நெருப்பாலும் முடியாதம்மா நினைவுகளை அழிப்பதற்கு 4

Posted on

காதலின் நான்காம் படிநிலையை வந்தடைந்தோம். ஆத்மார்த்தமான காதல். அவள் இல்லாமல் என்னால் ஒரு நொடி கூட வாழ முடியாது. அவள் முகத்தை பாராத ஒவ்வொரு நிமிடமும் சாத்தானிடம் சண்டையிடும் தருணங்கள் போல் இருக்கும்.

நெருப்பாலும் முடியாதம்மா நினைவுகளை அழிப்பதற்கு 3→

அனைவரும் அறியுமாறு எங்கள் திருமணத்தை நடத்தலாம் என்று முடிவு செய்தேன். அவள் தனது பெற்றோரின் சம்மதத்தை பெற்றாள். இப்போதும் கூட கனவில் என்னை வந்து வந்து எழுப்ப முயற்சிக்கின்றாள். போன ஜென்மத்தில் நான் பெரிய கும்பகர்ணன் ஆக இருந்திருப்பேன் போல அதான் பைரவியால் என்னை எழுப்ப முடியவில்லை.

அவளும். நானும் கணவன். மனைவியாகிய வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தோம். திருமணத்திற்கு தேவையானவற்றை வாங்க முடிவு செய்தோம்.

அவள் முக்கியமான மீட்டிங் இருக்கின்றது நீ மட்டும் போய் வா என்றாள். நானும் பொருட்கள் வாங்க சென்றேன். சுவாதி என்னுடன் உதவிக்கு வந்தாள். சாயங்காலம் ஆகி விட்டது. வீட்டிற்கு வந்து பைரவிக்கு போன் செய்தேன்.

பைரவி‌: சொல்லுடா செல்லம்.

நான்: என் ஹார்ட் பைரவி. பைரவி -னு கத்துது எப்ப வருவ தங்கம்.

பைரவி: உன்ன பாக்க தான்டா வந்துக்கிட்டே இருக்கேன்.

நான்: கார்லயா வர.

பைரவி: ஆமா டா ட்ரைவிங்-ல தான் இருக்கேன்.

நான்: சரி செல்லம் உனக்கு என்ன குழந்தை வேணும் ஆணா. பெண்ணா?

பைரவி:எனக்கு 10 குழந்தையாச்சும் வேணும் ஜெண்டர்-லா விசயம் இல்ல டா?

நான்: பத்து குழந்தை போதுமா உனக்கு?

பைரவி: ஒரு ஸ்கூல் கட்டனும் அதுல நம்ம குழந்தைங்க மட்டும் படிக்க.

நான்: ஏன் செல்லம். ஒரு ஊரு உருவாக்குவோம்.

பைரவி: பண்ணலாம் நீ தாங்குவியா-னு தெரியல செல்லம்.

நான்: அப்போ நான் நல்லா பண்ணலயா. ?

பைரவி: அப்படியில்ல டா பக்கி. உன்னமாதிரி ஒருத்தன் கிடைக்க நான் கொடுத்து வச்சுருக்கனும்.

நான்: நான் தான் போன ஜென்மத்தில் புன்னியம் செஞ்சு இருக்கனும்.

பைரவி: சரி. சரி எந்த ரூம்-ல இருக்க?

நான்: பெட் ரூம்ல தான். ஏன்?

பைரவி: ட்ரெஸ்ஸிங் டேபிள்-ல இருக்க ட்ராயர் அ ஓபன் பண்ணு.

நான்: கொஞ்சம் இரு. ஹா ஓபன் பண்ணிட்டேன்.

பைரவி: அங்க ஒரு கிஃப்ட் இருக்கா?

நான்: இருக்கு செல்லம்.

பைரவி: அத எடுத்து ஓபன் பண்ணு. உனக்கு தான் அது.

(ஆவலுடன் அதை பிரித்து பார்த்தேன். அதனுள் ப்ரெங்னென்சி டெஸ்டிங் கிட் இருந்தது. அது இரண்டு கோடுகளுடன் இருந்தது. )

பைரவி: என்னடா இராவணா. பாத்தியா இல்லையா?

நான்: (கண்களில் கண்ணீரோடு) வாத்த வர மாட்டிங்குது. !

பைரவி: அப்புறம் அப்பா ஆனா எப்படி நம்ம குழந்தைக்கு பேச சொல்லி தருவ?

நான்: ஏன். மொதலையே சொல்ல மாட்டியா?

பைரவி: சர்ப்ரைஸ் தான் வீட்டிக்கு வந்துட்டு சொல்லலாம்னு நினைச்சேன். ஆனா மனசு கேட்.

( ஒரு பலத்த சத்தத்துடன் ஒரு பெரிய வண்டி மோதியது போன்ற சத்தம். )

நான்: (பதட்டத்துடன்) பைரவி. பைரவி என்ன ஆச்சு?

பைரவி: ஐ லவ் யூ டா இராவணா ( சொல்லமுடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு சொன்னாள் ஃபோன் கட் ஆனது. )

எனக்கு உயிரே போனது அவள் வந்து கொண்டிருந்த இடத்தை நோக்கி வேகமாக எனது இரு சக்கரத்தில் சென்றேன். அதனுள் போகும் போதே ஃபோன் வந்தது. இந்த மருத்துவமனைக்கு வாங்க என்று நானும் வேகமாக அங்கே சென்றேன். டாக்டர்-ஐ பார்து என்ன ஆச்சு என்று கண்ணீருடன் கேட்டேன்.

டாக்டர்: சாரி சார். இங்க வரதுக்கு முன்னாடியே அவங்க இறந்துட்டாங்க.

நான்: (கண்ணீருடன்) இல்ல டாக்டர் நீங்க பொய் சொல்லுறிங்க. பைரவி பொய் சொல்ல சொல்லுறா அவ நல்லா தான் இருக்கா?

டாக்டர்: சாரி. She’s no more. She surrounded herself to god.

இதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவளை இறந்த நிலையில் பார்க்க மனம் வரவில்லை. அவளை கடைசியாக பார்க்க வேண்டும் என்று மனதில் நினைத்து கொண்டேன். அவளை பார்த்தேன்‌. இறந்தாலும் தனக்கே உரிய புன்னகையுடன் இருந்தாள். அவளை கட்டியணைத்து அழுது தவித்தேன்.

பிறகு மற்ற வேலைகளை கவலையுடனும். செய்வதற்கு மனமில்லாமலும் செய்து முடித்தேன். அனைவரும் தன்னால் முடிந்த ஆறுதல் கூறினார்கள். கனவிலாவது அவள் உயிரோடு வருவாள் என நினைத்து தூங்க நினைத்தேன் தூக்கம் வரவில்லை. போதைப்பொருட்களை உபயோகிக்க தொடங்கினேன்.

தூக்கம் வரவில்லை. அதற்கு பதிலாக நிஜத்திலேயே அவளுடன் வாழ்வதாக தோன்றியது. என்னால் அவள் இல்லாமல் இருக்க முடியவில்லை. போன ஜென்மத்தில் செய்ய பாவங்களுக்கு இப்படியா தண்டனை கொடுப்பாய் கடவுளே. தற்கொலை செய்துவிடலாம் என்று முடிவெடுத்து கொண்டு மாடியின் உச்சியில் நின்று கொண்டு உங்களுக்கு என் காதல் கதையை கூறி முடிக்கிறேன்.

கடவுள். இறக்கமற்றவன். கருணை உள்ளம் இல்லாதவன் கடவுளை நம்பாதீர்கள் அவன் இறுதியில் வலியை மட்டுமே பரிசாக தருவான். இதோ குதிக்க போகிறேன். மேலே வானத்தில் பைரவியின் முகம் தெரிகிறது. இதோ. பைரவி உன்னைக்காண வந்து விட்டேன். கீழே குதித்து விட்டேன். .

நான் ஏதோ கட்டிலில் படுத்திருப்பது போன்று இருந்தது. கண்களை மெல்ல திறந்தேன். என் கனவில் அடிக்கடி வரும் அதே இடம் தான். அங்கே பைரவி ஒரு புத்தகத்தை படித்துக்கொண்டு என் அருகில் உட்கார்ந்து இருந்தாள்.

அவளை பார்த்ததும் மிகவும் சந்தோஷமாக இருந்தது. வேகமாக கண்களில் கண்ணீரோடு எழுந்து பைரவி என்று சத்தமாக கத்தினேன். அவள் வேகமாக வந்து என்னை கட்டியணைத்தாள். நானும். அவளும் கண்களில் கண்ணீர் வர வர கட்டித்தழுவினோம்.

நான்: நீ உயிரோடு தான் இருக்கியா செல்லம். இது சொர்க்கமா இல்ல நரகமா இல்லடினா கனவு உலகமா?

பைரவி:இராவணா இது நிஜ உலகம் தான்டா.

நான்: நீ தான் இறந்து போனியே அப்புறம் எப்படி உயிரோட இருக்க?

பைரவி:உனக்கு ஆக்சிடென்ட் ஆகி கோமா ஸ்டேஜ் போய்ட. அடிக்கடி கண்ண திறப்ப நான் வந்து உன்ன எழுப்ப ட்ரைப் பண்ணுவேன் ஆனா. மறுபடியும் கண்ண மூடிருவ. இப்ப தான் எழுந்துருக்க.

நான்: என் கனவுல தான் நீ என்ன எழுப்புற மாதிரி வரும். எனக்கு ஒன்னுமே புரியலை.

பைரவி: அது ஒன்னும் இல்லடா. உனக்கு ஆக்சிடென்ட் ஆகி நீ கோமா சேடேஜ் பேயிட்ட. நீ உனக்குள்ளே ஒரு உலகத்து-ல வாழ்ந்து கிட்டு இருந்தேன். உன்னுடைய கற்பனையால் ஆன உலகத்துல நீ இவ்வளவு நாள் வாழந்த டா. உனுக்குள்ளையே நீ வாழ்ந்த.

நான்: அப்போ இது தான் நிஜமா ?

பைரவி: ஆமாடா. செல்லம் இதுதான் நிஜம்.

நான்: நிஜமோ. கற்பனையோ நீ உயிரோட இருக்கைல அதுவே போதும். மொத ஹாஸ்பிடல் இருக்க மாதிரி கனவு வரும். அப்புறம் இந்த இடத்துல இருக்க மாதிரி கனவு வரும். ஹாஸ்பிடல் இருந்து எப்படி டிஸ்சார்ஜ் பண்ணாங்க.

பைரவி: நான் தான் கூட்டிட்டு வந்தேன்.

நான்: சரி. செல்லம். எனக்கு உன்ன தவிர வேற எதபத்தியும் தெரியல. என்ன பத்தி சொல்லுறியா? என்னமாதிரி வாழ்க்கை என்னுடைய-னு. எனக்கு பேம்லி இருக்கா?

பைரவி: அதான் எனக்கும் ஆச்சிரியமா இருக்கு. ! எதபத்தியும் தெரியல ஆனா என்னபத்தி மட்டும் நல்லா தெரிஞ்சு வச்சிருக்க.

நான்: உன்மையா லவ் பண்ணா எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அவங்க ஞாபகம் நம்ம-ல விட்டு போகாது. இது சாதரண கேமா தான.

பைரவி: உன்னமாதிரி ஒருத்தன் கிடைக்க நான் தான் புண்ணியம் பண்ணிருக்கனும்.

நான்: சரி. அதெல்லாம் விடு எனக்கு என்னாச்சு நான் யாரு?

பைரவி: நீ ஒரு கம்பேனியேட Founder. உனக்கு அப்பா. அம்மா யாரும் கிடையாது. சின்ன வயசுல இருந்தே அனாதை ஆசிரமம்-ல தான் வளந்த. உன்ன அங்க வளர்த்தவர் சக்தி-னு ஒருத்தர். அவர உனக்கு ரொம்ப பிடிக்கும். நல்லா படுச்சு யாரோட உதவியும் இல்லாம நீ Founder ஆன.

உன் கம்பெனியில்-ல இருந்த CEO இளங்கோ உனக்கு துரோகம் பண்ணிட்டா அதனால நீ அவன வேலைய விட்டு தூக்கிட்ட. CEO க்கு எக்ஸ்பீரியன்ஸ் ஆன ஆள் எடுத்த அப்படித்தான் நான் வந்து உன் கம்பெனியில்-ல சேர்ந்தேன். சுவாதி தான் உன்னோட அசிஸ்டன்ட்.

ரொம்ப நல்லவ. அப்புறம் உனக்கும் லவ் ஆச்சு. இரண்டு பேரும் ஒன்னாவே வாழ்ந்தோம். கல்யாணம் பண்ணலாம்-னு முடிவு பண்ணிட்டு திங்க்ஸ்-லா வாங்கலாம்-னு சொல்லிட்டு நீ வேலை இருக்குனு போய்ட்ட. நானும். சுவாதியும் போய் திங்ஸ்-லா வாங்குனோம். நான் ப்ரெக்னன்ட் ஆன விசயத்த நீ கார்-ல வரும்போது சொன்னேன். அப்போதான் உனக்கு ஆக்சிடென்ட் ஆச்சு. அவ்வளவு தான். உன் கனவுலகம் எப்படி இருந்தது?

பைரவி: இதே மாதிரி தான். நீ ஒரு கம்பெனி founder ஓட பொண்ணு. நீ தான் அங்க CEO. நான் உன் அசிஸ்டன்ட். இளங்கோ & சுவாதி என் ஃப்ரெண்ட்ஸ். சக்தி அவரு லிஃப்ட் ஆஃப்ரேட்டர்‌. நீயும். நானும் ஒன்னா வாழந்தோம்‌. அப்புறம் கல்யாணம் பண்ணலாம்-னு முடிவு பண்ணோம்.

கல்யாணத்துக்கு திங்ஸ்- லா வாங்கலாம்-னு முடிவு பண்ணோம். நீ ஒரு முக்கியமான மீட்டிங் போயிட்ட நானும். சுவாதியும் பர்ச்சேஸ் பண்ணி முடுச்சோம். வீட்டுக்கு வந்தேன். நீ கார்-ல வரும்போது கால் பண்ணி பேசுனோம். நீ ப்ரெக்னன்ட் ஆ இருக்கத சொன்ன உனக்கு கார் ஆக்சிடென்ட் ஆகி செத்து போயிட்ட.

நானும் நீ செத்த வேதனையில தற்கொலை பண்ணிட்டேன். அடிக்கடி இந்த இடமும் நீயும் நான் என் கற்பனை உலகத்துல இருக்கும் போது வருவீங்க. நான் மாடியில் இருந்து குதிச்சேன் செத்து போக. ஆனால். செத்த அப்புறம் இங்க வந்துட்டேன். அதான். கண்ணு முழிக்கவும் இது சொர்க்கமா இல்ல நரகமா இல்லடினா கனவு உலகமா-னு கேட்டேன். என்னமோ பா. நீ எனக்கு கிடைச்சுட்ட அது போதும்.

பைரவி: நல்ல வேல நான் செத்து போனேன். இல்லாட்டினா நீ கோமா-ல இருந்து வெளிய வந்துருக்க மாட்ட (என்று கண்களில் கண்ணீரீருடன் என்னைக்கட்டி தழுவினாள்)

நான்: ஓ அப்போ அந்த உலோகத்த நினைக்காத அப்போ கண்ண திறந்துருக்கேன். அப்போ என் கனவு தான் நிஜம்.

பைரவி: சரி விடு ரெஸ்ட் எடு.

நான்: மொத குளிக்கனும் போய்.

பைரவி: இந்த அந்த ரூம் தான் வா பொறுமையா.

நான்: சரி ஓக்கே.

நானும் பாத்ரூமிற்கு சென்றேன். போகும் வழியில் ஆச்சர்யத்துடனும். சந்தோசத்துடனும் குளித்தேன். உள்ளே இருந்த மன்மதனும் வெளியே வந்தான். பைரவியிடம் துண்டு எடுத்துவருமாறு கூறி அழைத்தேன். அவளும் துண்டை எடுத்துக்கொண்டு வந்தாள். பாத்ரூம் கதவை தட்டினாள்.

கையில் துண்டை வைத்துக்கொண்டு கையை உள்ளே நீட்டினாள். நான் அவளின் கையை பிடித்து அப்படியே உள்ளே இழுத்தேன். ஷவரில் இருந்து தண்ணீர் வந்தது. குற்றாலத்தில் வரும் நீர்வீழ்ச்சி போல. அவளை அப்படியே கட்டிப்பிடித்தேன்.

அவளும் என்னுடன் சேர்ந்து நனைந்தாள். ஏதோ மழையில் இருப்பது போல் தோன்றியது. அவள். கோமாவில் இருந்து வெளிய வந்ததும் உன் வேலைய காட்டுறியே டா என்றாள். நீ கோமாக்கு போய் 1 மாசம் ஆச்சு. நீ இல்லாம நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா.

அவள் பேசிக்கொண்டிருக்கும் போதே அவளின் இதழ்களை கவ்வி சுவைத்தேன். அப்படியே அவளின் நைட்டியை கழட்டினேன். இருவரும் முழுவதுமாக நனைந்தோம். மெதுவாக அவளின் ப்ராவை கழட்டினேன். அவளின் இதழில் முத்தமிட்டுக்கொண்டே. அவளின் மாங்கனிகளை வாயில் போட்டு சுவைந்தேன்.

அவளது நிப்பில்ஸ்-ஐ சுவைத்து எடுத்தேன். அவள் ஷ்ஷ்ஷஷ்அஷ்ஷ்ஷஷ்ஷ்ஷ் என முனங்கினாள். பிறகு மெதுவாக மண்டியிட்டு அவளின் ஈர வயிற்றில் நாவால் வருடி வருடி அவளின் தொப்பிளையும் வருடி எடுத்தேன். அவள் சுகத்தில் ஹாஹாஹஹாஹாஹ என முனங்கினாள்.

பிறகு அவளின் பேண்டியை கழட்டி அவளின் பெண்ணுறுப்பில் என் நாவால் தீண்டினேன். ஒரு காலை தூக்கி தோளில் போட்டு நன்றாக நாவால் வருடினேன். இரு விரல்களையும் உள்ளே விட்டு குடைந்து கொண்டே வருடி எடுத்தேன். பிறகு நான் எழுந்து நின்றேன்.

எனது இன்னர் வியர்-ஐ கழட்டினேன். எனது மன்மதக்கோல் மிகவும் நன்றாக தடித்து இருந்தது. அவளின் ஒரு காலை தூக்கி எனது மன்மதக்கோலை உள்ளே சொருகினேன். நன்றாக வேகமாக இசைந்தேன் அவள் ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹ என முனங்கினாள். ஷவரில் இருந்து வரும் தண்ணீர் என்னை என்னமோ செய்தது. 5 அப்படியே செய்து எனது காம ரசத்தை உள்ளே கக்கினேன்.

அவள் மண்டியிட்டு எனது மன்மதக்கோலை வாயில் போட்டு சுவைந்தாள். நன்றாக சுவைந்தாள். 10 நிமிடத்தில் மீண்டும் எழுந்து நின்றது. அவளை குனிய வைத்து உள்ளே சொருகி 20 நிமிடம் இடைவிடாது இசைந்தேன். அவளும் குத்தலுக்கு ஏற்ற கத்தலை ஏற்படுத்தினாள்.

அவள் ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் ப்ளஸ் ப்ளஸ் ப்ளஸ் ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் ஹாஹஹாஆஹஹாஹாஹாஹாஹாஹாஹாஹா என முனங்கி தவித்தாள். பிறகு எனது காம ரசத்தை உள்ளே செலுத்தினேன். பிறகு மண்டியிட்டு அவளின் பெண்ணுறுப்பை நாவால் வருடி எடுத்தேன். 1 மணி நேரம் இடைவிடாது நாவாலும். விரலாலும் வருடி எடுத்தேன்.

அவளின் மதன நீர் ஒழுக ஒழுக வருடி எடுத்தேன். அவள் சுகத்தில் துடித்தாள். பிறகு இருவரும் குளித்து முடித்தோம். இரவு முழுவதும் செய்தோம். மறுநாள் காலையில் கோவிலுக்கு செல்வோம் என்றாள். கோவிலுக்கு சென்றோம்.

பைரவி: நா டெய்லியும் இந்த சாமி கிட்ட வேண்டிப்பேன் நீ சரி அகணும்-னு. அதான். நீ சரியாகி வந்திருக்க.

நான்: அட‌ சே! இது தெரியாம இந்த கடவுள திட்டிட்டேனே என்ன மன்னிச்சுருங்க கடவுளே!.

என் வலிகள் நிறைந்த வாழ்க்கையை சுகமாக மாற்றிய கடவுளுக்கு நன்றி. !

முற்றும்.

155410cookie-checkநெருப்பாலும் முடியாதம்மா நினைவுகளை அழிப்பதற்கு 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *