நானும் மனிதன் தான, எனக்கும் ஆசை இருக்கதான செய்யும்..!

Posted on

என் பெயர் அருள். நான் தனியார் நிறுவனத்தில் இஞ்சினியராக வேலை பார்க்கிறேன். எனக்கு வயது 25 ஆகிறது. தினமும் அலுவலகத்திற்கு ஸ்டாப் பஸ்ஸில்தான் சென்று வருவேன். அவ்வப்போது வேலை நிமித்தமாக தனியார் பஸ்ஸில் செல்வது வழக்கம்.
அப்படி செல்லும் போதுதான், அரசு வேலை பார்க்கும் ஒரு பெண்ணின் அறிமுகம் கிடைத்தது.

அவள் பெயர் சுகன்யா. வயது 23. அவள் பார்ப்பதற்கு அழகாக இருப்பாள். அவளின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் அதிகம் வேண்டும்.
அளவான உயரம், எடுப்பான மார்பகங்கள், செவ்விதழ்கள், கொடி இடை என்பார்களே அது போல் இடுப்பு, சற்று சதைப்பிடிப்புடன் கூடிய பிட்டங்கள் மொத்தத்தில் தேவதை என்றே சொல்லலாம். ஆனால் அவளுக்கு திருமணம் முடிந்து, கணவன் சரி இல்லாததால் பிரிந்து வாழ்கிறாள்.

எங்களின் நட்பு பஸ்ஸில் தொடங்கி, சாட்டிங்கில் நின்றது. பிறகு அவ்வப்போது வெளியே சினிமா, பார்க், ஹோட்டல் என்று நீண்டது. ஆனால் வரம்பு மீறவில்லை .
ஒரு நாள் அவளின் தோழியின் திருமணத்திற்கு என்னையும் அழைத்திருந்தாள். “உங்க கார்லேயே நாம் போலாம்.” என்றாள்.

முதலில் மறுத்தேன். பிறகு சரி என்று சொல்லி இருவரும் கார்லேயே தோழியின் திருமணத்திற்கு திருச்சிக்கு முதல் நாளே சென்றோம்.
இரவு அவள் மண்டபத்திலே தங்கி விட்டாள். நான் அருகிலேயே ஒரு லாட்ஸில் தங்கி விட்டு, மறுநாள் திருமணத்திற்கு சென்றேன். அங்கே சுகன்யாவை பார்த்தேன். அவளை ஆளை காணோம்.

சரி என்று அவள் தோழியிடம் கேட்டால், அவளோ காலையிலிருந்து
சுகன்யா மூடவுட்டில் இருப்பதாக கூறினாள்.
“சரி இப்போ எங்கே இருக்காங்க..?” என்று கேட்டேன்.
அவள் அந்த ரூமில் இருப்பதாக கூறினாள். நானும் அங்கு சென்று அவளிடம், “என்னாச்சு சுகன்யா ?” என்று கேட்டேன்.

அவளோ என்னுடைய பழைய ஞாபகம் வந்ததாக கூறினாள்.
“சரி அந்த வாழ்க்கை தான் இல்லைன்னு ஆச்சு, அதப்பத்தி நினைச்சு என்னா ஆகப்போகுது..? விடுங்க.. எல்லாமே நல்லதுக்குன்னு
நினச்சுக்கோங்க..!!” என்று ஆறுதல் சொல்லி அவளை அங்கிருந்து
அழைத்துச்சென்றேன்.
ஒரு வழியாக திருமணத்தை முடித்து விட்டு கிளம்பும்போது தோழியின் அம்மா இருந்துட்டு நாளைக்கு போகலாம் என்று சொன்னதால் அதை தட்டமுடியாமல் இருக்க வேண்டியதாச்சு
தோழியின் முதலிரவு ஒரு ஹோட்டலில் இருந்ததால், சுகன்யாவுக்கும் அங்கையே ரூம் புக் செய்தார்கள். ஆனால் முகூர்த்த தேதி என்பதால் எனக்கு ரூம் கிடைக்கவில்லை . என்ன செய்வது என்று புரியாமல் சரி நம்ம கார்லேயே படுத்துக்கலானு முடிவு பண்ணி சுகன்யாவிடம் சொன்னேன்.

அவளோ “ஏன்..? என் ரூமே டபுள் பெட்ரூம் தான். நீங்க அங்கையே தங்கிக்கலாம்..!!” என்று சொன்னாள்.
சரி என்று சொல்லிட்டு “நான் ரூமில் போய் ரெஃப்பிரஸ் பண்றேன், நீ பின்னாடி வா..” அப்படினுட்டு போய்விட்டேன்.

அவளும் 2 மணி நேரம் கழித்து வந்து காலிங் பெல்லை அழுத்தினாள். நானும் கதவை திறந்துவிட்டு வந்து படுத்துக்கொண்டேன். அவளும் குளித்துவிட்டு நைட்டியோடு எனதருகில் வந்து,
“என்ன நல்ல தூக்கம் போல.” என்றாள்.
“ஆமா நேத்து நைட்டு சரியா தூக்கம் இல்லை. அதான் கொஞ்சம் அசந்து தூங்கிவிட்டேன்..” என்றேன்.
“சரி சரி தூங்குனது போதும் கொஞ்சம் எழுந்திரிங்க உங்ககிட்ட பேசனும்
என்றாள்.
இந்த நேரத்தில் என்ன பேசப்போறானு குழம்பிகிட்டே எழுந்தேன்.
“என்ன சுகன்யா..? இந்த நேரத்தில் அப்படி என்னா பேசனும்..? சொல்லு..”
என்றேன்.

அவளும் தயங்கி கொண்டே “I Love You..!!” என்றாள்.
“என்ன சுகன்யா..!! என்ன சொல்ற..?” அப்படின்னு கேட்டேன்.
அவள் “ஆமா, I Love You..!!” என்றாள்.
“என்ன சொல்றீங்க…?
அப்படினா..?
இல்ல சுகன்யா, அந்த மாதிரி என்னமெல்லாம் இல்ல எனக்கு..!!” என்றேன்.
“அப்ப, என்ன உங்களுக்கு புடிக்கலையா..?
“அப்படினா..?”

“இல்ல உன்ன புடிக்கும்..!! ஆனா நாம ஃப்ரண்ட்ஸ்ஸா இருப்போம்
சுகன்யா..” என்றேன்.
அவ உடனே, “ஏன்..? எங்கிட்ட என்ன இல்லைன்னு , என்ன வேண்டானு
சொல்றீங்க..?” என்றாள்.
“இல்ல உங்கிட்ட எல்லாமே இருக்கு…!! இருந்தாலும், நாம் ஃப்ரண்ட்ஸ்ஸா
இருப்போம் சுகன்யா..” என்றேன்.
உடனே அவள் கோபத்தோடு படுத்துக்கொண்டாள். நானும் படுத்து உறங்கி
விட்டேன். காலை எழுந்து இருவரும் கிளம்பி வீடு வந்து சேர்ந்தோம்.
இரண்டு, மூன்று நாட்கள் என்னிடம் அவள் பேசவே இல்லை. சரி என்று விட்டு விட்டேன். பிறகு ஒரு நாள் அவளே போன் செய்து வீட்டுக்கு வருமாறு அழைத்தாள். நானும் வீட்டிற்கு சென்றேன்.

116183cookie-checkநானும் மனிதன் தான, எனக்கும் ஆசை இருக்கதான செய்யும்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *