டேய் மச்சான்! டீச்சரோட ‘டிக்கி லோனா’ விளையாடலாமாடா..?- Part 2

Posted on

“யார் அந்த பொறுக்கியா..? அவன் ஆளும்.. பார்வையும்.. பார்க்கிற பார்வையே சரி இல்லை..” என்று விட்டு நான் அலமேலுவைப் பார்த்தேன். அலமேலு டீச்சர், ஒன்றுமே நடக்காததது போல சிரித்துக்கொண்டு இருந்தாள்.

“அவன் என்ன எல்லாரையுமா அப்படி பார்க்கிறான்.. உன்னை மட்டும் தான் அப்படி பார்க்கிறான்.. டிக்கி லோனா விளையாட கூப்பிடறான்..” என்று சொன்ன ரோகினி, கலகலவென்று சிரித்தாள்.

“ஆமா! அது ஒன்னு தான் அவனுக்கு குறைச்சல்… படிக்கறதை தவிர மத்த எல்லா வேலையும் பண்ணுவான்.. ராஸ்கல்..” என்றேன்.

“அவனுக்கு படிப்பு எதுக்கு..? படிச்சுட்டு என்னத்தை கிழிக்க போறான்..? சும்மா பேருக்கு பக்கத்தில போடறதுக்கு ஒரு டிகிரி வேணும் அவனுக்கு. அவ்வளோதான். மத்த படி என்ன குறை..? பணத்து பஞ்சமில்லை.. ஆள் பலமும் உண்டு.. பார்க்க ஸ்மார்டாவும் இருக்கான்.. இங்க எவளாவது இளிச்சுட்டு போனா, போட்டு தாக்குறான்… அவன் என்ன? நானே அவன் இடத்தில இருந்தா அதை தான் செய்வேன்..” என்ற ரோகினி பெருமூச்சு விட்டாள்.

“அம்மா தாயே! நீ இங்க ஒரு டீச்சர்ம்மா..! அதுவும் கலியாணம் ஆன டீச்சர்!!” என்று நான் அவளுக்கு நினைவு படுத்த, “ஆமா இல்லே!” என்று தன் கண்களை உருட்டி, அப்போது தான் நினைவுக்கு வந்த மாதிரி நடித்துவிட்டு சிரித்தாள்.

சிரித்து முடித்துவிட்டு, என்னிடம் ரகசிய குரலில், “காலைல இருந்து அவன் இங்க தான் சுத்தி சுத்தி வரான்..! என்னென்னு கேட்டா, உங்கிட்டே அவனுக்கு பேசனுமாம்..” என்று ரோகினி வெடிகுண்டை தூக்கிப்போட்டாள்.
“ஏன்? எதுக்காம்..” என்று நான் கேட்க, “எனக்கு என்ன தெரியும்? நீ கேளூ..” என்றாள். சற்று நேரத்திற்கெல்லாம் மணி ஒலிக்க, அலமேலுவும் ரோகினியும் வகுப்பறையை நோக்கி சென்றனர்.

‘ரோகினி கூறியது உண்மையா? அல்லது சும்மா கிண்டல் அடித்தாளா? என்று நினைத்த படியே நான் வெளியே எட்டிப்பார்த்தேன். அரண்டு போனேன். அவள் கூறியது மாதிரியே வெளியே ஒரு தூணில் சாய்ந்த படி ராஜாராமன் நின்றுக்கொண்டு நகத்தை கடித்துக்கொண்டு இருந்தான். அவனுடன் எப்போதும் சுற்றிக்கொண்டு இருக்கும் அவனது வானர பட்டாளம் மிஸ்ஸிங்! ‘இவன் எதுக்கு நிக்கறான்? என்ன பேசனுமாம்? என்னடா வம்பா போச்சு?’ என்று நினைத்த வேளையில், அவன் மெதுவாக நெருங்கி வந்தான்.

அவனது முகத்தை பார்த்தால், ‘இந்த பூனையும் பால் குடிக்குமா?’ என்பது போல இருந்தது. நான் என் கைகளை என் மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு சுவற்றில் சாய்ந்த படி நின்றேன். என்னை நெருங்கியதும், “என்ன மேடம்? ஏதாவது பிரச்சினையா? சொல்லுங்க.. எதுவான்னாலும் நான் பார்த்துக்கிறேன்..” என்று கூறிவிட்டு என் கண்களுக்குள் ஆழ பார்த்தான். அவனது பார்வை எனது அங்கங்களை அலசவில்லை. பேச்சில் நையாண்டியும் இல்லை. படு சீரியஸாக இருந்தான்.

“எதுவா இருந்தா உனக்கென்ன..?” என்று நான் அவனது மூஞ்சில் அடித்தது மாதிரி கேட்க, “பிகாஸ் ஐ லவ் யூ.. அண்ட் ஐ கேர் பார் யூ!” என்று கூறி விட்டு, விடுவிடு என்று நடந்து சென்றுவிட்டான்.

என்னை யாரோ வயிற்றில் உதைத்தது மாதிரி இருந்தது. நான் வாயடைத்துப் போய் நின்றேன். ‘இவன் என்ன பைத்தியக்காரனா..! கல்யாணம் ஆகி குழந்தையோடு இருக்கும் என்னைப் போய் லவ் பண்ணறானாம்! இவன் வயசு என்ன? என்னோட வயசு என்ன?’ என்று நினைத்துக்கொண்டே நான் நின்றேன். இதைப் பற்றி யாரிடமும் மூச்சு விடுவதில்லை என்று முடிவு செய்தேன்.

நாட்கள் சில ஓடின!

வீட்டில் நான் என் கணவருடன் கட்டிலில் சேர்ந்து படுப்பதை அடியோடு நிறுத்தி விட்டேன். அவருக்கு பஜனை செய்யவேண்டும் என்று கூப்பிடும் போது மட்டும் கட்டிலில் மரக்கட்டை போல படுத்துக்கிடந்து விட்டு மீண்டும் கீழே வந்து படுத்து விடுவேன். ஆனால் என் கணவரிடம் ஒரே ஒரு மாற்றம். நான் மரக்கட்டைப் போல படுத்துக்கொண்டு காட்டுவது தான், அவருக்கு ரொம்ப பிடித்து இருந்தது போல! ஒவ்வொரு முறையும் ரெண்டு நிமிஷம் ‘இடித்து’, தனது சரக்கை கொட்டிவிட்டு, “இன்னைக்கு நல்லா இருந்திச்சு..” என்று சொல்ல ஆரம்பித்தார். ‘இதுக்கு உயிர் உள்ள பொண்டாட்டி எதுக்கு? பேசாம பிணத்தையே இந்த ஆள் கல்யாணம் செஞ்சுக்கிட்டு இருக்கலாமே..!’ என்று அப்போதெல்லாம் எண்ணிக்கொள்வேன்.

கல்லூரியிலும் ஒரு சிறு மாற்றம். ராஜாராமன் முன் போல் என்னை கேலி கிண்டல் செய்வது இல்லை. கிளாஸில் தகராரும் செய்வது இல்லை. ஆளே மாறி விட்டான். போதாத குறைக்கு, காலையில் என்னைப் பார்த்தால், “குட் மானிங்க மேடம்” வேறு. நான் அவனுக்கு அது வரை பதில் அளித்தே இல்லை. அவனும் அதை மீறி ஒன்றுமே சொன்னதும் இல்லை. செய்வதும் இல்லை. ஒரு வழியாக நான் நம்மிதி பெருமூச்சு விட்டேன். ரோகினி கூட, “இந்த ராஜாராமுக்கு ஏதாவது உடம்பு கிடம்பு சரியில்லையா? ஆளே மாறிட்டானே..!” என்று சொல்லி சிரித்துக்கொண்டு இருந்தாள்.

ஒரு நாள் மாலையில், நான் என்னுடைய கைனியை கிளப்ப அது கிளம்ப மாட்டேன் என்று அடம் பிடித்தது. அதை உதைத்து கிளப்பும் அளவுக்கு என்னுடம்பில் திராணியும் இல்லை. இரண்டு முறை உதைத்த பிறகு என்னால் முடியாமல் போகவே, நான் இங்கும் அங்கும் பார்த்தேன். சற்று தூரத்தில், தனது கார் பக்கத்தில் நின்றுக்கொண்டு ராஜாராமன் என்னையே பார்த்துக்கொண்டு இருந்தான். நான் அவனைப் பார்த்ததும், அவன் என்னை நோக்கி வந்தான். எதுவும் சொல்லாமல், அவன் என்னிடம் இருந்து வண்டியை வாங்கினான். அப்போது எதிர்ப்பார்க்கமல் ஒரு சிறு உரசல்! அவன் மேல் இருந்து உயர் தர செண்டு வாசனை ஒன்று அடித்தது. ராஜாராமன், மூன்று நான்கு முறை உதைத்ததும், வண்டி கருகரு என்று புகையை கக்கி கிளம்பிது. அவன் உதைக்கு போது, வண்டியின் ஹேண்டில் பாரை பிடித்து இருந்த அவனது கைகளைப் பார்த்தேன். முரட்டு தனமாக இருந்தது. கிட்டத்திட்ட ஆறு அடி உயரத்தில் இருந்த அவனுக்கு ‘திம்’ என்ற மார்பு. பின்னால் ‘சிக்’ என்று ஒரு சிறிய குண்டி, இறுக்கமான ஜீன்ஸ் பேண்டில் தெரிந்தது. ‘இதை வச்சுக்கிட்டு இவருக்கு டிக்கி லோனா விளையாடனுமாக்கும்..’ என்று நினைக்க, எனக்கு குபுக்கென்று சிரிப்பு வந்து விட்டது.

119302cookie-checkடேய் மச்சான்! டீச்சரோட ‘டிக்கி லோனா’ விளையாடலாமாடா..?- Part 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *