சித்தி.. ப

Posted on

இது சித்தி.. ப்ளீஸ்.. 1 ன் தொடர்ச்சி.. இதற்கு முந்தைய (சித்தி.. ப்ளீஸ்..) பாகங்களை படித்து விட்டு வரவும் ஒரு Continuity க்காக..

உங்கள் கருத்துக்கள், suggestions
வரவேற்கப்படுகின்றன.
siva69.com@gmail.com

சிவா மாலினி Part 2

சிவாவின் சித்தி.. ப்ளீஸ்.. 2 (Part 1)→

அடுத்த நாள் காலை யாழினி வீட்டுக்கு போய் பேசி விட்டு அப்படியே அந்த Mic யை ஹாலில் Table ன் கீழே சந்தேகம் வராதபடி Fix பண்ணி விட்டேன். வீட்டுக்கு வந்து Receiver Set பண்ணி Test பண்ணி Record Mode ல் Pause ல் வைத்து பிரசாத் 6 pm போல் வந்தவுடன் On பண்ணலாம் என்று Ready பண்ணி வைத்து விட்டு Tension டன் பிரசாத் வருகைக்காக காத்திருந்தேன். நடுவில் கொஞ்சம் Bank வேலை இருக்க முடித்து விட்டு Evening 5 pm போல அவசர அவசரமாக வீடு வந்து சேர்ந்தேன்.
வழக்கம் போல Evening பிரசாத் வந்தவுடன் நான் என் வீட்டில் Receiver On பண்ணி விட்டு எனக்கு வெளியே வேலை இருக்க, போய் விட்டு Night 8 மணி போல் திரும்பவும் வீட்டுக்கு வந்தேன். கொஞ்சம் சமையல் வேலை எல்லாம் முடித்து விட்டு Recording யை Off பண்ணி ஆன வரை Play பண்ண.. Relaxed ஆக உட்கார்ந்து கேட்க..
முதலில் கொஞ்சம் Disturbance Sounds வர.. அப்பறம் யாழினி பிரசாத் Voice Clear ஆக கேட்க ஆரம்பித்தது.

சிவா Tea இப்ப குடிக்கிறியா இல்லை குளிச்சிட்டு வந்து ..
கொஞ்சம் தூரத்தில் பிரசாத் Sound மெலிதாக கேட்டது. இப்ப வேணாம். இதோ ஒரு 5 mts ல Fresh up ஆகிட்டு வந்துடறேன்.
கொஞ்ச நேரம் அமைதி.. பின் பாத்திரங்கள் சவுண்ட் கேட்க.. பின் யாழினி குரல்..

காலைல அக்கா போன் பண்ணியிருந்தாங்க. உன்னயத்தான் ரொம்ப கேட்டாங்க.

என்னவாம்? என்ன சொன்னாங்க?

முடிஞ்சா உனக்கு Leave கிடைச்சா நம்ம இரண்டு பேரையும் கோயம்புத்தூர் வரச் சொன்னாங்க. கோவிலுக்கு போகணுமாம். இந்த Weekend முடியுமான்னு கேட்டு அதான் Sir உங்களை போன் பண்ணசொன்னாங்க.

ஏய் சிவா, என்ன பண்ற.. எத்தனை தடவை சொல்லியிருக்கேன் இந்த மாதிரி குளிச்சிட்டு வந்து என் கிட்ட இப்படி தலைமுடியை ஆட்டாதனு. பாரு என் Dress Full ஆ தண்ணி பட்டு நனைஞ்சு போயிடுச்சு.
ஐயோ மறுபடியும் பாரேன். டேய் சிவா என்ன இது. இரு உன்னய..

ஐயோ சித்தி தலைமுடியை விடு.. நான் இனிமேல் பண்ணலை.. பண்ணலை.. Sorry.

கேட்டுக்கொண்டிருந்த நான் திடுக்கிட்டு நிமிர்ந்து உட்கார்ந்தேன். சித்தி யா.. என்னையறியாமல் என் வாயிலிருந்து வந்தது.

இனிமேல் இப்படி பண்ணுவ.. படுவா..
நடுவில் இருவரது சிரிப்பும் அலை அலையாக வர..
என்ன சார் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா செம மூடுல இருக்காரு? என்ன விஷயம்?

சித்தி நீ என் பக்கத்தில இருந்தால் எனக்கு எப்பவும் எல்லா நாளும் சந்தோஷமான நாள் தான். நீ என் Life ல வந்த என்னோட அதிர்ஷ்ட தேவதை.

அதானே பார்த்தேன் என்னடா இன்னும் என்னய தேவதைனு சொல்லலையேன்னு.
சிவா சிரிப்பு சத்தம்..

பின், சித்தி நீ என்னோட அழகு தேவதை. நீ என் கூட இருந்தால் போதும். இன்னைக்கு Office ல ஒரு Project ல Long Pending Problem க்கு, நான் கொடுத்த Idea Work out ஆயிடுச்சு. Problem Easy யா Solve ஆயிட்டு. எல்லாரும் என்னை Appreciate பண்ணாங்க. அப்ப மனசில உன்னயத்தான் நினைச்சுகிட்டேன் சித்தி. இந்த Credits எல்லாம் என்னோட இந்த தேவதைனாலதான். நீ என் கூட இருந்தால் போதும் சித்தி, நான் எதையும் Easy யா சாதிச்சிடுவேன்.

டேய் ரொம்ப புகழாதடா.. எனக்கே என்னமோ..

இன்னும் அவர்கள் Conversation போய்க்கொண்டிருக்க நான் Play பண்ணுவதை நிறுத்த,

தேவதை தேவதை என்று என் வாய் என்னை அறியாமல் உச்சரித்து கொண்டே இருந்தது. இதை எப்படி மறந்தேன்.
மறுபடியும் மனதெல்லாம் திகிலானது. அச்சு அசலாய் அந்த கதையில் வரும் Charecters சிவா மாலினி போல் இப்ப இவர்கள் பழகுவதும் அதே மாதிரி அன்போடு கூப்பிட்டுக் கொள்வதும், எனக்கு யோசிக்க யோசிக்க மண்டை குழம்பியது.

Calling Bell அடிக்க.. சாமி தான்.

கதவை திறக்க, என்ன சிவா ராத்திரி Dinner முடிஞ்சிடுத்தா?. என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்தான்.

கதவை தாழிட்டு, நான் எதுவும் பேசாமல் சேரில் உட்கார, டேய் நீ எழுதின கதை அதான் சித்தி.. ப்ளீஸ்.. படிச்சேன். நல்லாயிருந்ததுடா. படிக்க ஆரம்பிச்சதும் கீழ வைக்க மனசில்ல. மொத்தத்தையும் ஒரே மூச்சில படிச்சி முடிச்சிட்டேன். என்று டேபிளில் டைரி யை வைத்து விட்டு, என்னடா எதுவும் சொல்ல மாட்டேங்கிற என்று என் திகிலான முகத்தை பார்த்தவன் என்னாச்சுடா? என்றான்.

நான் எதுவும் பேசாமல் அந்த Record பண்ணிய Audio Format யை என் Desktop computer ல் Play பண்ண, ஓ Record யே பண்ணிட்டியா? எங்க போடு கேட்போம் என்று மறுபடியும் என் முகத்தை பார்த்து, பின் மெதுவாக என்னடா ஏதாவது issue வா?

நான் ஆமாம் என்று தலையாட்டியபடியே Play பண்ணேன். பிரசாத் சொன்ன சித்தி.. தேவதை மற்றும் அவர்களின் மற்ற Conversations எல்லாம் கேட்டதும் அவன் வாயிலிருந்து.. எண்ட பகவதி அம்மே என்று அவனை அறியாமல் வந்தது.

நான் யாழினி..

இன்னைக்கு Sunday. Late ஆ எழுந்து குளித்துவிட்டு கொஞ்சம் சோம்பலா வீட்டு வேலையெல்லாம் பார்த்துட்டு, இப்ப மணி காலைல 10.30, சிவா இப்பதான் தூங்கி எழுந்து குளிக்க போயிருக்கான்.
நான் Yellow Tunics Top with Long Skirt போட்டு தலைமுடியை தூக்கி வாரி pony tail போட்டிருந்தேன். இப்படி நான் ponytail போட்டிருந்தால் சிவாவிற்கு ரொம்ப பிடிக்கும். Room ல Bed ல் பின்னாடி Pillow வைத்து சாய்ந்து உட்கார்ந்து கிட்டு Laptopயை மடியில வச்சு கொஞ்சம் கணக்கு வழக்குகள் எல்லாம் Excel ல பார்த்துகிட்டிருந்தேன். Room வாசலில் நிழலாட. பார்த்தால் சிவாதான். ஃப்ரஷ் அப் ஆகி Room வாசலில் சாய்ந்து கொண்டு கைகளை கட்டிக்கொண்டு குறு குறு வென்று என்னயே பார்த்துக் கொண்டு..

நான் Spex யை கழற்றி, Laptop யையும் பக்கத்தில் வைத்து விட்டு புருவம் உயர்த்தி கண்களால் என்ன வென்று கேட்க, தன் கைகளால் என்னை காண்பித்து சூப்பர் என்று சைகை யால் செய்து உதட்டை குவித்து முத்தம் கொடுத்து, பின் இரண்டு கைகளையும் Heart மாதிரி Symbol செய்து காண்பிக்க,

எனக்கு சிரிப்பாக வந்தது. இங்கே வா என்று என் இரு கைகளையும் நீட்டி கூப்பிட சின்ன குழந்தை போல ஓடி வந்து என் மார்பில் தலை வைத்து சாய்ந்து கொண்டான். அப்படியே சிவாவின் தலையை கோதியபடியே என்னாச்சுடா?

ஒண்ணும் இல்லை சித்தி என்று என் கையில் நெற்றியில் கழுத்தில் முத்தமிட்டு மறுபடியும் ‌என் தோளில் தலை வைத்து படுத்துக் கொண்டான். அவன் தலையில் என் முகத்தை சாய்ந்து கொண்டு, அப்படியே அவன் தலையை தடவிக் கொடுத்து கொண்டே இருந்தேன்.

கொஞ்ச நேரம் கழித்து சிவா என்ன வேணும் Tea Coffee?
வேணாம் என்று தலையாட்டியபடியே
நீ தான் வேணும் என்றான். அதைக் கேட்டதும் ஆசை பொங்க அவனை அப்படியே இழுத்து சிவாவின் நெற்றி, கண்கள், கன்னம், உதடு எல்லா இடத்திலும் முத்தம் கொடுத்து என்னோட தங்கம் டா நீ, என் செல்லம் என்று இறுக்கி அணைத்து கொண்டேன்.

அவனும் என்னை நெற்றியில் முத்தமிட்டு சித்தி நிஜம் சொல்லட்டுமா? இப்பல்லாம் எனக்கு உன்னய விட்டுட்டு Office போகவே பிடிக்க மாட்டேங்குது. உன் கூடவே இருக்கனும். உன் கையை பிடிச்சுகிட்டே உன் முகத்தை, கண்களை பார்த்துகிட்டே இருக்கனும் னு தோணுது. உன்ன பார்க்க பார்க்க ஆசையா இருக்கு சித்தி.

சிவா அப்படி சொல்ல சொல்ல எனக்கு மனது நெகிழ்ந்தது. என்ன புண்ணியம் செய்திருந்தால் எனக்கு இந்த மாதிரி என் மேல் உயிராய் இருக்கும், Marriage ஆகியும் கூட கொஞ்சமும் Love குறையாமல், இன்னும் சொல்லப்போனால் நாளுக்கு நாள் லவ் அதிகமாகி, என்னை அப்படியே தாங்கும் ஒரு நல்ல Husband – Lover எனக்கு கிடைத்திருப்பான். அவனை பார்க்க பார்க்க அவன் இந்த மாதிரி பேச பேச எனக்கு அவன் மேல் ஆசையாகவும் லவ் வும் அதிகரித்து கொண்டே போகிறது.
சிவா வை இன்னும் இறுக்கமாக கட்டிபிடித்து கொண்டேன். நினைக்க நினைக்க என் கண்களில் கண்ணீர் தளும்பியது. ஆனால் அதை சிவா பார்த்தால் பதறி போய் விடுவான். கண்ணீரை மறைக்க அவன் கைகளில் தஞ்சம் புகுந்தேன்.

கொஞ்ச நேரம் கழித்து
சிவா காபி குடிக்கிறியா?
சித்தி எனக்கு உன் கையால எது போட்டு கொடுத்தாலும் ஓகே. உனக்கு என்ன பிடிக்குதோ அதே எனக்கும்.

செல்லமாக அவன் தலையில் தட்டி படுவா, இரு காஃபி போட்டு எடுத்துட்டு வரேன் என்று Kitchen போனேன்.
இருவரும் பால்கனி வந்து Sofa ல் இருவரும் பக்கத்தில் உட்கார்ந்த படியே காஃபி சாப்பிட்டு கொண்டே நடுநடுவே Biscuit, Sandwich கடித்து கொண்டே நிறைய விஷயங்கள் Discuss பண்ணிக்கொண்டிருந்தோம்.

திடீரென சிவா சித்தி உன்னய ஒண்ணு கேட்கனும். ரொம்ப நாளா இது மனசுல அரிச்சிகிட்டிருந்தது. என்றான் சிரித்துக்கொண்டே

என்ன வென்று நான் கண்களால் கேட்க,

ஒண்ணுமில்லை சித்தி அன்னைக்கி நம்ம கிராமத்து பண்ணை வீட்ல நாம..

டேய் என்றேன்.

மறுபடியும் சிரித்து கொண்டே.. இல்ல இல்ல சித்தி அன்னைக்கி Night மொட்டை மாடியில நாம Meet பண்ணோம்ல அப்ப நான் கூட Serious ஆ உன் கிட்ட Discussion.. அப்ப என்னய பத்தி என்ன உன் மனசில நினைச்ச? உண்மைய சொல்லனும்.

நான், சிரித்து கொண்டே உண்மைய சொல்லட்டுமா?..
First உன்னய Mental னு நினைச்சேன்.

ஐயோ என்ன சித்தி இது.. என்றான், கை காலை ஆட்டி பொய்யாக ஆர்ப்பாட்டம் பண்ணி..

இல்லடா எனக்கும் அந்த பண்ணை வீட்டில்.. கொஞ்சம் அதிர்ச்சியா Shocking ஆ இருந்தது. பயங்கர கோபம் உன்மேல, அப்ப Night நீ மறுபடியும் Love அது இது னு பேசுனியா அப்ப அதான் எனக்கு அப்படி தோணுச்சு. ஆனா Last ல நீ Stubborn னா நின்னு Strong ஆ‌ Bold ஆ உன் மனசில இருக்கிறதை சொன்ன விதம் எனக்கு பிடிச்சிருந்தது. எனக்கே ரொம்ப ஆச்சரியமா இருந்தது.

சரி அப்பறம் எப்ப என்னய நம்புன? எப்ப என் மேல ஒரு Soft corner, லவ் வந்தது.?

எனக்கு வெட்கமாக வந்தது. என் கன்னங்கள் வெட்கத்தில் சிவந்து போனதைப் பார்த்த சிவா,
ஐயோ என்ன சித்தி உன் கன்னம் இப்படி சிவக்குது என்று என் முகத்தை தன் இரு கைகளால் ஏந்தி என் இரு கன்னத்திலும் மாறி மாறி முத்தமிட்டு என்னை அணைத்து கொள்ள..

நான் மெதுவாக அன்னைக்கி நாம ஆத்தங்கரையில Meet பண்ணப்ப, நீ ஒண்ணு சொன்ன ஞாபகம் இருக்கா?
கிடைச்ச வரைக்கும் லாபம் இனி அடுத்ததை பார்த்துட்டு போற ரகம் நான் கிடையாது னு.. அங்க விழுந்துட்டேன்.

ஏன்னா தெரிஞ்சோ தெரியாமலோ ஒருத்தி தன்னோட உடம்பை ஒருத்தனுக்கு கொடுத்த பின் அவளோட நிலைமையை Explain பண்ண முடியாது. தப்பு பண்ணிட்டோம் என்கிற Feelings, Guilty தான் அதிகமா இருக்கும். அந்த சமயத்தில் நீ தான் என் உலகம், சர்வம். நான் உனக்காகவே இருக்கிறேன்னு நீ சொன்னப்ப.. என் குரல் தழுதழுத்தது.

உடனே சிவா Sorry சித்தி.. Sorry சித்தி என்று என் கண்களில் கன்னத்தில் முத்தமிட்டு, என்னை அணைத்து கொள்ள,

இல்லடா நீ என் Life ல கிடைச்ச கோஹினூர் வைரம், என்னோட Soul நீ, உன்னோட Pure Love யை அன்னைக்கு தான் நான் உணர்ந்தேன்.

அப்பறம் அன்னைக்கு மனசு வலிக்குது சித்தி னு சொன்ன பார்த்தியா? அப்ப நான் உள்ளுக்குள்ள நொறுங்கி போயிட்டேன். என்னால.. என் மேல வச்ச காதல் னால.. அதை நினைச்சு பார்த்து, Then Kiss பண்றேன் னு என்கிட்ட permission கேட்டு, Lips ல Kiss பண்ணாம Gentle ஆ Behave பண்ணில்ல.. அன்னைக்கு தான் உன்மேல எனக்கு 100% நம்பிக்கை லவ் எல்லாம் வந்தது.

நீ அடுத்த நாள் ஊருக்கு போனதுக்கு அப்பறம் உன்னய நான் ரொம்ப Miss பண்ணேன். உன் நினைவாவே இருந்தது. ரொம்ப கஷ்ட்டப்பட்டு என்னய Control பண்ணிகிட்டேன்.

சித்தி என்ன இது? இதெல்லாம் நீ என்கிட்ட அப்ப சொல்லவே இல்லை. நான் பாட்டி வீட்டிலேயேயிருந்து வந்த பிறகு இங்க வீட்டுக்கு வந்து எப்படி கஷ்ட்டபட்டேன்னு தெரியுமா? உன்னயே நினைச்சிகிட்டிருப்பேன். அழுகை அழுகை யா வரும். College ல என் ஃப்ரண்ட்ஸ் கூட கேட்பாங்க என்னடா இப்படி டல்லா இருக்க? உடம்பு ஏதும் சரியில்லையானு? அவங்களுக்கு என்ன தெரியும் என் மனசு சரியில்லைனு. அந்த Pen ல இருந்த உன் Hair தான் ஒரே ஆறுதல் எனக்கு. இப்ப கூட அந்த Pen யை அப்படியே பத்திரமா வச்சிருக்கேன்.

எனக்கு தெரியும்டா என்று அவன் கண்களில் உதட்டில் முத்தமிட்டு, அன்னைக்கி உன் Room ல அந்த Pen ல என்னோட Hair யை சுத்தி வச்சிருந்ததை நான் பார்த்தவுடனே என்னால தாங்க முடியலை Melt ஆயிட்டேன்.
அப்ப அந்த Marriage Attend பண்ண வந்தது கூட ஒரு சாக்குதான். என்னால இருக்க முடியாம, உன்ன பார்க்கனும்னு தான் வந்தேன்.

ஐய்யோ சித்தி.. I Love You சித்தி.. எனக்காகத்தான் நீ அப்ப வந்தியா? என்று என்னை கட்டிபிடித்து சந்தோஷத்தில் என் முகம் முழுவதும் அவன் முத்தமிட இருவரும் அன்று நடந்ததை நினைத்து இன்று ஆனந்தமாக சிரித்து கொண்டே இருந்தோம். சிவா என் மடியில் படுத்து கொள்ள, நான் அவன் தலைமுடியை கோதி கொண்டே இருந்தேன்.

கொஞ்ச நேரம் கழித்து நானே மறுபடியும்
சிவா நான் உன்னைய ஒண்ணு கேட்பேன் சொல்லனும்.

கேளு சித்தி என்று என் வலக்கையை எடுத்து முத்தமிட்ட படி பின் என் கையை தன் முகத்தில் கன்னத்தில் வைத்து கொண்டான்.
நீ உண்மையை சொல்லனும், இவ்வளவு Deepஆ என்னய லவ் பண்றியே.. என்கிட்ட அப்படி என்ன உனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு?

டக் கென்று என் மடியிலிருந்து எழுந்து உட்கார்ந்து, சித்தி உன்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சது உன்னோட இரண்டு என்று தன் கைகளை என் கழுத்துக்கு கீழே கொண்டு வர..

டேய் படவா.. என்று திடுக்கிட்டு நான் பின்னால் சாய,
சிவா சிரித்து கொண்டே… ஐயோ அதில்லை சித்தி, அதுவும் பிடிக்கும்..

வெட்கத்துடன் செல்லமாக அவன் தோளில் தட்டி அவனுடைய Spontaneous Hilarious action பார்த்து, நினைத்து சிரித்து கொண்டேன்.

சித்தி நீ ன்னா எனக்கு உயிர். உன் கிட்ட எல்லாமே பிடிக்கும். அதுல எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது இரண்டு விஷயம்.

First, உன்னோட அந்த உதட்டோர மச்சம்.. ஐய்யோ அந்த மச்சம்.. எவ்வளவு அழகு தெரியுமா? உனக்கு உன் Face க்கு எவ்வளவு அழகா Suit ஆகுது தெரியுமா? எப்படி சித்தி..? என்று என் உதட்டை தொட்டு மச்சத்தில் முத்தம் கொடுத்து கொண்டே இருந்தான்.
சிவா டேய் போதும்டா எனக்கு மூச்சு முட்டுது.

சித்தி இரண்டாவதை சொல்லும்போதே பாரு எனக்கு உடம்பெல்லாம் சிலிர்க்குது.. உன்னோட Favourite Smile அதுவும் உதட்டை சுழிச்சி Smile பண்ணுவ பார்ததியா? நான் அப்படியே Flat..
சித்தி உன்னோட அழகான முகத்தல என்னோட Favourite அந்த Smile யை நான் பார்த்தால் போதும், எனக்கு ஏதாவது Office Tension இல்லை Work Pressure எது இருந்தாலும் சரி, உன் Smile பார்த்ததும் உடனே எல்லாம் போயிடும். I am So Lucky.

நான் புன்னகைத்து அவனை அப்படியே இழுத்து அணைத்து கொண்டேன். அவனை நினைத்து எனக்கு ரொம்ப பெருமையாக இருந்தது.

சிவா இன்னொரு Question. கேட்க எனக்கு தயக்கமா இருக்கு,
அன்னைக்கு நான் poison சாப்பிட்டேன்ல. ஒரு வேளை எனக்கு ஏதாவது ஆகி பிழைக்க முடியாம போய் நான் செத்துப்..

என்னை முடிக்க விடாமல் என் வாயை தன் கைகளால் மூடி..

சித்தி அப்படி ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டிருந்தால் அன்னைக்கு நம்ம வீட்ல இரண்டு பொணம் விழுந்திருக்கும். நீ இல்லைனா நானும் இல்லை. நானும் கண்டிப்பா செத்து போயிருப்பேன். என் உயிர் நீயே இல்லைங்கிறபோது.. இந்த அற்ப உயிர் உடனே போயிருக்கும். ஆனால் சித்தி நீ எனக்காக விஷம் குடிச்சி.. தழுதழுத்த குரலில் உன்னோட உயிரே போனாலும் பரவாயில்லைனு, அப்ப என்னய நீ நினைச்சு பார்த்தியா? நீ இல்லாமல் நான் உயிரோடு இருப்பேனா?

சிவா சொன்னதை கேட்டு, தாங்க முடியாமல் Sorry’ டா, என் தங்கமே என்னோட உயிரே நீ தாண்டா. நான் எவ்வளவு பெரிய அதிர்ஷ்டசாலி நீ எனக்கு கிடைச்சிருக்க.. என்று கண்ணீருடன் அவன் முகமெல்லாம் முத்த மழை பொழிந்தேன்.

இருவரும் பரஸ்பரம் அன்பினால் ஏற்பட்ட ஒருவிதமான இறுக்கத்தில் இருந்தோம். இருவரது நெஞ்சமும் ஆனந்தத்தில் நிறைந்து விம்மியபடி இருந்தது. கொஞ்ச நேரத்திற்கு எங்கள் இருவரது கைகளும் பின்னி பிணைந்திருக்க.. சிவா என்னை என் முகத்தை பார்த்து பார்த்து அடிக்கடி என் கண்களில் நெற்றியில் முத்தமிட்டபடியே இருந்தான். நானும் பதிலுக்கு அவனை முத்தமிட்ட படியே இருந்தேன். நான் அவன் தோளில் சாய்ந்து கொள்ள என்னை பூப்போல தாங்கி என் கூந்தலை கோதியபடி என் தலையில் முத்தமிட்டு தன் தலையை என் மேல் சாய்த்து கொண்டு சித்தி I Love You என்றான் கிசு கிசு ப்பான குரலில்.

பின் சித்தி, உன்னய இன்னொன்னு கேட்கனும். உனக்கு முன்னாடியே தெரியும்ல நான் என் அம்மா வயித்துல பிறக்கலைனு.

டேய் சிவா இப்ப எதுக்கு அது?

இல்ல சித்தி உனக்கு தெரியுமா?

தெரியும்டா ஆனா எப்படி உன்கிட்ட..

இல்ல சித்தி. தெரிஞ்சிம் கூட என் கிட்ட சொல்லாம..

தெரிஞ்சதுனா உன்னால தாங்க முடியுமா? அன்னைக்கு என்னாச்சு?

உனக்கு தெரிஞ்சிருக்கு, நீ எனக்கு சித்தி Relation கிடையாதுனு. அத அப்பவே என்கிட்ட சொல்லியிருந்தால் Easy யா?.. நமக்கு எந்த வித Problem இல்லாமல்..

என்ன பேசுற நீ? என்னோட சுயலாபத்திற்கு, நீ எங்க அக்கா வயித்துல பிறக்கலைனு உண்மைய சொல்ல சொல்றியா? அதை யாராலும் தாங்க முடியாது. ஏன் உன்னால..

சிவா, சட்டென்று என் பக்கம் திரும்பி, தன் கைகளை கூப்பியபடி என்னைப் பார்த்து, கலங்கிய கண்களுடன் சித்தி, அப்ப நீ First லேயிருந்து என்னய.. நான்.. அநாதை னு தெரிஞ்சுதான் லவ் பண்ணியா? என்று சொல்ல..

நான் பதறிப் போய் என்ன காரியம் பண்ற சிவா.. என்று அவன் கைகளை தட்டி விட்டு அவனை அணைத்து கொள்ள, அவனால் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் அவன் உடம்பு குலுங்கியது.

நானும் அழுகையுடனே அவன் முதுகை தடவிக் கொடுத்துக்கொண்டே., இந்த மாதிரி எப்பவும் பண்ணாத சிவா. நீ எங்களுக்கு கிடைத்த முக்கியமா எனக்கு கிடைச்ச பெரிய Gift. உன்னய Husband ஆ அடைய நான் தான் பெரிய அதிர்ஷ்டம், புண்ணியம் எல்லாம் பண்ணியிருக்கனும். இத நான் நினைச்சு பார்க்காத நாளே இல்லை.

இல்ல சித்தி உனக்கு எவ்வளவு பெரிய மனசு.. எல்லாம் தெரிஞ்சும் கூட நீ என்கிட்ட எதையும் காண்பிச்சுக்காம என்னை லவ் பண்ணி.. தழுதழுக்க..

சிவா இதைப்பத்தி பேசாத னு சொன்னேனா? எனக்கு Promise பண்ணு. இனி இந்த Topic ய இனி Future ல எடுக்க மாட்டேன் னு. என்று
இன்னும் அவனை இழுத்து அணைத்து அவன் நனைந்த கண்களில் முத்தமிட்டேன். உன்னோட Pure Love க்கு முன்னாடி நான் லாம் தூசுடா.

சித்தி இதெல்லாம் தெரிஞ்சதுக்கப்பறம் உன் மேல இன்னும் எனக்கு மதிப்பு லவ் Attachment எல்லாம் இன்னும் கூடிகிட்டே போகுது. நான் எவ்வளவு பெரிய அதிர்ஷ்டசாலி, என்னோட தேவதை நீ, தேவதை.. என் உயிர் என்று மெல்லிய குரலில் முணுமுணுத்தபடியே என் கழுத்தில் சிறு குழந்தை போல சாய்ந்து கொண்டு விசும்ப, நிஜமாகவே சிவாவை ஒரு சிறு குழந்தை போல அரவணைத்து, சீராட்டினேன்.

அன்று சிவா என் அருகில் என் அரவணைப்பிலேயே இருந்தான். சிறிது நேரம் என் மடியில் படுத்து அவன் Deep Sleep க்கு போக, அவன் தலையை கோதியபடியே ஆசையோடு களையான அவன் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தேன். அவ்வப்போது அவன் தூக்கத்தில் திடுக்கிட்டு போய் என் கைகளை இறுக்கி பிடித்து கொண்டு ஏதோ பிதற்ற, நான் கூர்ந்து கவனித்ததில் சிவா தூக்கத்தில் விட்டு விட்டு.. சித்தி என்னய விட்டுட்டு போயிடாத, என் தேவதை, நான் அநாதை இல்லை. ப்ளீஸ் சித்தி என்னோட உயிர் நீ, சித்தி நீ மட்டும் என் கூட இருந்தால் போதும். என்னய விட்டுட்டு போயிடாத ப்ளீஸ்.. என்று மாற்றி மாற்றி தூக்கத்தில் பேச, எனக்கு உடம்பெல்லாம் சிலிர்த்தது.

தூக்கத்தில் கூட என்னை.. உயிர்.. தேவதை னு, அப்படினா என்னை எப்படி ஆத்மார்த்தமாக லவ் பண்ணுகிறான். சிவாவை பார்க்க பார்க்க, எனக்கு நான் என்ன அதிர்ஷ்டம் பண்ணியிருந்தால் இந்தப் பிறவியில் நமக்கு சிவா மாதிரி ஒரு வாழ்க்கை துணை கிடைத்திருக்கும் என தோன்றியது. என்னையே தன் உயிர், சர்வமும் னு நினைத்து.. தன்னுடைய ஒவ்வொரு செயலிலும் அதை Prove பண்ணி கொண்டு, எனக்கு நிஜமாகவே Goosebumps ஆக இருந்தது.

அவன் தூக்கம் கலையாமல் அவனை தட்டிக்கொடுத்த படியே நெகிழ்ந்து போய் இருந்தேன்.

நான் சிவா Senior..

நேத்து நைட் லேருந்து விடிய விடிய நல்ல மழை. காலையில் தான் விட்டிருந்தது. இப்ப மணி 7.15 am. Just வெளியே Walking போகலாம் என்று சாமி யையும் கூட்டி கொண்டு அப்படியே ரோட்டில் நடக்க ஆரம்பித்தேன்.

ரோடெல்லாம் மழையினால் ஏதோ கழுவி விட்டது போலிருந்தது. ஆங்காங்கே மழைத் தண்ணீர் குட்டை போல் தேங்கியிருக்க ஜாக்கிரதையாக தாண்டி தாண்டி போய்க் கொண்டிருந்தோம். இப்போது தான் ஜன நட மாட்டமும், வண்டிகள் வரதும் போவதும் ஆரம்பித்திருந்தது. காற்றில் ஈரப்பதம் இருக்க, வீசும் காற்று சில்லென்று இருந்தது. ரோடு பக்கத்தில் இருக்கும் கால்வாய்களில் நேற்று பெய்த மழைக்கு செந்நிற மழைத் தண்ணீர் நல்ல பிரவாகத்துடன் போய் கொண்டிருந்தது.

என்ன சிவா என்ன பண்ணலாம்னு உத்தேசம்? நீ First சிவபிரசாத் யாழினி யை பத்தி சொல்லும் போது நான் நம்பலை. இப்ப நம்பாம இருக்க முடியலை.

எனக்கும் ஒண்ணும் புரியலைடா.‌ இதெல்லாம் ஏன் இப்படி நடக்குது? அதுவும் இப்ப 20 வருஷம் கழிச்சி.. இதெல்லாம் நல்லதா? கெட்டதா? என்ன சமிக்ஞை கள் காண்பிக்குது ஒண்ணுமே புரியலை. ரொம்ப யோசிச்சா மண்டை தான் குழம்புது. நைட்ல படுத்தா தூக்கமே வரமாட்டேங்குது. அதான் இப்ப காலைல வெளியே Walking வந்துட்டேன். இப்பவும் இது Coincidence தான் னு உள்ளுக்குள்ள கொஞ்சம் தோணுது. நான் எழுதின கதையில மாலினி poison சாப்பிட்டு Suicide Attempt பண்ணுவா. அதே சமயம் சிவா க்கு Bike Accident ஆகும். இந்த மாதிரி incidents இவங்க சிவபிரசாத் – யாழினி லைஃப் ல நடந்ததா னு Confirm ஆகனும். ஆனால் இதெல்லாம் தெரிஞ்சிக்கிறது ரொம்ப கஷ்ட்டம். அவங்க Personnel Life ல நாம மூக்கை நுழைக்கிற மாதிரி அசிங்கமாயிடும்.
இன்னொரு வழி இருக்கு சாமி.. அந்த Song வரும்ல Story’ல..

ஆமாமாம் இரு நான் சொல்றேன்..
உன் நெஞ்சிலே பாரம்..
உனக்காகவே நானும்.. நல்ல பாட்டுடா அப்ப எப்படி டா இந்த பாட்டை Select பண்ண.

அது இப்ப Point இல்லை. அந்த பாட்டு இவங்களுக்கு தெரிஞ்சிருக்குமா? இப்ப அந்த Song நாம Play பண்ணா அவங்க Reaction எப்படி இருக்கும்?

வழியில் சங்கரன் Tea கடையில் இருவரும் சூடான Tea வாங்கி குடிக்க, மழை பெய்து குளிர்ச்சியாக இருந்த சூழ்நிலையில் இஞ்சி Tea நல்ல இதமாக இருந்தது.

சரிடா அத எப்படி Execute பண்ணுவ?.

ரொம்ப Easy.. இப்ப என்னன்னா என்னோட Cellphone க்கு Correct ஆ இந்த பாட்டோட வரிகள் வரமாதிரி Caller Tune Set பண்ணிடுவோம். அதுவும் நீ எனக்கு Call பண்ணும் போது மட்டும் இந்த Song Play பண்ற மாதிரி Private Setting ல பண்ணிடலாம். இன்னைக்கு Evening அவங்க வீட்டுக்கு போயிட்டு சும்மா அவங்க கிட்ட பேசிகிட்டிருக்கும் போது, முக்கியமா அவங்க ரெண்டு பேரும் நம்ம கண்ணு முன்னாடி இருக்கும் போது, நீ அவங்களுக்கு தெரியாமல் எனக்கு Call பண்ணு.‌ Caller Tune Song Play ஆகும் போது அப்ப பார்ப்போம் அவங்க Reaction என்னனு?

Tea க்கு Pay பண்ணிவிட்டு மறுபடியும் வீடு திரும்பினோம். வரும் வழியில் Culvert பக்கத்தில் மீன் விற்றுக் கொண்டிருந்த கனகாவை பார்த்து சாமி ஜொள்ளு விட்டுகொண்டே வந்தான். கனகாவும் சாமி சொன்னது போல ஒரு மார்க்கமாக பார்க்க, நான் இதையெல்லாம் கண்டுக் கொள்ளாமல், ஏற்கனவே என் மண்டையில் இந்த சிவா மாலினி Current Problem ஓடிக்கொண்டிருக்க, வீடு வந்து சேர்ந்தோம்.

Evening 6.30 pm.,
சொன்னபடி நானும் சாமியும் யாழினி வீட்டுக்கு போக, நல்லவேளை இருவரும் இருந்தனர். யாழினி ஹாலில் Ironing stand ல் துணிகளை Iron பண்ணிக் கொண்டிருக்க, பிரசாத் பக்கத்தில் Laptop ல் ஏதோ Office work பார்த்து கொண்டிருந்தான்.
இருவரும் எங்களை வரவேற்க..

நான், அம்மா யாழினி, Sorry for the Disturbance. சும்மா உங்கள பார்த்து ஷேமம் விசாரிச்சிட்டு ஏதாவது குறை இருந்தால் கேட்டுட்டு போகலாம்னு வந்தோம்.

யாழினி, உடனே ஐயோ அப்பா.. Disturbance லாம் ஒண்ணும் இல்ல. எங்களுக்கு ஒரு குறையும் இல்லை. நீங்க, சாமி Uncle, மாமி இருக்கும் போது எங்களுக்கு என்ன குறை? மாமி எங்களுக்கு Daily ஏதாவது பட்சணம் பண்ணி கொடுத்துட்டே இருக்காங்க. பத்தாததுக்கு நீங்க இரண்டு பேரும் பெத்த பொண்ணு மாதிரி கவனிச்சிக்கிறிங்க. வெளியே போனா ஏதாவது Snacks items வாங்கிட்டு வந்து கொடுக்கிறிங்க. நான் கூட சிவா கிட்ட விளையாட்டு க்கு சொல்லிட்டிருந்தேன். இங்கே வந்த ஒரு வாரத்தில இந்த Area ல எந்தெந்த கடையில எது spl. னு எனக்கு தெரிஞ்சு போச்சு என்றாள் சிரித்துக்கொண்டே.
பிரசாத்தும் ஆமாம், நான் Office லேருந்து வந்ததுமே எதாவது Snacks Ready ஆ இருக்கும். எங்க இரண்டு பேரையும் நீங்க ரொம்ப நல்லா கவனிச்சிக்கிறிங்க.

நான் சிரித்து கொண்டே இதுல என்னமா இருக்கு. சொல்ல போனால் நீங்க இரண்டு பேரும் எங்க குழந்தை ங்க மாதிரி தான். நல்லாயிருந்தா சரி.

யாழினி Kitchen போய் Coffee போட போக நான் சாமிக்கு கண்ணை காண்பித்து விட்டு ஹாலில் இருந்த Table பக்கம் போய் அதன் மேல் இருந்த Paper எடுத்து புரட்ட, சாமி புரிந்து கொண்டு பிரசாத்தை ஏதோ Conversation ல் வைக்க , முதல் வேலையாக அந்த mic யை யாருக்கும் தெரியாமல் எடுத்து என் Shirt Pocket ல் போட்டுக் கொண்டு பெருமூச்சு விட்டேன்.

யாழினி Coffee கொண்டு வந்து கொடுக்க நானும் சாமி யும் எடுத்து கொண்டோம். மறுபடியும் யாழினி Iron பண்ணிகொண்டே எங்களிடம் பேச, பிரசாத் தும் கலந்து கொள்ள.. நடுவில் பிரசாத் என்னப்பா? முந்தாநாள் Saturday நீங்களும் சாமி Uncle ம் செம கச்சேரி போல, செமயா Enjoy பண்ணிங்க போல..

எங்கள் இருவருக்கும் வெட்கமும் சிரிப்பும் தாங்கலை. சாமி கூச்சத்தில் நெளிய ஆரம்பித்தான்.

நான், பிரசாத் அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா. எப்பவாவது நானும் சாமியும்.. அவனை விட்டா எனக்கு யாரு?
ஏதோ வயசான காலத்துல..

இல்லப்பா நல்லா Enjoy பண்றிங்க னு சொன்னோம்.
நான் சாமிக்கு கண்ணை காண்பிக்க அவன் புரிந்து கொண்டு எனக்கு போன் பண்ண..
உன் நெஞ்சிலே பாரம்
Caller Tune பாட ஆரம்பித்ததும்
நானும் சாமியும் இருவரையும் கவனித்தோம்.
பிரசாத் யாழினி இருவரும் அந்த பாட்டை கேட்டதும் ஏதோ Switch போட்டது போல் டக் கென்று நிமிர்ந்து முதலில் என் ஃபோனை பார்த்து பின் இருவரும் பரஸ்பரம் ஒருவரையொருவர் பார்த்து கொண்டிருக்க, இருவரின் முகத்திலும் ஆனந்த பரிபாஷை.. கண்கள் விரிய முகத்தில் புன்னகை.. Emotional.. சற்று நேரம் அவர்கள் செய்து கொண்டிருந்த வேலையையும் மறந்து எங்கள் இருவரையும் மறந்து போய்.. பாட்டு நின்றதும் இருவரும் தெளிய..
அவர்கள் Reaction யை பார்த்தவுடனே எனக்கு எல்லாம் புரிந்து போனது. சாமியை நான் பார்க்க அவன் வாயை பிளந்தபடி அவர்களையே பார்த்தபடி அப்படியே இருந்து விட்டான்.

இதற்குள் பாட்டு நின்றதும் பிரசாத், முழுவதுமாய் தெளிந்து .. அப்பா, இந்த பாட்டு எங்களுக்கு ரொம்ப பிடித்த ஒண்ணு. Past ல நாங்க ரொம்பவே இந்த பாட்டோட Connect ஆகியிருக்கோம். அதான் இந்த பாட்டை கேட்டவுடனே எங்களுக்கு பழைய நினைவுகள். கொஞ்ச நேரம் கழித்து இருவரும் சகஜமானார்கள். பின் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருக்க, யாழினி என்னிடம் இன்னும் இரண்டு நாட்களில் சிவாவின் Parents, Sister இங்கே வரப்போவதாக சொல்ல.. நான் எதற்கோ ஆர்வமானேன்.

நானும் சாமியும் என் வீட்டில்..
நான் தீர்க்கமான யோசனையில் இருந்தேன். சாமி அங்கிருந்து வந்ததிலிருந்து புலம்பிக் கொண்டே இருந்தான்.

என்னடா சிவா, அந்த பாட்டை அவா ரெண்டு பேரும் கேட்டதும் அவாளை பார்க்கனுமே.. என்ன ஒரு action.. சினிமா கெட்டது போ.. அதுவும் யாழினி.. முகத்தில என்னா Expressions.. கண்ணு பேசுது, உதடு துடிக்கிறது, ரெண்டு பேரும் கண்ணாலே பேசிக்கிறா.. கண்ணுல ஜலம்.. அப்படியே சிரிச்சிக்கிறா.. எனக்கு என்னமோ Live Cinema பார்த்த ஒரு Feelings.
இன்னும் என்னென்ன நடக்கப்போறதோ ஈஸ்வரா.. எனக்கு இதையெல்லாம் நினைச்சு பார்த்தாலே மண்டையெல்லாம நம நம னு ஏதோ பண்ணுது, ரொம்ப குழப்பமா இருக்கு.

எனக்கு ஒரு குழப்பமும் இல்லை. இப்பதான் எனக்கு தெளிவாயிட்டு வருது எல்லாமே விளங்குது என்றேன்.

சாமி ஆச்சரியத்துடன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான்.

தொடரும்..

உங்கள் கருத்துக்கள், suggestions
வரவேற்கப்படுகின்றன.
siva69.com@gmail.com

510312cookie-checkசித்தி.. ப

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *