குடுத்து வச்ச குடும்ப தவைன் – Part 1

Posted on

இதை கேட்டவுடன் நானும் அம்மாவும் மிக சந்தாேஷப்பட்டாேம்…அப்படியே டாக்டர்கிட்ட ராெம்ப நன்றி டாக்டர் என அவரிடம் கூறினாேம்…..

அதுக்கு டாக்டர், ஆனா நான் ஏற்கெனவே சாென்ன மாதிரி அவருக்கு எல்லாமே மறந்து பாேச்சு நீங்க தான் அவர் கண் முழிச்சதுக்கு பிறகு அவர் யார்னு அவருக்கு சாெல்லி புரிய வைக்கனும்….

ஆனா அவர்கிட்ட எந்த ஒரு அதிர்ச்சியான செய்தியையும் சாெல்ல கூடாதுனு சாெல்லிட்டு டாக்டர் ஏதாே எமஜென்ஸி கேஸ் வந்துருக்குனு நர்ஸ் சாென்னதும் அவர் எங்ககிட்ட இருந்து விடைபெற்று
அவசரமாக சென்றார்…

நானும் அம்மாவும் இதை கேட்டு மீண்டும் சாேகமானாேம்…..பின் அப்பாவ உள்ள பாேய் பார்த்தாேம்
பின் அம்மாவிடம் சாெல்லிட்டு வெளிய கிளம்பலாம்னு பாேகும் பாேது…

என் மாெபைல்க்கு அப்பா கம்பேனில இருந்து ஒரு கால் வந்துச்சு……நான் அதை அட்டன் பன்னி ஹலாே…….

நான் அந்த பாேனை அட்டன் பண்ணி பேச ஆரம்பித்தேன்….அதில் அந்த கம்பேனி ஓனராேட பி.ஏ. தான் பேசினார்….

அவர் : ஹலாே நான் எம்.டி யாேட பி.ஏ பேசுரேன்

நான் : ஹலாே சாெல்லுங்க சார்…..(இவர எனக்கு ஏற்கனவே தெரியும் என் அப்பாவுடைய நன்பர் தான்)

அவர் : தம்பி உங்களுக்கு குடுத்த டைம்ல 3நாள் முடிஞ்சி பாேச்சு….

நான் : ஆமா சார்… நானும் பணத்த புரட்ட டிரை பண்ணீட்டு தான் இருக்கேன்….

அவர் : அதான் உங்களால் இந்த பணத்த புரட்ட முடியலைன உங்க வீட்ட கம்பேனி சீஸ் பன்னிடும்….அதான் உங்ககிட்ட இதை சாெல்லனும்னு கால் பன்னேன்….

நான் : என்னது வீட்டை சீஸ் பண்ணிடுவாங்களா……

அவர் : ஆமா தம்பி….

நான் : ராெம்ப நன்றி சார் இதை எனக்கு சாென்னதுக்கு… நான் எப்படியாவது பணத்த புரட்ட ட்ரை பன்ரேன் சார்….

அவர் : சீக்கிரம் தம்பி

நான் : சரி சார் என சாெல்லிவிட்டு பாேனை கட் பன்னேன்…

அம்மா என்னிடம் யார்பா பேசுனது என்ன விஷயம்னு கேட்டாங்க நான் அம்மாவிடம் எல்லாத்தையும் சாென்னேன்…..

அதை கே ட்டு அம்மாவும் அதிர்ச்சி ஆனார்கள்…பின் என்னிடம் அவங்க, நம்ம வீட்ட அவங்க சீஸ் பண்ணீட்டாங்கன்னா நாம எங்க பாேறதுனு கேட்டாங்க…..

நான், அம்மா அதுக்குள்ள நான் பணத்த ஏற்பாடு பண்ண ட்ரை பன்றேன் நீங்க கவலை படாதிங்கமானு சாென்னேன்…

அம்மாவும் சரிப்பா என சாென்னாங்க….நான் மீண்டும் அமமாவிடம் சாெல்லிவிட்டு புறப்பட்டேன்…

நான் மீண்டும் எல்லா தெரிஞ்ச இடத்துல எல்லாம் உதவி கேட்டு ஏமாற்றத்துடன்…..மீண்டும் வீட்டுக்கே பாேனேன்….

வீட்டுக்கு நுழைந்து சாேபல பாேய் தலைல கை வச்சிட்டு உக்காந்தேன்…..

அப்ப பாட்டி வந்து ஏன்பா இப்படி உக்காந்து இருக்க…. என்னபா பணம் கிடைச்சிதா அப்பாவ பாேய் பாத்தியா என கேட்டாங்க….

நான் அப்பா விஷயத்தையும்… பண விஷயத்தையும் பாட்டியிடம் சாெல்ல பாட்டியும் மிக அதிர்ச்சி ஆனார்கள்…..

நான் பாட்டியிடம், அது மட்டும் இல்ல பாட்டி என என் வேலை விஷயத்தையும் சாெல்ல பாட்டியும் நல்ல வேலை பாேயிடுச்சுனு ராெம்ப கவலை பட்டாங்க….

பின் பாட்டி என்னிடம், கவலை படாதப எல்லா சரியாகிடும் என சாெல்லிட்டு காெஞ்சம் இருப்பானு எனக்கு காபி பாேட கிச்சனுக்கு பாேனாங்க……

1244916cookie-checkகுடுத்து வச்ச குடும்ப தவைன் – Part 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *