காதல் சடுகுடு – Part 7

Posted on

பிரியா பஸ் ஸ்டாப்பில், அப்பொழுது தான் வந்தது போல நின்று கொண்டாள். ஆனந் தன் நன்பரிடம் சொல்லி அந்த லாட்ஜில் ரூம் புக் பண்ணி, வழக்கம் போல கேமரா பிட் பண்ணு என்று சொல்லிவிட்டு, பிரியாவை கூப்பிட வந்தான். ஆனந்தின் பிரென்ட் வேரொரு ரூமை புக் பண்ணி அதில் தனியாக கேமரா செட் பண்ணினான். பின் தெரியாதது போல, சாவியை ரிசப்சனில் கொடுத்து விட்டு, வந்து கலேக்ட் பண்ணிப்பது போல நகர்ந்துவிட்டான். அது ஆனந் இல்லாததால், அங்கிருந்த ரிசப்சனிஸ்ட் புது நபரை அடையாலம் கண்டு கொள்ளவில்லை.

ஆனந் மற்றவர்களிடம், நானும் பிரியாவுடன் மட்டும் பர்ஸ்ட் ரூமிற்கு செல்கிறோம். பின் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக வந்து சேர்ந்து கொள்ளுங்கள். என ஆனந்தும், பிரியாவும் வர ரிசப்சனிஸ்ட் பிரியாவை பார்த்ததும், பிரியா புக் பண்ணி இருந்த கீயினை கொடுத்து, ஆனந்திற்கு டவுட் வராமல் இருக்க, இன்னும் பே பண்ணல, பே பண்ணுங்க என்று சொன்னவுடன், அந்த பொருக்கி இது கூட பண்ண மாட்டானா, என தனக்குள் திட்டிக் கொண்டு, காசை கொடுத்துவிட்டு கீயை வாங்கிக் கொண்டு ரூமிற்கு சென்றான்.

பிறர் ஒருவர் பின் ஒருவராக, அவர்கள் புக் பண்ணின ரூமிற்கு வந்து, இவர்கள் காணாததை கண்டு தங்களுக்குள் நொந்து கொண்டு, ஆனந்திற்கு கால் பண்ண, ரூம் மாறி உள்ளதே அப்பொழுது தான் தெரிந்தது. பிரியா இந்த ரூமிலிருந்து வர மறுக்க, வேறு வழியில்லாமல் மீதி இருவரும் ஒருவர் பின் ஒருவராக வந்தனர்…….

………..

நடக்க வேண்டியதெல்லாம் வழக்கம் போல நடந்தேர.. பிரியாவும் முடிந்த வரை வேண்டாம் என்பது போல, சினுங்கிக் கொள்ள, அவர்களுக்கு இன்னும் முறுக்கேற வழக்கத்தை விட, வேகமாகவே அனைவரும் முடித்தனர். இவர்கள் அனைவரும் செய்த கலைப்பில் உன்னையாகவே சோற்வுற்றிருந்தாள். பின் கூட வந்த இருவரும், அவர்கள் ஏற்கெனவே புக் பண்ணி இருந்த ரூமிற்கு சென்று சரக்கடிக்க ஆரம்பித்தனர். பின் ஆனந்தையும் கூப்பிட, பிரியாவிடம் சொல்லி விட்டு, அவனும் சென்றான்.

அவன் சென்றவுடன், தான் ரெக்கார்டிங்காக வைத்திருந்த மொபைலை எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டு அசதியினால், சிறிது கண் அயர்ந்தாள். இருந்த போதும் சிறிது விளிப்பாகவே இருந்தாள்….

சிறிது நேரம் தூங்கி எழுந்த பின் பிரெஸ் அப் ஆகிக் கொண்டு, போன் கால் வந்துவிட்டது. உடனே கிளம்ப வேண்டும் என்று ஆனந்திடம் கால் பண்ணி சொல்லிவிட்டு அருணை பார்க்க ஆளையார் கிழம்பினாள்..

ஆனந்தும், அவனுடைய நன்பர்களும் இங்கு நடந்த விசையமே தெரியாமல், போதையில் புலம்பிக் கொண்டும், டீவி பார்த்துக் கொண்டும், பிற நன்பர்கள் இதுவரை கரெக்ட் பண்ணி அனுபவித்த பெண்களின் வீடியோக்களை பார்த்துக் கொண்டுமிருந்தனர்…..

மத்தியம் ஆனதால், இங்கு அருண், வினிதா மற்றும் ஐஸ்வரியா சாப்பிட போனார்கள். ஹோட்டல் சென்றதும், ஐஸ்வரியா ஒரு பக்கம் அமர, வினிதா எதிர்பக்கமாக அமர்ந்து, அருண் தன் அருகில் அமருவான் என்ற எதிர்பார்ப்பில் இருந்தாள். ஆனால், அருண் ஐஸ்வரியாவின் பக்கத்தில் அமர்ந்ததும், மூட் அப்சட்டுடன் ஐஸ்வரியாவை பார்க்க, அவள் வேண்டுமென்றே, அருணை ஒட்டி உரசுவது போல பாவலா பண்ண, வினிதாவிற்கு எரியும் நெருப்பில் எண்ணையை ஊத்துவது போல இருந்தது. பின் அனைவரும் சாப்பிட்டுவிட்டு, பிரியாவின் வருகைக்காக காத்திருந்தனர்.
பிரியா வந்து, அருணின் மொபைலை கொடுக்க, ஆசையாக வினிதா, ம்ம்.. எப்படி டீ நடித்திருக்கிற என்று வாங்கி அருணை வைத்துக் கொண்டே பிளே பண்ண, பிரியா வெட்கத்தில் ஒரு மாதிரி நெளிய, அதற்கு மேல் அங்கு நிற்க தயங்கினாள். இதனை உணர்ந்து கொண்ட, அருண் வினி, அப்புறம் தனியா பார்த்துக்கோ.. இப்போ மொபைலை கொடு என வாங்கிக் கொண்டு, சிறிது நேரம் சாதாரணமாக பேசினர்.

பிரியா : அருண் இதை வைத்து என்னங்க பண்ண போரீஙக.. உங்க மீது நம்பிக்கை இருந்ததால் தான் எந்த கேள்வியும் கேட்காமல், எடுத்துக் கொடுத்தேன்.

அருண் : ம்ம்.. கவல படாத பிரியா, நான் பார்த்துக்கிறேன்.

வினி : எத பார்த்துக்கர… (என்று நக்கலாக சிரிக்க)

அருண் : ஒத வாங்க போற.. (என்று அவளை அடிக்க போக அவள் விலக, அடிக்கும் போது கை, தெரியாமல் அவளுடைய ஒரு மாங்கனியில் பட, அந்த தருணத்தில் அருணிற்கே ஒருமாதிரி ஆனது. பிரியாவும் அதனை பார்க்காமல் இல்லை. இதனை உணர்ந்த அருண் சகஜ நிலைக்கு வர) பிரியா இவள விடு. இவ எப்பொழுதும் இப்படி தான். இனி எந்த காரணத்தை கொண்டும் அவனுங்க உன் வழியில் வர மாட்டார்கள். அதுக்கு நான் கேரண்டி.. இனிமேலாவது இதுபோல யார்கிட்டையும் மாட்டிக்காத..

பிரியா : கண்டிப்பா.. ஆனந்த நம்பி இப்படி மாட்டீகிட்டேன்.. இனிமேல், என்னுடையது எல்லாமே, எனக்கு உயிரா இருப்பவர்க்கு மட்டும் தான்..

வினி : அது யாருடி?

பிரியா : என் உயிரான மானத்தை அவனுங்க கிட்ட இருந்து காப்பாற்றினது யாரு, அருண் தான…. (என்று சொல்லி நாக்கினை கடித்துக் கொண்டு), எனக்கு வரபோற என் கணவருக்கு தான்.. (என்று பேச்சை மாற்றி சொல்ல)

இவளுடைய பேச்சில் இருந்த உள் அர்த்தத்தை வினிதா சரியாக புரிந்து கொண்டாள். என்னடா இவ இப்படி இருக்கிற.. இருக்க இடம் கொடுத்தா படுக்க இடம் கேட்பாள் போல, என நினைத்துக் கொண்டு,

வினி : உன் கணவரோடு மட்டும் வைத்துக்கோ… (என்று அவளை பார்த்து முறைக்க)

பிரியா லேசாக சிரிப்புடன் அமைதியானாள். இவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது கூட புரிந்து கொள்ள முடியாமல், வெகுளி போல, இவர்கள் பேச்சினை மட்டும் ஐஸ்வரியா பார்த்துக் கொண்டு இருந்தாள். ஐஸ்வரியாவின் வெகுளித்தனம் அருணிற்கு ரொம்ப பிடித்திருந்தது.

பிரியா : (அவளை மீண்டும் சீண்ட) அது என்னுடைய இஷ்டம்.. ஆனா, கண்டிப்பா இதுபோல, யாரையும் நம்பி ஏமார மாட்டேன். அருண் ரொம்ப தாங்ஸ்.. இந்த உதவிய நான் கண்டிப்பா மறக்க மாட்டேன்..

அருண் : இதுக்கெல்லாம் எதுக்கு பிரியா தேங்ஸ்.. வினிக்கு ஒன்னுனா செய்ய மாட்டேனா.. அதுபோல தான்…
வினி : (ரொம்ப பெருமையாக இருந்தது) ரொம்பதான்.. (என்று அவன் சோல்டரில் இடித்துவிட்டு சிரித்தாள்)

பின் அனைவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்க, பிரியா அருணிடம் மிக விரைவில் மிக மிக நெருங்கி (குளோஸ்சாகி) வருவதை வினி உணர்ந்ததும், தனக்கும் ஏற்பட்ட பொறாமை, பிரியாவை கலட்டி விட துடித்தது. பிரியா சாப்பிட்டு இருக்க மாட்டாள் என்று, திரும்பவும் ஹோட்டலிற்கு போக, இப்பொழுது அருண் பிரியா பக்கத்தில் அமர்ந்து கொண்டு,

பிரியா : (கூச்சத்தில் பசித்தாலும் ) வேண்டாம் வேண்டம் (என்று பிகு பண்ண)

அருண் : (இதனை புரிந்து கொண்டு விழுந்து விழுந்து) இது நல்லா இருந்தது. இது சாப்பிடு (என்று அவளை கவணிக்க)

இங்கு வினிதாவிற்கு பொகை போனது. ஐஸ்வரியாவிற்கு ஏதோ பரி கொடுப்பது போல ஒரு உணர்வு ஏற்பட, அதனை இருவரும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

சாப்பிட்டுவிட்டு, திரும்பவும் பார்க்கிற்கு போக, வினிதா பிரியாவை எப்படியாவது கட் பண்ணி விட வேண்டும் என்ற எண்ணத்தில், அருணின் பொபைலை வாங்கி, எப்படி டீ நடித்திருக்கிற பார்க்கலாம், என அந்த வீடியோவை ஓட விட.. கூச்சத்தில், இல்ல நான் கிளம்பரேன். என்று சொல்லி விடை பெற்றாள்.

அருண் : ம்ம்.. நானும் இத வைத்து கொஞ்சம் வேளை இருக்கு. முடித்துவிட்டு நைட் வந்து விடுகிறேன். நீங்க வீட்டுக்கு கிளம்புங்க
என்று பஸ் வைத்து அனுப்பி வைத்தான்.

அருண் பிரியாவிற்கு கால் பண்ணி, அவளை மாசாணியம்மன் கோவில் அருகில் வர சொல்லிவிட்டு, அந்த பையனுங்களையும் அங்க வர சொல்லு என்று சொல்லிவிட்டு, இவனும் அங்கு சென்றான்.

அனைவரும் மாசானியம்மன் கோவிலிற்கு வர, ஆனந் மற்றும் அவனுடைய நன்பர்கள், பிரியாவுடன் அருண் இருப்பதை பார்த்து அதிர்ந்து போனார்கள். அருண் அவர்கள் அருகில் சென்று,

அருண் : என்னடா, கேட்க ஆள் இல்லைனு இவளை மெரட்டரீங்களா டா…

ஆனந் : அப்படி எல்லாம் இல்லங்க சார்…

அருண் : நீ தான ஆனந்.. எல்லாம் தெரியும் டா… ஒழுங்கா உங்க மொபைலை எல்லாம் தந்துவிட்டு எங்காவது ஓடி விடுங்கள்…

ஆனந் : என்ன மிரட்டரீங்களா… நாங்க நினைத்தா என்ன நடக்கும் தெரியும் ல…

அருண் : ம்ம்… என்னடா உன்னால பண்ண முடியும்..

ஆனந் : (பிரியாவை பார்த்து) என்ன டீ.. ஆளை கூப்பிட்டு வந்தா நாங்க பயந்து விடுவோமா.. அந்த வீடியோவ அப்டேட் பண்ணினா என்ன நடக்கும்னு தெரியும்ல…

124890cookie-checkகாதல் சடுகுடு – Part 7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *