என் தங்கையை சுரேஷ் புரட்டிக் கொண்டிருந்தான்

Posted on

என் வீட்டு பெட்ரூமில் அம்மணமாக என் தங்கையை சுரேஷ் புரட்டிக் கொண்டிருந்தான். நான் தங்கை வெட்கப்படாமல் இருக்க பக்கத்தில் இருந்து அவளுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்தேன். சுரேஷ் தங்கையின் முலைகளை பிடித்து கசக்கி அவள் காம்பை கடித்த போது அவள் கத்தி விட, நான் டேய் மெதுவா டா. என்னோட காம்பை விட அவளுக்கு ரொம்ப சாஃப்ட். நீ என்னோட முலைக்காம்புனு நினைச்சியா. மெதுவா பொய் கடி கடிச்சு, அவளை சுகத்துல உதட்டை சுழிக்க வை என்றேன். பிறகு அப்படியே சுரேஷ் என் தங்கை முலையை சப்பி முடித்த போது, கட், கட் சூப்பர். சீன் சூப்பர் என்றார் டைரக்டரான என் கணவர்.
அதற்கு அடுத்த காட்சியாக நானும் என் தங்கையும் அம்மணமாக தலைகீழாக படுத்துக் கொண்டு ஒருவர் கூதியை ஒருவர் முத்தமிட்டு சுவைக்க ஆரம்பித்தோம். அப்போது தங்கையை என் மேலே போட்டுக்கொண்டு அவள் குண்டியை பிசைந்து உருட்டிக் கொண்டே அவள் கூதியை சப்பி உறிந்தேன். அப்போது அவளும் என் கூதியை விரல்போட்டு குடைந்து சப்பி, என் புண்டை வழிந்து அவள் வாயைத் தாண்டி, பெட்டிலும வழிந்து நிரம்பியது.
அப்போது என் கணவர் கட் சொல்லி ஓடி வந்து என் தங்கையை அணைத்துக் கொண்டார். நான் உடனே அடுத்த சீனுக்கு மேட்டர் கிடைச்சுடுச்சு. நான் தான் ஆக்சன் கட் சொல்லுவேன். நீங்க ரெண்டு பேரும் தான் ஜோடிகள். ஹெல்புக்க சுரேஷ் இருக்கான் என்றேன். அதை கேட்டு வாய் விட்டு சிரித்தார் டைரக்டரான என் கணவர்.
நானும் என் தங்கையும் வேறு வழியில்லாமல் தான் சினிமாவுக்கு வந்தோம். அதற்கு முன்பு ஸ்கூலில் படிக்கும் போதே விளம்பர வாய்ப்புகள் வந்த போது நடித்தோம். அப்போது அந்த வயதில் நிறைய வாய்ப்புகள் வர கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் குடும்பம் வறுமையில் இருந்து மீண்டது. ஆனால் நாங்கள் வயசுக்கு வந்து, படிப்பை முடித்து வாழ்க்கையை துணிச்சலாக எதிர் கொள்ள தயாரான போது தான் அப்பா, அம்மா இருவரையும் ஒரு மதக் கலவரத்தில் பழி கொடுத்தோம்.
அதற்கு பிற எந்த மதத்தின் மீதும் எங்களுக்க நம்பிக்கை இல்லை. கடவுளின் வேதம் என்று சொல்லக்கூடிய மதத்தின் மீதே நம்பிக்கை இல்லாத போது மனிதர்கள் மீது மட்டும் எப்படி? ஆனால் இங்கே மனிதர்கள் சமூகத்தில் ஒருவரை ஒருவர் சார்ந்து தானே வாழ வேண்டியது இருக்கிறது. இயற்கையின் நியதியும் அது தானே. உறவினர்கள் வீட்டில் தங்கி இருந்து கொண்டே நான் மாடலிங் செய்தேன். தங்கை கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தாள். விடுமுறையில் இருவரும் வாய்ப்பு தேடிய போது முதலில் சின்ன சின்ன விளம்பரங்களில் வாய்ப்ப கிடைத்தது.
இலட்சியம் பெரிதாகி கொண்டே போக, தங்கையை மாடலிங்கில் விட்டுவிட்டு நான் சினிமா வாய்ப்பை தேடினேன். அப்போது தான் ஒரு இயக்குனர் மும்பைக்கு வந்து என்னை சந்தித்தார். முதலில் எனக்கு அவர் படத்தின் டயலாக்கை சொல்லி கொடுத்து, பல கோணங்களில் படம் பிடித்தார். பிறகு என் ஃபெர்மான்ஸ் பிடித்து போய் விட ரெண்டு நாளில் மீண்டும் அழைத்து, பல முகங்களை பார்த்துட்டேன். உன்னோட முகம் தான் நான் தேடின என்னோட கதை முகம். இந்த அட்வான்ஸ் என்றார். நா இல்ல சார், படம் ஆரம்பிக்கும் போது வாங்கிக்குறேனே என்றேன்.
நோ, நோ இந்த படத்தோட ஸ்கிரிப்ட் நீ ஒரு காபி வச்சுக்கோ. உன்னோட டயலாக் பார்ட்டை மட்டும் குறிச்சு வச்சுகிட்டு நல்லா பேசி பழகிக்கோ, உன்னோட வாய்ஸ் கூட நல்லாத்தான் இருக்கு. அதனால் டப்பிங் தேவையில்லை. நீயே ஒரு மாடுலேஷனோட பேசி பழகி, பயிற்சி பண்ணிக்கோ, ஷூட் அப்போ எது தேவை, தேவை இல்லேனு நான் பார்த்த சரி பண்ணிக்குறேன். அதனால் இனிமேல் நீ தான் என்னோட படத்தின் கதை நாயகி. அதுவாகவே நீ வாழத்தான் இந்த அட்வான்ஸ். அப்போ தான் உனக்கும் ஒரு பொறுப்பு வரும். எனக்கும் ஹீரோயினை தேடுற வேலை முடிஞ்சி நிம்மதி கிடைக்கும். பட் ஒரே ஒரு கண்டிசன் தான். நான் சொல்ற வரை நீ வேற எந்த படத்திலேயும் கமிட் ஆகக் கூடாது. விளம்பர படங்கள் பிரச்சனை இல்லை. உன்னோட வருமானத்தை நான் கெடுக்க மாட்டேன்” என்று நியாய தர்மத்தோடு பேசினார். அதுவரை அப்படியொரு நல்ல நோக்கம் கொண்ட சினிமாகாரர்களை நான் பார்த்ததே இல்லை.
நானும் பல ஆடிஷன்களுக்கு போயிருக்கிறேன். தனியா டைரக்டர் மீட் பண்ணும் போதே அவரோட கண்ணு ரெண்டும் என்னோட முலைகள் மீது தன் தாவிக் குதிக்கும். அப்போது பார்வை போதையில் தள்ளாடும். நடிப்பு, பாவனை, பாடி லாங்குவேஜ் சொல்லித் தருவது போல் கைகள் என் உடம்பில் மேயும், முலைகளை பந்தாலும், பிடித்து திருப்பி பழுத்த என் பின் பின்புற குண்டிகளை தட்டி தாளம் போடும். காமம் கண்களில் வழிந்தபடி என்னை கட்டி அணைக்கும். அடுத்து கட்டிலில் வீழ்த்த காத்திருக்கும். ஆனால் முதல்முறையாக என் கண்களை மட்டுமே பார்த்து பேசிய அந்த டைரக்டரை எனக்கு பிடித்து போனது. அவர் படத்தின் கதையை விட அவர் மேல் நம்பிக்கை அதிகம் ஆனது.
அதற்கு பிறகு அவர் பட வேலைகளை ஆரம்பிக்க, நான் அடிக்கடி அவருக்கு போன் போட்டு டயலாக் மாடுலேஷனில் சந்தேகம் கேட்டேன். புரியாத வசனங்களுக்கு அர்த்தம் கேட்டேன். என் ஆர்வத்தை புரிந்து கொண்ட அவரும் ஆர்வத்தோடு போனிலேயே கதையின் போக்கு, என் கேரக்டரின் தன்மை, வசன உச்சரிப்பு, காட்சிக்கான தேவைகளை பட்டியலிட்டு மிகப் பொறுமையாக சொல்லிக் கொடுத்தார்.
சில வேலைகளில் அவர் போனில் பேசும் போது குரல் தடுமாறுவதை கவனித்து, என்ன சார் எதுவும் பிரச்சனையா என்று நான் கேட்ட போது, ஒண்ணும் இல்லை. நீ படத்தோட நாயகி. உன் கவனம் அதுல தான் இருக்கணும். நியாயமா ஒரு கலைஞன், படைப்பானியோட கவனம் அவன் பண்ணப்போற கலைகளில் தான் இருக்கணும். ஆனா கலைக்கான காசையும் அவனே தேடணும்னா….என்று சொல்லும் போதே டைரக்டரின் குரல் உடைந்தது. கலைஞர் உணர்ச்சி மயமானவர்கள் தான் ஆனால் அதற்காக எல்லா கஷ்டங்கையும், காயங்களையும் தாங்கும் சக்தி படைத்தவர்கள அல்ல. நான் உடனே கிளம்பி அவர் அலுவலகத்திற்கு போனேன்.
முதலில் அவர் பிரச்சனையை சொல்லாமல் படம், கதை, என்னோட பயிற்சி இவைகளை மட்டுமே பேசிக்கொண்டு இருந்தார். ஆனால் அப்போது அவர் அறையில் அவரோட உதவி இயக்குனர் சுதிர் மட்டுமே இருந்தார். அவர் எப்போதும் அவரோடு இருப்பவர் என்றாலும் நான் சுதிரிடும், “ஒரு நிமிஷம் சுதிர் ப்ளீஸ். தப்பா நினைக்காதீங்க. சாரோட நான் கொஞ்சம் தனியா பேசணும்“ என்றேன்.
சுதிரும் புரிந்து கொண்டு, கண்டிப்பா மேடம் என்று சொல்லிவிட்டு வெளியே போக நான் எழுந்து சாரோட சேர் பக்கம் சென்று அவரோட கையை எடுத்து என் கை மேல் வைத்துக் கொண்டு,
“சார் வெறும் மாடல் பொண்ணா இருந்த என்னை படத்தோட கதாநாயகினு முதல்ல சொன்னது நீங்க தான். இந்த பிராஜெக்டும் என்னோடது போலத்தான். எதுனாலும் சொல்லுங்க சார். என்னால முடிஞ்சா உதவி பண்றேன். விரும்பலேனா வேண்டாம். ஆனா உங்களுக்கு பிராப்ளம்னு தெரிஞ்சு நான் என் வேலைய மட்டும் பார்த்துகிட்டு அமைதியா இருந்தா, சுயநலமா ஃபீல் பண்ணுவேன் சார். ப்ளீஸ் எதுனாலும் சொல்லுங்க சார்.
படத்துல இன்வால்வ்மென்ட் வரணும்னு விடாப்பிடியா அட்வான்ஸ் கொடுத்தவர் நீங்க. நீங்க எதிர்பார்க்கில இன்வால்ட்மென்ட் என்னோட நடிப்பில மட்டும் இல்லை சார். இந்த படம் நல்ல வரணும்ங்கிற நினைப்புல தான் கேட்குறேன் ப்ளீஸ் சொல்லுங்க சார்” என்றேன். அப்போது தான் அவர் படத்தை தயாரிப்பதாக சொன்ன புரொடியூசருக்கு ஏற்கனவே எடுத்து முடித்த படத்தை விற்பனை செய்ய முடியாததால் எங்கள் படத்தை டிராப் செய்து விட்டதாகவும், அதற்கு பிற பல தயாரிப்பாளர்களை தேடிப் போனாலும் யாரும் படத்தை தயாரிக்க முன் வரவில்லை என்றார்.
சினிமா என்பது பலரின் லட்சியக் கனவு. ஆனால் அது தூங்கும் போது வரும் கனவு அல்ல. எனக்கு தெரிந்து பல கலைஞர்கள், படைப்பாளிகள் முழித்துக் கொண்டு தான் அவர்கள் இலட்சியக் கனவை காண்கிறார்கள். அந்த களைப்பில் தூங்கிவிட்டால் பாதி சவம் போலத்தான் அவர்களுக்கு தூக்கத்தில் கனவுகள் வருவதே இல்லை. கனவோடவே வாழ்பவர்களுக்கு அந்த நொடி பொழுது தூக்கம் கூட கனவுகளே இல்லாத ஆழ்நிலை தூக்கம் தான். இதை அனைத்து படைப்பாளிகளும் ஒத்துக் கொள்வார்கள். தூங்க விடாமல் செய்வது தான் படைப்பாளிகளின் கனவு.
அப்போதைக்கு நான் டைரக்டருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு போனாலும், தினமும் அவருக்கு போன் போட்டு உற்சாகப்படுத்தினேன். அவரும் என் போன் காலை உதாசீனப்படுத்தாமல் அதை உற்சாக டானிக்காக எடுத்துக் கொண்டார். அப்போது தான் அவர் அந்த முடிவைச் சொன்னார். அந்த படத்தை சொந்தமாக தயாரிக்க முடிவு செய்து இருப்பதாகவும், முதல் ஷெட்யூலுக்கு தேவையான பணத்தை நண்பர்கள், உறவினர்களிடம் புரட்டி கொண்டிருப்பதாக சொல்ல, நானும் அவரைத் தேடிப்போய் என் நகைகளை அவரிடம் கொடுத்த போது,
“நீ என்னோட படத்தின் நாயகி, நியாயமா நான் தான் உனக்கு ஊதியம் கொடுத்து உதவணும் என்று சொன்ன போது, நான் சார் முதல்ல படம் ஆரம்பமாகட்டும், படம் ரிலீஸான தானே நான் நாயகினு உலகத்துக்கு தெரியும். இப்போ படத்துக்கு நிதி கஷ்டம்னு தெரிஞ்சு நான் மட்டும் எப்படி வேடிக்கை பார்க்க முடியும். இது என்னோட வாழ்க்கையும் தானே சார்“ என்றேன். பிறகு அவர் என்னோட வந்து எனக்கு தெரிந்த இடத்தில் படத்தை அடகு வைத்து, அதை என் பேங்க அக்கவுண்டில் போட்டு அவர் என்னிடமிருந்து செக் ஆகவே வாங்கி கொண்டார்.
எதுவும் வரவு செலவு கணக்கில் அக்கவுண்டில் இருக்க வேண்டும். அப்போ தான் இதை திருப்பி கொடுக்கணும்னு எனக்கும் பொறுப்பு வரும் என்றார். நான் சிரித்துக் கொண்டேன். உங்களை புறக்கணித்தால் சினிமாவுக்கு தான் நஷ்டம் என்று எனக்கு சொல்லத் தொன்றியது. ஆனால் வாயால் சொல்லாமல் என் மனசுக்குள் சொல்லிக் கொண்டேன். அப்போதே அவர் டைரக்டர் என்பதை தாண்டி என்னோட மானசீக மனிதராகி விட்டார். அதற்கு பிறகு நாங்கள் மணிக்கணக்கில் மனசு விட்டு பேசினாலும், படம் அப்படியேத்தான் நின்றது.
முதல் ஷெட்யூல் பட்ஜெட்டும் எகிற தேவையான பணம் ஒரு அளவோடு நின்று போனது. அதற்கு மேல் அவரால் புரட்ட முடியாமல் ஒரு கட்டத்தில் போதும்டா இந்த சினிமா என்று செலவானவரை அத்தனை பேருக்கும் செட்டில் பண்ணி விட்டு, “எனக்கு தரவேண்டிய பணத்தை தரமுடியாமல், சாரிம்மா, உன்னோட ஒரு கடன் மட்டும் தான் பாக்கி. எப்படியும் செட்டில் பண்ணிடுறேன். கொஞ்சம் பொறுத்துக்கோ. அதை விட உன்னை நம்ப வைத்து உன் நேரம், பணத்தை விரயமாக்கினதுக்கு எப்படி மன்னிப்பு கேட்டுறதுனு தெரியல“ என்றார்.
நான் சார் எப்போ படத்தை எடுத்து முடிக்கிறீங்களோ அப்போ கொடுத்தா போது நானும் உங்களுக்கு கடன்பட்டு உங்களோட கஷ்டத்துல உதவுறதை தான் பெருமையா நினைக்கிறேன். போன காசை சம்பாதிச்சுக்கலாம் உங்களை மாதிரி மனுஷனை சம்பாதிக்க முடியாது சார் என்றேன். என் வார்த்தைகளில் என்ன தோணுச்சோ தெரியவில்லை அப்போது தான் கோவிலுக்கு போயிட்டு வந்திருந்ததால் பாக்கெட்டில் இருந்த பேப்பரில் சுற்றி வைத்திருந்த குங்குமத்தை எடுத்து என் நெற்றியில் வைத்து விட்டு, “நீ எனக்கு துணையா இருந்திடுறியா. உன்னை மாதிரி மனசு உள்ளவங்க கூட இருந்தா சீக்கீரமா ஜெயிச்சுடுவேனு தோணுது“ என்றார்.
நானும் தயங்காமல் அவரை கட்டி அணைத்து மாரில் சாய்ந்து கொண்டேன். அதற்கு பிறகு சுரேஷ் என்னை அக்கா என்று அழைத்தாலும், நாங்கள் பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு தான் துணிச்சலாக வேறு வழியில்லாமல் அந்த முடிவை எடுத்தோம். அந்த படத்தோட காட்சி தான் இந்த கதையின் ஆரம்பக் காட்சி. இப்போது நிறையவே சம்பாதித்து செட்டில் ஆகிவிட்டோம். இதோ இப்போது என் கணவர் அவருடைய லட்சிய கனவு படத்தை ஆரம்பிக்க போகிறார். நான் இப்போது நாயகி அல்ல தயாரிப்பாளர். என் தங்கை தான் படத்தின் நாயகி. இனி இழப்பதற்கு எதுவும் இல்ல. ஜெயிப்போம் என்கிற நம்பிக்கையோடு
நன்றி..!

33583cookie-checkஎன் தங்கையை சுரேஷ் புரட்டிக் கொண்டிருந்தான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *