அவளுக்கும் உணர்ச்சி உண்டு Part 5

Posted on

சென்ற பகுதியின் தொடர்ச்சி…

அவள் “நேத்து நீங்க எதுவும் என்னைய பண்ணல. நா தான் உங்கள புத்தி பேதலிச்சு போய் பண்ணி தொலைச்சிட்டேன். தயவு பண்ணி என்னைய மன்னிச்சிடுங்க” சொல்லி காலில் விழுந்தாள்..

அவளுக்கும் உணர்ச்சி உண்டு Part 4→

“ஏய் எந்திரி முதல்ல… இல்ல முதல்ல என்னைய மன்னிச்சிட்டேன் சொல்லுங்க. பெறகு எந்திரிக்கிறேன்” என சொன்னதை திரும்ப திரும்ப சொல்லி புலம்பிக் கொண்டிருந்தாள்..

நானும் அவளின் நிலையை புரிந்துக் கொண்டு உடனே

“சரி மன்னிச்சிட்டேன். முதல்ல எந்திரி” சொல்ல என் காலில் இருந்த அவளின் கையை மட்டும் எடுத்து விட்டு தலையை நிமிர்த்தாமல் குனிந்தபடியே இருந்தாள்.

“ஹே இப்ப என்ன ஆச்சுனு இப்படி தலைய தொங்க போட்டுட்டு நிக்கிற.? என் வாழ்க்கையில நா பெருசா யாருக்கும் உதவியா இருந்ததில்ல.. உனக்காச்சும் உதவியா இருந்திருக்கேன் நெனக்கும் போது சந்தோஷம் தான். அதனால நீ ரொம்ப பீல் பண்ணாத”

“இல்ல இருந்தாலும்” அவள் இழுத்தாள்..

நான் “அதலாம் ஒன்னுமில்ல சரியா.?” கேட்க

அவள் “ம்ம்” தன் தலையை மட்டும் ஆட்டினாள்..

“இந்த வீட்டுல நீ மட்டும் தான் இருக்கியா?”

“ஆமா.”

“உன் அம்மா அப்பா எல்லாம்..?”

“என் அம்மா இப்ப தான் கொரானால செத்து போச்சு.. என் அப்பா யாருனே தெரியாது. என் அம்மாவும் அவர பத்தி பெருசா சொன்னதில்ல..”

“ஓ.”

“நீங்க புதுசா இந்த ஊருக்கு.. நா உங்கள பாத்ததே இல்ல.”

“ஹா.. ஹா.. புதுசு எல்லாம் இல்ல..” சொல்லி என் பூர்விக வீட்டை பற்றி சொல்ல

“ஓ.. அந்த ஆயா பாத்துக்குற வீட்டுக்காரங்களா?”

“ம்ம்.. ஆமா” சொல்ல

“அய்யோ தப்பு பண்ணிட்டேன்.. நமக்குள்ள நடந்தத வெளியில சொல்லிடாதீங்க.” மீண்டும் காலில் விழுந்தாள்..

“ஏய் எந்திரி முதல்ல. இதலாமா வெளியில சொல்லிட்டு இருப்பாங்க.” சொல்ல ஒரு வித தயக்கத்தோடு தான் எழுந்தாள்..

“ஆமா.. உன் பேரு என்ன?” கேட்டேன்..

“என்னோட பேரா..?”

“ஆமா உன்கிட்ட உன்னோட பெயரா தான கேட்பாங்க..”

“இல்ல பெருசா என் பேர யாரும் கேட்கமாட்டாங்க.. பேரு கேட்க அவங்களுக்கு நேரமும் இருக்காது.. அவ்வளவு பிசியான ஆளுங்க அவங்களலாம்”

“என்ன சொல்ற நீ..?”

“இல்ல அது ஒன்னுமில்ல விடுங்க.. உங்களுக்கு என் பேரு தானே தெரியனும்?”

“என் பேரு தாமரை..”

“தாமரையா?”

“ஆமா.. என் அம்மா வச்ச பேரு..”

இதை சொன்னதும் புரியாமல் அவளின் பார்த்தேன்.

“சரி.. என்ன வேலை பாக்குற.?”

“என் வேலைய பத்தி எப்படி சொல்றது?
ம்ம்.. ஆம்பளைங்க பாடிக்கு சர்விஸ் பண்றேன்.”

“மசாஜ் பார்லர் வேலை பாக்குறியா?”

“ஹலோ இந்த ஊருல, இதலாம், இருக்கும் நெனக்கிறிங்க..”

“பின்ன என்ன வேலை பாக்குற? சொல்லு”

“சரி தேங்கா உடச்சா மாதிரி சொல்லிடவா? தப்பா நெனக்கமாட்டிங்க நம்புறேன்..”

“அப்படி என்ன சொல்ல போற.?”

“நா வந்து என் உடம்ப வச்சு தான் காசு பாக்குறேன்.. போதுமா? அப்ப அப்ப தான் கூலி வேலை கெடைக்கும்.. அதுக்கு போவேன்..”

அவளிடமிருந்து இது மாதிரியான பதில் வரும் என எதிர்பார்க்கவில்லை. அவளை பார்க்கும் போது அந்த மாதிரியான பெண் மாதிரி தெரியவில்லை. அவளின் முகத்தில் எந்த வித கூடுதல் அலாங்காரமும் இல்லை. உதட்டில் லிப்ஸ்டிக் பூசவில்லை. உடல் அங்கங்களை தூக்கி காட்டும்படி எந்த ஒரு உடையும் உடுத்தவில்லை என மனதில் நினைத்துக் கொண்டிருக்க

அவள் “என்ன இவ கூட இனி பேசலாமா? வேண்டாமா? யோசிச்சிட்டு இருக்கீங்களா?”

“அதலாம் இல்ல.”

“பின்ன வேற என்ன யோசிக்கிறீங்க?”

“உன்ன பாத்த அந்த மாதிரி எதுவும் தெரியலையே..”

“எந்த மாதிரி என்ன தெரியல?”

“இல்ல நீ சொன்னில.. உன் உடம்ப வச்சு..”

“ஆமா.. அதுல என்ன சந்தேகம்?”

“அதான் உன்னைய பாக்கும் போது அந்த மாதிரியான பொண்ணு மாதிரி தெரியல” சொல்ல

“ஏன் நா பாக்க அழகா தான இருக்கேன்.. வேற என்ன வேணும் அதுக்கு..”

“அதலாம் அழகாக தான் இருக்க. இருந்தாலூம் இந்த மேக்கப், லிப்ஸ்டிக் அதலாம் எதும் யூஸ் பண்ணமாட்டியா?” கேட்டவுடன் கலகலவென வாயை திறந்து சிரித்துவிட்டாள்..

“ஏய் இப்ப என்ன கேட்டுட்டேன்.. இப்படி சிரிக்குற..?”

“பின்ன என்னங்க இவனுங்க குடுக்குற இந்த அல்ப காசுக்கு இதுவே அதிகம்.. அவனுங்க குடுக்குற காசு சாப்பாட்டுக்கே பத்தாது. இதுல நா எங்க இருந்து மேக்கப் லிப்ஸ்டிக் வாங்குறது அதெல்லாம் போடுறது..” அவள் வாழ்க்கையின் வறுமைநிலையை பற்றி துளியும் கவலையை இல்லாமல் சொன்னாள்..

“இருந்தாலும் நீ சொன்னது நம்ப முடியல..”

“அட நம்புங்க.. சத்தியமா உண்மை தான்.
நேத்து நடந்தத சொல்லியும் நம்பாம இருக்கீங்க. உங்கள பாக்கப்பறப்ப தான் எனக்கு ஆச்சரியமாக இருக்கு..”

“சரி.. உன் உதவிக்கு ரொம்ப தாங்க்ஸ்.. நா வரேன்” என சொல்லிவிட்டு கிளம்பும் போது அவளின் முகம் சட்டென்று மாறியது. அது ஏன் என்று தெரியவில்லை. அவளின் முகம் மாறினாலும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.

நான் அவளின் வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தேன்.. சூரியன் மேற்கில் மறைய தொடங்க ஆரம்பித்ததிருந்தது. காலையில் அடித்த சரக்கின் தாக்கத்தால் உடல் சற்று சேர்வாக இருந்தது. அதனாலே ஆற்றில் ஓரு குளியல் போட்டு விட்டு வீட்டுக்கு போகலாம் என முடிவு செய்து வண்டியை எடுத்துக் கொண்டு ஆற்றின் பக்கம் சென்றேன்.. மாலை கடந்து இரவு நேரம் என்பதால் ஆட்கள் நடமாட்டம் பெரிதும் இல்லாமல் இருந்தது.
வண்டியை ஒயின் ஷாப் பக்கம் நிறுத்திவிட்டு வந்து சட்டை கைலி கலட்டி வெறும் ஜட்டியுடன் தண்ணீரில் இறங்கினேன்..

தண்ணீரில் இறங்கி இரண்டு முறை முடிந்து மூன்றாவது முறை மூழ்கி எழுந்திருக்கும் போது அவள் வந்து குனிந்து நீரை கையால் அள்ளி குடித்துக் கொண்டிருந்தாள்.. அப்போது அவள் போட்டியிருந்த கொஞ்சம் லூசான சுடிதாரில் அவளின் பருவ கனிகள் உள்ளாடை இல்லாமல் தெரிந்தது. அதை பார்த்ததும் காலையில் உண்டான உணர்ச்சிகள் மீண்டும் இப்போது உடம்பில் உண்டாகின.

கையில் அள்ளி நீரை குடித்து முடிந்ததும் எதார்த்தமாக என் பக்கம் திரும்பி என்னை பார்த்தும் அவளின் முகம் மலர்ந்தது. உடனே உதட்டை விரித்து சிரித்தாள். அவளை பார்த்து

“என்ன இங்க வந்து தண்ணியா குடிக்கிற?” என கேட்டேன்.

அதற்கு அவள், “ஆமா இந்த ஆத்து தண்ணீ குடிக்க நல்லா இருக்கும்.. அதான் குடிக்கிறேன்” என்றாள்.. ஆனால் உண்மை அது இல்லை என்பதை அவளின் முகமும் உள் அமுங்கி இருந்த வயிறும் காட்டி குடுத்துவிட்டது.. இருந்தாலும் அவளிடம் எப்படி கேட்பது.? கேட்டால் தவறாக நினைத்துக் கொள்வாலோ என யோசித்து கொண்டிருந்தேன்.. அவள் தான், நானிருக்கும் நிலையை பார்த்து

“என்ன குளிக்கும் போது கூட யோசனையில இருக்கீங்க.?” கேட்டாள்..

“நா என்னைய பத்தி யோசிக்கல.. உன்னைய பத்தி யோசிச்சேன்.”

“என்னைய பத்தியா அப்படி என்ன யோசிச்சிங்க.. சொல்லுங்க கேக்குறேன்” சொல்லி துள்ளலான மகிழ்ச்சி குரலில் அங்கேயே ஓரமாக மணலில் நான் அவளை பற்றி சொல்ல போவதை கேட்க உட்கார்ந்துவிட்டாள்..

“இல்ல நீ எதுக்காக இந்த தண்ணீ குடிச்ச?” மறுபடியும் கேட்டேன்..

“அதான் சொன்னேன்ல இந்த ஆத்து தண்ணீ நல்லா இருக்கும்.. அதான் குடிச்சேன்.”

“உண்மையாவே அதுக்காக தான் குடிச்சியா?” கேட்டதும் சந்தோஷமாக இருந்த அவளின் முகம் சட்டென்று மாறியது..

“உனக்கு பசிக்குதா சொல்லு.” என்றதும்

“இ.ல்..ல.” ஒருவித தயக்கத்துடன் சொன்னாள்..

“பரவாயில்ல சொல்லு.. நா பணம் தரேன்.” என்றேன். இருந்தாலும் அவளின் தன்மானம் இடம் கொடுக்கவில்லை போலும்.. எதுவும் சொல்லாமல் அமைதியாகவே இருந்தாள்..

“இந்த பாரு.. உன் பேரு என்ன சொன்ன?” நா யோசிக்க அவளே “தாமரை” என்றாள்..

“ம்ம்.. தாமரை.. நீ உன்ன தேடி வர ஆம்பளையோட உடம்பு பசிய தீத்து வச்சியிருக்க.. ஆனா நா உன் வயித்து பசிய தீத்து வைக்க ஆள் யாரும் இல்ல.”

“நா உன்னைய அனுபவிச்சான இல்ல நீ என்னைய அனுபவிச்சியா தெரியல”

“இல்ல.. இல்ல.. நா தான் உங்கள.”

“சரி என்னைய பிடிச்சு போய் தான பண்ணியிருப்ப.”

“ம்ம்.. ஆமா.. உங்கள பிடிச்சு தான் பண்ணேன்.. அதுவும் என் மனசுக்கு பிடிச்சதுனால தான் பண்ணேன்.”

“சரி அப்ப ஏன் நா பணம் குடுத்தா மட்டும் வேணாம் சொல்ற.”

“இல்ல பரவாயில்ல.. இருக்கட்டும்.. இது பழகின ஒன்னு தான்.. நீங்க பணம் குடுக்குறேன் சொன்னதே போதும்.”

“ஓ.. அப்ப சரி.. நீ ஒன்னும் சும்மா பணம் வாங்க வேணாம்.. எனக்கு நீ நைட் ஃபுல்லா வேணும்.. ரேட் எவ்வளவு சொல்லு.” என்றதும் அவளின் கண்கள் குளமாகின..

அவள் செய்யும் தொழிலை குத்தி காட்டியதற்காக அழுதாளா? இல்லை அவளின் மீது கரிசனம் காட்டியதற்கு அழுதாளா? தெரியவில்லை. ஆனால் அவளே என் சட்டை பக்கத்தில் வந்து நின்று என்னை பார்த்தாள்.

அவளை பார்த்து “உனக்கு தேவையான பணத்த எடுத்துக்கோ” என்றேன்..

“இல்ல சாப்பிட்டுக்கு மட்டும் போதும்.”

“அப்ப நீ பண்ண போற சர்வீஸ்க்கு வேண்டாமா?”

“இல்ல அதுக்கு வேண்டாம்.. நீங்க குடுத்தாலும் நா வாங்கமாட்டேன்.. உதவிக்கு உதவியா இருக்கட்டும்.”

“அதுவும் சரி தான். நேத்து நா உனக்கு உதவியா இருந்தேன்.. இன்னிக்கு நீ இரு” என்றேன்..

“கண்டிப்பா.. நீங்க குளிச்சிட்டு இங்கேயே இருங்க.. நா போய் உங்களுக்கு சேத்து சாப்பிட வாங்கிட்டு வரேன்” என எழுந்து ஓடினாள்..

“ஏய் அழகி.. பணம் எடுக்காமலே ஓடுற.” சொன்னதும் விருவருவென மேலே ஏறிய அவளின் கால்கள் அப்படியே நின்றன.. அவள் திரும்பி என்னை பார்த்து நாக்கை வெளியே நீட்டி கடித்துக் கொண்டாள்..
திரும்பி வந்தவளிடம் சட்டையில் இருந்து நானே நூறு ரூபாய் தாளை எடுத்து குடுத்து அனுப்பினேன்..

“சரி என்ன வாங்க போற?” கேட்டேன்..

“இப்ப சூடா பரோட்டா சால்னா போட்டு இருப்பாங்க.. நா அதே வாங்கிறேன்” என வெகுதனமாக சொன்னாள்..

“சரி ஒன்னு எவ்வளவு?”

“ஒன்னு 10ரூபாய்.”

“சரி அப்ப உனக்கு அஞ்சு எனக்கு அஞ்சு வாங்கிக்கோ.”

“அஞ்சா, அவ்வளவு சாப்பிட்டமாட்டேன்.. எனக்கு ரெண்டு போதும்.. உங்களுக்கு வேணா அஞ்சு வாங்கிட்டு வரேன்.”

“சரி வாங்கிட்டு வா” சொன்னதும் மீண்டும் அவளின் கால்கள் பரபரவென வேகமாக அடியெடுத்து வைத்து ஓடின..

அவளின் உருவம் மறைந்ததும் மீண்டும் நீரில் இறங்கி குளிக்க ஆரம்பித்தேன். அந்த இருள் சூழ ஆரம்பித்த வேளையில் ஆற்றில் நீந்தி குளிப்பது உடலுக்கும் மனதுக்கும் இதமாக இருந்தது.. அவள் திரும்பி வரும் வரை அப்படியே நீந்தி குளித்துக் கொண்டிருந்தேன்.

அவள் திரும்பி வரும் போது ஒரு கையில் பரோட்டா கவரும் மறுகையில் ஏதோ ஒரு துண்டும் துணியும் வைத்திருந்தாள்.. அவளை பார்த்ததும் மேலே ஏறி வர அவள்

இந்தாங்க இத வச்சு உங்க உடம்பு தொடச்சுக்கோங்க சொல்லி ஒரு துண்டை குடுத்தாள்.. நானும்அதை வாங்கி உடம்பை துடைத்து விட்டு அந்த மணலில் உட்கார அவளும் உட்கார்ந்தாள்..

அவளை பார்த்து, “ம்ம்.. சாப்பிடு.. உனக்கு பசிக்குது தான”

“இல்லங்க நீங்க சாப்பிடுங்க முதல்ல பெறகு சாப்பிட்டுகிறேன்.” என்றதும் நானும் எனக்கு இருந்த பசியில் வாங்கிட்டு வந்திருந்த பரோட்டாவை சாப்பிட்டேன்.. ஐந்தில் நான்கு தான் சாப்பிட முடிந்தது. மீதியிருந்த ஒன்றை அவளிடம் அப்படியே இலையோடு குடுத்து சாப்பிட சொன்னேன்..

“நீங்க சாப்பிடுங்க.. எனக்கு தா இருக்குல.” கவரை காட்டினாள்..

“எனக்கு போதும்.. சாப்பிட முடியல. நீ சாப்பிடு” இலையோடு குடுக்க அவளும் மிகவும் சந்தோஷமாக வாங்கி அதே இலையில் அவளுக்காக வாங்கிட்டு வந்திருந்த பரோட்டாவையும் வைத்து சாப்பிட்டாள்.

அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை அந்த மணலில் படுத்திருந்தேன்.. அவள் சாப்பிட்டு முடித்துவிட்டு என்னருகில் வந்து உட்கார்ந்தாள்.. அவளின் ஈரமான கைகளை பிடித்து முத்தமிட வெட்கபட்டாள்.. இவளை போன்ற பெண்களுக்கு வெட்கமெல்லாம் வருமா? அப்படியே வந்தாலும் அது உண்மையானதா என சிந்திக்க தொடங்கினேன்..

சில வினாடிகளிலே அது எனக்கு தேவையில்லாத ஒன்று என முடிவு செய்து அவளின் கையை பிடித்து இழுக்க அவளும் எனக்கு அருகில் என்னை ஒட்டாதவாறு படுத்துக் கொண்டாள்.

“ஏய் தாமரை முத்தம் குடுத்து சர்வீஸ் ஸ்டார்ட் பண்ணு” சொல்ல அவள் கன்னத்தில் தன் உதட்டை அழுத்தமாக முத்தமிட்டாள்..

“ஏய் உன்ன யாரு கன்னத்துல குடுக்க சொன்னது.. உதட்டுல குடுடி..” சொல்ல என்னை நெருங்கி வந்து ஒட்டி படுத்தவாறு ஈரமான விரல்களை வைத்து உதட்டை தடவிக் கொண்டே

“உங்க உதட்ட பாருங்க.. அப்படியே செக்க செவேல்னு இருக்கு..”

“ம்ம்.. உனக்கு பிடிச்சிருக்கா.”

“ம்ம் பிடிச்சிருக்கு..”

“அப்ப முத்தம் குடு.” சொல்ல மெல்ல தலையை தூக்கி என் உதட்டில் உன் உதட்டை உரசி பதிக்க நான் உன் உதட்டை கவ்வி உறுஞ்சினேன். உன்னுடைய மெல்லிய மார்ப்புகள் என் முகத்தில் பட்டு உரசின. அப்படியே சில வினாடிகள் கண்களை மூடிவாறு உன் உதடுகளை உறுஞ்சினேன்..

நான் அவளின் உதட்டை விட்டதும் சுற்றிலும் ஒரு பார்வை பார்த்தாள்..

“என்ன பயமா?”

“அய்யோ அதலாம் இல்லீங்க.. வெளியாட்கள் சில சமயம் ஆத்த கடந்து வருவாங்க.. அதான் பாத்தேன்..”

“ம்ம். சரி” சொல்லி அவளை இழுத்து அணைத்து அவளின் கழுத்தில் முகம் பதித்து உடல் வாசனை உள்ளிழுத்து முகர்ந்து பார்த்தேன்.. மது தரும் போதை விட மாதுவின் உடல் வாசனை தரும் போதை அலாதியானது.. அதை அனுபவித்தபடி

“தாமரை உன்கிட்ட காண்டம் இருக்கா?” கேட்க

அவள் “இல்லீங்க.” என்றாள்.

“பின்ன எப்படி பண்றது.?”

“அது பரவாலீங்க.. நீங்க காண்டம் போடாம பண்ணுங்க..”

“உன் வயித்துக்குள்ள போய்ட்டா என்ன பண்றது?”

“அது ஒன்னும் ஆகாதுங்க.. இன்னும் ரெண்டு நாள்ள தூரம் வந்துருங்க.. நீங்க உள்ள விடுங்க.. ஒன்னும் பிரச்சனை இல்ல.”

“அப்படின்ற..”

அவள் “ஆமாங்க.” என்றதும் என் தலையை எடுத்து அவளின் வயிற்றில் வைக்க அவள் எழுந்து உட்கார்ந்து தலையை கையால் பிடித்து தடவி மென்மையாக குடுத்தாள்.. அவளின் சுடிதாரை முன்னிழுத்து அவளின் மார்ப்பு பிளவுகளை விரலால் வருடினேன். அவளின் மார்புகள் சின்ன சதைபற்றுகள் எளிமையான வடிவத்தில் மிகவும் மென்மையாக இருந்தது. அது பிடித்து அழுத்த குலைந்து கொண்டே போனது.

அவளின் தலையை பிடித்து அழுத்த உடனே அவள் குனிய உதட்டை கவ்வினேன். அவளின் மெல்லிய இதழ்கள் கவ்வி உறுஞ்ச கள் குடித்த போதையை கொடுத்தது.. மிருதுவான அவளின் இதழ் ‘கள் ‘ உறிஞ்ச உறிஞ்ச.. என் காம உணர்ச்சிகள் தலைக்கேறி என் உணர்வுகள் மொத்தமும் நலத்துக்காக நின்றது.

அவளின் வெப்பமான சுவாசம் என் முகத்தில் மோத அவள் மெதுவாக தன் உதடுகளைப் பிளந்து கொண்டாள். பிளந்த உன் உதடுகள் வழியாக.. என் நாக்கை உன் வாய்க்குள் நுழைத்து அவளின் நாக்கு பற்கள் எல்லாம் தடவினேன்.. அவளின் நாக்கைக் கவ்வி வெளியே இழுத்து உறிஞ்சினேன்..!! அவளின் எச்சிலைச் சுவைத்தவாறே மார்புகளை அழுத்திப் பிசைந்தேன்..!!
அவள் தன் நாக்கை என்னிடம் சுவைக்கக் கொடுத்து விட்டு தன் வாயை அகலமாகப் பிளந்து வைத்துக் கொண்டாள்..

நான் கண்களை மூடியவாறு அவளுடைய உமிழ்நீரை உறிஞ்சிக் கொண்டிருந்தேன்..
அவளின் சிறிய பருவக்கனிகளை அழுத்திய என் கைகள் அப்படியே மெல்ல சுடிதாருக்குள் நுழைந்து டாப்பை மேலே தூக்க

அவள் நெளிந்தவாறு “சுடிதார கலட்டிரவா?” மெல்லக் கேட்டாள்.

“ம்… அவுத்துட்டா… நல்லது தான்..” எனப் புன்னகையுடன் சொல்லிவிட்டு
நான் மெதுவாக எழுந்து உட்கார்ந்தேன்..

அவளை அணைத்துக் கொண்டு சுடியை மேலே தூக்கி விட அவள் சுலபமாக கையை தூக்கி கலட்டினாள்
ஆடையற்ற அவளின் பருவக்கனிகள் கொய்யாக்காய் வடிவில் நிமிர்ந்து நின்றன. அதன் முனையில் மிருதுவான நுண்ணிய முலைக்காம்புகள்.
என்னுள் உணர்ச்சிகள் பொங்க அவளின் சதை அதிகம் இல்லாத கொய்யாகனிகளைப் பிடித்து அழுத்தி உருட்டினேன்.. அவள் நெளிந்தாள்.

அவளின் மார்புகளைப் பிசைந்து கொண்டே அவளின் கழுத்தில் முகம் வைத்து முத்தமிட்டேன். அவளின் பெண்மை வாசணையில் என் ஆண்மை வீறுகொண்டு எழுந்தது. அவளின் கழுத்தில் இருந்த என் முகத்தைக் கீழே இறக்கி முலைகளுக்கு மத்தியில் முத்தமிட்டேன்.

என் உதடுகளை அவளின் முலைக்காம்பில் வைத்து உறிஞ்சினேன்.. நாக்கால் சுழற்றிச் சுழற்றி உறிஞ்ச அவள் என் கழுத்தைக் கட்டிக்கொண்டாள்..
மெதுவாக என் வாயைப் பிளந்து அவளின் மொத்த முலையைக் கவ்வினேன்.. அவளின் முலை மொத்தமும் என் வாய்க்குள் அடங்கியது..
அவளின் முலைகளை நான் ஆர்வமுடன் சுவைக்க அவள் என்னை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்

“படுக்கவாங்க…?” என முனகலாகக் கேட்டாள்..

“மண்ணா இருக்கு எப்படி படுப்ப?”

துணி கொண்டு வந்திருக்கேன்ங்க.. அத விரிச்சு படுத்துக்கிறேன்..

சரி போடு சொல்ல அவள் கையால் எக்கி கொண்டு வந்திருந்த துணியை கீழே மணலில் விரித்து படுத்தாள்.. நானும் அவளை அணைத்தபடி படுத்தேன்.

அவளின் முகத்தை என் பக்கம் திருப்பி மெல்லிய உதட்டைக் கவ்விச் சுவைத்துக் கொண்டே முலைகளைப் பிடித்து அழுத்திப் பிசைந்தேன். கொழ கொழவென்றிருந்த அவளின் முலை பந்துகள் இருக்கமடையத் தொடங்கியது. முனையில் துருத்திக்கொண்டிருந்த முலைக்காம்புகள் விறைத்துக் கொண்டன..

அவளின் மார்பை விட்டு உள் அமுங்கிய.. வயிற்றைத் தடவினேன்.. அந்த தட்டையான வயிற்றின் மையத்தில் ஒரு பெரிய புள்ளி போல ஆழமில்லாத சிறிய
தொப்புள். அதை ஆசையோடு தடவிக்கொடுத்து விட்டு.. கையை இன்னும் கீழே இறக்கி இடுப்பின் கீழ் இருந்த சுடி பேண்ட்டின் மேல் கை வைத்து அவளின் பெண்ணுறுப்பை தடவினேன்..

என் உடம்பில் காமச் சூடு
அதிகரிக்க மெதுவாக புரண்டு கவிழ்ந்து படுத்து அவளின் முலைகளைக் கசக்கியவாறு உதட்டைக் கவ்வினேன்.! அவளின் கண்கள் தானாக மூடிக் கொண்டன.. நான் என் இடுப்பை அழுத்த அவள் தன் இரண்டு கால்களையும் விரித்துப் போட்டாள்.

பிரிந்த உன் தொடைகளின் நடுவே வந்து படுத்தபடி அவளின் கழுத்தில் முத்தமிட்டுக் கடித்தேன். அவளின் கைகள் என் தலை பிடறி முதுகெல்லாம் தடவின. அவளிடமிருந்து சூடான மூச்சுக்காற்று வெளிப்பட்டது..!! அவளின் வற்றி போயிருந்த வயிற்றில் முத்தமிட்டு இடுப்புக்கு கீழ் இருந்த உடையையும் நீக்கினேன்..

அவளின் நீண்ட இரண்டு தொடைகளும்.. ஒல்லியாக இருந்தன. தொடைகள் இரண்டும் இணையுமிடத்தில் அவளின் மதனபுழை அடக்கமாக உள் வாங்கியிருந்தது. சதைபோடாத புழைமேடு உப்பலாக இல்லாமல் உள் அமுங்கியிருந்தது.. சதைப்பற்றற்ற.. பெண்மையின் மேட்டில் முள் முள்ளாக முடிகள் நிறைந்திருந்தது. அதன் நடுவில் கத்தியால் கீறியது போல அழகான ஒரு கீறல் அதன் இரண்டு புறமும் மெல்லிய சதைப் பிளவுகள். அந்தப் பிளவின் வழியாக நீர்வீழ்ச்சியிலிருந்து நீர் வழிவது போல் மதனநீர் வழிந்தது.

உன் பெண்மையை தடவி பிளவுகளை விலக்க ரோஜா இதழ் நிறத்தில் இருந்த உட்புற சதைகள் வழுவழுவென்றிருந்தது.. உன் பெண்மையின் நுனியில் ரோஜா மொட்டை போல் உன் யோனி துருத்திக் கொண்டிருந்தது. அதை விரலால் அழுத்தி தேய்க்க அவள் சுகத்தில் வயிற்றை உள்ளிழுத்தாள்.

நிச்சயமாக இந்தப் புழை பல பேரால் பதம் பார்க்கப் பட்டிருக்கும் ஆனால்… இதைப் பார்க்கும் போது அந்தச் சுவடு எதுவும் தெரியவில்லை..ஏதோ ஒரு கன்னிப் பெண்ணின் கன்னித்தன்மையான யோனிபோல சின்னதாகத் தெரிந்தது..

அவளின் புழைப் பிளவில் என் விரலை நுழைக்க முகம் லேசாகச் சுணங்கியது..! நான் மெதுவாக அசைக்க என் கையைப் பிடித்தாள். விரல் விட்ட ஒரே நிமிடத்தில் என் விரல் ஈரத்தில் சொதசொதவென ஆகிவிட்டது.. ஒரு காலை நீட்டி ஒரு காலை மடக்கியவாறு கண்கள் மூடிக்கிடந்தாள். அவளின் மார்புகள் வேகவேகமாக ஏறி இறங்கிக்கொண்டிருந்தது..

விரலை வெளியே உருவிய நான்… விரலின் ஈரத்தை அவளின் புழைமேட்டில் தேய்த்து விட்டு எழுந்து ஜட்டியை இறக்கி கீழே விட்டு அவளின் தொடைகளை விலக்கிப் பிடித்து என் ஆணுறுப்பை அவளின் பெண்மைப் பிளவில் வைத்து அழுத்த வாழைப்பழத்தில் ஊசி ஏறுவது போல எந்தவித சிரமமும் இல்லாமல் சர்ரென்று உள்ளே போனது.
அவளும் எந்தவித சிரமும் இல்லாமல் சுலபமாக உள் வாங்கினாள்..

என் உறுப்பு முழுவதையும் உள்ளே செலுத்திவிட்டு அவளின் மேல் படுத்து உதட்டைக் கவ்வியவாறு நான் இடுப்பை தூக்கி அடித்து இயங்க ஆரம்பித்தேன்.
அவள் மெதுவாக கண்களைத் திறந்து பார்த்துவிட்டு மறுபடியும் கண்களை மூடிக்கொண்டாள்.. அவளின் கைகள் என் உடம்பு முழுவதையும் தடவிக்கொடுக்க நான் வேகத்தை அதிகரித்தேன்..

அவள் ஒல்லியாக இருந்தாலும் தேகம் மெத்மெத்தென்று இருந்தது. உன் வற்றின கன்னங்களை கடிந்து கொண்டும் கழுத்தில் முகம் புதைத்து வாசம் பிடித்துக் கொண்டும் சின்ன பருவ கனிகளை பிசைந்து கொண்டும்…உன்மேல் படுத்து உன்னிடமிருந்து காமத்தை பெற்று கொண்டிருக்கிறேன்.

என்னுடைய வேகம் அவளுக்கு மூச்சுத்திணறலை உண்டாக்கியிருக்க வேண்டும். அவளின் கண்கள் மூடியிருக்க வாய் மட்டும் மெதுவாக விரிந்து வாய் வழியாகவும் மூச்சுவிட்டுக் கொண்டிருந்தாள்.. இருந்தாலும் என் வேகத்தை குறைக்காமல் தொடர்ந்து இயங்க என் முதுகுத்தண்டு சிலிர்த்து சர்ரென்று என் விந்து அவளின் பெண்மைக்குள் சீரிப்பாய்ந்தது. அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டேன்..

இருவரின் இதயதுடிப்பும் வேகமாக இருந்தது. இருவரின் உடம்பிலும் வியர்வை வழிந்தோடியது. அவளை விட்டு விலகி படுக்க என் உடம்பில் வழிந்தோடிய வியர்வை எல்லாம் நன்றாக துடைத்துவிட்டாள்.. என் உறுப்பு, தொடையிடுக்கு எல்லாம் நன்றாக துடைத்து சுத்தம் பண்ணினாள்.

அவள் “உங்களுக்கு சந்தோஷமா இருந்துச்சா.?” என்னை பார்த்து மெல்லிய சிரிப்புடன் கேட்டாள்.

“ம்ம்.. இப்போதைக்கு போதும்..” என்றேன்.

அவள் என்னை விட்டு விலகி சென்று ஆற்றில் இறங்கி அவளின் உடலை சுத்தம் செய்து கொண்டு வந்தாள். என் பக்கத்தில் வந்து உட்கார்ந்து என்னிடம்

“உங்ககிட்ட ஒன்னு கேட்கலாமா?”

“ம்ம் கேளு..”

“இல்ல என் வீட்டுல இருக்கும் போது அகல்யா பேர சொல்லி புலம்பிட்டு இருந்தீங்க. அதான் அந்த அகல்யா யாரு?”

அத்யாயம் – 1 முடிந்தது.

ஆனால் இனியும் வருவாள்…

504500cookie-checkஅவளுக்கும் உணர்ச்சி உண்டு Part 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *