நீயும் கல்யாணம் பண்ணிப்பாரு.. அப்ப தெரிஞ்சுப்ப.. Part 5

Posted on

செல்லமாக அவன் மண்டையில் கொட்டினாள். அதில் அவள் துப்பட்டா மார்பை விட்டு சரிந்து இறங்கியது. இரண்டு பக்க முலை வீக்கங்களும் கும்மென்று புடைத்திருந்தன. அவள் முலைகளின் பிளவு மெல்லிய கோடாகத் தெரிந்தது.

“வந்த ஒடனே கவிதை சொல்லி என்னை மயக்கறீங்களா?” இடது கையால் துப்பட்டாவைப் பிடித்து சுழற்றினாள்.
“சே.. மயக்கலப்பா.. என் மனசுல தோணினதை பேசினேன்”
“பெரிய ஆளுதான். விடுங்க” கையை இழுத்தாள். அவள் விரல்கள் அவன் பிடியில் இருந்து நழுவின. ஆனால் துப்பட்டா கிடைத்தது. அதைப் பிடித்தான். துப்பட்டா அவள் மார்பை விட்டு நழுவி மொத்தமாக அவனிடம் வந்தது. அவள் அதை திரும்பக் கேட்கவில்லை. அவனிடமே விட்டு விட்டு மார்பில் புரளும் செயின்களை நேராக இழுத்து விட்டாள்.

“ஏய்.. செயின் ரெண்டும் சூப்பரா இருக்குப்பா.. புதுசா?”
“புதுசில்ல.. பழசுதான். ஆனா போடாமயே வெச்சிருந்தேன். இன்னிக்குத்தான் எடுத்து போட்டேன். நல்லாருக்கா?”
“அருமையா இருக்கு. கலக்குற”

சிரித்தபடி நகர்ந்து போய் கண்ணாடி முன்பாக நின்று குலை தள்ளி நிற்கும் தன் முன்னழகைப் பார்த்தாள். அவள் முகத்தில் ஒரு பூரிப்பு தெரிந்தது. அவளின் செழிப்பான பின்னழகை ரசித்தபடி நிருதி மெதுவாக எழுந்தான். அவன் கையில் இருந்த அவள் துப்பட்டாவை தன் கழுத்தில் சுற்றிப் போட்டபடி அவளை நெருங்கிப் போய் அவள் பின்னால் நின்றான். அவளின் சின்னக் கூந்தல் பின் பக்கத்தில் தவழ்ந்தது. அதில் சூடிய பூ மணம் அந்த அறை முழுக்க பரவியது. அதை சுவாசித்துக் கிறங்கி அவள் தோள்களில் தன் கைகளை வைத்தான்.

“என் கண்ணே பட்டுடும் போலருக்கு. அவ்ளோ அழகு”
“உங்க கழுத்துல என்ன?”
“துப்பட்டா ”
“அது என்னோடது”
“ஆமா.. இந்த அழகியோடது”
“அது உங்க கழுத்துல போட்டுக்கறது இல்ல”
“வேற எங்க போடறது?”
“என் நெஞ்சுல”
“நான் போட்டு விடவா..?”
“ம்ம்..”

தன் கழுத்தில் இருந்த துப்பட்டாவை உறுவினான். பின்னாலிருந்தபடி கைகளை அவள் தலைக்கு மேல் முன்னால் கொண்டு போய் அவளின் நெஞ்சில் துப்பட்டாவைப் போட்டு தோள்களில் இழுத்து பின்னால் போட்டு அவளின் இளமையான நெஞ்சுக் கனிகளை மூடினான். அவள் முலை மேடுகள் கண்ணாடி வழியாக எடுப்பாகத் தெரிந்தது. அதை இருவரும் ஒரே நேரத்தில் பார்த்து ரசித்தனர்.

“ஓகேவா?” அவள் காதோரம் உதடுகள் உரசக் கேட்டான்.
“ம்ம்..” தலையசைத்தாள்.
“கும்முனு இருக்கில்ல?”
“என்னது?”
“உன் பாச்சி ரெண்டும்?”

“என்ன.. சைட்டடிக்கறீங்களாக்கும்?”
“இந்த தேவதையோட அழகை ரசிக்கறேன்”
“எப்படி இருக்கேன்?”
“செம்ம அழகு” அவளின் இரண்டு பக்கத் தோள்களிலும் தன் கைகளை வைத்து மெதுவாக தோள்களை தடவினான். “கொஞ்சம் கூட சரியவே இல்ல.. செப்புச் செலை மாதிரி.. கிச்சுனு இருக்கு”
“…. ” கண்ணாடி வழியாக தன் பூரிக்கும் முன்னழகைப் பார்த்துக் கிறங்கி நின்றாள் கிருத்திகா.. !!

147130cookie-checkநீயும் கல்யாணம் பண்ணிப்பாரு.. அப்ப தெரிஞ்சுப்ப.. Part 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *