நானும் மனிதன் தான, எனக்கும் ஆசை இருக்கதான செய்யும்..!

Posted on

அவள் என் அருகில் வந்து என்னை கிள்ளி, “என்ன ஆச்சு உனக்கு…? அப்படியே என்ன சாப்பிடுற மாதிரி பார்க்கிற , ம்ம், என்ன..? என்றாள்.
நான் நிதானத்துக்கு வந்து “வாவ் வாட் அ பியூட்டி குயின், வாவ் அமெசிங், சூப்பர் சுகன்யா, வாவ் சுகன்யா..! தேவதை போல இருக்க.! பாரு அந்த தேவதை எல்லாத்தையும் மறைச்சு இருக்கும், ஆனா இந்த தேவதை எதையும் மறைக்காம இருக்கு…! வாவ் சுகனி வாவ்..!”

“என்ன கிண்டலா பண்ற? பாரு உன்ன என்ன பண்றேன்னு..” சொல்லிட்டு என்ன அடிக்க வந்து, அப்படியே என்னை கட்டி கொண்டாள்.
அவள் கட்டி அணைத்ததால் நானும் அவளை கட்டி அணைத்து என் உதட்டால் அவளை அபிசேகம் செய்தேன். இருவரும் முத்தங்களை பகிர்ந்து கொண்டு அப்படியே சோபாவில் அமர்ந்தோம்.

அவள் உடனே “ஏண்டா ஒரு நண்பன் பண்ற காரியமா இது..? என்றாள்.
நான் புரியாமல் விழித்துக் கொண்டிருக்கையில், “யாரோ கொஞ்ச நாள் முன்னாடி, நாம் நண்பர்களா இருப்போம், அப்படி, இப்படினு வசனமெல்லாம் பேசினாங்க… இப்ப என்னடானா அந்த நண்பியவே கட்டி பிடிச்சு முத்தம் கொடுக்றாங்க” என்று சொன்னவுடனே தலைய குணிந்து, சாரி சுகனி என்றேன்.
அவள் உடனே “ஏய் நான் சும்மா கிண்டல் பண்ணேன்..!! தப்பா எடுத்துக்காத.! என்றாள்.
“என் மேல உனக்கு அவ்வளவு ஆசையா..? என்றாள்.
“ஏன் இருக்க கூடாதா என்ன..? என்றேன்.

“பின்ன ஏன், என்ன புடிக்காத மாதிரியே இருந்த..?”
அப்படிலாம் ஒன்னும் இல்ல.. உன்ன எனக்கு பார்த்தவுடனே புடிச்சு போச்சு. இருந்தாலும் ஏதோ ஒன்னு தடுத்துச்சு, ஆனா இப்ப ஏதும் என்ன தடுக்கல.. அதான் உன்ன கட்டிக் கொண்டேன்.” என்றேன்.

“இப்ப மட்டும் எப்படி ? என்றாள்.
“அது வந்து, வந்து,” என இழுத்தேன்.
என்ன வந்து போய்னு இழுக்குற..? என்றாள்.
“நான் ஒன்னு சொன்னா நீ தப்பா எடுக்க மாட்டேனா ஒன்னு சொல்றேன்.”
“என்னது..? ஏதோ சொல்ல வர்ர… என்னன்னு சொல்லு..” என்றாள்.
“நான் ஒரு நாள் உங்க வீட்டுக்கு வந்தப்ப நீ குளிக்க போனல, அப்ப உன்ன முழுச பாத்துட்டேன். அதிலருந்து தான் உன்ன கட்டி தழுவிக்கனும் தோனுச்சு”ன்னு சொன்னேன்.
உடனே அவள் “நீ திருட்டுத்தனமா பார்த்தது எல்லாம் எனக்கு தெரியும், நான் குளிக்க போறப்ப ஒரு இடத்தில் உட்கார்ந்த.

நான் திரும்ப வரும் போது வேற இடத்தில் உட்கார்ந்து இருந்த. அதுவும் இல்லாம நான் வந்தப்ப நீ ஏதோ தப்பு பண்ண மாதிரி..! அப்பவே தெரிஞ்சு போச்சு நீ ஏதோ பாக்கக்கூடாத பார்த்திருக்கேன்னு. சரின்னு நானும் நீ என் நண்பன்னு விட்டுடேன்”
நான் உடனே அவளை மெத்தையில் தள்ளி என் விரல்களால் அவளின் நைட்டியோடு அங்கமெல்லாம் விளையாடினேன். அவளே அவளின்
உதட்டை கடித்து “ஹ..ஹ.ஹ..ஹ..!!” என்று முனங்கினாள்.

அவளின் மாதுளை இரண்டும் அணிந்திருந்த நைட்டியை விட்டு வெளியே விரைப்பாக நின்றது. நைட்டியோடு அவள் மாதுளைகளை கசக்கினேன், அவளின் முனங்கல் அதிகம் ஆனது. அதைப் பொருட்படுத்தாமல் மேலும்
கசக்கினேன்.
அவள், “போதும், போதும்..!!” என்றாள்.
சரி என்று அவளின் மெழுகு போன்ற வழவழப்பான இடுப்பில் என் விளையாட்டை நடத்தினேன். மேலும் மேலும் அவளின் உணர்ச்சி அதிகம் ஆகி என்னை கட்டித்தழுவினாள்.
நான் மீண்டும் அவளை விலக்கி மெத்தையில் கடத்தி அவளின் பளிங்கு மேட்டில் என் கை வித்தையை ஆரம்பித்தேன். அவள் மிகவும் துடிதுடித்தாள். நான் அவளை மெத்தையில் தள்ளி என் உதட்டால் அவளின் நெற்றியிலிருந்து ஆரம்பித்து, முகம் முழுவதும் என் உதட்டால் முத்தமிட்டு அவளின் உணர்ச்சியை தூண்டினேன்.

116183cookie-checkநானும் மனிதன் தான, எனக்கும் ஆசை இருக்கதான செய்யும்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *