மாமி உங்கள பார்த்தாலே டான்ங்சனுக்குது

Posted on

இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட கதை. கதையின் கவர்ச்சிக்காக கொஞ்சம் அதிகமாக சொல்லப்பட்டாலும் முற்றிலும் உண்மைக்கதை.

4 வருடங்களுக்கு முன் வரை ஆனந்த் சென்னை அடுத்த தாம்பரத்தில் தான் தங்கி இருந்தான். வேலை, ஜிம், காலையில் ரன்னிங் என்று அவன் வாழ்க்கை சென்றுகொண்டு தான் இருந்தது. உடலை எப்போதும் கட்டுக்கோப்பாய் வைக்கவேண்டும் என்று அவனுக்கு அவனது மிலிட்டரி தாத்தா சொல்லிக்கொடுத்தது.

அதை இப்போது வரை செய்கொண்டு தான் இருக்கிறான். அதனால் அவனை ஒருபோதும் குண்டாய் யாரும் கண்டதில்லை. எப்போதும் அவன் உடல்வாகை கண்டு நோட்டம் விடும் இளம் பெண்கள் வரை முதுமை எட்டப்போகும் கிழவிகள் வரை பார்க்க தவறுவதில்லை.

இந்த சம்பவம் நடந்தது 2015 ஆம் ஆண்டு. அப்போது தனியார் நிறுவனத்தில் வேளைக்கு சேர்ந்து மூன்று வருடங்கள் கடந்து போயிருந்தது. அவனும் எந்த பெண்ணிடமும் சிக்காமல் வாழ்ந்துகொண்டு இருந்தான்.

காலையில் 4.30 மணிக்கு எழுந்ததும் ஒரு 30 நிமிடங்களில் காலை கடன்களை முடித்துவிட்டு நேராக தாம்பரம் கிரௌண்டிற்கு சென்றுவிடுவான் ஓடுவதற்கு. கொஞ்ச நாள் முன்னே தான் அவன் அந்த மைதானத்தை கண்டு பிடித்து இருந்தான்.

அவன் எப்போதும் தனியாய் இருக்க வேண்டும் என்று எண்ணுபவன். காரணம், பேச்சுத்துணைக்கு ஆள் கிடைத்தால் ஓட்டம் தடைபட்டுவிடும் என்ற காரணம். தான். அனால் அங்கு தான் அவனது வாழ்க்கை மாறப்போகிறது என்பதை அவன் உணரவில்லை.

அவன் ஓடிக்கொண்டு இருக்கும்போதே நோட்டம் விடுவான். 50ஐ நெருங்கிக்கொண்டு இருக்கும் இரண்டு பெண்கள், பாக்சிங் பயிற்சி செய்யும் சிறு கூட்டம், சைக்கிளில் வலம் வரும் சில ஐடி ஊழியர்கள்.

ஒன்றிரண்டு லெக்கிங்ஸ் அணிந்து ஓடும் வடநாட்டு இளம் பெண்கள், திண்ணை போன்று இருக்கும் அமைப்புகளில் அமர்ந்து காலையிலேயே வெட்டிக்கதை பேசிக்கொண்டு இருக்கும் பெருசுகள். யாரிடமும் பேச மாட்டான்.

ஒரு நாள், வழக்கத்திற்கு மாறாக பெரிய கூட்டம் இல்லை. அவனுக்கு ஆச்சரியம் தான். தான் வந்த வேலையான ஓட்டம் ஓடுவதை தொடங்கினான். திண்ணையை கடந்து ஓடும்போது ஒரு பெருசும் காணவில்லை. கொஞ்ச தூர ஓடியதும் நெற்றியில் பட்டை போட்ட ஒரு பெருசு “தம்பி..” என்றது. யாரையோ என்று கண்டுகொள்ளவில்லை. “உன்னை தான் பா..” என்றார். நின்றான். கிட்டே சென்று “என்ன சார்” என்றான்.

“ஏன் இன்னைக்கு யாரும் வரல?”

“எனக்கு தெரியாது சார். நான் யாருட்டயும் பேச மாட்டேன்”.

“ஓ… ஏன் பேசினா கடிச்சிருவாங்களா?” என்று சொல்லிவிட்டு சசிகுமார் மாதிரி நிக்காம சிரிச்சார். இதென்னடா இந்த பெருசுடன் வம்பாய் போய்விட்டது என்று எண்ணினான் ஆனந்த். மேலும் பேசலாமா, வேணாமா என்று எண்ணிக் கொண்டே அசடு வழியும் படி சிரித்தான்.

வெறுப்புடன் சிரித்தான் ஆனந்த்.

“சும்மா.. ஜோக் தம்பி.. என் பேரு வரதராஜன்.. பேங்க் ல இருந்து போன மாசம் ரிடைர்ட்” என்று கை நீட்டினார்.
“ஓகே சார்…” என்று வேண்டா வெறுப்பாக கையை கொடுத்தான். வாங்கி குலுக்கினார்.
“நீங்க?”

“நான் இங்க பக்கத்துல தங்கி இருக்கேன். சொந்த ஊரு மதுரை பக்கம்.. ஐடி ல வொர்க் பண்றேன். சி டி எஸ் ல”.
“ரொம்ப சந்தோசம்.. நான் படிசப்போ ஐடி லம் இல்ல.. பேங்க் வேலை தான் பெருசு.. எப்படியோ உள்ள பூந்து முடிசிட்டென்.. இப்போ ரெஸ்ட் தான்.. ”

இரண்டு ரவுண்டு ஓடியதும் மீண்டும் வரதராஜன் ஆனந்தை நிப்பாட்டினார். மொக்கை போட்டார்..

இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக பேசி பேசி வரதராஜன் ஆனந்திடம் நெருக்கம் ஆனார். அப்படியே பெருசுங்க குரூப்ப்பிடம் இருந்து நட்பை குறைத்துக்கொண்டார். வரதராஜனுக்கு பழசு பேசிக்கொண்டு இருப்பது பிடிக்காது. எப்போதும் புதுமை விரும்பி..

கொஞ்ச நாளில் ஆனந்த் அவரை தவிர்க்க முடியாமல் பேச தொடங்கினான். அவன் ஓடிவிட்டு, வரதராஜனிடம் அமர்ந்து கொஞ்ச நேரம் பேசுவான். அப்போது தான் சொன்னார். மனைவியும் மகளும் இருப்பதாக. மகள் கனடாவில் படிக்கிறாளாம்.

மாமி அண்டை வீடுகளுக்கு தேவை பட்டா சமைத்து கொடுப்பாள், சிறு சிறு விழாக்களுக்கு என்றார். ஆனந்துக்கு அதெல்லாம் காதில் பெரிதாக விழவில்லை. ஏதோ கடமைக்கு கேட்டுக்கொள்வான். பின்னர் சென்றுவிடுவான்.

ஒருநாள், வரதராஜன் புது ஸ்கூட்டர் வாங்கிக்கொண்டு அதை எடுத்து வந்துவிட்டார். பெருசு க்ரூப்பிடம் காட்டிவிட்டு, ஆனந்திடம் காட்டினார். ஆனந்த் நல்லா இருக்கு என்று சொன்னான். எனக்கு இன்னும் சரியா ஓட்ட முடியல, வரும்போது ரொம்ப சுலோவா தான் ஓட்டி வந்தேன். ஒரு இடத்துல விழுந்து இருப்பேன், அந்த மெயின் ரோடு சாக்கடை பக்கத்துல என்றார். பாத்து ஓட்டி வாங்க என்றான் ஆனந்த்.

“சரி… இன்னைக்கு நீ இதை ஓட்டி என்னை கொண்டு போயி வீட்டுல விட்டுடேன் ” என்றார்.
“போங்க சார்…. நான் வரல.. ”

“இன்னைக்கு சனிக்கிழமை தானப்பா… வீட்டுல விட்டுட்டு போயேன்..” என்கிறார் பாவமாக.
“சரி வாங்க…” என்று வரதராஜனை பின்னாடி உட்கார வைத்துக்கொண்டு ஓட்டினான்.

வீட்டை அடைந்ததும் ஆனந்தை உள்ளே அழைத்து காபி குடிக்க சொன்னார். ஆனந்த் மறுத்தான். அதற்குள் மாமி வெளியில் வந்தாள். “உள்ளே வாங்கோ ” என்றாள். அதனால் உள்ளே சென்றான். அப்போது தான் மாமியை ஒரு கணம் கவனித்தான்… மாமா இப்போது தான் வேலை முடித்திருக்கார். அப்போ 58 வயசு.

மாமிக்கு இன்னும் 20% தான் வெள்ளை முடி. முகத்தில் இன்னும் இளமை. எப்படியும் 45க்கு மேல இருக்காது. என்று எண்ணிக்கொண்டே உள்ளே போனான். அப்படியே அவளை பார்த்தான். மாமி முன்னாடி நடக்க, பின்னால் மாமா ஏதோ பேசிக்கொண்டே போக, ஆனந்தின் கண்கள் நேராக மாமியின் குண்டியில் போயி விழுந்தது.

மாமிகளுக்கே இருக்கும் அந்த நெய் குண்டி. பெரிய பெரிய பழாப்பழங்கள் ரெண்டு நடக்க நடக்க ஏறி ஏறி இறங்கிக்கொண்டு இருந்தது. சேலையில் இருந்து பிதுக்கிக்கொண்டு இருந்த இடுப்பு. அதில் காலை வியர்வை. ஆனந்திற்கு முதல்முறையாக வரதராஜன் மீது பொறாமை வந்தது.

இந்த கிழவனுக்கு இப்படி ஒரு சிலை போன்ற மனைவியா என்று நெஞ்சு பொருமினான். உள்ளே போயி அமர்ந்தான். கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்தார் வரதராஜன். மாமி காபி கொண்டு வந்து கொடுத்தாள். அய்யர் வீட்டு பில்டர் காபி. அருமையாக இருந்தது.

ஆனந்திற்கு என்னமோ மாமி முலையிலே பால் குடிப்பது போல தோன்றியது… உடனே மாமி முகத்தை பார்த்துவிட்டு அப்படியே முலையை பார்த்தான். ரெண்டும் மரத்தில் தொங்கும் பப்பாளி பழங்கள் போல இருந்தன. சேலையால் அவ்வளவு பெரிய முலைகளை மறைக்க முடியவில்லை.

வரதராஜன் சொன்னார், “மாமிக்கும் எனக்கும் 17 வயசு வித்தியாசம்… அதான் பாரு மாமி இன்னும் எப்படி எங்கா இருக்கா… அவளுக்கு பேசாம ஏதாவது சீரியல் ல அம்மா வேஷம் வாங்கி கொடேன்…” என்று சொல்லி சிரிப்பு மூட்டினார். “ஏன்னா… சும்மா இருங்கோ…”

சிறிது நேரத்தில் கிளம்பிவிட்டான். அன்று முழுக்க அவனுக்கு மாமி நினைப்பு தான். இந்த வயசுலயும் மாமி சும்மா கும்முனு இருக்காளே, எப்படி தான் இந்த மாமா அவளை திருப்தி படுத்துறானோ தெரியவில்லை… என்று நினைத்துக்கொண்டான்.

இரண்டு முறை மாமியை அனுபவிப்பது போல நினைத்து கையடித்தான்… அப்படியும் மாமி மேல் கொண்ட மோகம் குறையவில்லை. அதில் இருந்து அவன் அடிக்கடி வரதராஜன் வீட்டுப்பக்கம் போக ஆரமித்தான், மாமியை பார்ப்பதற்காகவே.

ஒரு சில நாள் அவர் வெளியில் சென்ற நேரமும் சென்று பார்த்து பேசுவான். கூடிய சீக்கிரம் ஆனந் அவங்க வீட்டிற்குள் சென்று அமர்ந்து பேசும் அளவுக்கு பழக்கம் ஆனான். மாமிக்கும் சில உதவிகள் செய்தான். அப்படி ஒரு நாள் பேங்க் ஆப் போட்டு கொடுத்து மாமியின் நம்பெரும் வாங்கிக்கொண்டான். அதில் இருந்து வரதராஜன், ஆனந்த் மாமி என்று மூன்று பெருக்குள்ளும் வாட்சப்கள் சென்று வர அராமித்தது.

ஒரு நாள் மாமியிடம் இருந்து ஒரு மெசேஜ் வந்தது… “ஆனந்த்… அவர் பென்ஷன் பணம் வாங்க பேங்க் போறார்… வர எப்படியும் மதியம் மேல ஆகும்.. கொஞ்சம் வீட்டுக்கு வந்தா… பரண் மேல இருந்து முறுக்கு பிலி எடுத்து கொடுக்கணும்…

மேல தேடி தான் பாக்கணும்… எங்க இருக்கு தெரியல…” என்று. மாமியிடம் தனிமையில் நீண்ட நேரம் இருக்கலாம் என்ற எண்ணம் வந்தது அவனுக்கு… ஆனாலும் ஒரு நாளும் அவன் மாமியிடம் தவறு செய்ய துணிவு வரவில்லை.

9 மணிக்கு போனான். மாமி மாமி.. என்று குரல் கொடுத்தான். வா ஆனந்த்… இன்னைக்கு ஒரு விஷேசம்.. சரியா சொல்லு பாப்போம்…

“உங்க பர்த்டே வா? இல்ல மாமா பர்த்டே? இப்டி சொல்லிக்கொண்டே போனான்.
“இல்ல டா.. இன்னைக்கு எங்க கல்யாண நாள்… இன்னைக்குனு பாத்து தான் பென்ஷன் வாங்க போயிட்டாரு மனுஷன்… ” என்றாள்.
“வாழ்த்துக்கள் மாமி..”

“அதான் டா.. முறுக்கு, சீடை எல்லாம் செய்யலாம் பாத்தேன்… சாமான் எல்லாம் பரண் மேலே இருக்கு… நீ கொஞ்சம் ஏறி எடேன் ” என்றாள். ஆனந்த் கஷ்டப்பட்டு மேலே ஏறினான். அங்கு தேடினான். மாமி கீழ இருந்து அது எப்படி இருக்கும் என்று விரித்துகொண்டு இருந்தாள். அப்போ அவன் மாமியை பார்த்தப்போ முந்தானை விலகி, மாமி நெஞ்சுக்குழி தெரிந்தது. மீண்டும் பார்த்தான்…

ஒரு வழியா மாமி தேடிய சாமான்களை எடுத்துக்கொண்டு கீழ இறங்கினான். மாமி ஸ்டூலை பிடித்துகொண்டாள். அவன் தலையில் ஒட்டடை, டிஷர்ட் எல்லாம் ஒட்டடை.. வியர்வை. முகத்திலும் வியர்வை வழிந்தது… அவன் துடைக்க முடியாமல் நிற்க… இருடாம்ம்பி… என்று கூறிவிட்டு, மாமி முந்தானையை விலக்கி…

அவன் முகத்தை துடைத்துவிட்டாள்… அப்போது அவன் கண்கள் மாமியின் பப்பாளி முலையை வெறி கொண்டு பார்த்தது… ஆனந்த் அப்படியே மாமியை கட்டி பிடித்துவிட்டான்…. அதனை எதிர் பார்க்காத மாமி… திகைத்து போயி அலறிவிட்டா.. இரண்டு பாத்திரங்கள் கீழ விழுந்து அந்த அளரளுடன் சேர்ந்து கொண்டது..

4681626cookie-checkமாமி உங்கள பார்த்தாலே டான்ங்சனுக்குது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *