கார்த்தியின் கள்ளக்காதலி 1

Posted on

“ஹேய் போடி அப்படி “

“ஏன்டா டேய் என்ன விட்டு போகாத…”

“புருஷனோட எப்பவாவது ஒரு வாட்டி சண்ட போடலாம் ரெண்டு வாட்டி சண்ட போடலாம். நீ தினம் வம்பு இழுத்தா மனுஷன் நிம்மதியா இருக்க வேண்டாமா “

“ ப்ளீஸ் டா…என்ன புரிஞ்சிக்க டா…நான் உன்ன சந்தேகப்படுறேன்னு நினைக்காத. நம்ப சந்தோஷமா இருக்கதான இப்படி எல்லாம் பண்றேன் “

“ அய்யோ யம்மா தெய்வமே. உன் நடிப்பெல்லாம் பாத்து ஏமாந்தது போதும் “

“ நான் ஏன் டா நடிக்க போறேன். ப்ளீஸ் உள்ள வந்து பேசு”

“மாட்டேன். நான் வேலை விஷயமா தான் வெளிய போறேன்”

“டேய் பொறுக்கி பயளே…நில்லு டா எங்க டா ஓடுற “

என்று கத்திக்கொண்டே வாசல் வரை கார்த்தியின் மனைவி சந்தியா வர, அதற்க்குள் கார்த்தி பைக் ஸ்டார்ட் செய்து அங்கிருந்து தப்பித்து சென்றான். அவன் வாழ்க்கையில் இது தினம் தினம் நடக்கும் ஒரு விஷயம் தான். கார்த்தியின் அம்மா சின்ன வயசிலேயே இறந்து விட அவனை வளர்த்தது எல்லாம் அவன் தந்தை தான் அவனை வளர்த்து ஆளாக்கினார். அவன் படிப்பு செலவுக்காக அந்த ஊர் பெரிய மனுஷர் ஒருவரிடம் கடன் வாங்கி அதை கட்ட முடியாமல் வேறு வழியின்றி அவரது மகளை திருமணம் செய்து வைத்தார் அவனது தந்தை. தந்தையின் மனது கஷ்டப்படக்கூடாது என்பதற்காக அவனும் அந்த திருமணத்திற்கு சம்மதித்தான். அவள் ஒரு சைக்கோ. எந்த பொருளின் மீது ஆசை பட்டாலும் உடனே அது வேண்டும். அவள் ஆசை படும் பொருள் வேறு யாரிடமும் இருக்க கூடாது. இது தான் அவளது எண்ணம். அப்படி தான் தினமும் கார்த்தியிடம் அவனது நடத்தையில் சந்தேகப்பட்டு அவனுடன் சண்டையிடுவாள். அவனும் பொறுத்து பொறுத்து பார்த்து இதற்க்கு மேல் சரிவராது என எண்ணி தான் இன்று அந்த வீட்டை விட்டு ஒரேடியாக வெளியேறினான். அவன் வேலை விஷயமாக வெளியே செல்வதாக அவளிடம் கூறியதெல்லாம் பொய். கார்த்தி அவனது மனைவி இரவு தூங்க ஆரம்பித்த உடன் அவனது உடைகள் அனைத்தையும் ஒரு பேக்கில் போட்டுக்கொண்டு யாருக்கும் தெரியாமல் அவனது நண்பனிடம் கொடுத்து விட்டு இப்போது அவன் பைக்குடன் சென்று கொண்டு இருந்தான்.

அவன் வழியில் சென்று கொண்டு இருந்த போது திடீரென அவனது மொபைல் அலர ஆரம்பித்தது. அவன் பயத்தோடு எடுத்து பார்த்தான் ஒருவேளை அவனது மனைவியாக இருக்குமோ என எண்ணி. ஆனால் அவன் பயந்தது போல எதுவும் இல்லை. அது அவனது கள்ளக்காதலியான அனுஷா தான்.

“ஹலோ…எங்க இருக்கிங்க? “

“ நீ தானா. நல்ல வேளை நான் பயந்துட்டேன் “

“ஏன் என்ன ஆச்சு?”

“அங்க தான் வரேன். வந்துட்டு சொல்றேன்”

என்று கூறி அழைப்பை துண்டித்து நேராக அவன் அனுஷா வீட்டை நோக்கி வண்டியை செலுத்தினான். அவள் வீட்டை அடைந்து காலிங் பெல்லை அமுக்க, நைட்டியில் ஒரு 28 வயது மதிக்கத்தக்க இளம் விதவை கதவை திறந்து அவனை உள்ளே வரவழைத்து பின் கதவை மூடினாள். வந்தவனுக்கு ஒரு கிளாஸ் தண்ணி கொடுத்து பின் அவன் அருகில் உட்கார, கார்த்தி அவள் தோளை சுற்றி கையை போட்டான்.

“ என்ன ஆச்சு ? ஏன் இவ்வளவு பதட்டமா இருக்கிங்க?”

“ ஓண்ணுமில்ல அனு “

“ ???? என்கிட்ட சொல்ல என்ன தயக்கம்? “

“ இல்ல அது வந்து…”

“ சொல்ல விருப்பமில்லனா வேண்டாம். போங்க “

“ அட இரு டி. யப்பா ஒரு பைத்தியத்துகிட்ட இருந்து தப்பிச்சு வந்து ஒரு கோவக்காரி கிட்ட மாட்டிக்கிட்டேன்”

“ உன்ன கொல்ல போறேன் பாரு “

“ அட சரி இரு டி என்ன நடந்துச்சுன்னு சொல்றேன். இங்க பக்கத்துல வந்து உட்காரு “

என அவளை தன் பக்கம் இழுத்தான். அவள் அவன் பக்கமாக சோஃபாவில் அமர, அவன் அவள் தோளை சுற்றி தன் கையை போட்டான். அனுஷா தனது கைகளால் அவனது சட்டை மேல் பட்டன்கள் இரண்டை கழற்றி, அவனது மார்பில் கை விட்டு, மார்பிலுள்ள சிறு சிறு முடிகளை கோதியபடி அவன் கூறுவதை கேட்டுக்கொண்டே இருந்தாள். அவன் ஒருவழியாக நடந்த சம்பவங்கள் அனைத்தையும் கூறி முடிக்க, அவன் மார்பிலுள்ள காம்பை அனுஷா தன் விரல்களால் தீண்டுவதை உணர்ந்த அவனுக்கு லேசாக விரைக்க ஆரம்பித்தது. அவனது கண் பார்வை இப்போது அனுஷாவின் உடல் அழகை ரசிக்க ஆரம்பித்தது. அவனது தோளில் சாய்ந்து இருந்த அவளது இரு மாங்கனிகளும் அவனது மார்பில் அழுந்தின. அவள் அருகில் இருக்கும்போது அவளது உடல் வாசனை அவனை வேறு உலகத்திற்கு அழைத்துச்சென்றது. அவன் அனுஷாவின் தோளில் இருந்த கையை அவளது தோளில் மேலும் அழுத்தி அப்படியே அவளது இடுப்பில் வைத்தான்.

“ அனு…நீ எவ்வளவு அழகா இருக்க தெரியுமா ?”

“ ஹ்ம்ம்…நிஜமாவா ?”

“ ஆமா…ஏன் டி நம்ம ரெண்டு பேரோடு வாழ்க்க மட்டும் இப்படி ஆகிடுச்சு ?”

“ ஹ்ம்ம்…எல்லாம் விதி”

அவன் அனுஷாவை தன் பக்கம் இழுத்து அவளது கண்ணம், நெற்றி, காது, கண் இமை, மூக்கு என முத்தம் பதித்துக்கொண்டே கடைசியாக உதட்டில் தன் உதட்டை பதித்தான். அவர்கள் இருவருடைய மூக்கும் ஒன்றோடு ஒன்றாக உரசிக்கொண்டு இருக்க, அவன் அனுஷாவின் உதட்டை தன் நாக்கால் பிளந்து அவளது நாக்கை தீண்டினான். அனுஷாவும் அவனது தலை முடியை கோதியபடி அவனுக்கு ஒத்துழைப்பு கொடுக்க, அவனுடைய கைகள் அவளது உடலை நைட்டியுடன் தடவிய படி இருந்தது. ஒரு 10 நிமிடம் இருவரும் முத்தச்சண்டையிட, அவர்கள் இருவருடைய உதடும் பிரிந்தது. அனுஷா அவனை பார்த்து வெட்கப்பட, அவன் அவளது தாடையை உயர்த்தி

“உன்ன போல ஒரு அழகி எனக்கு கிடச்சது பெரிய பாக்கியம் டி “

என்று கூறினான். அனுஷாவும் அவளது இரு கைகளால் அவள் கண்ணத்தில் இருந்த அவனது இரு கைகளையும் பிடித்து அழ ஆரம்பித்தாள். உடனே கார்த்தி அவனது கட்டை விரலால் அவளது கண்ணீரை துடைத்து அவளை கட்டி அணைத்தான்.

“ பெட்ரூம் போகலாமா?”

என கேட்க, அவளும் சரியென தலையாட்டினாள். அவன் உடனே அவளை தூக்கிக்கொண்டு பெட்ரூம் வந்து படுக்கையில் கிடத்தினான். அவனது மிச்ச பட்டன்களை கழட்டி சர்ட் மற்றும் பேண்ட், ஜட்டி என அனைத்தையும் கழட்டி வீசினான். அனுஷாவின் நைட்டியை தொடை வரை உயர்த்தினான். அதற்க்கு மேல் அனுஷாவே எழுந்து அவளது உடையை கழட்டி நிர்வாணமாக படுக்கையில் உட்கார, கார்த்தி அவளை நோக்கி படுக்கையில் படுத்தான். அவள் நைட்டி உள்ளே எதுவும் போடாததால், அவளது இரு மாங்கனிகளும் அப்பட்டமாக தெரிய, அவன் அவளை படுக்கையில் சாய்த்து, அவளது ஒரு முலையை சுவைக்க தொடங்கினான். அவனது ஒரு கை அவளது இடது முலையை பிசைய, அனைஷாவின் ஒரு கை கார்த்தியின் தலையை அழுத்தியது. அவள் அவனுக்கு தன் முலையை தீண்ட ஏதுவாக தன் உடலை எக்கிக்கொண்டு இருந்தாள். கார்த்தி அவனது வாயை அவள் முலையிலிருந்து எடுத்து அவளது விரைத்த முலைக்காம்பை தன் உதடுகளால் சப்பி சப்பி இழுத்தான். மரு கையால் அவளது முலைக்காம்பை உருட்டுக்கட்டை இருந்தான். இவ்வாறு செய்ததில் அனுஷாவின் புண்டையில் இருந்து மதனநீர் கசிய ஆரம்பித்தது. அவள் சுகத்தில் முனகிக்கொண்டும் நெழிந்துக்கொண்டும் சுக வேதனையில் துடிக்க, கார்த்தி அவளுடைய வேதனையை கண்டு ரசித்தான்.

“ டேய்….ஷ்ஷ்ஷ்ஹாஆஆஆஆ…போதும் டா”

என முனகிக்கொண்டே அவனது தலையை தன் முலையிலிருந்து எடுத்தாள். அவன் அவளது முலைக்குழியில் வடிந்த வியர்வையை நக்கிக்கொண்டே அவளது இரு முலைகளுக்கு நடுவில் தன் தலையை அங்கும் இங்குமாக ஆட்ட, அவனது சிறு தாடி முடிகள் அவளது முலைகளில் பட்டு கூச்சத்தை வரவழைத்தது. அனுஷா அவனது தலையை கீழ் நோக்கி நகருமாறு தள்ள, அவன் அப்படியே நுனி நாக்கால் நக்கிக்கொண்டே தொப்பிள்லை வந்தடைந்தான். அவளது தொப்பிளில் தன் நாக்கை விட்டு குடைய ஆரம்பித்தான். தன் உதடுகளால் அனுஷாவின் தொப்பிள்லை சுற்றி இருந்த சதையை பற்கள் படாமல் கடித்து அவளது வியர்வை கலந்த அவனது எச்சிலை தன் வாயால் பருகிக்கொண்டு இருந்தான். அனுஷா தன் இரு கால்களை மேலும் விரித்துக்கொண்டு அவன் தொப்பிளை சுவைக்கும் விதத்தை கண்டு கூச்சத்தில் சிரித்துக்கொண்டும், சுகத்தில் “ஸ்ஸ்…டேய்…”என முனகிக்கொண்டும் தவித்துக்கொண்டு இருந்தாள்.

கார்த்திக்கு மோகம் உச்சந்தலை வரை ஏறி இருந்தது. அவன் இவ்வளவு நேரமாக அவளுடன் ஆடிய முன் விளையாட்டால் அவன் சுண்ணி விரைத்து, கஞ்சி வெடித்துவிடும் போல இருந்தது. கார்த்தியின் சுண்ணியில் ப்ரீக்கம் கசிந்து அவனுடைய சுண்ணியின் மொட்டை ஈரமாக்கி இருந்தது. அவனால் இதற்கு மேல் பொருக்க முடியாது என எண்ணிய அவன் அனுஷாவின் கால்களை நன்கு விரித்து வைத்து, அவள் மேல் ஏறி படுத்து அவளது கழுத்து மற்றும் முலைகளிஸ் வடிந்த வியர்வையை சுவைத்த படி தன்னுடைய சுண்ணியை அனுஷாவின் புண்டைக்குள் செலுத்தினான். அவளது புண்டை ஏற்கனவே ஆடிய முன் விளையாட்டால் நீர் கசிந்து சொத சொதவென இருந்ததால் அவனது சுண்ணியை லாவகமாக உள் வாங்கிக்கொண்டது. ஆட்டத்தை ஆரம்பித்தான் கார்த்தி.

அனுஷாவின் இரு கண்களை பார்த்துக்கொண்டே, அவளது சுண்ணி கொடுக்கும் சுகத்தை வெளிப்படுத்திய அவளது முக பாவனைகளை ரசித்துக்கொண்டே வேகமாக தன் இடுப்பை இயக்கினான் கார்த்தி. அவளும் அவனது இடுப்பில் நகம் பதியும் அளவிற்கு அழுத்திகக்கொண்டு அவனது தாக்குதல்களை ரசித்துக்கொண்டு இருந்தாள். அனுஷாவின் இரு முலைகளும் அவன் குத்துவதுக்கு ஏற்ப்ப குலுங்கின. அவன் திடீரென அடிப்பதை நிறுத்தி அவளை பார்த்தான்

“ஹேய்ய்….என்ன ஆச்சுஉஉ”

“ஹாஹ்ஹ்…ஒண்ணுமில்ல. திரும்பி முட்டி போடு “

என்றான் கார்த்தி. அவளும் அவன் கூறியது போல முட்டி போட, அவன் பின்னால் இருந்து தன் சுண்ணியை அனுஷாவின் புண்டையில் நுழைத்தான். அவன் அவளது இரு முலைகளையும் பிசைந்த படி பின்னால் இருந்து ஓக்க ஆரம்பித்தான். அவர்கள் இருவருடைய தொடைகளும் ஒன்றோடு ஒன்றாக மோதி அறை முழுவதுமாக ஓசை எழுப்பியது. இப்படியே வேகமாக அவனது இடுப்பை இயக்கிக்கொண்டு இருந்த அவனுக்கு திடீரென அவளது புண்டை துடிப்பது தெரிந்தது. அவள் உச்சம் அடைய போகிறாள் என்று உணர்ந்தவன் வேகமாக தனது தாக்குதலை தீவிரப்படுத்தி அவனும் அதே சமயம் உச்சமடைந்து தனது விந்தை அவளுள் இறக்கினான். அறை முழுவதுமாக வியர்வை வாசமும் காம நெடியும் வீசியது.

அவள் மேல் இருந்து பக்கத்தில் படுக்கையில் படுத்தான் கார்த்தி. அவளும் இயல்பு நிலைக்கு திரும்பி அவனை கட்டி அணைத்த படி படுத்தாள்.

“ என்ன டி சுகமா இருந்துச்சா?”

“ ச்சீ போடா”

“ உன் புருஷன் உன்ன இப்படி ஓத்திருப்பானா?”

“ அவன் என்ன தொட்டா தான இப்படி நடக்க. அத விடு பழசெல்லாம் ஏன் பேசிகிட்டு”

“ ஹ்ம்ம்…எங்க வாழ்க பூறா கன்னி கழியாம போயிடுமோன்னு இருந்தேன். நல்ல வேளையா முதல் முதல்ல நாம ஓத்து கன்னி கழிஞ்சிட்டோம்”

“ஹ்ம்ம்ம்… உன்கூட இருந்த நாட்கள மட்டும் தான் நான் திரும்ப நினைக்கிறேன். சரி அசதியா இருக்கு தூங்கலாமா?”

“ஹ்ம்ம்ம்…வா சாஞ்சிக்க”

என்று அவளை தன் மீது போட்டுக்கொண்டான். அவளும் அவன் மார்பில் தலை சாய்த்து படுத்து உறங்க ஆரம்பித்தாள். இருவரும் உடலுறவு முடிந்த பின் உடலெங்கும் வியர்வையாக இருக்க, அவன் ஏசி ஆன் செய்தான். சில்லென்ற காற்று அவர்களது வேற்றுடலை தீண்டியது. அவன் மீது படுத்து உறங்க ஆரம்பித்தவளை எழுப்ப மனமில்லாமல் மெதுவாக அசைந்து போர்வையை இருவருடைய உடலையும் மறைத்து பழைய சம்பவங்களை நினைவுகூர்ந்தான் கார்த்தி.

யார் இந்த கார்த்தி. யார் இந்த அனுஷா . வெவ்வேறு திருமண பந்தத்தில் இருந்த முகம் தெரியாத நபர்கள் இருவருக்குள் எப்படி காதல் மலர்ந்தது. இந்த கேள்விகள் அனைத்திற்கும் பதில் அடுத்த பகுதியில்…

இந்த கதையை பற்றின உங்கள் கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றது.
unknownpersonlove3562@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது Google chat மூலமாக என்னை தொடர்பு

601834cookie-checkகார்த்தியின் கள்ளக்காதலி 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *