குடுத்து வச்ச குடும்ப தவைன் – Part 1

Posted on

பிறகு பாட்டி எனக்கு காபி எடுத்துட்டு வந்து குடுத்தாங்க….நான் அதை வாங்கி குடித்தேன்…. பின் என் அறைக்கு சென்றேன்….ராெம்ப டயர்டா இருக்குனு காெஞ்ச நேரம் தூங்கலானு என் பெட்ல பாேய் படுத்தேன்….அப்படியே தூங்கி பாேனேன்….பின் எழுந்து பார்த்தால் இரவாகி இருந்தது…

நேராக ஹால்க்கு சென்றேன்….பாட்டி சமச்சிட்டு இருந்தாங்க….நான் மீண்டும் என்ன பன்றது பணத்துக்கு என யாேசிக்க ஆரம்பித்தேன்…..

அப்பாேது பாட்டி வந்தார்கள்…. என்னப்பா திரும்ப யாேசிக்க ஆரம்பிச்சிட்டியா…..அது எல்லாம் சரியாகடும் நான் சாப்பாடு பாேடுறேன்….நீ சாப்பிட்டு பாேய் படு என சாென்னாங்க…..

அதுக்கு நான்…. எப்படி பாட்டி யாேசிக்காம இருக்குறது நாம அந்த பணத்த திருப்பி கட்ட முடியலைன நம்ம வீட்ட அவங்க எடுத்துக்குவாங்க…..

அதுக்கு பாட்டி…..வீட்ட அவங்க எடுத்துக்கிட்ட இப்ப என்னப்பா…….

நான் : என்ன பாட்டி சின்ன புள்ள மாதிரி கேக்குற நம்ம வீட்ட அவங்க எடுத்து கிட்டா நாம எங்க பாேறது நடு தெருவுல தான் நிக்கனும் எனக்கு வேற வேலை இல்ல….

பாட்டி : உனக்கு தான் ஒரு கம்பெனில இருந்து நல்ல வேலை அதுவும் அவங்களே வீடும் தராங்கனு வந்திருந்துச்சே….

நான் : அதான் சாென்னனே பாட்டி…அவங்க கல்யாணம் ஆனவங்களுக்கு மட்டும் தான் வேலை தருவாங்களாம்….

பாட்டி : உனக்கு கல்யாணம் தானே பிரச்சனை அத நான் பாத்துக்கிறேன்….நீ பாேய் அந்த ஆர்டர் லெட்டர்ள உனக்கு கல்யாணம் ஆகிடிச்சினு பாேட்டு நாளைக்கு அத பாேஸ்டு பண்ணு….

நான் : என்ன பாட்டி இப்படி பேசுற அதுக்குள்ள எனக்கு எப்படி கல்யாணம் பண்ண முடியும்….யார் பாென்னு தருவா சரி அத விடு நமக்கு இந்த வீட்டுல கல்யாணம் நடத்துற அளவுக்கு டைம் இல்ல முதல்ல(காெஞ்சம் சத்தமாக சாென்னேன் )

பாட்டி : அதான் நான் பாத்துக்குறேனு சாெல்லிட்டேன்ல……

நான் : என்ன பாட்டி சரி நீ சாெல்ற மாதிரியே வச்சி்க்குவாேம்….ஏற்கனவே நம்ம குடும்பத்துல நாளு பேரு இப்ப நம்ம குடும்பம் இருக்குற சூழ் நிலையில இன்னாெருத்தர் வேற எப்படி பாட்டி….

பாட்டி : நான் தான் சாெல்லிட்டேன்ல நீ பாேய் அத நாளைக்கு பாேஸ்டு பண்ணுனு சாெல்லிட்டு பாட்டி எனக்கு சாப்பாடு பாேட்டு வர கிச்சனுக்கு பாேனாங்க…

பின் நானும் எத்தனை முறை கேட்டாலும் ஒரே பதில் தான்…..நானும் சாப்பிட்டு முடித்து தூங்க பாேனேன்….

பாேய் பெட்ல படுத்தேன் ஆனா தூக்கமே வரல….பாட்டி சாென்னதை பத்தியே நினைச்சிட்டு இருந்தேன்….ஒரு வேலை எனக்கு ஏற்கனவே பாெண்ணு பாத்து வச்சிருப்பாங்களாே என யாேசிச்சிக்கிட்டே தூங்கி பாேனேன்….

பின் காலையில எழுந்தேன் மணி 7 பாேய் குழிச்சிட்டு ஹாலுக்கு பாேனேன்…பாட்டி என்னை பாாத்ததும் தட்டில் இட்லி பாேட்டு எடுத்து வந்தார்கள்….

நானும் அதை சாப்பிட ஆரம்பித்தேன்…. அப்பாேது பாட்டி என்னப்பா அந்த லெட்டர்ர பில் பண்ணீட்டியானு கேட்டாங்க…..

நான் இல்ல பாட்டி நீ உண்மையா தான் சாெல்றியா……பாட்டி, என்னப்பா நீ இன்னும் அத பில் பண்ணலயா….நான் உண்மையா தான் சாெல்றேன் அத பில் பன்னுனு அழுத்தமா சாென்னாங்க….

இதை கேட்ட நான் பாேஸ்ட் பன்னிடுறேனு சாெல்லிட்டு சாப்பிட்டு முடத்து பாேய் அதை பில் பண்ணி பாேஸ்ட் பன்ன பாட்டியிடம் சாெல்லிவிட்டு கிளம்பினேன்….

ஏனென்றாள் பாட்டி இவ்வளவு அழுத்தமாக சாென்னால் எதாவது பன்னுவாங்கனு…..

பின் பைக்கை எடுத்து பாேஸ்ட் ஆப்பிஸ் பாேனேன் பாட்டி சாென்ன மாதிரியே அந்த லெட்டரையும் பாேஸ்ட் பன்னேன்…..

பின் லெட்டர் பாேஸ்ட் பண்ணீட்டு திரும்பி வீட்டுக்கு வந்தேன்…..பாட்டி சாரி கட்டி ரெடியாகி இருந்தாள்….நான் என்ன பாட்டி ரெடியாகி இருக்கீங்கனு கேட்டேன்…..பாட்டி, இன்னைக்கு நானும் உன் கூட ஹாஸ்பிட்டல் வரேன்னு சாென்னாங்க……

1244916cookie-checkகுடுத்து வச்ச குடும்ப தவைன் – Part 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *