உன்னைப் புணர்ந்த நாள் முதல் – 1

Posted on

இது ஒரு கற்பனையும் உண்மையும் கலந்த கதை…
பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது…
kamapecheu@gmail.com கதை விவாதம் செக்ஸ் உறவு கொள்ள விருப்பம் உள்ள பெண்கள் gmail chat – ல் message anuppavum…

1.
“இன்னும் ஒரு மாசத்துல நடக்கிற பேரூராட்சி தேர்தலில் நீ தலைவியா போட்டி போடுற” சொன்ன கணவனிடம் தலையை ஆட்டி மறுத்தாள் சுபிஜா.
“என்னால முடியாதுங்க. எனக்கு இஷ்டமில்ல. வேணும்னா நீங்க நில்லுங்க.” உறுதியாய் சொன்ன மனைவியை பார்த்து புன்முறுவல் செய்தான் சுந்தர்.
“அட லூசு. நம்ம தொகுதி பெண்களுக்கான தொகுதி.. செயிச்சா நீ பேருக்குத்தான் தலைவி. நாந்தான் எல்லாம். இந்த தடவ எங்க கட்சியிலேர்ந்து நம்ம பகுதியிலேர்ந்து வேட்பாளரை நிறுத்த வாய்ப்பு கிடச்சிருக்கு இது மிஸ் பண்ணா நல்லா இருக்காது.”
“உங்க கட்சி சார்பாகவா.. ஆளை விடுங்க சாமி. ஒருத்தி கூட ஓட்டு போட மாட்டா..”
“நீ நின்னா ஓட்டு விழும். சொன்னா கேளு.”- அவன் குரல் பலஹீனமாய் ஒலித்தது.
“முடியாது… முடியாது.. முடியாது” – உறுதியான குரலில் சொன்ன சுபிஜாவை வற்புறுத்தாமல் வீட்டை விட்டு வெளியே வந்தான் சுந்தர்.
அவன் முகத்தில் ஏமாற்றம் அப்பட்டமாய் தெரிந்தது.
எப்படியாவது அவளைச் சம்மதிக்க வைத்துவிடலாம் என்ற அவன் நினைப்பில் மண் விழுந்தது.
அவன் சமீபத்தில்தான் அந்த தேசிய கட்சியில் சேர்ந்தான். அதே ஊரைச் சார்ந்த அவன் நண்பன் சுரேஷ் ஒன்றிய செயலாலராக இருக்கிறான். அவனுக்கு கட்சியில் நல்ல செல்வாக்கு.
“மாப்ள.. இந்த முறை நம்ம பேரூராட்சியில நம்மதான் செயிக்கணும். பொம்பள வேட்பாளரதான் நிறுத்த முடியும். உன் பொண்டாட்டிதான் அதுக்கு சரியான ஆளு. செலவுக்கு பணம் கட்சியிலேர்ந்து வாங்கி தருவேன். ஜெயிச்சா மலை, தோத்தா மயிறு.. நல்லா யோசிச்சு பாரு..”
“என் பொண்டாட்டி அதுக்கு சம்மதிக்க மாட்டா..பேசாம உன் பொண்டாட்டிய நிறுத்த வேண்டியதுதானே..”
“அரசியல்னா சும்மாவா, அதுக்கு நல்லா துடுக்கும், வாய் ஜாலமும் இருக்கானும். என் பொண்டாட்டி அதுக்கெல்லாம் சரிபட்டு வரமாட்டா”. சுரேஷ் மறுத்தான்.
“சரி.. நான் அவகிட்ட பேசிப் பார்க்குறேன்..” அரைகுறையாய் சம்மதித்தவன், வீட்டில் வந்து மனைவியிடம் பேசினான். அவள் ஒரேயடியாக மறுத்தது அவனுக்கு ஏமாற்றமாயிற்று. கட்சியில் சேர்ந்தால், தானும் இந்த பகுதியில் பெரியாளு ஆகிடலாம்.தேர்தல் செலவுக்கு கட்சி தரும் பணத்தில் கொஞ்சம் ஆட்டையைப் போடலாம் என்று நினைத்திருந்தவன் நெனப்பில் மண் விழுந்ததுதான் மிச்சம்.
ஆனால், இந்த விசயத்தை எப்படி ஒன்றிய செயலாலர் சுரேஷிடம் சொல்வது என்பதே அவனுக்கு பெரும் கவலையாக இருந்தது.
விசயத்தை அலை பேசியில் அவனிடம் சொன்னான். சுரேஷ் அவன் சொன்னதைப் பொறுமையாக கேட்டுவிட்டு சொன்னான்,” ஒன்னும் பிரச்சனையில்லை. அவகிட்ட நானே வந்து பேசுறேன்..” என்று போனை வைத்தான்.
சுரேஷ் இரண்டு மூன்று முறை சுந்தரின் வீட்டுக்கு வந்தபோது சுபிஜாவை பார்த்திருக்கிறான்.
நல்ல நிறம். சிக்கென்ற உடல்வாகு. சற்று அகன்ற கண்கள். பளீர் சிரிப்பும், கவர்ச்சியான முகவெட்டும் அவனைக் கூட ஒரு நொடி சலனப்படுத்தியது.
அவளின், துடுக்கான பேச்சும், வாதம்புரியும் திறனும், உபசரிக்கும் குணமும் அவனுக்கு அவள் மேல் ஒரு மையலை ஏற்படுத்தியிருந்தது.
ஆனாலும், நெருங்கிய நண்பனின் மனைவி என்பதால் எதையும் வெளியே காட்டிக் கொண்டதில்லை. அவளிடம் அதிகம் பேசியதும் இல்லை. ஆனாலும் தான் பேசினால் அவளை எலக்சனில் நிற்க சம்மதிக்க வைத்துவிடலாம் என்று உறுதியாக நம்பினான்.
கட்சியின் மாவட்ட செயலாலரிடம் வேறு நம்பிக்கையாய் சொல்லியிருந்தான். எதிர் கட்சியின் கோட்டையாய் இருக்கும் இந்த பேரூராட்சியில் இம்முறை நிச்சயம் நம் கட்சியை ஜெயிக்க வைப்பேன், என்று சவால் விடாத குறையாய் பேசினான்.
ஆண் வேட்பாளர் என்றால் அவனே நின்றிருப்பான். பெண் வேட்பாளர் என்றவுடன், சுபிஜாவின் ஞாபகம்தான் உடனே அவனுக்கு வந்தது. அவள் திறமையானவள் நிச்சயம் அரசியலில் ஒரு ரவுண்டு வருவாள் என்றும் நம்பினான்.
மாலை 4 மணியளவில் சுரேஷ் சுந்தரின் வீட்டுக்கு அவனுடன் வந்தான். சுபிஜா இயல்பாக சிரித்து அவனை வரவேற்றாள்.
டீ கொண்டு வந்து கொடுத்தாள். எளிய நைட்டியிலும் அவள் அழகாய் இருந்தாள். சுரேஷ் தன்னிலை மறந்து அவள் அழகில் லயித்தான். யாரையும் எளிதில் வசீகரம் செய்துவிடுவாள் என்று எண்ணினான்.
ஒருமுறை மாவட்டச் செயலாளர் அவனிடம்,” உங்க ஏரியாவிலிருந்து மகளிர் அணிக்கு ஒரு ஆளைப் போடுய்யா.. சும்மா வத்தலும் தொத்தலுமான ஆள் வேண்டாம். பார்த்தா நம்ம பயலுகளுக்கு பத்திக்கணும்.”
சுபிஜா, அதற்கு சரியாக இருப்பாள். இவளிடம் அழகைவிட கவர்ச்சியே மேலோங்கி இருக்கிறது. எடுப்பான உடல், முலைகள் சின்னதுதான் என்றாலும், அவள் குனிந்து டீயை வைத்தபோது தெரிந்த இளைமைக் கனிகளின் மேல் முகடு ஒரு கணம் அவனின் ஆண்மையை சோதித்தது. எச்சில் விழுங்கினான்.
எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்ற தயக்கத்தில் அவன் இருக்க, சுந்தர் அவனுக்கு ஜாடை காட்டினான்.
மெல்ல கணைத்துக் கொண்டு பேச்சை தொடங்கினான் சுரேஷ்.
“என்னம்மா நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணுற..”என்றான் மிருதுவான குரலில்.
அவன் எதைச் சொல்ல வருகிறான் என்பதை புரிந்து கொண்டவள்,” அண்ணா உங்க மேல நல்ல மரியாதை வச்சிருக்கேன். அவர் கூட சேர்ந்து நீங்களும் என்னை கம்பல் பண்ணாதீங்க..” அவள் அழுத்தம் திருத்தமாக பேசினாள்.
சுரேஷ் சமாளித்துக் கொண்டு சொன்னான், ”உன்ன எலக்சன்ல நிறுத்தனும்னு சொன்னதே நாந்தான். உன் திறமை உனக்கு தெரியல. வீடு தேடி வர வாய்ப்பை மிஸ் பண்ணாதே”. என்று முத்தாய்ப்பாய் சொன்னான்.
அதற்கும் அவளிடம் பெரிசா ரெஸ்பான்ஸ் இல்லாமல் போகவே, சுந்தருக்கு கோபம் தலைக்கேறியது.
“இந்தளவுக்குச் சொன்ன பிறகும் இவளுக்கு பிடிவாதத்தை பாரு..” – அவளை அடிக்கப் பாய்ந்தான்.
சுரேஷ் அவனை தடுத்தான்,” ஹே சுந்தர் நீ கொஞ்சம் வெளிய இரு..நான் அவ கிட்ட பேசிக்கிறேன். இப்படி எகிறினா ஒன்னும் நடக்காது.” – சுந்தர் அவளை முறைத்துவிட்டு வெளியேறினான்.
சுரேஷ் சுபிஜாவை நேருக்கு நேர் பார்த்தான்.
“சொல்லு சுபிஜா. உனக்கு நல்ல திறமை இருக்கு.. நல்லா பேசுற.. உன் புருசன் நினச்சாலும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காது. நீ சம்மதிப்பேனு சொல்லிதான் மேலிடத்தில இந்த சான்சை வாங்கியிருக்கேன். உன் பலம் உனக்கு தெரியல. நான் ஏத்துக்கிறமாதிரி ஒரு காரணம் சொல்லு. நான் உன்னை நிர்பந்திக்க மாட்டேன்.”
சுபிஜா, அழுத்தமாக அவனைப் பார்த்தாள். “ எனக்கு விருப்பம்தான். ஆனா என் புருசன வச்சுதான் பயப்படுறேன்”
“புரியல..!!”
“ அரசியலில் இறங்கினா நாலு இடம் போகணும், எல்லார்கிட்டயும் சகஜமா பழகணும். நேரம் காலம் தெரியாம மீட்டிங்க் போகனும்..”
“இதெல்லாம் வழக்கமானதுதானே உனக்கு இதில என்ன பயம். எல்லாம் நான் ட்ரெய்ன் பண்ணுறேன்.”
“பிரச்சனை நான் இல்ல. என் புருசன். அவருக்கு சந்தேக குணம் ஜாஸ்தி. வேற ஆம்பளகூட சகஜமா பேசினா..போதும் அன்னிக்கு வீட்டில இழவுதான். அதான் வேண்டாம்னு சொல்றேன்.”
“ப்பூ..இதானா பிரச்சனை. அவன் கிடக்கான் விடு. அவனை நான் கவனிச்சுக்குறேன். உனக்கு சம்மதம்தானே.. உன்னை பெரிய ஆளாக்குறேன். அதுக்கு நான் பொறுப்பு.”
“சரி. உங்க இஷ்டம் அண்ணா. உங்க விருப்பப்படி செய்யுங்க..”
“சுபிஜா.. ஒரு ரிக்கவுஸ்ட்.”
“என்ன?”
“என்னை. அண்ணானு கூப்பிடாத..” அவன் சொல்ல சுபிஜா புருவம் நெளித்து அவனை ஆச்சரியமாய் பார்த்தாள்.
அவன் அவள் கண்களைத் தவிர்த்து வெளியே வந்து சுந்தரை அழைத்தான். சுந்தரிடம் விசயத்தைச் சொல்ல, அவன் முகத்தில் மலர்ச்சியை காட்டினான்.
***

2
சுபிஜா அன்று இரவு தூங்க முடியாமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தாள்.
சுரேஷ் சொன்ன வார்த்தை திரும்ப திரும்ப அவள் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது.
“என்னை அண்ணானு கூப்பிடாத..”
‘அப்டினா என்ன அர்த்தம்?’ மனசுக்குள் கேள்விகள் கேட்டு குழம்பினாள்.
இதுவரை தப்பான கண்ணோட்டத்தில் ஒரு பார்வைகூட அவன் பார்த்ததில்லை. ரொம்ப டீசண்டான பேச்சு. நடை உடை பாவனையில் ஒரு தெளிவும், நிதானமும் அவனிடம் உண்டு. இவனின் நண்பணாக இருக்கும் என் புருஷன் இப்படி இருக்கிறானே என்ற எண்ணமும் தோன்றியதுண்டு.
இதுவரை அவள் மனதில் எந்த சலனத்திற்கும் இடம் கொடுத்ததில்லை. ஆனால், முந்தைய பகலில் என்னை அண்ணானு அழைக்காதே என்ற சுரேஷின் வார்த்தை அவள் நீரோடை போன்ற மனதில் கல்லெறிந்தது போல் விரசமான எண்ணங்களுக்கு இடம் கொடுத்தது.
தன்னுடன் உடலுறவு கொண்டபின் நிம்மதியாக, பெரும் குறட்டைச் சத்தத்துடன் உறங்கிக் கொண்டிருக்கும் சுந்தரின் மேல் முதல் முறையாக வெறுப்பை உணர்ந்தாள். இவன் தனக்கு ஏற்றவன் இல்லை, தன்னைப் புரிந்து கொள்ள இவனால் முடியாது. இந்த மேலோட்டமான எண்ணம் பெரும் தீயாய் எரியப்போகிறது என்று அப்போது அவள் உணர்ந்திருக்கவில்லை.
அவள் மனசு, தன்னைமீறி சுரேஷை ஏன் நினைத்துக் கொண்டிருக்கிறது என்பதை அவள் எவ்வித கேள்வியும் கேளாமல் சதா அவன் நினைப்பில் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தாள். அவள் உதடுகளில் சிறு புன்னகை நெளிந்தது. அப்படியே உறங்கியும் விட்டாள்.
மறு நாள் காலை-
அவள் கணவன், “ சுரேஷ் வருவான். மாவட்டச் செயலாலரை பார்க்கப் போகிறோம்.” என்று சொன்ன போது, சுபிஜாவின் மனம் எதையோ எதிர்பார்த்து துள்ளியது.
இருப்பதிலேயே நல்ல புடவையை எடுத்து மிகவும் அழகாக ஒப்பனை செய்து கொண்டாள். கண்ணாடியில் தன் அழகான தோற்றத்தை ரசித்தவள், சுரேஷ் இந்த கோலத்தில் என்னைப் பார்த்தால் எப்படி ரியாக்ட் செய்வான் என்று எதிர்பார்க்கவும் செய்தாள்.
சுந்தர் பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தான்.இன்னும் கொஞ்ச நேரத்தில் சுரேஷ் வந்து விடுவான். அவன் குளித்து ரெடியாகும் முன்னே சுந்தரின் கார் அவன் வீட்டு வாசலில் வந்து நின்றது.சுரேஷ் காரிலிருந்து இறங்கி வந்தபோது வீட்டு வாசலில் நின்று வரவேற்றாள் சுபிஜா.
வீட்டில் அவன் நுழைந்ததும் முகம் சிவந்தது அவளுக்கு. கன்னக்கதுப்புகளில் ஒருவித உஷ்ணம் பரவி அதுவரை அனுபவித்திராத இன்ப கிளர்வு உடலெங்கும் பரவி தன்னை நிலைகுலைய வைப்பதாக உணர்ந்தாள்.
அது நாள்வரை எவ்வித தயக்கமும் இன்றி சுரேஷை எதிர்கொள்ள முடிந்த அவளால் இன்று ஒருவித தயக்கமும், இன்ப உணர்வும் பூக்க ஓரக் கண்ணால் அவனைப் பார்த்தாள். மினிஸ்டர் ஒய்ட் சட்டையும், வெண்ணிற வேட்டியுமாய் அவன் தோற்றமே கெத்து காட்டியது. தன்னையறியாமல் அவனை ரசிக்க ஆரம்பித்து விட்டோம் என்று உணர்ந்த போது இன்னும் வெட்கப்பட்டாள்.”சே.. என் புத்தி இப்படி போகுது” என்று தன்னைக் கடிந்து கொள்ளவும் செய்தாள்.
சுரேஷ் ஒரு கணம் அசந்து போய் நின்றான். இத்தனை நாள் இந்த கோலத்தில் அவளைப் பார்த்ததில்லை.
புடவை உடுத்தி, தலை நிறைய மல்லிகைப் பூவுடன் பேரழகியாய் தெரிந்தாள். இத்தனை நாள் இந்த அழகை எங்கு ஒளித்து வைத்திருந்தாள் இவள். மெல்ல முனுமுனுக்கவும் செய்தான். அவனை அவள் வரவேற்ற போது பதிலுக்கு எதுவும் பேச வாய் எழும்பாமல் அவளின் அழகில் தன்னிலை மறந்து கொண்டிருந்தான் சுரேஷ்.
வந்தது முதல் எதுவும் பேசாமல், வைத்தகண் வாங்காமல் தன்னை வெறிப்பதும், பின்னர் தலைகுனிந்து சோபாவில் அமர்ந்து பெருமூச்சும் விட்ட சுரேஷைக் கண்டு சுபிஜா உள்ளுக்குள் மகிழ்ந்தாள். அவனைத் தனது அழகு வீழ்த்திவிட்டது என்பதை உணர்ந்து தனக்குள் கர்வமும் கொண்டாள்.
‘அண்ணா’ என்று கூப்பிடக் கூடாதாமே. பின்ன, ‘அத்தான்’ என்றா கூப்பிடனும் மனசுக்குள் பேசியவள் அவனை அடிக் கண்ணால் அளவெடுத்தாள். அவன் இயல்பாய் இல்லை என்பதை அவன் இருந்த கோலமே உணர்த்தியது.
அவள் பேச்சு கொடுத்தாள்.
“காபி குடிக்கிறீங்களா?”
“அவன் எங்க?”
“குளிச்சிட்டிருக்கார்.”
“ம்ம்”- சொன்ன சுரேஷ், மறுபடியும் யோசனையில் ஆழ்ந்தான்.
அவள் உள்ளே சென்று காபியுடன் வந்து, “ம்கும்” என்று கனைத்தாள்.
அவன் தலை உயர்த்தி அவளைப் பார்த்தான். சுபிஜா அவன் கண்களோடு தன் கண்களை தைரியமாய் கலந்தாள்.
“காபி குடிங்க..” அவனிடம் நீட்டினாள். அவன் வாங்கும்போது வேண்டுமென்றே அவன் கையில் விரலால் அழுத்தமாய் தீண்டினாள்.
அவள் தீண்டல் அவனை என்னவோ செய்ய திடுக்கிட்டு அவளை பார்த்தான். அவள் இதழ்கடையில் புன்னகை மாறாமல், “ என்ன யோசனை பலமாக இருக்கு..அண்..”- இடை நிறுத்தி அவன் குழப்பத்தை ரசித்தாள்.
அதே நேரம் குளியளறையிலிருந்து சுந்தர் வர, அவள் விலகி சுவர் ஓரமாய் நின்று கொண்டாள். கள்ளப் பார்வையுடன் மீண்டும் மீண்டும் சுரேஷையே பார்த்தாள்.
சுரேஷ், இயல்பாய் இருப்பதுபோல் காட்டிக்கொண்டு,” டைம் ஆச்சு சீக்கிரம் கிளம்புடா” என்றான் தன் நண்பனிடம்.
அவனுக்குள் இருந்த பதட்டத்தை, திணறலை சுபிஜா தன் ஓரப்பார்வையால் ரசித்தாள். ஒரு கம்பீரமான ஆண்மகன் தன் முன் இப்படி ஒரு சிறுவனைப் போல் நடந்து கொள்வதை பார்த்து பெருமிதமாக இருந்தது அவளுக்கு.
கார் கிளம்பியது. முன் சீட்டில் கணவன் அமர, பின் சீட்டில் சுபிஜா அமர்ந்திருந்தாள். டிரைவர் சீட்டில் இருந்த சுரேஷை வெறித்தாள். அவன் தலைக்கு மேல் இருந்த ரிவர்வியூ மிரரை அட்சஸ் செய்து பின் இருக்கையில் இருந்து தன்னையே பார்த்துக் கொண்டிருந்த அவளைப் பார்த்தான். கண்ணாடியில் இருவரின் கண்களும் ஒருகணம் கலந்து பிரிந்தது. தான் அவனைப் பார்ப்பதை அவன் பார்த்து வி ட் டான் என்றதும் அவள் முகம் நாணத்தில் சிவந்துவிட்டது. அவள் வெட்கத்தை அவன் வெகுவாய் ரசித்தான். அவளை இன்னும் சீண்டிப் பார்க்க ஆசைப்பட்டான்.
ரிவர்யு மிரரை வேறு பக்கம் திருப்பாமல் அவள் முகம் தெரியுமாறு வைத்து கண்ணாடியில் அவளைப் பார்த்து சிரித்தான். அவள் உதட்டைக் கோணி அவனுக்கு அழகு காட்டினாள். அவன் துணிச்சலுடன் உதட்டைக் குவித்து கண்ணாடியில் ஏக்கமாக அவளைப் பார்த்தான். அவள் முகம் ரத்த சிவப்பாகி விட்டது. அவள் கண்ணாடியில் தெரியாதவாறு இடம் மாறி அமர்ந்து கொண்டாள்.
காருக்குள் நடக்கும் இந்த ரகசிய விளையாட்டு எதுவும் தெரியாமல் சுந்தர் வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வந்து கொண்டிருந்தான்.
சுரேஷ், எலக்சன் தியதி பற்றியும், எப்படியெல்லாம் வேலை செய்ய வேண்டும் என்பது பற்றியும், நாமினேசன் தாக்கல் செய்ய எப்போது போகவேண்டும் என்று பொத்தம் பொதுவாக பேசிக் கொண்டே வந்தான். சுந்தர் சில விளக்கங்கள் கேட்க மாறிமாறி உரையாடல் தொடர்ந்தது.
சுபிஜா அதில் ஈடுபாடு காட்டாமல் காருக்கு வெளியே ஓடும் காட்சிகளில் லயித்தாள். அவள் அழகிய விழிகள் கனவில் மிதந்தது.
மாவட்டச் செயலாளர் அலுவலகம்- கட்சி போஸ்டர்கள், கட்சிக் கொடி, தொண்டர்கள் எடுபிடிகள் என்று களைகட்டியது.
சுரேஷைக் கண்டதும் பலர் வணக்கம் வைத்தனர். ‘ பரவாயில்ல நல்ல மரியாதை இருக்கு இவனுக்கு’ சுபிஜா நினைத்துக் கொண்டாள். அவள் விழிகளை விரித்தும், சுழற்றியும் அலுவலகத்தை எடை போட்டாள். சில கட்சி உறுப்பினர்கள் அடிக்கடி அவளைப்பார்த்து சிரிக்க முயன்றனர்.
“அண்ணன் கூப்பிடுறார்..”- ஒரு தடியான நபர் கூற, மூவரும் உள்ளே நுழைந்தனர்.
ஐம்பது வயதுக்குள் கரை வேட்டி, வெள்ளைச் சட்டையில் இப்போதுதான் உருவாக ஆரம்பித்த தொப்பையுடன் இருந்த அந்த நபர் மாநிறத்தில் கழுத்தில் தடிமனான தங்கச் சங்கிலி போட்டிருந்தார்.
சுரேசைப் பார்த்து நட்பாய் சிரித்தவர், மற்ற இருவரையும் பார்த்து,” உட்காருங்க” என்றார்.
அவர் கண்கள் இரண்டு மூன்று முறை சுபிஜாவை படம்பிடிப்பது போல் பார்த்தது.
“இவங்களா..சின்ன பொண்ணா இருக்கு..” என்றார்.
“வயசு இருபத்தி எட்டு அண்ணே..”
“பார்த்தா தெரியல.. சரி என்ன படிச்சிருக்கீங்க” அவளைப் பார்த்து நேரடியாக கேட்டார்.
“எஸ் எஸ் எல் சி” என்றாள்.
“போதும்.. இது போதும். சுரேஷ் நாமினேசன் வேலைகள் எல்லாம் ஆரம்பிச்சிடுங்க. கட்சி தலமையிலிருந்து லெட்டர் நாளைக்கே வந்திடும்”
விடைபெற்று வெளியே வந்தபோது சுபிஜா முகம் மாறியிருந்தாள்.
“எனக்கு பயமா இருக்கு சுரேஷ்” என்றாள்.
சுந்தர் அவளை முறைத்தான்.
சுரேஷ் அவனை சமாதானப் படுத்தினான். செலவுக்கு வச்சிருங்க என்று ஒரு சிறிய நோட்டுக் கட்டை நீட்டினான்.
முகமெல்லாம் பல்லாக அவனையும் அவளையும் மாறி மாறி பார்த்தான்.
“சுரேஷ், எனக்கு வழியில் கொஞ்சம் வேலையிருக்கு என்னை இறக்கிவிடு. அவ ஆட்டோவில வீட்டுக்கு போயிடுவா” என்றான்.
“உன் வேலையை நீ பாரு. நான் அவளை வீட்டில் டிராப் பண்ணிடுறேன்.” என்றான் சுரேஷ்.
சுந்தர் தன் மனைவியைப் பார்த்தான்.
அவள்,”சுரேஷ் உங்களுக்கு எதுக்குச் சிரமம். நான் ஆட்டோவில போய்க்கிறேன்”. என்றாள்.
சுரேஷ் முகம் மாறி,” சரி” இஷ்டமில்லாமல் தலையாட்டினான்.
சுந்தர் உடனே தன் முடிவை மாற்றினான்.” சுரேஷ் நீயே டிராப் பண்ணிடு அவளை.” என்றான்.
வழியில் இறங்கிய சுந்தர் கைகாட்டி ரிவர்யு மிரரில் மறைந்தான்.
சுரேஷ் பின் சீட்டில் அமர்ந்திருந்த சுபிஜாவை பார்த்து சிரித்தான்.
அவள் கள்ளச்சிரிப்பில் அவனையே விழுங்கினாள்.
“என் கூட காரில் வர பயமா..?”
“ஏன்?”
“ஆட்டோவில போறேனு சொன்னியே அதான்”
“பயம்தான்..” – குரலில் போலி பயம் காட்டினாள்.
“எதுக்கு? உன்னை கடிச்சு முழுங்கிட மாட்டேன்.” என்ற சுரேசின் குரலில் கேலி நிறைந்திருந்தது.
“ திடீர்னு அண்ணானு கூப்பிடக் கூடாதுனு சொன்னா பயம் வரத்தானே செய்யும்.”
“ஓ..” கலகல வென்று சிரித்தான் சுரேஷ்.
“என்னச் சிரிப்பு?” முறைத்தாள்.
“அண்ணானு கூப்பிடக்கூடாதுனு சொன்னதுக்கு இவ்ளோ பயமா?”
“பயமும் இல்ல ஒரு மண்ணும் இல்ல.. என்னை காப்பாத்திக்க எனக்கு தெரியும்.”
“தேவைதான்.”
“என்ன தேவைதான்.”
“அழகா இருக்கிறவங்களுக்கு தைரியம் தேவைதான்.”
அவள் பேச வார்த்தைகள் அற்று மௌனமானாள்.
அவன் தன்னை அழகு என்றது அவளை என்னவோ செய்தது. அவனை கடிந்து கொள்ளவும் மனசு வரவில்லை. மிக சாமார்த்தியமாக அவன் தன் மனதில் இருப்பதை சொல்லிவிட்டான் போல் தோன்றியது. அவன் சாமார்த்தியத்தை அவள் மனதிற்குள் மெச்சினான். அவன் மேல் உள்ள ஈர்ப்பு இன்னும் அதிகமாயிற்று.
வார்த்தைகளில் அது வெளிவந்து விடக் கூடாதே என்ற முன்னெச்சரிக்கை உணர்வே அவளை மௌனமாக இருக்க வைத்தது. ஆனால் மனசுக்குள் பெரும் போராட்டம் அவளுக்குள் ஓடியது.
இது எங்கு போய் முடியுமோ, என்ற பயம் கிளர்ந்தது. அதே நேரம் அவன் அருகாமையை, அவன் பேச்சை, பேச்சில் புதிதாக முளைத்திருந்த நெருக்கத்தை அவள் பேதை மனம் விரும்பவே செய்தது. பின் இருக்கையில் இருக்கும் தன்னை அவன் முன் இருக்கைக்கு அழைக்க மாட்டானா என்று உள்ளூர விரும்பினாள்.
“திரும்பி திரும்பி பேச கழுத்து வலிக்குது. முன் சீட்டுக்கு வாயேன்..” – என்றான் சுரேஷ்.
அவள் அதிர்ந்து போய் அவனைப் பார்த்தாள்.
தன் மனதில் இருந்ததை படித்தது போல் என்ன ஒரு டைமிங்க்.
காரை நிறுத்தி அவளிடம் எதுவும் கேட்காமலேயே, முன் கதவை திறந்து விட்டான்.
சுபிஜா, மறுப்பேதுமின்றி முன் இருக்கையில் அமர்ந்தாள்.
கதவை சாத்தினாள்.
“கதவு சரியா அடையல..” என்றான்.
அவள் கதவைத் திறந்து மறுபடியும் மூட திணறினாள்.
அவன் தன் இடக்கையை நீட்டி எக்கி கதவை அடைத்தான். அப்போது அவன் தோள் அவள் மார்பகங்களுக்கு மிக அருகில் மேலோட்டமாக உரசியது. ஒரு கணப்பொழுதில் அவன் முகம் அவளின் முகத்தின் அருகாமையில் வர அவனின் ஆண்மை வாசனையை முதல் முதலாய் உணர்ந்தாள்.
கார் மீண்டும் வேகமெடுத்தது. இருவரு எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அவன் மனசு புலம்பியது. அவளின் அருகாமை உடலெங்கும் அதிர்வையும், பரபரப்பையும் உண்டாக்கியது. இது நாள்வரை இத்தகைய உணர்வு அவள் மேல் தோன்றியதில்லை.
அவளைத் திரும்பிப் பார்த்தான். அவள் காதோர பூனை முடியும், செம்மை பூசிய கன்னங்கள், சாலையைப் பார்த்துக் கொண்டிருந்த அகன்ற விழிகளும், பட்டாம் பூச்சியின் சிறகு போல் படபடக்கும் இமை மூடியும் அவனை என்னவோ செய்தது. அவளை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டியது. ஆனாலும் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டான். அவனையறியாமல் ஒரு நெடிய பெருமூச்சு அவனிடமிருந்து வந்தது.
சுபிஜாவின் மனசுக்குள்ளும் பலவித எண்ண அலைகள் ஓடாமல் இல்லை. அவனுடன் முன் இருக்கையில் அமர்ந்தவுடன், இனம் புரியாத இறுக்கம் அவளைச் சூழ்ந்து கொண்டது. அவன் தன்னை அளவெடுப்பது போல் பார்ப்பதையும், பெருமூச்சு விட்டதையும் அவள் கவனிக்கவே செய்தாள். அதை அவள் உள்ளூர ரசித்தாலும் எவ்வித உணர்ச்சியையும் முகத்தில் வெளிப்-படுத்தாமலே இருந்தாள்.
இப்படியாக இருவருக்கும் இடையேயான மௌனம் நீண்டு கொண்டே செல்ல, அதை சுபிஜா கலைத்தாள்.
“என்னங்க, எதுவும் பேசாம வரீங்க..?”
“நான் பேசுனாதான் உனக்குப் பிடிக்காதே..!”
“அப்படி நான் எங்க சொன்னேன்.”
“சொன்னாதான் தெரியனுமா. உன் முகத்தைப் பார்த்தாலே தெரியுதே.”
“ஏன்..?! என் முகத்துக்கு என்ன?”
“சும்மா உர்ருனு இருக்க”
“நீங்க மட்டும் என்னவாம். முன் சீட்டுக்கு வானு சொல்லிட்டு இப்படி உம்னு இருக்கீங்க”
“அதெல்லாம் காரணமாதான் இருக்கேன்”
“என்ன காரணம்?”
“வருங்கால ப்ரெசிடண்ட் கிட்ட கவனமாதான் இருக்கனும்.”
“சே..சே.. நீங்க சொன்னதுக்காகதான் ஒத்துக் கிட்டேன். மற்றபடி எனக்கு இதில இண்ட்ரெஸ்ட் இல்ல.”
“நம்பிட்டேன்..”
“நம்புறீங்களோ இல்லியோ. உண்மை அதுதான்.”
“அப்ப… நான் என்ன சொன்னாலும் கேப்ப?”
“ம்.”
“ம்ம்னா..”
“கேப்பேன்..”
“பிறகு பேச்சு மாறக்கூடாது.”
“மாறமாட்டேன்.”
“என்னை உனக்கு பிடிக்குமா?”
இந்த கேள்விக்கு பதில் சொல்லாமல் அவனை ஒருகணம் பார்த்தாள். பின்னர் வெளியே பார்வையை ஓடவிட்டாள்.
“என்ன பதிலைக் காணோம்.”
“இந்த கேள்விக்கு பதில் உங்களுக்கு தெரியாதா.?”
“தெரியாமதான் கேக்குறேன்”
“இதுக்கு எங்கிட்ட பதில் இல்ல. ஆனா நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்பேன்.”
அவன் கொஞ்சம் நேரம் மௌனமாக அவளைப் பார்த்தான். அவள் மிக தைரியமாக அவன் கண்களைச் சந்தித்தாள்.
“என்னை உங்களுக்கு பிடிக்குமா?”
“ரொம்ப.. அதான் இப்ப என் பிரச்சனையே.”
“என்ன பிரச்சனை..”
“கொஞ்ச நாளா உன் நினப்பு அதிகமா வருது.”
“வந்தா வந்துட்டு போகட்டும்னு இருக்க வேண்டியதுதானே..”
“முடியல. என்னால முடியல சுபிஜா. உன் அழகு என்னை ரொம்பவே டிஸ்டர்ப் பண்ணுது. ஃப்ரண்டோட ஒய்ஃப் நீ. தப்புதான். ஆனாலும் மனசு அடம்பிடிக்குது.”
அவள் நிதானமாக அவனைப் பார்த்தாள்.
“எனக்கு ஒரு இளநீர் வாங்கி கொடுங்க..” சாலையோர கடையைக் காட்டினாள்.
அவன் காரை நிறுத்திவிட்டு வாங்கி வந்தான்.
கொஞ்சம் குடித்துவிட்டு அவனிடம் கொடுத்தாள்.
“குடிங்க.”
“சுபிஜா!?”
“நான் எதையும் மறைக்க விரும்பல. என் மனசிலேயும் நீங்க இருக்கீங்க”.
***
3
என் மனசிலும் நீங்க இருக்கீங்க என்று வெளிப்படையாக சுபிஜா சொன்னதும் அவள் அருகில் சென்று அவளை இழுத்து தன் மடியில் கிடத்தி முத்தமிட வேண்டும் என்று கிளர்ந்த ஆசையை கட்டுப்படுத்திக் கொண்டான் சுரேஷ்.
அவன் கண்கள் அந்நியோன்யத்துடன் அவளை பார்த்த பார்வையும், அவன் விழியில் தெரிந்த ஏக்கம் அவன் மனதில் ஓடும் எண்ணங்களை அவளுக்கு உணர்த்தியது.
“அது அதுக்குனு ஒரு நேரம் வரும். அதுவரைக்கும் அவசரப்படாம இருங்க” என்றாள்.
அவளின் பொருள்பதிந்த பார்வையை வைத்தே அவள் எதைச் சொல்கிறாள் என்பதை குறிப்பால் உணர்ந்து கொண்டான் சுரேஷ்.
அவளின் அந்த வார்த்தையே இப்போதைக்கு அவனுக்கு போதுமானதாக இருந்தது. அவள் தனக்கு நெருக்கமாவிட்ட உணர்வால் அவர் உற்சாகமாய் ஒரு பாடலை முணுமுணுத்தவாறு டிரைவ் செய்தான்.
அவனின் திடீர் உற்சாகம் அவளுக்கு இன்ப சாயையை முகத்தில் படரவிட்டது. அவள் முகம் மிகவும் மலர்ந்து கன்னக் கதுப்புகள் பொன்னிறத்தில் ஜொலித்தது. அவனின் திடீர் நெருக்கம் அவளை வேறு பெண்ணாய் மாற்றியது. அவன் தோளில் சாயவேண்டும் என்ற உணர்வைக் கட்டுப் படுத்திக் கொண்டாள்.
அவன் பேசியது போதும் என்பது போல் மௌனமாக வண்டியை ஓட்டினான்.
“சுபிஜா..” – அவன் குரல் அசந்தர்ப்பமாய் ஒலித்தது. அவள் பெயரை மெதுவாய் ஆத்மார்த்தமாய் உச்சரிப்பது போல் உச்சரித்தான். அவள் ஓர கண்ணால் அவனை அளந்தாள். தன் கணவன் சுந்தர் பற்றிய நினைவு எழாமல் முழுக்க முழுக்க அவனே அவள் மனதில் எதிரொலித்தான்.
அவளைப் பெயர் சொல்லி அழைத்தும் அவள் திரும்பாமல் இருந்ததால், அவன் கை அவள் வலது கையில் மெல்ல அழுத்தியது. அந்த அழுத்தம் அவளுக்கும் தேவையாய் இருந்தது. கையை எடுக்க முயலாமல் அப்படியே தலை குனிந்து அமர்ந்திருந்தாள்.
அவன் கை இன்னும் அவள் கையை அழுத்தியது.
“வண்டியை கவனமா ஓட்டுங்க..” ஏதோ சொல்ல வேண்டும் என்பதற்காக சொன்னது போல் அவள் குரல் ஒலித்தது.
அவன் கை விரல்களை அவள் விரலோடு கோர்த்தான். அவள் கைவிரல்கள் மென்மையாக இல்லாமல் சற்று கடினமாகவே இருந்தது. அவள் எவ்வித சலனமும் காட்டாமல் அமர்ந்திருக்க அவனோ அவள் விரல்களை நெறித்தான்.
“வீடு நெருங்கிடுச்சு..”- கையை விலக்கிக் கொண்டாள் சுபிஜா. அவள் முகம் இரத்த சாயையில் சிவந்திருந்தது. வெட்கம் பிடுங்கித் தின்ன, அவன் கண்களை நேருக்கு நேர் சந்திக்காமல் தவிர்த்தாள்.
வீடு வந்தது. இறங்கினாள். அவனை கொஞ்சம் அழுத்தி பார்த்துவிட்டு,” வரேன். தேங்க்ஸ்” என்றாள்.
“ஃபோன் பண்ணுங்க..” சொல்லி விட்டு வீட்டுக்குள் ஓடி மறைந்தாள். சேலைக்குள் ஆட்டம் போட்ட அவள் பின் எழிழ் மேடுகள் அவன் மனதைவிட்டு அகல மறுத்தது.
இரவு- பனிரெண்டு மணி.
நல்ல குடி போதையில் இரவு பத்து மணிக்கு வீட்டுக்கு வந்த சுந்தர், அவள் கொடுத்ததை உண்டு விட்டு உறங்கிக் கொண்டிருந்தான்.குழந்தைகள் இரண்டும் நல்ல தூக்கம்.
தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த சுபிஜா, மொபைலை எடுத்து நோண்டினாள்.
இரவு எப்படியும் சுரேஷ் போன் செய்வான் என்று எதிர்பார்த்தாள். என்னாச்சு இவனுக்கு. பிஸியாக இருக்கிறானோ. அவள் ஏமாற்றமாக உணர்ந்தாள்.
பேசாமல் நானே ஃபோன் பண்ணிடலாமா.. ? எழுந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டாள்.
வாட்சப்பில் மட்டும் ஒரு ஹாய் போட்டாள். அவனும் ஆன்லைனில்தான் இருந்தான். என்னிடம் பேசாமல் வேறு யாரிடம் கடலைப் போட்டுக் கொண்டிருக்கிறான்?
உடனே ஹார்ட் எமோசன் அனுப்பியிருந்தான். “ம் இதுக்கொன்னும் குறச்சல் இல்ல”- எதுவும் ரிப்ளை அனுப்பாமல் அவனைக் காக்க வைத்தாள்.
“என்ன கோபமா?”
“யெஸ்”
“ஒய்”
“……”
“என்னாச்சு”
“குட் நைட்”
“தூக்கம் வரல எனக்கு”
“எனக்கு தூக்கம் வருது.” அவள் வாட்சப் விட்டு வெளியே வந்தாள்.
மெல்லிய முறுவலுடன் படுக்கையில் புரண்டாள். உடல் முறுக்கேறி என்னவோ போல் இருந்தது. போனை எடுத்தாள். வாட்சப் நோட்டிஃபிகேசன் வந்திருந்தது.
ஹார்ட் பிரேக் எமோஜி அனுப்பியிருந்தான்.
“தூங்குங்க”- அனுப்பினாள்.
“நோ.”
“என்னாச்சு”
“ஐ லவ் யு”
“……..”
“பதில் வேணும்”
“லூசா நீங்க”
“ம் லூசுதான். உன் அழகில மயங்கி மர கழண்டிட்டு”
“நல்ல டாக்டரா பாருங்க”
“இந்த நோய் தீர்க்கிற டாக்டரே நீதான்.”
“……”
“டாக்டர். மருந்து கொடுங்க”
“உங்க நோய்க்கு மருந்து எங்கிட்ட இல்ல”
“நீதான் மருந்து. உன்னை பார்த்தா போதும்.”
“முத்திடுச்சு”
“உண்மைதான். ஒரு முத்தம் கொடுத்தா கண்ட்ரோல் ஆகும்.”
“ச்சீ..”
“என்ன ச்சீ..”
“நான் உங்க ஃப்ரெண்டோட ஒய்ஃப்.”
“ம்..”
“என்ன ம்”
“சரி நீ தூங்கு”
“கேட்டதுக்கு பதில் வரல”
“தெரிஞ்சுதானே விழுந்தேன்.”
“தப்பில்லயா”
“தப்புதான். உனக்காக எந்த தப்பும் செய்வேன்”
“அப்புறம் பேப்பர் செய்தியாக வேண்டியதுதான்.”
“அப்டினா”
“அதான் டெய்லி பேப்பர்ல வருதே. கள்ளக் காதலர்கள் தற்கொலை.. அப்டினு”
“இது கள்ள காதல் இல்ல”
“பின்ன?”
“தீவிர காதல்னு வச்சுக்கலாம்.”
“காதல் தீவிரவாதி”
“யெஸ். கரெக்டா சொன்ன.”
அவள் இன்பமாய் சிரித்தாள். அவன் சிலிர்த்தான்.
“உன்னை பார்க்கனும் போல் இருக்கு செல்லம்”
“மதியம்தானே பார்த்தீங்க.”
“எப்பவும் பார்த்திட்டே இருக்கணும் உன்னை”
“அதெல்லாம் முடியாது. ரொம்ப ஓவரா போறீங்க. நான் ஃப்ரெண்ட்லியாதான் உங்க கிட்ட பேசுறேன்.”
“நான் பொண்டாட்டியா நெனச்சுதான் பேசுறேன்.”
“நெனச்சா நெனச்சிட்டு போங்க..”
“நீயும் என்னை புருசனா நினை.”
“ரொம்ப வாய்தான் உங்களுக்கு. போய் தூங்குங்க”
“ஹாய் பொண்டாட்டி”
“போடா பொறுக்கி”
“இருந்துட்டு போறேன்.”
“ஃப்ராடு”
“நீதான் ஃப்ராடு”
“நானா..எப்டி”
“நான் மனசில இருக்கத சொல்லிட்டேன். நீதான் மறைக்கிற.”
“நீங்க ஆம்பள பட்டுனு சொல்லிடுவீங்க. பொம்பள நாலையும் யோசிச்சுதான் செய்வா.”
“ஒண்ணுமே செய்ய மாட்டேங்கிறியே..”
“வாய்ப்பே இல்ல.”
“எனக்கு உன்னை பார்க்கணும்”
“நாளைக்கு பார்க்கலாம். தூங்குங்க”
“வீடியோ கால் பண்ணு”
“என் புருஷன் இருக்கார்.”
“வெளிய வந்து பண்ணு”.
சுபிஜா ஹெட் போனை எடுத்துக் கொண்டு மொட்டைமாடிக்கு வந்தாள்.
லைட்ட போட்டுவிட்டு, அவனுக்கு வீடியோ கால் செய்தாள்.
லைன் கனெக்ட் ஆனதும் அவன் திரையில் வந்து “ ஹாய்” என்றான். உதட்டை குவித்து” உம்ம்ம்மா..” என்றான்.
சுபிஜா பொய்க் கோபத்துடன் அவனை முறைத்தாள்.
“இப்படி பண்ணா லைன கட் பண்ணிடுவேன்”
“நேரிலதான் முடியாது. போன்லதான் பண்ணிக்கிறேனே.”
“இப்படி ஃப்ரெண்ட்லியா பேசிட்டே இருப்போமே. யாருக்கும் பிரச்சனை இல்லேபா..”
“நைட்டில ரொம்ப அழகா இருக்க.”
“புடவை எனக்கு செட் ஆகலயா..”?
“புடவைல வேற லெவல் நீ..”
“சும்மா சொல்லாதீங்க..”
“ரியலிடி..புடவை கட்டி, பூவச்சி நிக்கும் போது, சும்மா தேவதையாட்டம் இருந்த. எனக்கு பின்னாடி வந்து இருக்கி அணைச்சி உன் கூந்தல்ல முகத்தை புரட்டி.. “
“போதும்.. போதும்..”
“உன்னை ரொம்பவே மிஸ் பண்ரேண்டி.”
“புடவை, சுடிதார் எதில நான் அழகு.”
“எதுவும் போடலேனாலும் நீ அழகுதான்.”
“சீ…இப்டியெல்லாம் பேசாதீங்க. எனக்கு என்னவோ பண்ணுது.”
“என்ன பண்ணுது”
“போடா..”
“நான் சொல்லட்டுமா?”
“ஐயோ வேணாம்..”
“சொல்லுறேன்..”
“ப்ளீஸ்பா வேற எதாச்சும் பேசுங்க”
“எனக்கு நீ வேணும்..”
“டைம் ஆச்சு நான் தூங்கணும்.’ வீடியோ காலை கட் செய்தாள்.
அவள் உடம்பெல்லாம் நடுங்கியது. எது நடக்கக் கூடாது என்று நினைத்தாளோ அது நடந்து விடும் போல் இருந்தது.
எந்த ஆணும் அவளிடம் இவ்ளோ செக்ஸியா பேசியதில்லை. அவள் கணவன் கூட இப்படி பேசியதில்லை.
அவர்களின் செக்ஸ் வாழ்க்கை பத்து நிமிடத்தில் முடிந்துவிடும். திருமணம் முடிந்த புதிதில் அவள் திகட்ட திகட்ட அவன் அவளைப் புணர்வான்.
இரவு முழுக்க ஆடைகளற்றே இருவரும் இருப்பர். வீட்டு முன் கதவை சாத்தியவுடன், அவளை முழு நிர்வாண கோலத்தில் உணவு பரிமாற வைப்பான் சுந்தர். அவனும் நிர்வாணமாகிவிடுவான் முதலில் அவளை வெட்கம் பிடுங்கித் தின்றது. ஆனால் போகப் போக அவள் அதை விரும்பினாள்.
அளவாய் உணவுண்டபின் அரைமணி நேரம் வீட்டுக்குள்ளே ஒருவரை ஒருவர் அணைத்தபடி வாக்கிங்க். பின்னர் படுக்கையில் ஒருவர் மடியில் ஒருவர் படுத்து, அவன் உடலெங்கும் அவள் புரள, அவன் கைகள் அவளின் உடலெங்கும் துளாவி, காம ஆசையைத் தூண்டி, முலைகளையும், தொடைகளையும் வருடி அவளை உசுப்பேற்ற, முடிவில் அவளாகவே அவன் ஆணுறுப்பை எடுத்து ஆசையாய் வாய்வைத்து சுவைத்து இன்ப பரவசத்தை அவனுக்கு வாரி வழங்குவாள்.
அவனும் பதிலுக்கு அவளை புரட்டி எடுப்பான். அவளின் பெண்மைப் பிளவின் காமச் சுரங்கத்தில் வாய்வைத்து அவளை உச்ச சுகத்தில் ஆழ்த்தி அவள் போதும் போதுமென்று சொல்லும் வரை நாக்கு போட்டு பின்னர் அவள் புண்டையில் அவன் சுன்னி இறங்கியடிக்க காம சுகத்தில் மெய்மறந்து அவனை இறுக்கி அணைத்துக் கொண்டு உறங்கிய நாட்கள் அது.
நினைவுகளில் மூழ்க் மூழ்க சுபிஜாவின் உடல் முறுக்கேறியது. அது போல் முழுமையான உடலுறவை அனுபவித்தே பல வருடங்கள் ஆகிவிட்டது. குழந்தைகள் பிறந்தபின் எல்லாம் மாறிவிட்டது. அவசரம் அவசரமாய் அவன் வேட்கையை தணிக்க அவளை நாடினான். அவன் முடித்து அடங்கிய பிறகும் அடங்காத ஆசையுடன் அவள் தூக்கமற்று புரண்ட நாட்கள் அனேகம். வெளியான பெருமூச்சில் அவள் நாசி சுட்டது.
இன்று சுரேஷ் அவளிடம் செக்ஸியாக பேசும் போது அவள் குதூகலமாக உணர்ந்தாள்.
நீ எனக்கு வேணும் என்று அவன் சொன்ன போது, அவளுக்கும் அந்த ஆசை இருந்ததால் அவன் மேல் கோபம் வரவில்லை. மாறாக அவனை நெருங்கவே துடித்தாள். அவன் விருப்பபடியே அவனுடன் உடலுறவு கொள்ள அவள் விரும்பவே செய்தாள்.
அவளையறியாமல் அவளின் கை நைட்டியை எழுப்பில் பருவ மேட்டின் உப்பிய சதையை வருடியது. அது இதமாக இருந்தது. அவள் காம உணர்ச்சியை சற்று அடக்கவும் செய்தது. இரண்டு தொடைகளை நெருக்கி அந்த சுகத்தை அனுபவித்தாள். கையில் ஈர கசிவை உணர்ந்தாள்.
அவள் உதடுகள்,”சுரேஷ்” என்று மெதுவாக முணுமுணுத்தது. சுரேஷ் அவளுக்கு முன் இருப்பதாக மனம் கற்பனை செய்தது. அவன் கை தன் நைட்டியை உயர்த்தி பெண்குறியின் மேடுகளை அவன் வருடுவதாக நினைத்தது. அப்படி நினைத்து வருடும் போது, அவள் பெண்குறியில் இன்ப வெள்ளம் கூடுதலாக ஊறியது. அதனால் இன்ப உணர்ச்சி இன்னும் கூடியது. சுபிஜா,”ஆ..ஆ…ஆ…” இன்ப முனகலுடன் தன் மதன மேட்டின் உணர்ச்சிக் கோபுரத்தை தீண்டி தீண்டி சொர்க்கத்தை அனுபவித்தாள். ஒரு கட்டத்தில் காமம் கட்டுக் கடங்காமல் போகவே தன் கட்டைவிரலை சுரேஷின் சுன்னி என்று உருவகித்து தன் பெண்குறியின் துளையில் சொருகி சொருகி உறுவினாள். கண்ணை மூடிக்கொண்டு கிறக்கத்தில் கத்தியபடி பத்து நிமிடம் அவள் விரலால் பருப்பைக் கடைய கடைய பலாச்சுளை விரிப்பில் இன்ப தேன் பொங்கி அவளின் பெண்மையின் பளிங்கு கிண்ணம் நிறைந்து வடிந்து அவளின் உணர்ச்சியை தணிக்க, அப்படியே தூங்கிப் போனாள்.
அதே நேரம், சுரேஷ் தன் வீட்டில் சுபிஜாவை நினைத்துக் கொண்டு, வெறியுடன் அவன் சுன்னியை ஆட்டிக் கொண்டிருந்தான். சுபிஜா வீடியோ காலை திடீரென்று கட் செய்து விட்ட போதிலும், அவளிடம் பேசிய செக்ஸியான பேச்சு, அவன் சுன்னியை எழுச்சியடைய வைத்திருந்தது. ஆகவே அவளை , அவளின் உறுதியான வாழைத் தண்டு தொடைகளின் மையத்தில் இருக்கும், புண்டைக்குள் தன் சுன்னியை வைத்து ஓப்பது போல் நினைத்து கையடித்துக் கொண்டிருந்தான்.
வீட்டில் யாரும் இல்லை என்பதால், சத்தமாகவே, “ சுபிஜா…அடி என் செல்ல புண்டா மவளே.. உன்னை நல்லா போட்டு ஓக்குறேண்டி “ என்று கத்திக்கொண்டு சுன்னியை உருவி உருவி ஆட்டினான். கொஞ்சன் நேரம் கழித்து அவன் சுன்னி வெடித்துச் சிதறாத குறையாய் விந்தைக் கொட்டியது. அதன் பிறகே அவன் தணிந்து இயல்பு நிலைக்கு வந்தான்.
‘சீக்கிரம் அவளை நேரிலேயே ஓக்கணும்.’ என்று தனக்குள் தீர்மானித்து விட்டு உறங்கிப் போனான்

596263cookie-checkஉன்னைப் புணர்ந்த நாள் முதல் – 1

2 comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *