நான் செய்த குறும்பு 4

Posted on

வாசக நண்பர்களுக்கு எனது வணக்கம். சென்ற பாகத்திற்கு எனக்கு நிறைய நல்ல விமர்சனங்கள் வந்தன. அத்துடன் சென்ற பாகத்தின் கமெணட்ஸ்களையும் நான் பார்த்தேன். எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது. கதை சுவாரஸ்யமாக நகர்வதாகவும் தொடர்ந்து எழுத சொல்லி நிறைய பேர் கேட்டுக்கொண்டனர். மிக்க நன்றி. உங்களுடைய ஆதரவே எனக்கு இன்னும் நிறைய யோசனைகளை தோன்ற வைக்கின்றன. வாருங்கள் அடுத்த பாகத்திற்கு செல்லலாம்.

நான் செய்த குறும்பு 3→

மறுநாள் காலை விடிந்தது. நான் தூக்கத்தில் இருந்தாலும் லக்ஸ் ரோஸ் சோப் வாசனை என்னை கிறங்கடித்து மூளையை தட்டி எழுப்பியது. அபர்ணா குளித்து முடித்து பாத்ரூமில் இருந்து வெளியோறினாள். சற்றென்று முதல் நாள் நடந்த சம்பவங்கள் அனைத்தும் நியாபகம் வந்தது. நான் காயத்ரி வீட்டில் கேஸ் சிலிண்டர் மாட்ட சென்றது, பல்லிக்கு பயந்து அவள் என்னை கட்டி அணைத்தது. நான் அவளுடைய இடுப்பை தடவியது, இதனால் மூடாகி நான் வீட்டிற்கு வந்து அபர்ணாவை புரட்டி எடுத்தது, இரவு காயத்ரியிடம் பேசியபோது செல்ஃபி கேட்டதும் அவள் பதில் கூறாமல் இருந்தது எல்லாம் என் கண் முன்னே வந்து போனது. நான் அறை தூக்கத்தில் இருந்தேன்.

என் மனைவி என்னை வந்து எழுப்பினாள். எழுந்ததும் நான் காலைக்கடன்களை முடித்து விட்டு ஹாலில் அமர, என் மனைவி காஃபி எடுத்து வந்து கொடுத்தாள். அதன் சூட்டை நான் எனது உதடுகளிலும் நாக்கிலும் அனுபவித்த வண்ணம் வாட்ஸ்ஸேப்பை பார்த்துக்கொண்டிருந்தேன். எனது காம ராணியின் பதிலை எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்தேன். நண்பர்களிடம் இருந்து காலை வணக்கம், ஆஃபிஸ் மீட்டிங் பற்றின விவரங்கள் மட்டுமே வந்ததே தவிர காயத்ரியின் பதில் வரவேயில்லை. எனக்கு கடுப்பாகி போனது.

பிறகு குளித்து விட்டு உடைகளை அணிந்து நான் அலுவலகம் செல்ல பார்க்கிங் சென்றேன். அங்கு காயத்ரி அவளது மகளை பள்ளிக்கு அழைத்து செல்ல ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தாள். நான் அவளது மகளை தூக்கி அவள் பின்னால் உட்கார வைக்க, என்னை பார்த்து முறைத்தாள். ஆனால் அவளுடைய மகள் எனக்கு “டாட்டா “ காட்டிக்கொண்டே இருந்தாள். நானும் சிரித்துக்கொண்டு அவர்களை வழியனுப்பி விட்டு அலுவலகம் கிளம்பினேன். மதியம் உணவு இடைவேளையின் போது அவளுக்கு கால் செய்ய, அவள் எனது அழைப்புகளை துண்டித்துக்கொண்டே இருந்தாள். நான் சரிவராது என்று வாட்ஸ்ஸப் மூலமாக மெசேஜ் செய்தேன்.

நான்: கோபமா ?

காயத்ரி: ……

நான்: உன்ன தான் கேக்குறேன். கோபமா ?

காயத்ரி: ஆமாம்.

நான்: ஆஹா…உன் பதிலுக்காக எவ்வளவு நேரமா காத்துக்கிடந்தேன் தெரியுமா.

காயத்ரி: ……

நான்: சரி…சாரி

காயத்ரி: என்ன சாரி ? நீங்க எல்லைய மீறி போறிங்கன்னு தோணுது.

நான்: என்ன எல்லைய மீறினேன்.

காயத்ரி: என்ன தெரியாத மாதிரி கேக்குறிங்க. நைட் செல்ஃபி கேட்டது என்னவாம் பின்ன?

நான்: சும்மா பார்க்க தான கேட்டேன்.

காயத்ரி: அத பார்த்து என்ன பண்ண போரிங்க?

நான்: நைட்ல நல்ல விஷயங்கள பாத்துட்டு தூங்கினா தான் அது நம்ம மனசுல நிக்கும். காலையில நம்ம எழுந்தரிக்கும் போது மனசு ஃப்ரீயா இருக்கும் நாளும் நல்ல போகும்.

காயத்ரி: அதுக்குன்னு அப்படியா கேக்குறது. நான் அனுப்பின செல்ஃபிய அண்ணியோ இல்ல என் புருஷனோ பாத்துட்டா என்ன பண்றது. அதுவும் இல்லாம நீங்க என்கிட்ட அட்வான்டேஜ் எடுத்துக்கிற மாதிரி தோணுது.

நான்: ஹேய் லூசு. வாட்ஸப்ல once view option செலக்ட் பண்ணி அனுப்பினா அது ஒரு வாட்டி பார்த்ததுமே தானா டெலிட் ஆகிடும். அப்பறம் யாரு அத பாக்க போறா. அதுவும் இல்லாம நான் உன்கிட்ட ஜோவியலா பழகுறத நீ இப்படி ஒரு கண்ணோட்டத்துல பார்ப்பன்னு நினச்சு கூட பாக்கல. இனி உங்கிட்ட பேச மாட்டேன்.

என்று கூறி நெட்டை அணைத்தேன். 5 நிமிடத்தில் அவள் எனக்கு கால் செய்ய, நான் அதை எடுக்கவேயில்லை. காயத்ரி மீண்டும் மீண்டும் எனக்கு கால் செய்தாள். இப்படியே ஒரு 30 மிஸ்டு கால் ஆவது ஆகிருக்கும். வேலை முடிந்து சாயந்திரம் நான் வீடு திரும்ப, எனது மனைவி என்னிடம்

அபர்ணா: ஏங்க இன்னைக்கு நைட் அண்ணன் வீட்ல தான் டின்னர் . நைட் நம்மள அங்க வரச்சொல்லி அண்ணி கூப்டாங்க.

நான்: என்னவாம் இன்னைக்கு திடீர்னு ஸ்பெஷலா?

அபர்ணா: என்னங்க இன்னைக்கு வெள்ளிக்கிழமை. நாளைக்கு நாளகழிச்சு எல்லாம் லீவ்வு. அதான் வீக்கெண்ட் செலிப்ரேஷனாமா.

நான்: ஓஹோ. அப்ப உங்க அண்ணி உனக்கு சொன்னதும் நீயும் வரதா சொல்லிட்ட. எப்படியும் வீட்ல ஒண்ணுமே இருக்காது. அங்க தான போகணும். வா கிளம்பலாம்

என்று கூறி அவளை அழைத்துக்கொண்டு எனது மச்சினன் வீட்டிற்கு சென்றேன். அங்கு சென்று கதவை தட்ட மச்சினன் வந்து கதவை தினந்தார். நான் காயத்ரியை தேட, அவள் உள்ளே இருந்து வந்தாள். என்னை பார்த்த உடன் அவள் முகத்தில் ஒரு வித மகிழ்ச்சியை நான் கண்டேன். அவளை சீண்டுவதற்காக நான் அவளை கண்டும் காணாதது போல இருக்க, அவள் முகம் சற்று வாடியதை நான் உணர்ந்தேன்.

அபர்ணா: என்ன அண்ணி இன்னைக்கு ஸ்பெஷல்?

காயத்ரி: வெஜ் தான். சண்டே நான்வெஜ் செய்யலாம். இப்ப வெஜ் செய்யலாம்.

அபர்ணா: அட போங்க அண்ணி. சரி பரவால்ல வாங்க. நான் ஹெல்ப் பண்றேன்.

என்று கூறி இருவரும் அமர்ந்து காய்கறிகளை வெட்ட, நானும் மச்சினனும் சோஃபாவில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது அவளை பார்க்க, அவளது முலைப்பிளவு எனது கண்களுக்கு தென்பட்டது. அஹா…என்ன ஒரு அழகான காட்சி. அதை கண்ட உடன் நான் சொக்கிப்போனேன். எனது விரைப்பு அதிகமானது. என்னை கவனித்தவள் எழுந்து சென்று ஒரு டுப்பட்டாவை போர்த்திக்கொண்டு வந்து காய்கறிகளை நறுக்க ஆரம்பித்தாள். பின் சமையல் முடிந்தவுடன் இரவு உணவை உண்டாம். சாப்பிட்டு விட்டு சற்று பேசிவிட்டு நாங்கள் எங்கள் வீட்டிற்கு கிளம்ப,

நான்: தேங்க்ஸ்…

காயத்ரி: எதுக்கு ?

நான்: சூப்பரா இருந்துச்சு அதுக்கு தான்.

காயத்ரி: எது சூப்பரா இருந்துச்சு ?

நான்: சாப்பாடு அப்றம்….

காயத்ரி: அப்றம்னா…. எத ?

நான்: நைட் வாட்ஸப்ல வா சொல்றேன்.

என்று கூறி எனது வீட்டிற்கு வந்தோம். வந்தவுடன் படுக்கைக்கு சென்றேன். எனது மனைவி வேலை செய்ததால் உறங்க ஆரம்பிக்க, என் பிள்ளைகள் இருவரும் பக்கத்து அறையில் படுத்திருந்தனர். நான் எனது வாட்ஸப்பில் காயத்ரிக்கு மெசேஜ் அனுப்ப, காயத்ரியும் எனக்கு பதில் அனுப்பினாள்.

நான்: என்ன பண்ற ?

காயத்ரி: படுத்திருக்கேன். நீங்க?

நான்: சும்மா உக்காந்துகிட்டு இருக்கேன்.

காயத்ரி: ஹம்ம்…வேற என்ன?

நான்: என்ன இன்னைக்கு என்ன சாப்பிட கூப்ட ? அதுவும் இல்லாம என்ன பாத்த உடனே முகத்துல ஒரு வெளிச்சம் வேற ?

காயத்ரி: நீங்க கோவமா இருப்பிங்கன்னு தான் சாப்பிட கூப்டேன்.

நான்: சரி என்ன பாத்ததும் உன் முகத்துல ஒரு பரவசத்த பாத்தனே. என்ன அது ?

காயத்ரி: டீ ஷர்ட் நல்ல இருந்துதா. அதான் பாத்தேன்.

நான்: அப்ப நான் நல்ல இல்ல. அதான ?

காயத்ரி: நான் அப்படி சொல்லவேயில்லையே. நல்ல இருந்திங்க. சொல்ல போனா டீஷர்ட்கே அப்ப தான் அழகு சேந்துச்சு.

நான்: ஓஹோ…தேங்க்ஸ்.

காயத்ரி: சரி நீங்க வேற எதுக்கோ தேங்க்ஸ் சொன்னிங்கலே அது எதுக்கு ?

நான்: கண்டிப்பா சொல்லனுமா ?

காயத்ரி: ஹ்ம்ம்…

நான்: சரி. பட் கோச்சிக்க கூடாது. சரியா ?

காயத்ரி : சரி

நான்: நான் செல்ஃபில எத சான்ஸ் கிடச்சா பாக்கலாம்னு நினச்சேனோ அத காட்னதுக்கு ?.

காயத்ரி: அடப்பாவி. அப்ப நான் சொன்னது சரி தான. நாம எல்லைய மீறி போறோம்னு.

நான்: இல்ல எதேச்சையா பாத்தேன். நல்ல இருந்துச்சு அதனால சொன்னேன்.

காயத்ரி: ? போதும். காலையில என்னமோ உத்தமன் மாதிரி பேசிட்டு இப்ப என்ன பண்றீங்க.

நான்: நான் என்ன பண்ணேன் ?

காயத்ரி: நான் உங்க கிட்ட ஜோவியலா பழகுறதால நீங்க ரொம்ப அட்வான்டேஜ் எடுத்துக்கிறங்க. நான் நீங்க காலையில கோவமா பேச ஒருவேள நான் உங்கள தப்பா நினச்சிட்டேனோனு மன்னிப்பு கேக்குற வகையில தான் டின்னர்கு கூப்டேன். அதுவும் இல்லாம என் அழைப்ப ஏத்துகிட்டு நீங்க வந்தத நினச்சு தான் உங்கள பாத்ததும் முகத்துல ஒரு சந்தோஷம் வந்தது.

நான்: அப்ப டீஷர்ட் அழகா இருக்கு சொன்னது. நான் போட்டதால தான் டீஷர்ட்கே ஒரு அழகு சேந்துச்சு சொன்னது ?

காயத்ரி: நான் திரும்ப அந்த பேச்சு எடுக்க வேண்டாம்னு தான் அப்படி சொன்ன. ஆனா நீங்க தான் திரும்ப அந்த பேச்ச எடுக்க வச்சிங்க.

நான்: சரி ரொம்ப ஸாரி.

காயத்ரி: நாம என்ன உறவு முறை தெரியும்ல.

நான்: ஹ்ம்ம்ம்…தெரியும்.

காயத்ரி: அப்றம் என்ன இப்படி நடந்துக்குறீங்க?

நான்: ஸாரி.

காயத்ரி: நோ மோர் எக்ஸ்யூஸஸ். இனி பேசாதீங்க.

நான்: இல்ல காயு. ஸாரி. ஸாரி……

என்று பலமுறை நான் மெசேஜ் செய்தும் பதில் இல்லை. ப்ளூ டிக் கூட இந்த முறை வரவில்லை. சரி நாளை பார்த்துக்கொள்ளலாம் என விட்டு விட்டேன். மறுநாள் காலை அவளுக்கு “ குட் மார்னிங்” என மெசேஜ் அனுப்பினேன். பார்த்து விட்டாள் ஆனால் பதில் இல்லை. காலை வாக்கிங் செல்ல வெளியே வந்த போது அவளும் பால் பாக்கெட் எடுக்க வந்தாள்.

நான்: ஹாய் காயு…குட் மார்னிங்

காயத்ரி: இடியட்…

நான்: தேங்க் யூ

காயத்ரி: ச்சீ போ…

என்று கூறி செல்ல இருந்தவளை அவளது கைகளை பிடித்து இழுத்தேன். அவள் கைகளை பிடித்த உடன் அதிர்ந்து போனாள்.

காயத்ரி: என்ன இது. கைய விடுங்க.

நான்: உன்கிட்ட ஒண்ணு பேசனும். நீ நிக்கிறனா சொல்லு கைய விடுறேன்.

காயத்ரி: ஹ்ம்ம்..சரி விடுங்க

நான்: ப்ளீஸ் காயு ரொம்ப ஸாரி. எனக்கு உன்ன புடிச்சிருந்துச்சு.

காயத்ரி: வாட் நான்சென்ஸ்.

நான்: சொல்றத கேளு. நீ மட்டும் என் மச்சினன கல்யாணம் பண்ணாம இருந்தா நான் உன்ன தான் கல்யாணம் பண்ணிருப்பேன். ஆனா என் மச்சான் பொண்டாட்டியா போயிட்டனு விட்டேன். ஆனா அன்னைக்கு சமையல் ரூம்ல பல்லிய பாத்து பயந்து என்ன கட்டி பிடிச்சப்ப நானும் கொஞ்சம் தடுமாறிட்டேன். நீ மச்சான் கூட சந்தோஷமா இல்லைனு எனக்கு தோணுச்சு அதான் உன்ன….

காயத்ரி: இல்ல அது….(ஒரு வித குழப்பத்துடன்)

நான்: உனக்கு தோணுச்சுனா என்கிட்ட பேசு. இல்லைனா நாம இதோட பேச்ச நிறுத்திக்கலாம்.

என்று கூறி விருவிருவென நடந்தேன். வாக்கிங் முடிந்த பிறகு காஃபி குடித்துக்கொண்டே வாட்ஸப் பார்க்க

காயத்ரி: சரி…சரி….நான் உங்கள மன்னிச்சிட்டேன்.

நான்: அப்ப பிரண்ட்ஸ்….?

காயத்ரி: ஹ்ம்ம் ?

என்று கூறினாள். பின்னர் சிறிது நாட்கள் நானும் காயத்ரியும் நல்ல நண்பர்களாக மட்டுமே பேசிக்கொண்டு இருந்தோம். நானும் அவளிடம் காமமாக பேசவேயில்லை. அவளும் அதே தான். ஆனால் இருவரும் இரட்டை அர்த்தத்தில் மீம்ஸ் பகிர்நுதுக்கொள்வோம். எனக்கு அவள் மேல் இருந்த காம ஆசை குறையவில்லை ஆனால் அவளுடைய நம்பிக்கையையும் நான் வீணடிக்க விரும்பவில்லை. அதனால் நட்பு ரீதியாகவே மட்டும் பழகினேன் அந்த நாள் வரை.

அன்று ஒரு நாள் நான் எப்பொழுதும் போல வீட்டு உபயோக பொருட்கள் வாங்கி வந்து பார்க்கிங் வழியாக வர, எனது மச்சினன் கோபமாக என்னை தாண்டி வந்தார். நான் அவரை கடந்து போனதை கூட கண்டுகொள்ளவில்லை. ஏதோ பிரச்சனை நடந்திருக்கிறது என புரிந்து கொண்டு நான் அவரது வீட்டு கதவை தட்ட, அவரது மகள் வந்து கதவை திறந்தாள். அவள் அழுதுகொண்டே இருக்க, நான் அவளிடம் என்ன என்று கேட்டபோது அவள் எனது மச்சினனுக்கும் காயத்ரிக்கும் இடையே சண்டை நடந்ததாக கூற, நான் அவளை எனது வீட்டில் அபர்ணாவிடம் சென்று இருக்க சொல்லிவிட்டு காயத்ரியை சமாதான படுத்த சென்றேன். காயத்ரி படுக்கையறையில் கட்டிலில் படுத்த படி அழுக, என்னை பார்த்த உடன் உட்கார்ந்தாள்.

காயத்ரி: வாங்க (அழுதுகொண்டே)

நான்: என்ன ஆச்சு ? மச்சான் கோவமா போறாரு ?

காயத்ரி: ஒண்ணுமில்ல. விடுங்க

நான்: ப்ச்ச்…என்ன ஒரு நல்ல ஃபிரண்டா நினச்சா சொல்லு.

காயத்ரி: அவரு என்கிட்ட ரொம்ப நாளா நெருக்கமாவே இல்ல. நான் மறைமுகமா கூட சொல்லி பார்த்தேன். சில நேரம் செட்யூஸ் பண்ற மாதிரி நைட்டி கூட போட்டேன். அப்ப கூட என்ன கண்டுக்கல. சரி ஏதோ வேலை டென்ஸனா இருக்கலாம்னு விட்டேன்.

நான்: ஹ்ம்ம் அப்றம் என்ன. வருவாரு வெயிட் பண்ணலாமே.

காயத்ரி: பிரச்சனையே அங்க தான். இன்னைக்கு நான் குளிச்சிட்டு வந்ததும் அவரு குளிக்க போனாரு. அப்ப அவரோட மொபைல்ல வாட்ஸப்ல மெசேஜ் வந்தது. அதுல அவரோட வொர்க் பண்ற ராபர்ட் னு ஒரு ஆம்பள கூட ஹோமோசெக்ஸ் வச்சிக்கிட்டு இருக்காரு.

நான்: என்னது…ஹோமோசெக்ஸா ? அய்யய்ய.

காய்த்ரி: ஹ்ம்ம்…அத கேட்க போய் தான் சண்டையே வந்துச்சு. நீ வேணும்னா எவன்கூட வேணும்னாலும் வச்சிக்க. நான் ராபர்ட் கூட தான் செக்ஸ் வச்சிப்பேன். எனக்கு ஹோமோசெக்ஸ் தான் பிடிக்கும். ஏதோ ஊருக்காக உன்கூட படுத்து ரெண்டு புள்ளைங்கள பெத்துட்டேன். இதுக்கு மேல என்கிட்ட எதிர்பார்க்காத. ஊருக்காக நம்ம பிள்ளைங்ககாக நாம ஓண்ணா இருக்கலாம். உடம்பு சுகத்துக்காக நீ வேற ஆள தேடிக்கன்னு சொல்லிட்டு போயிட்டாரு.

என்று கூறி அவள் அழுகும்போது எனது தோள்பட்டையில் சாய்ந்த படி அழுதாள். முதலில் அவள் என் தோள் மீது சாய்ந்த போது எனக்கு ஏதும் தோன்றவில்லை. ஆனால் அவளது வழது முலை எனது நெஞ்சில் அழுந்த, எனது தண்டு விரைக்க ஆரம்பித்தது. எனது காம சாத்தான் விழித்துக்கொண்டான். நான் அவளது இடுப்பில் கை வைத்து எனது விரல்களால் அவளது மடிப்புகளை அழுத்த,

காயத்ரி: சுகன்….

நான்: ப்ளீஸ்….

காயத்ரி: ……

அவள் மௌனத்தை சம்மதமாக ஏற்ற நான் அவளை படுக்கையில் சாய்க்க, அவளும் என்னை தன்மேல் இழுத்துக்கொண்டாள். அவள் மேல் விழுந்த நான் அவளது கண்ணத்தில் எனது முதல் முத்தத்தை பதிக்க, அவள் என் முகம் பார்க்க திரும்பினாள். நான் அவளது இதழ்களை ஆசையாக கவ்வ போக….

தொடரும்……

இந்த கதையை பற்றின கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களை gawtham111194@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது Google chat மூலமாக தெரிவிக்கவும். பெண்கள் ஆண்ட்டிகள் காம அரட்டை அடிக்க விரும்பினாலும் சரி, நேரில் பார்த்து உல்லாசம் அனுபவிக்க நினைத்தாலும் சரி என்னை அணுகலாம்.

552219cookie-checkநான் செய்த குறும்பு 4

1 comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *