உங்கள நான் உயிருக்கு உயிரா விரும்புறேன்பா

Posted on

என் பெயர் ராஜேஷ், எனக்கு வயது 29. எனது உயரம் 5′ 7″, அந்த உயரத்திற்கு ஏற்ப 72kg, எடையுடன், நல்ல மாநிறத்தில் திடகாத்திரமான உடலமைப்பு கொண்டவன்.

என் தங்கை மனிஷாவுக்கு வயது 27, திருமணம் ஆகி கணவன் குழந்தையுடன் இன்னொரு நகரத்தில் வசிக்கிறாள். என் அம்மா வேலையிலிருந்து ஓய்வு பெற்ற ஒரு ஆசிரியை. என் பெற்றோர்கள் இருவரும் தனியே தான் வசித்து வருகிறார்கள். என் அலுவலகம் சற்று தூரத்தில் இருப்பதால், நான் அங்கேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருக்கிறேன். ஒவ்வொரு வெள்ளி கிழமை வேலை முடிந்து நான் வீட்டிற்கு வந்து விட்டு, ஞாயிற்று கிழமை மாலையில் சென்று விடுவேன். அந்த இரண்டு நாட்கள் என் பெற்றோர்களுடனும் மற்றும் நண்பர்களுடன் கழிப்பது தான் என் வழக்கம்.

இப்போது கதையின் நாயகன் என் அப்பாவுக்கு வருவோம். இடை நிலை பள்ளியிலிருந்து ஓய்வு பெற்ற ஒரு தலைமை ஆசிரியர் அவர். நல்ல பண்பாடு, பிறரை மதிக்கும் குணம், மற்றும் மிக சகஜமாகவும் இயற்கையாகவும் பேசி பழக கூடிய சுபாவம் கொண்டவர். ஆனால் தந்தை என்பதாலோ இல்லை நான் மூத்த மகன் என்பதாலோ, அல்லது என்னிடம் நிறைய எதிர்பார்ப்புகள் இருந்ததாலோ என்னவோ என்னிடம் மட்டும் கொஞ்சம் அதிகமாகவே கண்டிப்பாக இருந்தார்.

ஆனால் என் தங்கையை மட்டும் என் பெற்றோர்கள் கொஞ்சம் அதிகமாக செல்லம் கொடுத்து வளர்த்தனர் என்று தான் சொல்ல வேண்டும். இதனால், மற்ற குடும்பங்களில் உள்ள அண்ணன் தங்கை உறவு போல எனக்கும் சில நேரங்களில் அவள் மீது பொறாமை எழும், ஆனால் காலம் கடந்து எல்லாமே மாறி இப்பொழுது ஒரு அன்பான குடும்பமாக இருக்கிறோம்.

அப்பாவின் பெயர் ராஜாராம், அவருடைய நண்பர்கள் ராஜ் என்றும் சில நேரங்களில் ராம் என்றும் அழைப்பார்கள். என்னை போலவே, இல்லை, இல்லை அவரை போல தான் என் உடல் வாகும். அவர் 5′, 8″ உயரமும் சுமார் 80kg எடையும் கொண்டவர். என்னை விட சற்று சிவந்த மேனி, வெண்ணிற மீசை, அதற்கு மத்தியில் அங்கங்கே நீட்டிக் கொண்டிருக்கும் சில கருப்பு முடி. அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் முக்கால் வாசி நரைத்த தலை முடி, அடர்ந்த மார்பு அதை முழுதும் மறைத்து கொண்டு இருக்கும் அடர்த்தியான வெண்ணிற முடி.

ஒரு ஆணை விரும்பும் எந்த ஒரு ஆணுக்கும் என் அப்பாவை பார்த்தாலே ஒரு பரவசத்தை உண்டாக்கி விடும். இந்த அளவுக்கு என் தந்தையை வர்ணிக்கும் எனக்கு அவரிடம் பாசமும் அன்பும் மட்டும் இல்லை, மேலாக அவர் மீது எனக்கு ஒரு காதலும் உண்டு. இருந்தாலும், இது நாள் வரையில் அவரிடம் அதை ஒரு துளி கூட வெளிக் காட்டியதில்லை. எல்லாரையும் போல நாங்களும் அப்பா, மகன் என்று தான் இருந்தோம். குடும்பம் என்று வரும் பொழுது, எப்போதும் போல நாங்கள், ஒன்றாகவே சினிமா செல்வதும், சாப்பிட போவதும், மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதும் என்று மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தோம்.

விடுமுறை காலங்களின் வெளியூர் செல்லும் போது அப்பாவும் நானும் ஒரே அறையில் தங்க நேர்ந்தும் கூட, எனக்கு அப்பாவிடம் ஒரு சிறு பயத்தை தவிர, எந்த ஒரு சலனமும் ஏற்பட்டதில்லை. இப்பொழுது அந்த பயம் என்னை விட்டு போய் விட்டது என்று தான் சொல்ல வேண்டும், ஏனென்றால், நானும் படிப்பை முடித்து விட்டு ஒரு நல்ல வேலையில் இருந்ததாலும் கல்யாணம் செய்யும் தருவாயில் உள்ளதாலும், அப்பா முன் போல மிகவும் கண்டிப்பாக இல்லாமல் சற்று சகஜமாகவே பழக ஆரம்பித்தார்.

இந்த நிலையில், மனிஷாவுக்கு இரண்டாவது குழந்தை பிறந்து நாங்கள் மூவரும் சென்று பார்த்தோம். மனிஷாவுக்கு அத்தை மாமா இருவருமே இல்லை. அதனால், முதல் குழந்தைக்கு செய்தது போல அம்மா அவள் வீட்டிலேயே சில நாட்கள் தங்க வேண்டியதாயிற்று. நானும் ஒவ்வொரு வெள்ளி கிழமை வீட்டிற்கு வந்து அப்பாவுடன் தங்க வேண்டுமென்று அம்மா கேட்டு கொண்டார்கள். நானும் சரி என்று சொல்லி விட்டு அன்றே அப்பாவை அழைத்து கொண்டு எங்கள் வீட்டில் விட்டு விட்டு, நான் என் வீட்டிற்கு திரும்பினேன்.

தினமும் அப்பாவை அழைத்து சில நிமிடங்கள் பேசி விட்டு தான் நான் உறங்க செல்வேன். ஒரு சில வேளையில், வேண்டுமென்றே அப்பாவை நக்கலாக அம்மா இல்லாமல் எப்படி என்று கேட்பேன். அவரும் விஷயம் புரிந்தவராய் சிரித்து கொண்டே நக்கலாகவே பதில் சொல்லுவார். இப்படி நான் அவரிடம் பேசும் பொழுது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும், அப்பாவும் அதை விரும்புவது போல மிகவும் உட்சாகமாகவே பேசுவார். இப்படி பட்ட சில வேளைகளில் ஒரு சில கனவுகளோடு நான் படுக்க சென்று விடுவேன்.

அன்று வெள்ளி கிழமை, வேலை முடிந்து இரண்டு மணி நேர கார் பயணத்திற்குப் பிறகு வீடு வந்து சேர்ந்தேன். அப்பொழுது மணி 8 ஆகியிருந்தது. நான் வருவேனென்று அப்பா எனக்காக காத்திருந்தார். அவர் அன்று எதுவும் சமைக்க வில்லை. நான் அவரை அழைத்துக் கொண்டு இரவு உணவு சாப்பிட சென்றேன். வழக்கம் போல இல்லாமல், அன்று அப்பா கொஞ்சம் உட்சாகமாக இருந்தார்.

118700cookie-checkஉங்கள நான் உயிருக்கு உயிரா விரும்புறேன்பா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *