வயிற்றுபசி ஆறினாலே அடுத்து வேறு பசி தானே

Posted on

நான் அசாமில் குடும்பத்தோடு ஒரு எஸ்டேட் அதிகாரியாக பணி புரிந்து கொண்டிருந்தேன். திருமணத்திற்கு முன்பே எனது உறவினர் ஒருவர் மூலம் அங்கு வேலைக்கு சேர்ந்து, இப்போது அதே எஸ்டேட்டில் ஆல் இன் ஆல் அதிகாரியாக, குடும்பத்தோடு செட்டில் ஆகி விட்டேன். உள்ளே குவார்ட்டர்ஸில் எனக்கு தனி பங்களா, கார், வேலை ஆட்கள் உட்பட எல்லா வசதிகளும் உண்டு. அன்று தான் மனைவியை பிரவத்திற்கு ஊரில் விட்டு விட்டு திரும்பி இருந்தேன். அப்போது பங்களாவின் கீழ் தளத்தில் இருந்த எஸ்டேட் அலுவலகத்தில் நான் வேலையை கவனித்துக் கொண்டு இருந்தேன்.
வழக்கம் போல் அந்த நேரத்தில் வரும் சரசம்மா வர, நான் எழுந்து அவளை அணைத்து முத்தமிட்டுக் கொண்டே மாடிக்கு அழைத்துச் சென்றேன். சரசம்மா தான் என்னோட சூபர்வைசர், ஆல் இன் ஆல் அசிஸ்டென்ட் எல்லாமே. வயசு 40யை தாண்டினாலும். நான் படிப்பை முடித்து விட்டு வந்த போதே என்னிடம் வேலை தேடி வந்தவள். சரசம்மா மலையாளி என்றாலும் அங்கே ஒரு எஸ்டேட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது ஒரு அசாம்காரனை காதலித்து, இங்கே ஓடி வந்தவள்.
பிறகு அவனும் ஆசை தீர்ந்து போய் விரட்டி விட, ஆதரவற்றுப்போய் என்னிடம் வேலை தேடி வந்தாள். அப்போது பேச்சிலராக அந்த எஸ்டேட்டில் வேலைக்கு சேர்ந்திருந்த, நானும் அப்போது அவள் சோகக்கதையில் இரக்கப்பட்டு வேலைக்கு சேர்த்து கொண்டேன். அதை விட தென்னிந்திய பாசமும் ஒர காரணம். ஹாஹா இப்போ உள்ள சூடான வார்த்தையில் சொல்வதென்றால் திராவிடப் பாசம் என்று கூட சொல்லலாம். நம்பளுக்கு ஊருக்கு வெளியே தானே பாசம், பந்தமெல்லாம். ஊரில் இருக்கும் போகும் மண்ணின் அருமையும், மக்களின் அருமையும் தெரியாது. வெளியே வந்து வேறு மண்ணில் வாழும் போது தானே நம் மண்ணோட மகத்துவம் தெரியும்.
அசாமில் என்னையும் சரசம்மாவையும் தவிர மற்ற அனைவரும் வட இந்தியர்கள் தான். அப்போது எனக்கு அசாமி அவ்வளவாக தெரியாது. ஓரிரு வார்த்தைகள் தான் தெரியும். ஆனால் சரசம்மா வந்து சில வருடங்கள் ஆனதால் அவள் தான் எனக்கு அசாம் மொழிபெயர்ப்பாளராக கூட இருந்து அசாம் மொழியும் கற்றுக் கொடுத்தாள். மேலும் அப்போது அசாம் சாப்பாடு எனக்கு குமட்டலைத் தர, சரசம்மா தான் 3 வேளையும் சமைத்துப் போட்டாள்.
சரசம்மா மலையாளி என்றாலும் தமிழ் மணக்க பேசுவதோடு, சாம்பாரும், ரசமும் கூட வைத்து எனக்கு சமைச்சுப் போட்டு வயிற்றுப்பசி ஆற்றினாள். வயிற்றுபசி ஆறினாலே அடுத்து வேறு பசி தானே. பிறகு அவளை நான் என் வசதிக்கு என் பங்களா அவுட் ஹவுஸிலேயே தங்க வைத்துக்கொண்டேன். அடிக்கடி என் முகத்தைத் பார்த்தே சோர்வு நீங்க டீ போட்டுத் தருவாள். எங்கள் எஸ்டேட் தேயிலை என்றாலும் அது சரசம்மாவின் கைமணக்க கேரளா நாயர் டீ சுவையை தந்தது. அதில் ஏலக்காய் உட்பட என்னலாமோ போட்டு டீயிலேயே அசத்துவாள்.
அசாமில் வருடத்தில் பாதிக்கு மேல் மழைக்காலம் தான். பெரிய மழை இல்லையென்றாலும் சாரல் மழை பொழிந்து கொண்டே இருக்கும். அந்த சமயத்தில் தான் ஒரு நாள் நான், என் ஓப்பன் டாப் ஓப்பன் ஜிப்ஸியில் எஸ்டேட் ரவுண்ட்ஸ் போய்விட்டு பங்களாவுக்கு நனைந்து கொண்டே வந்து இறங்கினேன். என்னைப் பார்த்த சரசம்மா உடனே ஓடிச்சென்று டவலை எடுத்து வந்து கொடுத்தாள். அக்கறையோடு என்னை திட்டிக்கொண்டே தலையை துவட்டிவிட்டாள். ஆனால் அப்போது அவளும் ஈரப்புடவையோடு தான் இருந்தாள்.
நான் அவள் நனைந்தது பற்றி கேட்டபோது, “நீங்க தானே முருங்கைக்காய் கிடைக்குமானு கேட்டீங்க. இன்னைக்கு தானே மார்கெட் அதான் போய் வாங்கிட்டு வந்தேன். வர்ற வழியிலே நனைஞ்சிட்டேன். நான் நனைஞ்சா என்ன நாயா நக்கப்போகுது, நீங்க நனையலாமா?”
என்று கேட்டுக்கொண்டே, இருங்க இப்படி உடல் குளிர்ந்ததுக்கு ஒரு டீ குடிச்சா சரி ஆகிடும் என்று சொல்லி அவள் குதித்துக் கொண்டே கிச்சனுக்குள் ஓடிய போது, அந்த ஈரப்புடவையில் சரசம்மாவின் குண்டிகள் ரெண்டு பளிச்சென்று புடவைக்கு வெளியே குலுங்கி குத்தாட்டம் போட்டது. அதை பார்த்து கிறங்கிய நான் அதற்கு மேல் என் கன்ட்ரோலில் இல்லாமல் நானும் கிச்சனுக்குள் சென்றேன்.
அப்போது அவள் என்னை பார்த்து, இதோ வென்னீர் கொதிக்குது. இப்போவே ரெடி பண்ணிடுறேன் என்று சொல்லும் போதே பின்னால் இருந்து சரசம்மாவை அணைத்து அவள் கழுத்தில் முத்தமிட்ட இடுப்போடு சேர்த்து கட்டிக்கொண்டேன். அப்போது கிறங்கி கொண்டே திரும்பி என் கண்களை சரசம்மா பார்த்தாள். அவள் கண்களும் உதடுகளும் மின்னல் போல் வெட்டியதே தவிர வார்த்தைகள் வரவில்லை. அப்படியே இருவரும் மழையில் நனைந்து ஈர உடம்போடு அணைத்து கொண்டு நான் சரசம்மாவின் உதடுகளை கவ்வி சுவைத்து சப்பினேன். அதற்கு மேல் என் அணைப்பின் சூடு பொறுக்க முடியாத சரசம்மா அடுப்பை அணைத்து விட, நான் அப்படியே அவளை அள்ளி அணைத்து தூக்கி கொண்டு என் பெட்ரூமுக்குள் சென்று கதவை சாத்தினேன்.
பெட்டில் சரசம்மாவை படுக்க வைத்து புடவையை உருவ போன போது, அவளே எனக்கு வேலை கொடுக்கக் கூடாது என்கிற நினைப்போடு சேலையை உருவி போட்டு ஜாக்கெட், பாவாடையையும் உருவி விட்டு, பிரா, ஜாக்கெட்டோடு படுத்த கண்களை மூடிக்கொண்டாள். நானும் என் பேண்ட், சர்ட்டை உருவி விட்டு ஜட்டியையும் கழற்றி போட்டு அம்மணமாக சரசம்மாவின் பக்கத்தில் படுத்து அவளை அணைத்து முத்தமிட ஆரம்பித்தேன். நான் அவள் பிராவில் கை வைத்த போது அவள் புரிந்து கொண்டு கையை பின்னால் கொண்டு சென்று பிரா ஊக்கியை விடுவிக்க, ரெண்டு மாலு முலைகளும் விடுதலையாகி என்னை காம்புகள் தெறிக்க விறைத்து பார்த்தன.
நான் சரசம்மாவின் பெரும் முலைகளை பிடித்து பிசைந்து முத்தமிட்டு அவள் முலைக்காம்புகளை வாயில் கவ்வி சப்பிக்கொண்டே அவளைப் பார்த்து சிரித்தேன். அப்போது அவளே முலைகளை குவிய வைத்து என் வாயில் மாத்தி மாத்தி முலைகளை புகட்டி விட்டாள். நான் அவள் முலையில் வராத அமுதத்தை வரவைக்க வரட்டு வரட்டு என்று சப்பிக் கொண்டே அவளிடம், என்ன சரசு சொன்னே, உன் உடம்பை நாய் கூட நக்காதா, இப்போ நக்குறது யாரு என்றேன்.
அவள், “அய்யோ சார் நீ தப்பா நினைக்காதே. உனக்கு தான் என் கதை தெரியுமே, புருஷனோட எல்லா சுகமும் போச்சுனு தானே உன்கிட்டே வந்தேன். இப்போ இந்த உடலும், உசிரும் நீ போட்ட பிச்சை தானே. ஆனா உனக்கு என் சமையல் மட்டும் தான் பிடிக்கும்னு நினைச்சேன். நானே பிடிப்பேனு நினைக்கல?” என்று சொன்னாள்.
நான் அதே மூடில் சரசம்மாவின் ஜட்டியையும் கீழே இறக்கி, தூர்ந்து போன அவள் புண்டை மேட்டில் முத்தமிட்டு, நாக்கில் கோலமிட்டு, அவளோட மொட்டை கவ்வி சப்பி விட, தூரெடுத்த அவள் புண்டை புது தூமை நீரைய கசியவிட்டு, துளிர ஆரம்பித்தது. சரசம்மா சொர்க்கத்தில் மிதப்பதை போல் கத்தி அணைத்து கொண்டு துடிக்க ஆரம்பித்தாள். அப்போது அவளே குனிந்து என் சுன்னியை பிடித்து உருவி ஆசையோடு சப்பி சுவைத்தாள். நான் அதற்கு மேல் தாக்குபிடிக்க முடியாமல் சரசம்மாவின் மேலே ஏறி சரசமாட ஆரம்பித்தேன்.
அப்போது அவள் காதில் கொஞ்சிக்கொண்டே முலைகளை முத்தமிட்டு, ஓக்க ஆரம்பித்தேன். அப்போது சரசம்மா, “சார் ஒரே ஒரு ஆசை தான். தப்புனா மன்னிச்சிடு. இனிமே இந்த எஸ்டேட் தான் என் உலகம். நாளைக்கு அனாதை பொணம்னு சொல்லிடக்கூடாது. எனக்கு ஒரு வாரிசை மட்டும் கொடு. நான் அதை வளர்த்து என் வாழ்க்கைய அர்த்தமாக்கிறேன். அப்படி ஒரு உறவோடு வாழ்ந்து சாகணும்னு தான் ஆசை…“ என்று சொல்ல அவள் வாய் முகூர்த்தத்தில் உள்ளே அவர் கர்ப்ப வாசலில் கணத்து துடித்து கொண்டிருந்த என் கருங்கோல் காமநீரை குபுக் குபுக்கென்று அவள் கர்ப்பைக்குள் பீய்ச்சி அடிக்க ஆரம்பித்தது.
அந்த சுகத்தில் சரசம்மாவின் கர்ப்பபை மட்டும் இல்லை எங்கள் காமப்பசியும் அடங்கியது. அதற்கு பிறகு நாங்கள் நினைத்த போது உரிமையோடு உறவாட, சரசம்மாவின் ஒரு அழகிய பெண் மகளை பெற்றெடுத்தாள். ஆம் சரசம்மாவின் வயிற்றில் என்னோட வாரிசு. வருடங்கள் உருண்டது சரசம்மாவின் மகள் வளர ஆரம்பிக்க எங்கள் காமப்பசியும் வளர்ந்து, நினைத்த போதெல்லாம் உடல்பசியாறினோம். சரசம்மாவின் பிரவசம் உட்பட அத்தனை செலவையும் நானே ஏற்றுக்கொண்டேன்.
இந்த சமயத்தில் எனக்கு ஊரில் பெண் பார்க்க, சரசம்மாவின் ஆசியோடு திருமணம் செய்து கொண்டு மனைவியோடு எஸ்டேட் பங்களாவுக்கு வந்தேன். சரசம்மா எப்போதும் போல் எனக்கு வீட்டிலும் எஸ்டேட்டிலும் உதவிக்கொண்டிருந்தாள். இப்போது என்னை விட என் மனைவியிடம் அவளும், சரசம்மாவின் என் மகளும் நெருக்கமாகி விட்டார்கள். நாம் என்ன கணக்கு போட்டாலும் கடவுளின் கணக்கு தப்பவே தப்பாது. திருமணம் ஆகி 6 வருடங்கள் தாண்டியும் எனக்கு குழந்தை பாக்கியம் இல்லை. அதற்கு காரணம் யார் என்று சொல்லத்தேவை இல்லை என்றாலும், சரசம்மா என் மனைவியை அழைத்துக் கொண்டு அனைத்து மருத்துவமும் பார்த்துவிட்டாள்.
பிள்ளை வரம் அமையவே இல்லை. ஆனால் கடைசியாக மனைவி கர்ப்பபை பலஹீனம் கருதி என்னோட உயிரணுவை அவள் கருவறைக்குள் செயற்கையாக செலுத்தி, டெஸ்ட் டியூப் பேபியை பெற்றெடுக்கு என் மனைவி சென்னைக்கு அனுப்பி வைத்திருக்கிறேன். இயற்கையோ, செயற்கையோ இறைவன் எனக்கு அளித்த வரம் அது தான். இப்போதும் அதை மழைக்காலம் சரசம்மா வந்து சிரித்த போது, நான் அவளை அணைத்து கொண்டு என் பெட்ரூமுக்குள் சென்று கதவை சாத்தினேன்.
அப்போது சரசம்மா என்னோட சரசமாடும் போது கேட்ட இன்னொரு வரம், “சார் மக படிப்பை முடிச்சிட்டா, நீங்க தான் ஏதாவது ஒரு வேலை போட்டுக் கொடுக்கணும். செய்வீங்களா சார்?” என்று கேட்ட போது கண்ணீரோடு சரசம்மாவை கட்டி அணைத்துக் கொண்டு, அடக்க முடியாத ஆதங்கத்தோடு,
“அவ என்னோட மகள் டி, என்னோட மகள் என்னோட சொந்த வாரிசு, என்னோட ரத்தம், கடவுள் கொடுத்த வரம்“ என்றேன்.
சரசம்மாவுக்கு கண்களில் கண்ணீர் பொங்கினாலும் அப்போதைக்கு என் மூடை மாற்றி, என்னை குஷிப்படுத்த எனது துவண்டு கிடந்த சுன்னியை பிடித்து வாயில் வைத்து பச்ச பிள்ளை சப்புவது போல் சப்ப ஆரம்பித்தாள். எனக்கு அப்போது முதல் முறையாக சரசம்மா என் சுன்னியை சப்பிய கணங்கள் தான் கண்ணுக்குள் வந்து போனது. கட்டியணைத்தும், அவள் ஊம்பிவிட்டு உணர்ச்சி பெருக்கில் எங்களுக்குள் அன்றைய உறவில் காமம் சுரக்கவே இல்லை. ஆனால் காதல் கடல் அளவு சுரந்ததை கண்டேன்.
ஊரில் இருந்து என் மனைவி டெஸ்ட் டியூப் பேபி டெலிவரியான செய்தி வர, நான் ஃபிளைட்டில் சரசம்மாவையும், அவள் மகள் சாரி என் மகளையும் அழைத்துக் கொண்டு சென்னைக்கு கிளம்பினேன். அவர்களும் என் உறவு தானே..!
நன்றி..!

10700cookie-checkவயிற்றுபசி ஆறினாலே அடுத்து வேறு பசி தானே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *