அன்பால் எதையும் சாதிக்கலாம்

Posted on

வணக்கம் வாசகர்கள் அனைவருக்கும்

என்னோட பேரு : மூர்த்தி – 40
கதையின் நாயகி : லட்சுமி – 32 ( ரெண்டு பசங்க இருக்காங்க ) பாண்டியன் store மீனா மாதிரி இருப்பாங்க.
நிகழ்வு நடந்த ஊர்: பெங்களூர் – ஹர்லூர்
எனது மின்னஞ்சல் முகவரி : krishnamoorthymaths@gmail.com ( மதித்து பேசினால் பதில் வரும் )

சரி கதைக்கு வருவோம்.

நான் ஒரு தனியார் கட்டிட ( construction company) நிறுவனத்தில் service engineer அஹ பணி புரிகிறேன். எங்களது கட்டிடத்தில் மொத்தம் 150 குடியிருப்பு இருக்கின்றது. எனது பணி குடியிருப்பு இருக்கும் வீடுகளில் இருக்கும் தண்ணி பிரச்சினை மின்சார பிரச்சினை சரி செய்வது. எனக்கு 2 உதவியாளர்கள் உள்ளனர். எந்த வீட்டில் பிரச்சினை இருந்தாலும் எனக்கு அழைப்பு வரும் நான் பசங்கள அனுப்பி சரி பண்ணி வந்து என்கிட்ட விளக்கம் குடுக்கணும். ஆனால் என்னால் பசங்கள அனுப்பிவிட்டு சும்மா இருக்கா பிடிக்காது. ஆகையால் நானும் அவர்களுடன் சேர்ந்து சென்று அவர்கள் கூட நானும் என்னால் முடிந்த உதவி பண்ணி வேலைய முடித்து வந்து விடுவோம். இப்படியே எல்லார் வீட்டுக்கும் போரதால் அனைத்து குடியிருப்பு வாசிகளும் ஆண்கள் பெண்கள் எல்லாரும் என்கூட ஒரு அளவுக்கு நல்ல மரியாதை இருந்தது. என்னோட முதல் நல்ல பழக்கம் பணி நேரத்தில் அழைப்பை தவிர்க்க மாட்டேன், பணி முடிந்த பிறகு யாராக இருந்தாலும் பணி நிமித்தமான அழைப்பை எடுக்க மாட்டேன்.

முதலில் இந்த ஒரு விசயத்தில் எல்லாருக்கும் கோவம் இருந்தாலும், போக போக எல்லாரும் புரிந்து கொண்டனர். எனக்கும் குடும்பம் குட்டி இருக்கு அவர்களுக்கு கொஞ்சம் நேரம் செலவு செய்ய வேண்டும் என்று.

இந்த ஒரு பழக்கம் தான் அங்க இருக்கும் கொஞ்சம் நல்லா பழகின பொண்ணுங்களுக்கு பிடிச்சி இருந்தது. எனக்கு எந்த வீடுக்கும் பணி நிமித்தமாக போகும் போது எந்த பெண்ணையும் தப்பா பார்த்தது கிடையாது. காரணம் மத்தவங்களுக்கு குடுக்காத்த மரியாதையே எனக்கு குடுத்தன அனைவரும். நான் உண்டு என்னோட வேலை உண்டு என்று இருந்தேன்.

ஒரு பொண்ணு மட்டும் பார்க்கும் போது எல்லாம் சிரிச்சிட்டு போகும், யாரும் என்கூட இருந்தால் சிரிச்சிட்டு போகும். நான் மட்டும் தனியா இருந்தால் சாப்பாடு ஆகிடுச்சா, நல்லா இருக்கீங்களா என்று கேட்டுகிட்டு போவாங்க, நானும் ஸ்பிர்தாயத்துக்கு பதிலுக்கு கேட்பேன். அவ்வளவு தான். கொஞ்சம் வெகுளியா இருப்பாங்க. So நானும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை. காரணம் இதெல்லாம் தப்பா நினைக்க ஒன்னும் இல்லை என்று. இப்படியே ஒரு 3 மாதம் ஓடியது.

ஒரு நாள் லட்சுமி call பண்ணினாங்க,

லட்சுமி : sir, வீட்டில் washing Machine ஒண்ணு புதுசா வாங்கி இருக்கோம், ஆனா tape la அதை மாட்ட முடியல.

நான் : இருங்க madam வாறேன்.

வீட்டுக்கு போனேன் அவங்க தாத்தா ஹால் ல இருந்தாங்க, பசங்க ஸ்கூல் போய்ட்டாங்க.

Utility போய் பார்த்தேன் அப்பறம் அந்த பைப் சேராது என்று சொல்லி, அவர்களை அழைத்து காமிக்க. அவர்கள் மிகவும் அருகில் வந்தார்கள் நான் கொஞ்சம் ஒதுங்கி நின்றேன். சிரிச்சிக்கிட்டே பார்த்துகிட்டு, சரி என்ன பண்ணனும் என்று கேட்டார்கள். நான் உடனே என்னோட உதவி பையன் ஒருவனை அழைத்து அதற்கு ஒரு coupler வாங்கி வர சொன்னேன்.

அப்போது அவர்கள் என்கிட்ட கொஞ்ச நேரம் பேசிகிட்ட இருந்தோம். அவர்கள் தாத்தாவும் ( தாத்தா என்றால் மாமனார் அந்த பொண்ணுக்கு ) என்கிட்ட நல்லா பேசுவார்கள். So 30 நிமிடம் பேசிக்கிட்டு இருந்தோம்.

அப்பறம் என்னோட உதவி பையன் வந்ததும் அதை மாட்டி கொடுத்து விட்டு கிளம்புறேன் என்று கிளம்பி விட்டேன்.

இப்படியே பார்க்கும் போது பேசுவது, சிரிப்பது என்று போனது. இதோடு சேர்ந்து அவர்கள் மகன்களும் நன்றாக பேச ஆரம்பித்தனர். ஸ்கூல் விட்டு வரும் போது நான் இருந்தால் hai சொல்லுவாங்க, evening பார்க் வந்து இருவரும் ஆடும் போது என்னை கூப்பிடுவது. இப்படியே என்கிட்ட சொன்னேன் கொஞ்சம் அளவுக்கு மீறி பேச ஆரம்பித்தனர். எனக்கும் அது பிடித்து இருந்தது.

அப்பறம் அப்போ அப்போ ஏதாவது good morning

Good night

Msg பண்ணி கொள்ளுவோம்.

இப்படியே போய்கிட்டு இருக்கும்.

அப்பறம் கொஞ்ச நாள் கழித்து மதியம் call பண்ணி சாபிடிங்களா, இன்னைக்கு எவ்வளவு வேலை இப்படி கொஞ்ச நேரம் பேச ஆரம்பித்தோம்.

அப்பறம் வேற வீட்டு வேலை இருக்கும் போது அவர்கள் வீட்டில் வேலை இருந்தது அங்க போனேன். அப்படி பேசும் போது திடீர் என்று

லட்சுமி : நீங்க எதுக்கு எல்லார் வீட்டுக்கும் பொரிங்கா, அது தான் வேலை செய்ய பசங்க இருக்காங்க தான, அவங்களை அனுப்பி வைத்து விட்டு, நீங்க அறையில் இருக்கா வேண்டி தான.

நான் : இருக்கலாம், ஆனால் அதில் ஒரு பிரச்சினை இருக்கு. ஒருவேளை என்னோட பசங்களுக்கு ஏதாவது செய்ய தெரியாமல் திரும்ப என்னை அழைத்து நான் போய் அதை சரி செய்தால், என்னோட பசங்கள customer என்ன நினைப்பார்கள். இந்த பசங்களுக்கு ஒன்னும் தெரியாது என்று. அதனால் தான் நான் கூடவே போய் நானும் கூட மாட இருந்து முடித்துவிட்டு வந்து விடுவேன்.

லட்சுமி : இந்த மாதிரி ஒரு உயர் அதிகாரி கிடைக்க உங்க உதவியாளர்கள் யேவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்

நான் : அதனால் தான் அவங்க சுமார் 10 வருசமா என்கூட இருக்காங்க.

லட்சுமி : நல்ல மனுஷன் தான் நீங்க.

நான் : அப்படி ஒன்னும் கிடையாது. சில சமயங்களில் கண்ட படி திட்டி தித்துடுவேன்..

லட்சுமி : நான் பார்க்கவே இல்ல நீங்க யாரையும் திட்டி..

நான் : அடுத்தவங்க முன்னாடி திட்ட மாட்டேன்.

லட்சுமி : சூப்பர் sir நீங்க. கூட வேலை பார்க்கும் பசங்கள இவ்வளவு கரிசனம் பார்த்து கிடுறிங்க. அப்படினா வீட்டில் உள்ள உங்க குடும்பத்தை இன்னும் நல்லா பார்த்து கிடுவிங்க.

நான் : அப்படி ஒன்னும் இல்லை, என்னை நம்பி இருக்குறவகளை அடுத்தவங்க முன்னாடி தலை குனிய விட பிடிக்காது.

லட்சுமி : தெரியும் sir, உங்க வீட்டில் இருந்து call வரும் போது நீங்க பேசுறதை கேட்டு இருக்கேன். உங்களை மாதிரி எல்லாருக்கும் அப்பா அமையாது.

நான் : அய்யோ madam, அப்படி ஒன்னும் இல்லை.

லட்சுமி : நான் ஒன்னு உங்க கிட்ட கேட்டு சண்டை போடணும்

நான் : சண்டை போடுற அளவுக்கு நான் ஒன்னும் தப்பு பண்ணலையே madam.

(குறிப்பு : இது அனைத்தும் ஒரே நாளில் நடந்த உரையாடல் கிடையாது, சில நாட்கள் அப்போ அப்போ நடந்த உரையாடல்)

லட்சுமி : பணி நேரம் முடிந்தால் நாங்க யாரும் call பண்ணினாள் எடுக்கிறது கிடையாது தான

நான் : ஆமா madam

லட்சுமி : அப்படினா office time la உங்க வீட்டில் இருந்து வரும் phone call எடுக்க கூடாது தான.

நான் : sorry Madam, my family is my first priority.

லட்சுமி : அய்யோ நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். தப்பா எடுத்துக் கொள்ள வேண்டாம்.

இப்படியே ஒரு 2 மாசம் பேசிக்கிட்டு இருந்தோம்.

அப்பறம் அவங்க குடும்பத்தை பத்தி சொன்னாங்க. அவங்க அம்மாவோட தம்பி தான் படிக்கும் போதே கல்யாணம் பண்ணி இருக்காங்களா என்றும். ஆனால் ரொம்ப படிக்க ஆசை இருந்தது என்றும்.

நான் : கல்யாணம் முடிந்து படிச்சு இருக்கலாமே

லட்சுமி : வீட்டில் அனுமதி இல்லை.

நான் : பாவம் நீங்க

லட்சுமி : hello

நான் ‘ சொல்லுங்க

லட்சுமி: இந்த வாங்க பொங்க ஒன்னும் வேண்டாம், நான் உங்களை விட சின்ன வயசு தான். சும்மா பெயரை சொல்லியே கூப்பிடுங்க.

நான் : வேண்டாம்

லட்சுமி: பரவா இல்லை பெயரை சொல்லியே குப்பிடுண்க.

நான் : பேர் வேண்டாம், வா பா போ பா என்று வேண்டும் என்றால் கூப்பிடுறேன்..

லட்சுமி : ok much better

இப்படியே கொஞ்ச காலம் போனது..

கொஞ்சம் கொஞ்சம் பேசி சாப்பிடும் போது மதியம் மட்டும் வீடியோ call பண்ண ஆரம்பித்தோம். இருவரும் வீடியோ call பண்ணி ஒன்றாக சாப்பிட ஆரம்பித்தோம்.

தெரியல மற்றும் வேற இன்னும் தோணல.

இவ்வளவுக்கும் அவர்கள் இருப்பது 5 வது மாடி, என்னோட office இருப்பது ground floor. ஆனால் வீடுக்கு அவர்கள் அழைத்தது கிடையாது. நானும் வீடிக்கு வர்ட்ட என்று கேட்டது கிடையாது.

ஒரு நாள் காலைல இருந்து msg வரல call கூட வரல.

ஒரு வேளை ஊருக்கு எங்காவது போய் இருப்பார்கள் என்று நானும் msg பண்ண வில்லை.

அப்பறம் அன்று சுமார் 12 மணி இருக்கும் லிஃப்ட் ல போறதை பார்த்தேன். கொஞ்சம் களைப்ப இருந்தா மாதிரி தெரிந்தது.

ஆனால் அவர்கள் என்னை பார்க்க வில்லை.

வீட்டுக்கு போனதும்

லட்சுமி : hi

நான்: என்ன madam, ரொம்ப களைப்பா இருக்கின்க, என்னாச்சு.

லட்சுமி: நீங்க எப்போ பார்த்த

நான் : லிஃப்ட் ல போகும் போது

லட்சுமி : கொஞ்சம் வேலை விருந்தாளி இரவு வந்தாங்க. அவங்களை கவனித்து இப்போ தான் அனுப்பி விட்டு விட்டு மேல வாறேன். அது தான் காலைல இருந்து msg பண்ண முடியாம போச்சு.

நான் : பரவா இல்லை பா

லட்சுமி: பரவா இல்லை, அவ்வளவு தூரத்தில் இருந்து பார்த்துவிட்டு நான் களைப்பா இருக்கிறதா கண்டு பிடிச்சி இறுக்கிங்க

நான் : ஆமா பார்க்கும் போதே தெரிந்தது, தூங்கி வடிந்தது. எனக்கு பயம் வந்திடுச்சு..

லட்சுமி: எதுக்கு பயம் வந்திடுச்சு

நான் : வீட்டுக்கு போய் சேர்ந்து விடுவிங்களா, இல்லை லிஃப்ட் ல தூங்கி விழுந்து கிடக்கும் என்று.

லட்சுமி: அய்யோ ரொம்ப தான் அக்கறை. அவ்வளவு அக்கறை இருந்து இருந்தால் லிஃப்ட் ல கூட வந்து வீட்டில் வந்து விட்டு போய் இருக்கணும்.

நான் : வரலாம் என்று தான் நினைத்தேன். ஆனால் அதற்குள் லிஃப்ட் போய்டுச்சு.

லட்சுமி : நடிக்க வேண்டாம்.

நான் : அய்யோ, நிஜமா தான்

லட்சுமி : நம்பிடேன்..

சரி அப்படியே msg பண்ணிகிட்டு video call பண்ணினேன்.

Attend பண்ணிட்டு sudden ah cut பண்ணிட்டாங்க.

நான் : என்னாச்சு

லட்சுமி: ஒன்னும் இல்லை.

நான் : தாத்தா இருக்கா

லட்சுமி: இல்ல நான் bed room la இருக்கேன்.

நான் : அப்பறம் என்ன cut பண்ணிட்டாங்க

லட்சுமி: சொன்ன சிரிக்காத.

நான் : சொல்லுங்க

லட்சுமி : குளிக்க ரெடி ஆகிட்டு இருக்கேன். அத கூட மறந்து போய் நீங்க call பண்ணினதும் எடுத்து விட்டேன். அது தான் cut பண்ணிட்டேன்.

நான் : அட லூசு

லட்சுமி: போட எல்லாம் உன்னால தான். என்னையே என்னமோ பண்ணிட்டா நீ.

நான் : நான் ஒன்னும் பண்ணலபா

லட்சுமி: ஒன்னும் பண்ணம தான் குளிக்க ரெடி ஆகுறதை கூட மறந்து போய் உன்னோட வீடியோ call attend பண்ணுவாங்களா.

நான் : அது தான் எனக்கு ஒன்னும் தெரியலையே. அப்பறம் என்ன.

லட்சுமி: சரி நான் குளிக்க போறேன்.

கொஞ்சம் எங்களோட பேச்சு sex பற்றி போனது..

அப்படி பேசி பேசி இருவருக்கும் காமம் serthuviddathu. உடம்பு சுகம் மட்டும் இருவரும் எதிர் பார்க்க வில்லை. மனதோடு மானசீக உறவு.

ஒரு நாள் மதியம் சாப்பிடும் போது வீடியோ call பண்ணினேன். But எடுக்க வில்லை. கொஞ்ச நேரம் கழித்து msg வந்தது.

லட்சுமி: hi

நான் திரும்ப video call பண்ணினேன். எடுத்தார்கள். ஆனால் என்னால் நம்ப முடியாத நிலை. காரணம் குளித்து விட்டு வந்து உள்பாவாடை மட்டும் மார்பு வரை கட்டி கொண்டு தலையில் துண்டு கட்டி கொண்டு இருந்தார்கள் .

நான் : லூசு என்ன இப்படி நிக்குற.

லட்சுமி: வேண்டாம் என்றால் cut பண்ணிட்டு போ

நான் : வேண்டாம் என்று சொல்லல, உள்பாவாடை எதுக்கு என்று கேட்டேன்.

லட்சுமி: ohh sir, கு இதையும் கலட்டனுமோ. அதெல்லாம் இப்போ கிடையாது. நேரில் மட்டும் தான் மொத்தமா. இப்போ இவ்வளவு தான்.

நான் : பரவா இல்லை இதுல செமையா இருக்குற..

அப்படியே பேசிக்கிட்டு dress மாத்திகிட்டு சாப்பிட்டோம்.

இருவரும் இணைய சந்தர்ப்பம் எதிர் பார்த்து கொண்டு இருந்தோம்.

ஆனால் இருவரும் இதுவரை ஃபோட்டோ பரிமாறி கொண்டது கிடையாது.

இப்படியே phone la பேசிக்கிட்டு, பொழுது போனது.

ஒரு நாள் நேரில் தனிமையில் சந்திக்க நேரம் கிடைத்தது.

அன்று அவர்கள் வீட்டில் பசங்க பள்ளி சென்று விட்டனர். அவரது கணவர் மற்றும் மற்ற அனைவரும் அவரது கணவர் அண்ணன் மகளுக்கு திருமண அழைப்புகள் வைக்க கிளம்பி விட்டனர்.

காலை 10 மணிக்கு

லட்சுமி: hi

நான்: என்ன காலைலையே நம்ம பக்கம்.

லட்சுமி: சரி தொந்தரவு பண்ணி இருந்தா மன்னிக்கவும்.

நான் : அப்படி ஒன்னும் இல்லை. யாரும் வீட்டில் இல்லையா, காலைலைய msg அனுப்பி இருக்கியே அது தான் கேட்டேன்.

லட்சுமி: ஆமா எல்லாரும் வெளிய போய்ட்டு இருகுக்கங்க.

நான் : அப்படினா madam தனியா தான் இறுக்கின்க போல.

லட்சுமி: ஆமா

நான் : நான் வேணும் என்றாள் துணைக்கு வரலாமா..

லட்சுமி: வந்தா சும்மா இருக்கணும்.

நான் : அது பார்க்கலாம்.

லட்சுமி: சரி 15 நிமிடம் கழித்து வா

நான் : சரி பசங்க கிட்ட வேலை சொல்லிட்டு வந்து விடுகிறேன்.

15 நான் நிமிடம் கழித்து

கதவை தட்டவும் திறந்தார்கள்.

பார்த்தா குளிச்சிட்டு ஒரு அழுக்கு t shirt and ஒரு அழுக்கு முக்கால் டவுசர் போட்டு திறக்குறாங்க.

நான் ; அடி பாவி என்னடி இப்படி இருக்குற

லட்சுமி: என்ன இப்படி இருக்கிறேன்.

நான் : நான் நினைச்சேன் 15 நிமிடத்தில் குளிச்சு நல்லா சேலை கட்டி ஒரு மார்க்கமா இருப்ப என்று கனவு கண்டு கொண்டு இருந்தேன்.

லட்சுமி : ஆமா இவரு இங்க முதல் இரவுக்கு வந்து இருக்காரு. நான் பால் சொம்பை கையில் வைத்து இவருக்கு கதவை திறக்கும்.

நான் : பரவா இல்லை இது கூட நல்லா தான் இருக்கு.

லட்சுமி: ஐஸ் வைக்காத, எதும் சாப்பிட வேணுமா.

நான் : நான் சாப்பிட்டேன், நீ சாப்பிடையா.

லட்சுமி: இல்ல இனி தான் சாப்பிடணும், காலைல இருந்து அவங்களுக்கு சாப்பாடு தயார் செய்து குடுத்து அனுப்பி ரொம்ப களைப்பா இருக்கு. இப்போ தான் சாப்பிடணும்.

நான் : சரி நீ உட்காரு.

லட்சுமி: பசிக்குது நான் சாப்பிட போறேன் என்று சொல்லுறேன், உட்கார சொல்லுற லூசு.

நான் : அடியே லூசு உட்காரு, நான் சாப்பாடு போட்டு எடுத்து வருகிறேன். அதுக்கு தான் உன்னை உட்கார சொன்னேன்.

லட்சுமி: ஓ அப்படியா.

நான் : நீ உன்னை உட்கார சொன்னதும் என்னை மனசுக்குள்ள திட்டி இருப்ப தான. பசிக்குது என்று சொன்ன பிறகும் நம்மல பக்கத்தில் உட்கார சொள்ளுறான் என்று.

பேசிகிட்டே சாப்பாடு போட்டு வந்தேன்.

கை நீட்டி குடு என்றாள்.

நான் : லூசு, கொண்டு வந்த எனக்கு, ஊட்டி விட தெரியாத.

லட்சுமி: அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் குடு நானே சாபிடுறேன்.

நான் : அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் இரு இன்னைக்கு நானே ஊட்டி விடுறேன்.

சாதம் ஊட்டி விட்டேன்

நல்லா முழுதும் சாப்பிடவும் கை கழுவி விட்டு உட்கார்ந்து பேசி கிட்டு இருந்தோம்.

அவர்கள் கண்ணில் கண்ணிர் வந்தது

நான் : என்னடி அழுற. ஏதும் பிரச்சனையா

லட்சுமி: அதெல்லாம் ஒன்னும் இல்லை

நான் : சொல்லுடி எதுக்கு அழுறா

லட்சுமி: எண்கிட்டையே இவ்வளவு உரிமை, பாசமா இருக்கியே, உன்னோட மனைவி ரொம்ப குடுத்து வைத்தவர்.

நான் : லூசு ரொம்ப feel பண்ணாத.

லட்சுமி: உன்னோட மனைவி நினைத்து பொறாமையா இருக்கு டா

நான் : இப்போ என்னடி உனக்கு ஆச்சு. இப்படி பேசிக்கிட்டு இருக்குற.

லட்சுமி: முன்னாடியே நான் உன்னை பார்த்து இருக்கலாம் என்று ஆசையா வருது இப்போது.

நான் : அடியே லூசு, எமோஷன் ஆகாத.

லட்சுமி: நிஜமா தான் சொல்லுறேன். நீ வீட்டுக்குள் வந்து அரை மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் என்னை இன்னும் நீ தப்பான எண்ண்தோடு தொட வில்லை. அதனால் தான் உன்மேல ஆசை அதிகம் ஆகுது.

நான்: இந்த மாதிரி கிறுக்கன் யாரும் இருக்க மாட்டாங்க என்று மனசுக்குள் நினைக்கிற அப்படி தான.

லட்சுமி: ஆமாடா இந்த கிறுக்கன் எதுக்கு எனக்கு புருஷனா கிடைக்க வில்லை என்றும் மனசில் நினைக்கிறேன் போதுமா.

நான் : போடி லூசு.

லட்சுமி: ஒண்ணு சொன்னா கோவபடமா கேட்கணும்.

நான் : சொல்லுடி.

லட்சுமி: உன்கூட நேரம் கிடைக்கும் போதெல்லாம் காமம் வேண்டும். ஆனால் இன்று வேண்டாம். இன்னைக்கு ரொம்ப சந்தோசமா இருக்கேன்.

நான் : இவ்வளவு தான. கவலைய விடுடி.

லட்சுமி: ஆனால் ஒரு நிபந்தனை.

நான் : என்ன நிபந்தனை.

லட்சுமி : உன்னோட மடியில் படுத்து கொஞ்ச நேரம் தூங்கனும் போல என்று ஆசையா இருக்கு. தப்பா நினைக்காத

நான் : இதுக்கு எதுக்கு தப்பா நினைக்க போறேன்

லட்சுமி: இல்ல நீ வேற நினைப்பில் ஆசையா வந்து இருப்ப. நான் இப்படி சொல்லி உன்னோட ஆசையே நிராசை ஆக்கி விட்டேன்.

நான் : அதெல்லாம் ஒன்னும் இல்லை. அப்படி உடம்பு தான் வேண்டும் என்றால் வந்ததம் உன்னை செய்து இருக்கலாமே. எனக்கு அப்படி பண்ணுவதில் விருப்பம் இல்லை.

லட்சுமி: எனக்கும் அப்படி தான் இருந்துச்சு. நீ வந்ததும் என்னை கட்டில் தான் கூப்பிடுவா என்று.

மடியில் படுத்து தூங்கவில்லை அப்படியே கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்தோம் அதற்குள் நேரம் ஆகி விட்டது. அவர்களது பசங்களுக்கு அறை நாள் தான் பள்ளி ஆகையால் 12 மணிக்கு வந்து விடுவார்கள்.

எனக்கும் நேரம் ஆகிவிட்டது என்று கிளம்ப தயார் ஆனேன்.

கதவு அருகில் வந்தேன்.

லட்சுமி: டே லூசு நில்லு.

நான் : சொல்லுடி.

லட்சுமி: ஏண்டா மத்தது தான் வேண்டாம் என்று சொன்னேன். ஒரு முத்தம் குடுக்க வேண்டி தான.

நான் : அதெல்லாம் அந்த ஏமோஷன் ல வராதா.

லட்சுமி : வேணும் என்றால் குடுத்து வாங்கிட்டு போ. வேண்டாம் என்றால் போ

நான் : டக்குனு கட்டி பிடிச்சு நெத்தியில் ஆரம்பித்து முகம் முழுதும் முத்தம் குடித்தே. பதிலுக்கு அவளும் முத்தம் குடுத்து. சரி கிளம்பி போ. மற்றும் ஒரு நாள் மொத்தமா குடுக்குறேன் என்று சொல்லி அனுப்பி விட்டார்கள்.

அப்பறம் கொஞ்ச நேரம் கழித்து msg வந்தது.

நான் : என்ன பண்ணுறா

லட்சுமி: பசங்கள தூங்க வைக்குறேன்.

நான் ; சரி நியும் தூங்கு. நீ ரொம்ப அசதியா இருக்குற பாரு.

லட்சுமி: தூங்கணும். அதுக்கு முன்னாடி உன்கிட்ட ஒன்னு சொல்றேன்

நான் : சொல்லுடி

லட்சுமி: மன்னித்து விடுடா. உன்னை இன்னைக்கு ஏமாத்தி விட்டேன்.

நான் : என்ன ஏமாத்தி விட்ட

லட்சுமி: நீ எவ்வளவு ஆசையா வந்து இருப்ப நான் லூசு மாதிரி நடந்துகிடே.

நான்: பரவ இல்லை. அதுக்கு எல்லாம் வட்டியுடன் சேர்த்து ஒரு நாள் எடுத்துகிட்டு போறேன்.

லட்சுமி: கண்டிப்பா நானே உனக்கு வட்டி விகிதம் சேர்த்து சமர்ப்பிரன். இன்னைக்கு என்னோட மனசு ரொம்ப மகிழச்சி இருக்குடா.

நான் : சரி அப்படியே சந்தோசத்தில் நல்லா தூங்கி ஏழு.

லட்சுமி : லூசு, இன்னைக்கு எதுக்கு அந்த மாதிரி பழைய ஆடையே அணிந்து இருந்தேன் தெரியுமா.

நான் : என்ன washing machine repair ah எல்லா உடையும் அழுக்கா. சொல்லி இருந்தால் என்ன பிரச்சினை என்று பார்த்து இருக்கலாம்.

லட்சுமி: லூசு பயலே புத்தி போகுது பாரு. அதெல்லாம் ஒன்னும் இல்லை. எப்படி என்றாலும் நீ வந்த உடன் நம்ம தப்பு தான் பண்ண பொரோம் அதுக்கு எதுக்கு நல்ல ஆடையே கட்ட வேண்டும். இது என்றால் சீக்கிரம் கழட்டி விடலாம் என்று.

நான் : அடி லூசு இவ்வளவு ஆசையுடன் இருந்திய.

லட்சுமி: ஆமாடா. ஆனால் இன்று நடந்து இருந்தால் என்னோட உடம்பு மட்டும் தான் கிடைத்து இருக்கும். ஆனால் அடுத்த முறை நமக்கு சந்தர்ப்பம் கிடைத்தால் நான் உன்னோட மனைவிய கிடைப்பேன்.

நான் : சரி லூசு அடுத்த முறை வேற என்ன சொல்லுற என்று பார்க்குறேன்.

லட்சுமி: அடுத்த முறை நீயே வேண்டாம் என்றாலும். நான் உன்னை கடித்து கற்பழித்து விடுறே பாரு.

நான் : பார்க்கலாம்.

அப்பறம் அவர்கள் தூங்கி விட்டனர்.

10 days கழித்து எங்களுக்கான சந்தர்ப்பம் கிடைத்தது……

அடுத்த பாகத்தில் மீண்டும் தொடர்கிறேன்….

எனது மின்னஞ்சல் முகவரி : krishnamoorthymaths@gmail.com ( மதித்து பேசினால் பதில் வரும் )

5525712cookie-checkஅன்பால் எதையும் சாதிக்கலாம்

4 comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *