொடங்கினாள். மிகவும் இன்பமாக இருந்தது அவள் என்னை அனுபவித்தது, நன்றாக வேகமாக என்னை அவளது புண்டையால் இடித்து என் சுன்னியை துடிக்க வைத்தாள். சிறிது நேரம் கழித்து எனது பூலில் இருந்து அவளது புண்டையை உருவி எடுத்து அருகில் படுத்திருந்த என் நண்பனின் மேலே ஏறி அமர்ந்து கொண்டு அவனின் பூலை எடுத்து அவளது புண்டைக்குள் விட்டுக்கொண்டு என் நண்பனை ஓத்தாள், ஈஸ்வரி. அப்படி அவள் என் நண்பனை ஓப்பதை நான் பார்த்து ரசித்தேன், திரும்பவும் என்னை ஒத்தாள் ஈஸ்வரி, பின் என் நண்பனை ஓத்தாள் ஈஸ்வரி.

சிறிது நேரம் கழித்து எனது நண்பன் என்னை குனிய வைத்து என் சூத்தில் அவனது பூலை வைத்து என்னை அனுபவித்தான், என்னை மிகுந்த வெறியுடன் வேகமாக என் சூத்தில் செய்த என் நண்பன் அவனுக்கு உச்சகட்டம் ஏற்படவே எனது சூத்தில் அவனது விந்தை விட்டு முழு திருப்தி அடைந்தான். என் நண்பனிடம் “நான் ஈஸ்வரியை ஓத்து ஈஸ்வரியின் புண்டையில் எனது விந்தை விட்டு இன்பம் அடைகிறேன் என்று சொல்லிவிட்டு ஈஸ்வரியை தூக்கி கட்டிலில் போட்டு ஈஸ்வரி மேல் ஏறி அவள் புண்டையில் எனது பூலை சொருகி நன்றாக அவளை ஓக்க ஆரம்பித்தேன். அப்படி அவளை ஒத்துக் கொண்டே அவளது வாயில் எனது வாய் வைத்து நன்றாக சப்பினேன். எனக்கு முழு ஈடுபாடுடன் ஒத்துழைப்பு கொடுத்தாள் ஈஸ்வரி, நான் செய்வதை அவள் மிகவும் ரசித்தாள். நான் ஈஸ்வரியின் புண்டையில் செய்து கொண்டே அவளது மாங்கனிகளை சப்பி சுவைத்தேன். பின் அவளது புண்டையிலிருந்து என் பூலை உருவி ஈஸ்வரியின் வாயில் கொடுத்து “சப்பு ஈஸ்வரி” என்று சொன்னேன். அவளும் எனது முழு பூலையும் அவளது வாயில் விட்டுக் கொண்டு நன்றாக சப்பி சுவைத்தாள், ஈஸ்வரி. ஆனந்தம் என்றால் அதுதான் ஆனந்தம், அவள் சப்ப சப்ப என் பூல் துடி துடித்தது, அதன்பின் “ஈஸ்வரி உன் சூத்துல என் பூலை வச்சு இன்னொரு வாட்டி செய்றேன், குனிஞ்சி காட்டுடி ஈஸ்வரி” என்று சொன்னேன் அதன்படியே ஈஸ்வரி குனிந்து காட்டவும் நான் அவளது அழகிய. சூத்தில் எனது பூலை நுழைத்து ஈஸ்வரியை சூத்தடித்தேன். சிறிது நேரத்திற்கு பின் ஈஸ்வரியின் சூத்தில் இருந்து எனது பூலை உருவி ஈஸ்வரியின் புண்டையில் வைத்து நன்றாக ஈஸ்வரியை அனுபவித்தேன். சிறிது சிறிதாக எனது வேகத்தை அதிகப்படுத்தி ஈஸ்வரியின் புண்டையில் எனது பூலால் நன்றாக இடித்து செய்தேன். அப்படி நான் செய்யவும் எனக்கு உச்சகட்டம் ஏற்பட்டது, எனது பூலிலிருந்து விந்து ஈஸ்வரியின் புண்டைக்குள் பீச்சிக் கொண்டு அடித்தது. அந்த ஆழ்ந்த சுகத்தை அனுபவித்துக் கொண்டு, நான் ஈஸ்வரியை கட்டிப்பிடித்து அவள் வாயுடன் வாய் வைத்து முத்தம் கொடுத்துக் கொண்டே இருந்தேன். நீண்ட நேரம் எனது பூலை அவளது புண்டையின் உள்ளே வைத்துக் கொண்டு, கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து கொண்டே இருந்தேன். பின் நாங்கள் இருவரும் எழுந்தோம், ஈஸ்வரி நான் பாத்ரூம் போயிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு பாத்ரூம் போனாள்.

இப்போது நான் என் நண்பனிடம் “உண்மையா ஈஸ்வரி மாதிரி ஒரு பொண்டாட்டி கிடைக்க நீ கொடுத்து வச்சிருக்கணும்டா , உனக்கு ஈஸ்வரி கிடைச்சதனால, நானும் கொடுத்து வெச்சவன்டா. நீ ஈஸ்வரியை எனக்கு கொடுத்ததை என்னால எப்பவும் மறக்க முடியாது, எப்படிடா ஈஸ்வரி என்கிட்ட இந்த மாதிரி படுத்தா? ஈஸ்வரிக்கு எப்படிடா என் மேல ஆசை வந்தது? என்று என் நண்பனிடம் கேட்டேன். அதற்கு என் நண்பன் ” எல்லாத்துக்கும் காரணம் நான்தான், நான் இப்போ ஒரு உண்மைய சொல்றேண்டா” என்று சொல்ல ஆரம்பித்தான் , “கொஞ்ச நாள் முன்னாடி தியேட்டர்ல நீ எனக்கு கை அடிச்சு விட்ட பாத்தியா அப்பயிருந்து உன்கூட செய்யணும்னு எனக்கு ஆசைடா, நானும் என் மனச எவ்வளவோ கண்ட்ரோல் பண்ணி பார்த்தேன், அன்னைக்கு தியேட்டர்ல நீ என் பூலை புடிச்சு உன் கையால ஆட்டிய போது எனக்கு உன்னோட அந்த ஸ்பரிசம் ரொம்ப பிடிச்சு போச்சு. அதனால எப்படியாவது உன் கூட சேரணும், உன்னை சூத்தடிக்கணும் அப்படின்னு நினைச்சேன். அப்படி நினைச்சுகிட்டு நான் இருந்தப்பதான் எனக்கு கல்யாணம் ஏற்பாடு ஆச்சு, அந்த நேரம் நீ ஈஸ்வரிய ரொம்ப புடிச்சிருக்குன்னு என்கிட்ட சொன்ன, ஈஸ்வரிய நீ கட்டிக்கோ இல்லேன்னா நான் கட்டிக்கிறேன்னு நீ சொன்னே. அதனால ஈஸ்வரிய நிச்சயதார்த்தம் பண்ண அப்ப நான் என்ன பிளான் பண்ணேனா, நீ ஈஸ்வரிய விரும்புற, அது போல உன் மேல ஈஸ்வரிக்கும் ஆசைய வர வச்சு, உன்னை என் வழிக்கு கொண்டு வருதுன்னு நினைச்சேன். ஈஸ்வரி கிட்ட உன்ன பத்தி, என் பிரண்ட் சுரேஷிம் உன்னை லவ் பண்றான், உன் போட்டோவ பார்த்த உடனே உன்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைச்சான், அப்படின்னு அவள் கிட்ட சொன்னேன். நான் அனுப்பிச்ச ஈஸ்வரியோட நிர்வாண போட்டோவை பார்த்துவிட்டு ஈஸ்வரி மேல எனக்கு ஆசையா இருக்கு, ஈஸ்வரிய நானும் மனசார விரும்புறேன் நீ எனக்கு அனுப்பிய மெசேஜ்ஐ ஈஸ்வரி கிட்ட காட்டினேன். இப்படி காட்டிட்டு பார்த்தியா என் நண்பன் உன் மேல எவ்வளவு பிரியம் வச்சிருக்கான்னு, அவன் எப்பவும் உன்னையே நினைச்சுட்டு இருக்கான். நீ தான் அவனோட ஆசையை தீர்த்து வைக்கணும், நீ மனசு வச்சா அவன் நீ நான் மூனு பேரும் சந்தோஷமா இருக்கலாம், அப்படின்னு ஈஸ்வரிய நான் பிரைன் வாஷ் பண்ணனேன். ஈஸ்வரிய உன்னோட வீடியோ கால்ல பேச வச்சேன், பேசி முடிச்சதுமே எனக்கு உங்க பிரண்ட ரொம்ப பிடிச்சிருக்குன்னு ஈஸ்வரி என்கிட்ட சொன்னாள். இப்படி ஈஸ்வரிக்கும் உன் மேல ஆசை வர ஆரம்பிச்சது, அப்ப நான் ஈஸ்வரிகிட்ட என் ஆசையையும் சொன்னேன் இந்த மாதிரி எனக்கு என் பிரண்டு கூட சூத்தடிக்கணும்னு ஆசையா இருக்கு, அவன் ஒத்துக்கிட்டானா நாம மூனு பேரும் ஒன்னா இருப்போம், அப்படின்னு சொல்லி அவளையும் சம்மதிக்க வச்சேன். உனக்கு ஈஸ்வரி மேல இருக்கிற ஆசையை அதிகப்படுத்துகிறதுக்காக தான் நானும் அவளும் கிஸ் அடிக்கிற போட்டோவ உனக்கு அனுப்பினேன். அவளோட நிர்வாண போட்டோவையும் உனக்கு அனுப்பிச்சேன், அவளோட நிர்வாண போட்டோவ நீ பார்த்தால், உன்னால அவ மயக்கத்திலிருந்து தெளியவே முடியாது, நீ ரொம்ப ஈஸ்வரிய நினைச்சி கிறங்கிடுவேன்னு எனக்குத் தெரியும், அதனால்தான் நான் அனுப்பினேன். நீ எனக்கு ஈஸ்வரி வேணும்னு கேட்டப்போ உனக்கு கண்டிஷன் போட்டு ஈஸ்வரிய உன்கூட சேர் பண்ணிக்கிறேன் ஆனா நீ என்கூட இருக்கணும் நான் உன்னை சூத்தடிக்கணும்னு உன்கிட்ட கண்டிஷன் போட்டு, உன்னையும் சம்மதிக்க வச்சேன். இதுதான் நடந்த விஷயம் என்று என் நண்பன் கூறினான். இப்போது அங்கு ஈஸ்வரியும் வந்து சேர்ந்தாள், “ஈஸ்வரி உனக்கு தாலி கட்டின புருஷன் இவன், உனக்கு தாலி கட்டாத புருஷன் நான். நாம மூனு பேரும் எப்பவும் சந்தோசமாகவே இருக்கணும் ஈஸ்வரி” என்று சொன்னேன். அதற்கு ஈஸ்வரியும் எனது நண்பனும் ஆமா என்று சொன்னார்கள். இப்போது நாங்கள் மூவரும் அடிக்கடி உடலுறவு செய்து கொண்டிருக்கிறோம், சுகத்தை நாங்கள் மூவரும் ஒருவருக்கொருவர் பங்கு போட்டுக் கொண்டிருக்கிறோம்

வணக்கம்.

5889813cookie-checkஎனக்கு என் பிரண்டு மனைவியின் மேல் ஆசை என் பிரண்டுக்கு என் மேல் ஆசை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *