ரயில் பயணத்தில்

Posted on

என் பெயர் ….. சரி அது முக்கியமில்லை..

சென்னையில் இருக்கிறேன்.. இயல்பிலேயே எனக்கு படிப்பு நன்றாக வரும்.. நன்றாக படிப்பேன்.. எனது உயரம் ஆறு அடி.. எனக்கு வயது 33.. ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை செய்கிறேன்..வேலை பார்க்கும் இடத்தில் பெறும்பாலும் நான் விளையாடுவதில்லை.. பெயர் கெட்டுவிடும் என்பதால்.. ஐடி கம்பெனியில் பெரும்பாலும் அழகழகான பெண்கள் இருப்பார்கள்.. என்ன செய்வது? ஜொள்ளு விடுவதோடு சரி..வேறு எதுவும் செய்ய மாட்டேன்..

ஆயினும் உடனிருக்கும் பயல்களுக்கு என் மீது ஏதோ பொறாமை என்று நினைக்கிறேன்.. எனக்கு காதலி இருப்பதாகவும் அவளுடன் நான் உடலுறவு கொள்வதாகவும் என் முதுகிற்கு பின்னால் பேசியிருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.. ஏனெனில் என்னிடம் வந்து பேசிய‌ பெண்களுக்கு திருமணம் செய்துகொள்ளும் எண்ணமே இருக்கவில்லை .. வந்த ஒன்றிரண்டு ஆண்களிடமும் பெண்களின் எண்கள் பகிர்ந்து கொள்ளும் நோக்கம் மட்டுமே இருந்ததே தவிர நல்ல நட்புறவு கொள்ளும் எண்ணம் இல்லை.. எப்படியோ இப்படிப்பட்ட உறவுகள் எனக்கு எப்போதுமே பிடித்ததில்லை..

அதை தவறாக சொல்லவில்லை.. காம உறவுகளில் எதிர்காலத்த்தை பாழாக்கிக்கொண்டுவிடுவோமோ என்கிற எச்சரிக்கை உணர்வு எனக்கு எப்போதும் இருந்தது.. ஆதலால் உடன் பழகும் நண்பர்களில் யாரும் காமுறுபவர்களாக இல்லாமல் பார்த்துக்கொள்வதை வழக்கமாக வைத்திருந்தேன்.. குடி, சிகரெட், செக்ஸ் என்று யாரேனும் பேசினால் உடனே தொடர்பை துண்டித்துவிடுவேன்..எனக்கு வேண்டிய செக்ஸை அடைய அது வழி இல்லை என்பதுவும் தெரியும்.. ஆனால், செக்ஸை விட வாழ்க்கையில் முன்னுக்கு வருவதன் மேல் எனக்கு தீராத ஆர்வம் இருந்தது. செக்ஸ் எண்ணங்களுக்கு இடம் கொடுத்து அதை பாழாக்க விரும்பவில்லை..

என்னைச் சுற்றி ‘ஒருமாதிரி’யான மனிதர்கள் வரத்துவங்குவதை கவனித்தபோது அதிர்ஷ்டவசமாக ஆஸ்திரேலியா செல்லும் வாய்ப்பு வந்தது.. அதுதான் சாக்கு என்று கிளம்பிவிட்டேன்.. ஃபேஸ்புக், ஆர்குட் என்று எல்லாவற்றையும் அழித்துவிட்டேன்.. அந்த ப்ராஜக்ட் நான்கு மாதமே நீடித்தது. மீண்டும் சென்னை வந்தேன்.. வந்ததும் அந்த கம்பெனியிலிருந்து வேலையை ராஜினாமா செய்துவிட்டு வேறொரு கம்பெனி சேர்ந்து , பழைய தொடர்புகள் அத்தனையும் தானாகவே நின்றுவிடுமாறு பார்த்துக்கொண்டேன்..

அங்கே ஒரு பெண் இருந்தாள்.. நல்ல அழகி.. ஐந்தரை அடி உயரம்..சுண்டினால் ரத்தம் வரும் நிறம்.. அவளுக்கு பெரிய மார்புகள் இருந்தது….அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.. ஆனால் எனக்குத்தான் வேலை இடத்தில் வாலாட்டுவதே பிடிக்காதே.. நமக்கு கொடுத்து வைத்தது அவ்ளோதான் என்று நினைத்துக்கொண்டு என் வேலையை பார்த்தேன்..

இந்தப்பெண்ணுடன் நன்றாக கடலை போட்டு வந்தேன்.. ஆனாலும் என் எல்லைக்குள்ளேயே பேசி வந்தேன்.. ஒரு நாள் அவள் என்னை மிகவும் பிடித்திருக்கிறதென்றாள்.. பேச்சுவ்வாக்கில் அலுவலகத்துக்குள் விலையாடுவது பிடிக்காதது குறித்து அவளிடம் சொல்லியிருந்தேன்.. படிப்படியாக பேச்சு அந்தரங்கம் சென்றது..

எத்தனை முயன்றும் அவளிடம் லிமிட்டுக்குள் இருக்க முடியவில்லை.. தொடர்ந்து பல காலம் காமத்தை விட்டு தள்ளி இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம்.. அதனால் சில பிரச்சனைகள் எங்களுக்குள் இருந்தது.. எனக்கு அவள் மேல் ஆர்வம் இல்லை என்று அவளுக்கு தோன்றியதோ என்னமோ.. அவள் கொஞ்ச காலம் என்னை சீண்டவே இல்லை.. எனக்கு அது பழக்கப்பட்ட ஒன்றுதான் என்பதால் நானும் கண்டுகொள்ளவில்லை..

அப்புறம் எப்படியோ ஒரு கட்டத்தில் எங்களுக்குள் நல்ல புரிதல் வந்தது.. அப்போது அவள் ஒரு நாள் ஊருக்கு புறப்பட்டுக்கொண்டிருந்தாள்.. தனியாக போக பயமாக இருக்கிறதென்றாள்.. நான் வரட்டுமா என்றேன்.. திருச்சி வரை செல்ல வேண்டும்.. முதல் வகுப்பில் இரண்டு டிக்கட் புக் செய்தாள்.. இருவரும் ரயில் ஏறினோம்.. ராத்திரி நேரம் பயணம்..சாப்ப்பிடும் வரை பேசிக்கொண்டிருந்தோம்.. எல்லோரும் தூங்கினார்கள்.. நாங்கள் ரயில் பெட்டியின் கதவருகே நின்றுகொண்டு பேசிக்கொண்டிருந்தோம்.. அவள் ஒரு ஜீன்ஸ் பேண்டும், டிசட்டையும் அணிந்திருந்தாள்..

பேசிக்கொண்டே அவளருகே நெருங்கி நின்றேன்.. அவள் நகரவில்லை.. தொடர்ந்து பேசினாள்.. கிட்ட நின்றதில் அவள் மார்பு கிட்டத்தில் தெரிந்தது.. அவள் மூச்சு விடுகையில் அது ஏறி இறங்கி விம்மியது.. நான் சட்டென அவளது வலது மார்பின் மேல் கைவைத்தேன்.. சட்டென அவளிடம் பேச்சு நின்றது. அவள் என கையை தட்டி விடவில்லை..என்னையே பார்த்தாள்.. நான் அவள் உதட்டில் முத்தமிட்டபடியே அவள் மார்பை அமுக்கத்துவங்கினேன்..

– தொடரும்..

68291cookie-checkரயில் பயணத்தில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *