நீயும் கல்யாணம் பண்ணிப்பாரு.. அப்ப தெரிஞ்சுப்ப.. Part 5

Posted on

“ஹா.. ஹா.. எனக்கு தலை வலிக்கற மாதிரி இருக்கு”
“ஏன்?”
“அலைச்சல்.. ”
” டயர்டா இருக்கா?”
“ம்ம்.. ம்ம்”
“சரி.. இப்ப நீ என்ன பண்ற?”
“ம்ம்.. பேசிட்டிருக்கேன். போன்ல?”

“கடிக்காத.. படுத்துட்டியா?”
“ம்ம்.. ஏன்?”
“உங்கம்மா இருக்காங்களா?”
“இல்ல. நான் மட்டும்தான்”
“அம்மா எங்க போனாங்க?”

“அப்பாவும் அம்மாவும் முக்கியமானவங்களுக்கு பத்திரிக்கை வெக்க போயிருக்காங்க”
“அப்போ நீ யாரு கூட ஷாப்பிங் போன?”
“என் வுட்பியோட..” என்று சிரித்தாள்.
”வாட்?”
“என் கழுத்துல தாலி கட்டி என்னை பொண்டாட்டி ஆக்கிக்கப் போறவரோட போனேன்”
“அவ்ளோ தூரம் வந்துடுச்சா?”
“ம்ம்.. ம்ம்.. ஏன் பொறாமையா இருக்கா?”

“பொறாமையா..? வேகுது. இன்னும் நாலு பீரு எறக்கினாலும் கூலாகாது”
“கொன்றுவேன். இனி பீரு குடிச்சா”
“பாவி.. ஒண்ணா போயி என்ன பண்ணீங்க?”
“ச்சீ.. தப்பா பேசாதணா.. ஒண்ணுமே பண்ணல. கொஞ்சம் ட்ரஸஸ், இன்னர்ஸ், செப்பல்ஸ், பேன்சி ஐட்டம்ஸ்னு எடுத்துட்டு ஹோட்டல்ல போய் சாப்பிட்டு என்னை வீட்ல கொண்டு வந்து விட்டுட்டு போயிட்டாரு”
“ஏய்.. கிருத்து..”
“சொல்லுங்க? ”

“எனக்கு… உன்னை பாக்கணும் போலருக்குப்பா?”
“எதுக்குபா?”
“ச்சும்மாப்பா.. வாயேன் ப்ளீஸ்”
”இப்பயா.. ??”
“எஸ்..”
“எனக்கு ஒரு மாதிரி இருக்கு”
“ஏன்ப்பா?”
“எப்படி வரது?”
“ஏன்.. நீ இதுக்கு முன்ன என் வீட்டுக்கு வராதவளா என்ன?”

”அப்ப வேற..”
”இப்ப.. ?”
“இப்ப.. !!”
“சொல்லு.. ??”
“இப்ப…”
”மை ஸ்வீட் ஹார்ட்”
“ம்ம்..”
“வாயேன் ஸ்வீட்டி.. ப்ளீஸ் ”
“ஈவினிங் வரேனே?”

“நோ.. எனக்கு இப்பவே உன்னை பாக்கணும்”
“பாக்க மட்டும்தான்”
“சரி..”
“என்னை தொட்டெல்லாம் பேசக் கூடாது”
“கிஸ் தரேன்ன?”

“அது பீரு குடிக்காம இருந்தா”
“ஏய்.. நான் லைட்டாதான்ப்பா குடிச்சேன்”
“குடிச்சீங்கதான? ஸோ.. நோ கிஸ். சும்மா பேச வரேன். அவ்வளவுதான்”
“சரி..”
“ஓகே.. வரேன். கதவை ஓபன் பண்ணி வெய்ங்க..”
“தேங்க் யூ”

எழுந்து பாத்ரூம் போய் முகம் கழுவி வந்து கதவைத் திறந்து வைத்தான். டிவியைப் போட்டு விட்டு தலைவாரி சோபாவில் உட்கார்ந்தான் நிருதி.. !!

ஐந்து நிமிடங்கள் கழித்து கிருத்திகா சிரித்த முகத்துடன் நிருதியின் வீட்டுக்குள் வந்தாள். புதிதாக மேக்கப் எதுவும் செய்யவில்லை. ஆனால் அவள் செய்திருந்த மேக்கப்பே கவர்ச்சியாகத்தான் இருந்தது. வெளியே சுற்றி விட்டு வந்ததில் அவளின் முடிகள் கொஞ்சம் கலைந்திருந்தது. காலையில் போட்டிருந்த சுடிதார் சற்று தளர்ந்திருந்தது. தலையில் பூ. நெற்றியில் குங்குமம், திருநீறு, இரண்டு ஸ்டிக்கர் பொட்டுக்கள். காதில் ஊசலாடும் ஜிமிக்கி. கழுத்தில் இரண்டு செயின்கள். கைகளில் தடிமனான வளையல். துப்பட்டாவை மட்டும் மார்பில் சற்று தளர்த்திப் போட்டிருந்தாள். முதல் பார்வைக்கே அவளின் எடுப்பான முலை வீக்கம் கும்மெனத் தெரிந்தது. மிதமான புன்னகையுடன் உள்ளே வந்தாள்.. !!

”வெல்கம் மை ஸ்வீட் ஹார்ட்” அவளை ரசித்தபடி சிரித்து வரவேற்றான் நிருதி.
“நான் ஸ்வீட் ஹார்ட்டா?” லேசான வெட்கப் புன்னகையுடன் வாய்க்குள் நாக்கைச் சுழற்றினாள் கிருத்திகா.
“ஆமா.. நீதான் என் ஸ்வீட் ஹார்ட்”
“அப்போ.. அந்தக்கா?”

“அது.. டம்மி ஹார்ட்..”
“ரொம்பத்தான்” என்று அருகில் வந்து அவனை செல்லமாக அடித்தாள். அவள் கையைப் பிடித்தான். அவள் கை மிதமான சூட்டுடன் இருந்தது.
“என் இதயத்துல பூத்த புது மலர் நீ”
“ஆஹா… ஹா..”
“ஒரு செடில எத்தனை தான் பூ பூத்தாலும்.. அதுல புதுசா பூக்குற பூ ஒவ்வொண்ணும் புதுசுதான்” மென்மையான அவள் கையை வருடினான்.

“அட… அட… ட… கவிதை கொஞ்சுது போல?”
“காதல் வந்தா.. கவிதையும் தானா வரும்” அவள் கையை மெதுவாக இழுத்தான். அவள் சற்றே பின் வாங்கி பின் அவன் கையுடன் வந்தாள். அவளை இழுத்து மடியில் அமர்த்தினான். அவள் உடனே திமிறி எழுந்தாள்.
“உக்காருப்பா” என்று மீண்டும் அவள் கையைப் பிடித்து இழுத்தான்.
“சோபால உக்காந்துக்கறேன்”
“ப்ளீஸ் மா..”

அவன் முகத்தைப் பார்த்து.. பின் மனமிறங்கி அவன் தொடை மீது தன் மெத்தென்ற புட்டங்களை அழுத்தி வைத்து உட்கார்ந்தாள். துப்பட்டாவை சரிய விட்டாள். இடது கையால் முகத்தை தடவி உதட்டை நீவிக் கொண்டாள்.
“டயர்டா இருக்குணா..” என்று ஒரு மாதிரி சோர்வான குரலில் சொன்னாள்.
“ரொம்ப டயர்டா?”

“ரொம்ப இல்ல….” சிரத்தாள். “வெயில்ல அலைஞ்சிட்டு வந்துருக்கேன் இல்ல..”
“ரொம்ப சுத்துனீங்களோ?”
”ச்சீ.. இல்லணா..”
“ஸோ ஹேப்பிதான்?”
“ம்ம்.. ம்ம்”
“என்ஜாய்..” சட்டென அவள் கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டான்.

உடனே சிலிர்த்து முகத்தை தள்ளி வைத்தாள்.
“என்னது.. மடில உக்கார வெச்சிட்டு.. கிஸ்லாம் பண்ணிட்டு..?” என்று லேசாய் சிணுங்கினாள்.
”என் கவிதை கண்ணழகி..” அவள் கன்னத்தை செல்லமாகக் கிள்ளிக் கொஞ்சினான்.
“ப்பா.. தாங்க மாட்டேன்” பூரிப்பாய் சிரித்தாள்.
“என்னது.. ?”

“இவ்ளோ ஐஸ் வெக்காதிங்க..”
“ச்ச.. நான் கவிஞன் ஆகறது
ந உனக்கு புடிக்காது போலருக்கு” அவள் கையை இறுக்கி மெதுவாக உடலை வளைத்து அணைத்தான். ரசனை மிகுந்த அவளின் பருவ உடல் அவன் ஆண்மையை உசுப்பியது. ஜட்டிக்குள் இருந்த அவன் உறுப்பு மெல்ல தடித்தது.

“கவிஞனா?” பக்கென குலுங்கிச் சிரித்தாள். “ஹா.. ஹா..”
“ஏன்.. நான் கவிஞன் ஆக மாட்டேனா?”
“ஆவிங்க.. ஆவிங்க.. நல்லா…” கழுத்தை வளைத்து அவன் முகத்தைப் பார்த்தாள். “மூஞ்சிய பாருங்க”
“நீ கேக்க தயார்னா சொல்லு.. இப்ப நான் உன்ன கவிதை மழைல குளிரடிக்க வெக்கறேன்” அவன் உதடுகள் அவளின் கன்னத்தை மிகவும் நெருங்கியிருந்தது.

“அய்யய்யோ.. வேணாம்ப்பா..” தலையை ஆட்டிச் சிரித்தாள். அவள் அப்படி தலையை ஆட்டியதில் அவன் உதடுகள் அவளின் பட்டுக் கன்னத்தில் மிருதுவாக உரசின. அவன் உதட்டுக்கு மேலிருக்கும் கட்டை மீசை முடிகள் அவள் கன்னத்தில் பட்டு அவளுக்கு சட்டென ஒரு கிளர்ச்சியைக் கொடுத்தது.
“ஏன்மா.. உனக்கு கவிதை புடிக்காதா?” அவள் கன்னத்தில் உதட்டை உரசியபடி கேட்டான்.
“புடிக்காதா? சகிக்காது.. !!”

“சே.. என்ன நீ இப்படி சொல்ற.. ? ஏன்.. ??”
“கவிதைங்கறது முழுக்க முழுக்க கற்பனை பண்றது.. எனக்கு அது புடிக்கவே செய்யாது. கிட்டத்தட்ட அது ஒரு கிராக்குக்கு சமம்.. !!”
“அதுசரி..”

“என்ன நான் சொல்றது? உண்மைதான..?”
“சென்ட் பர்ஸண்ட்…” மீண்டும் அவள் கன்னத்தில் உதடுகளைப் பதித்து மென்மையாக முத்தமிட்டான். அவள் மறுக்கவோ சிணுங்கவோ இல்லை.

“அதான்.. எனக்கு புடிக்காது”
“அழகு.. ” இன்னும் அழுத்தமாக முத்தமிட்டான். அவன் எச்சில் ஈரம் அவள் கன்னத்தில் ஒட்டியது. அதைவிட அவன் மீசை முடிகள் அவளின் கன்னச் சதைக்குள் புதைந்து பின் மீண்டதில் அவள் பெண்மை கிளர்ந்து எழுந்தது. அவளின் அந்தரங்கத்துக்குள் சத்தமின்றி மின் அதிர்வுகள் பாய.. அவளின் பெண்ணுறுப்பும், முலைக் கண்களும் சட் சட்டென பூக்கத் தொடங்கியது.. !!

அவன் கைகளைப் பிடித்து விலக்கி உடனே எழுந்தாள். அவள் கையைப் பிடித்தான்.
“ஏய் உக்காரு”
“நான் என்ன சொல்லிட்டு வந்தேன்?”
”என்ன சொல்லிட்டு வந்த?”

147130cookie-checkநீயும் கல்யாணம் பண்ணிப்பாரு.. அப்ப தெரிஞ்சுப்ப.. Part 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *